Thursday 14 November 2013

சுகன்யா 6


சுந்தரி, சமையலை விறுவிறுவென ஒரே மூச்சில் முடித்தபின், நிதானமாக குளித்தாள். கூந்தலை நன்றாக சிக்கெடுத்து வாரியவள், முடியை தளர பின்னி, மல்லிகைச்சரத்தை சூடிக்கொண்டாள். குமாருக்குப் பிடித்த வெளிர் நீல நிற புடவையை உடுத்தி, மேட்ச்சிங் ரவிக்கையில், சுகன்யாவின் டியோடரண்டை தன் இரு அக்குளிலும் இலேசாக அடித்துக்கொண்டு, சந்தன சோப்பின் வாசனை உடம்பில் கமழ தேவதையாக ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றாள். மனதின் உற்சாகம் முகத்தில் தெரிய, சுந்தரி தன் உடலை முன்னும் பின்னுமாக திருப்பி, தன்னைப் பார்த்துக் கொண்டாள். வேணியுடன் தன் அரட்டையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சுகன்யா, இதழ்களில் புன்னகையுடன் கண்ணாடி முன் நிற்கும் தன் தாயை கூர்ந்து நோக்கினாள். அவள் கையில் வேணி கொடுத்தனுப்பியிருந்த சூடான அவியல் நிறைந்த கிண்ணம் இருந்தது. "என்னடி சுகா? அம்மாவை ... அப்படி உத்துப் பாக்குற ... எனக்கு வெக்கமா இருக்குடி?" "ம்ம்ம்... டீச்சர் மேடம் !! என்னாச்சு உங்களுக்கு ... பாத்து பாத்து ... வீட்டுக்காரருக்காக ஸ்பெஷலா டிரஸ்ஸிங் அண்ட் வெயிட்டிங்கா?! "ஏய் ... உன் வாய் மேலேயே போடப் போறேன் இப்ப" போலியான கோபத்துடன் தன் பெண்ணை முறைத்தாள் சுந்தரி.

"அம்மா, இன்னைக்கு நீ இந்த நீலக் கலர் புடவையிலே ரொம்ப அழகா இருக்கேம்மா...! " ராத்திரி சாப்பிடறதுக்கு சமையல் கிமையல் பண்ணியா இல்லையா? எனக்கு பசிக்குது. சுகன்யா தன் குரலில் குறும்பு கொப்பளிக்க தாயின் தோளில் தன் கையை போட்டுக் கொண்டு அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள். "தேங்க்ஸ்டிச் செல்லம். சுகா! இந்த புடவை உன்னுதுதாம்மா. உன் அப்பாவுக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும். எப்ப வாங்கினே இதை? என் கிட்ட காமிக்கவே இல்லை; புதுசா இந்த புடவை உன் அலமாரியிலே இருந்தது. நீ வேணியைப் பாக்க கீழே போயிருந்தே; சாரிடி கண்ணு; இந்த புடவையை பாத்ததும் ஆசையா இருந்தது; உன்னைக் கேக்காம எடுத்துக் கட்டிக்கிட்டேண்டி." தன் மகளிடம் மன்னிப்பு கேட்கும் குரலில் சுந்தரி பேசினாள். தன் மகள் சுகன்யாவின் பார்வையில் இருந்த குறும்பும் , அவள் குரலில் தெறித்த கிண்டலும் சுந்தரியின் உடலைச் சிலிர்க்க வைத்தன. "என்னம்மா பேசறே நீ? எங்கிட்ட எதுக்கு நீ கேக்கணும்? உன்னை மனசுல நெனைச்சுக்கிட்டுத்தான் போன மாசம் எக்ஸிபிஷன்ல வாங்கினேன்; அலமாரியிலே உள்ள போட்டேனா; மறந்தே போச்சு. நானே உன்னை கேக்கணும்ன்னு நினைச்சேன்; நாளைக்கு காஞ்சீபுரம் போவணுமே, என்னப் பண்ணப் போறேன்னு? அதுக்குள்ள நீயே இதை எடுத்துக் கட்டிக்கிட்டே?" பேசிக்கொண்டே, தன் அலமாரியை திறந்து "பீயூர் பாய்ஸன்" னில் ஒரு துளியை தன் விரல் நுனியில் எடுத்து, தன் தாயின் பின் கழுத்தில் பூசினாள். "என்னத்தை என் கழுத்துல தடவறேடி? இதெல்லாம் எனக்கு எதுக்குடி செல்லம்? சின்னப் பசங்க நீங்கள்ளாம் போட்டுக்கலாம். நான் என்ன சின்னப் பொண்ணா வாசனை அடிச்சிக்கிட்டு மினுக்கறதுக்கு? "எம்மா ... நீ சும்மா இரும்ம்மா ... நீ இன்னைக்கு சின்னப் பொண்ணுதான் .." அவள் விஷமத்தனமாக சிரித்து தன் தாயின் முதுகில் குத்தினாள். "போதுண்டி உன் கிண்டல்லாம் ... நான் உன் அம்மான்னு ஞாபகம் இருக்கட்டும். உன் கூட இருக்கப் போறது ஒரு வாரம்தானே! அதனால லிமிட்டா அஞ்சு புடவை எடுத்துக்கிட்டு வந்தேன். அதுகளையே துவைச்சு துவைசு கட்டிக்கிட்டேன். இன்னைக்கு என்னமோ தோணுச்சு, புதுசு எடுத்து கட்டிக்கிட்டேன். இப்ப உன் கிட்ட படறேன்." சுந்தரி புன்முறுவலுடன் தன் புடவை மடிப்பை சரி செய்து கொண்டிருந்தாள். "அம்மா; ஒரு நாளைக்கு, என்னை நீ உன் சினேகிதின்னு நெனைச்சுக்கோயேன். இப்ப நான் உன் பொண்ணு இல்லே. போதுமா? கீழ் தட்டுல நீ மாமாகிட்ட குடுத்தனுப்பிச்ச உன் பட்டு சேலைங்க நாலு அஞ்சு இருக்கும்மா. நான் பட்டுப் புடவை கட்டறதே இல்லம்மா. உனக்கு எது வேணுமோ அதுல ஒண்ணை எடுத்து நாளைக்கு கோவிலுக்கு போகும் போது கட்டிக்கம்மா." "சரிடிக் கண்ணு. நாளைக்கு நீயும் பட்டுப் புடவைதான் கட்டிக்கணும். பார்டர்ல சிவப்புல குட்டி குட்டி மயில் ஆடற மாதிரி இருக்குமே? அந்த மாம்பழ கலர் சேலை, அது உனக்கு நல்லா எடுப்பா இருக்கும்டி. கூடவே மறக்காம அந்த புது செயினையும் எடுத்து போட்டுக்கோ. அப்பாவுக்கு காமிச்ச மாதிரி இருக்கும்." "ம் ... ம்ம்ம்ம். அம்மா ... மணி எட்டாச்சு ... எனக்கு பசிக்குதும்ம்மா. அப்பாவுக்கு போன் பண்ணவா? அவர் எங்கே இருக்காரோ இப்ப?" "வேணம்மா. நீ சாப்பிடும்மா. அவர் வரும் போது வரட்டும். அப்பா வந்ததும் அவர் கூட நான் சாப்பிட்டுக்கிறேன்." சுந்தரி தன் பெண்ணுக்கு சாதத்தை தட்டில் போட்டு, கத்திரிக்காய் வத்தல் குழம்பை ஊற்றி, சுட்ட அப்பளத்தையும் எடுத்துக் கொடுத்தாள். "அம்மா, கத்திரிக்காய் எண்ணைய் குழம்பு சூப்பர். அதுங்கூட வேணி பண்ண அவியல் தொட்டுக்கறதுக்கு க்ளாஸ்ஸா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும் போது ஞாபகமா அவியல் போட்டுக்கோங்க. கிண்ணத்துல நிறைய இருக்கு." சுகன்யா தன் நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டாள். சாப்பிட்ட பின் உடையை மாற்றிக்கொண்டவள், ஹாலிலேயே பாயை விரித்து படுத்துக்கொண்டாள். கையில் அன்றைய நீயூஸ் பேப்பரை எடுத்தவள், ரெண்டு நிமிடங்களில் செய்தித்தாள் தன் மார்பின் மேல் விழுந்து காற்றில் பறக்க சன்னமான குறட்டை ஒலியை எழுப்பிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள். என்னப் பொண்ணோ இவ! இவ கிட்ட என்னால மல்லடிக்க முடியலை; எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு இந்த மாதிரி மெல்லிசா நைட்டியை போட்டுக்காதேடின்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறா; காத்துல துணி தொடை வரைக்கும் ஏறிக்குது; மனதுக்குள் புலம்பிக்கொண்டே பெண்ணின் உடையை சரி செய்த சுந்தரி, ஹாலில் எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டை அணைத்தாள். ஓசையெழுப்பாமல் மெதுவாக நடந்து மொட்டை மாடிக்கு வந்து ஆகாயத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். சுந்தரி மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். உதட்டில் தவழும் வசீகரமான புன்னகையுடன், புதிதாக மலர்ந்த ரோஜாவைப் போல் மனதில் வீசும் வாசம் முகத்தில் தெரிய, அவள் வானத்தில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவளின் உதடுகள் மென்மையான குரலில் ஏதோ ஒரு சினிமாப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. கரிய மேகக் கும்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க, ஒரு இளம் பெண் தன் காதலனை திருட்டுத்தனமாக சன்னல் திரைக்கு பின்னால் ஒளிந்து நின்று பார்ப்பது போல் நிலவானது அவ்வப்போது மேகத்திரள்களிலிருந்து வெளிப்பட்டு, தன் சுகமான வெளிச்சத்தால் பூமியைப் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. சுந்தரியின் உதடுகள் சினிமா பாடலை முணுமுணுத்தாலும், அவள் மனம் தன் கணவனின் வரவை எதிர் நோக்கி அலை பாய்ந்து கொண்டிருந்தது. ம்ம்ம் ... எவ்வளவு காலமாச்சு? இப்படி என் புருஷனுக்கு புடிச்ச மாதிரி ட்ரஸ் பண்ணிக்கிட்டு, மனசுல ஆசையோட அவனுக்காக காத்திருந்து? எனக்கு அப்படி ஒண்ணும் வயசான மாதிரி தெரியலையே? என் உடம்பு இன்னும் எடுப்பாத்தான் இருக்கு? மார் கொஞ்சம் பெருத்து இருக்கா? பிரா சைசை மாத்தணும் போல இருக்கு; இப்ப வெச்சிருக்கற பிராவெல்லாம் கொஞ்சம் இறுக்கமா இருக்கற மாதிரி இருக்கு; சில சமயத்துல குனிஞ்சு நிமிரும் போது மூச்சு முட்டுது; இடுப்புல இலேசா சதைப் போட்டிருக்கேனா ... தெரியலை? ம்ம்ம் ... இடுப்புல ஒரு சின்ன மடிப்பு விழுந்துடுத்து; இலேசா அடிவயிறு முன்னாடி வர ஆரம்பிச்சிருக்கு; இதையெல்லாம் நான் யாருக்கிட்டே போய் கேக்கறது? எனக்குன்னு க்ளோஸா எந்த பிரண்டும் இல்லே. தனியா இவ்வளவு நாளா, உலகத்துல பட்டும் படாமா நான் வாழ்ந்துட்டேன். சுகாவை கேக்கலாம்; என் சைஸ் பெரிசாயிருக்கான்னு; இவ்வள நாளா, நீ உன்னைப் பத்தியே கவலைப் பட்டதில்லே; ரொம்பத்தான் அலட்டிக்கிறே இன்னைக்கு உன் உடம்பைப் பத்தின்னு அவ என்னை கிண்டல் பண்ணியே சாகடிச்சுடுவா!! ஆனா, எனக்கே நல்லாத் தெரியுது, பின்னாடி கொஞ்சம் சதை போட்டுட்டேன். நடக்கும் போது இலேசா என் புட்டத்து சதை குலுங்கறது தெரியுது. இந்த வயசுக்கு அங்க கொஞ்சம் சதை போட்டிருந்தாலும் அழகாத்தான் இருக்கும். குமரு வரட்டும் அவன் கிட்ட கேக்கறேன். சுந்தரி புது மணப் பெண்ணைப் போல் வெட்கத்துடன் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். அவள் மனம் சிலிர்ப்புடன் இங்கும் அங்கும் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தது. என்னடி சுந்தரி? புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி புருஷன் வரவுக்காக துடிச்சிக்கிட்டிருக்கே? ஏன் கூடாதா ? கல்யாணம் எப்ப ஆயிருந்தா என்ன? முழுசா பதினைஞ்சு வருஷம் கழிச்சி இன்னைக்கு என் புருஷன் கூட ஒண்ணா படுத்து தூங்கப் போறேன்...! என்னடி சுந்து, புடவையோட தூங்கப் போறியா? இல்லே, பொறந்த மேனிக்கா? ச்சே ... ச்சே ... அவனைப் பாத்ததுலேருந்து என் மனசுக்கு வெக்கம்ங்கறதே இல்லாம போயிடிச்சு? மனசுல என்னன்ன மாதிரி நெனைப்பெல்லாம் வருது. என்னமோ இன்னைக்குத்தான் தாலி கட்டிக்கிட்ட மாதிரி. ஆமாம். நான் ஆசை ஆசையா கட்டிக்கிட்ட புருஷன் அவன்; அவன் கூட நான் எப்படி படுத்து தூங்கினா உனக்கு என்ன? என் இஷ்டம்; அவன் இஷ்டம்; யாருக்கு இதுல நஷ்டம்? மனசே! இது எல்லாம் நீ தலையிடாதே. அடியே சுந்தரி நஷ்டம் யாருக்குமில்லேடி. ஒண்ணை மட்டும் மறந்துடாதேடி! உனக்கு வயசுக்கு வந்த பொண்ணு ஒருத்தி இருக்கா. எப்ப என் கல்யாணம்? எப்ப என் கல்யாணம்ன்னு கேட்டுக்கிட்டு! ஹால்லே படுத்து இருக்கா. ஒழுங்கு முறையா, சத்தமில்லாம புருஷன் கூட கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்துக்கோ! அவ முழிச்சிக்கிட்டா அசிங்கமா போயிடும். ஆமாம்! சத்தமென்ன - சத்தம்? நாங்க என்ன சினிமாவுல வர்ற மாதிரி டூயட் பாடிக்கிட்டு கட்டில்ல ஏறி - கீழே குதிச்சு டேன்ஸா ஆடப் போறோம்? அடியே நீங்க முத்தம் குடுத்துக்க மாட்டீங்களா? சத்தமில்லாம குடுத்துக்கறோம் அவ்வளவுதானே? அவன் உன் மேல ஏறி படுத்துக்கிட்டு ஆட்டம் போடுவாண்டி. போடுவானா - மாட்டானா? ஆமாம். போடுவான். அதுக்கென்ன? அப்ப கட்டில் சத்தம் வராதா? ச்சே .. ச்சே ... வயசுக்கு வந்த பொண்ணை கூட வெச்சிக்கிட்டு - என் புருஷன் கூட படுத்துக்கறதுக்கு என் மனசு அலையுது; ஆனா எது எதுக்குத்தான் நான் கவலைப் படறது? இப்படியெல்லாம் நான் பயந்தா என் ஆசையை நான் எங்கப் போய் தீத்துக்கறது? எல்லாம் அப்ப பாத்துக்கலாம். சத்தம் வர மாதிரி இருந்தா, தரையில படுத்துக்கறோம். அவ்வளவுதானே? இந்த பாழும் மனசு ஏன் இப்படி ரெண்டு பக்கம் கட்சி கட்டிக்கிட்டு இப்படியெல்லாம் என்னைப் பாடா படுத்துது? ஏய் மனசே! நீ செத்த நேரம் சும்மா இரேன். அவள் மனதுக்குள் வெட்க்கத்துடன் சிரித்துக் கொண்டாள். எங்களுக்கு இன்னைக்கு முதல் இரவுன்னு சொல்லலாமா? என்னை மாதிரிதான் என் புருஷன் மனசும் அலைஞ்சுகிட்டு இருக்குமா? மத்தியானமே துடிச்சிக்கிட்டு இருந்தான். நான் தான் அவனை கொஞ்சம் இறுக்கிப் புடிச்சேன்; சரின்னு பேசாமா இருந்துட்டான். என் புருஷனுக்கு மனசுல ஒரு நிதானமும் மெச்சூரிட்டியும் வந்துடுச்சி. இப்ப நான் சொன்னதை புரிஞ்சுகிட்டு முரண்டு புடிக்காம இருந்தான். முன்னெல்லாம் அவனுக்கு ஆசை வந்துட்டா, எப்படியாவது என்னை கவுத்து போட்டுட்டு வெறி புடிச்சவன் மாதிரி ஆட்டம் போடுவான். இப்ப வயசுக்கு ஏத்த மாதிரி என் புருஷன் ரொம்பவே மாறி இருக்கான். குமாரை நினைக்கும் போது சுந்தரிக்கு பெருமிதமாக இருந்தது. இன்னைக்கு என் குமரு மனசுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கணும். என்னை அவன் கையில முழுசா குடுத்துடறேன். அவனுக்கு, என்னை என்னப் பண்ணணும்ன்னு தோணுதோ, அப்படியே என்னை அனுபவிச்சுக்கட்டும். நானா என்ன குடுக்கறது? அவனுக்கு வேண்டியதை அவனா எடுத்துக்கட்டும். இன்னைக்கு அவன் குடுக்கறதை நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன். நாளைக்கு எனக்கு வேணுங்கறதை அவன் கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன். மனதில் தன் கணவனின் முகத்தை கொண்டு வந்தவள், தன் உதடுகளை குவித்து காற்றில் அவன் உதட்டில் முத்தமிட்டாள். கீழ் போர்ஷன் தோட்டத்திலிருந்து நீண்டு உயர்ந்திருந்த ரெண்டு தென்னை மரங்களின் நிழலால் பாதி மாடி இருளில் மூழ்கியிருந்தது. நிலா வெளிச்சம், அந்த மரங்களின் அசைவில், கீற்றுகளாக மாடியை நனைத்துக்கொண்டிருந்தன. காற்று குளிர்ச்சியாக வீசிக்கொண்டிருக்க, சுந்தரியின் மனம் ... குமரு என்னப் பண்ணிகிட்டிருக்கே ... சீக்கிரம் வாயேண்டா ... அரற்றியது ... அரற்றிய மனசு அதன் விளிம்பு வரை மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. மனசுக்கு எல்லை என்று ஒன்று உண்டா? சுந்தரி யோசித்தாள். விடை கிடைக்காமல் களைத்தாள்.குமாரசுவாமி, செல்வாவை நலம் விசாரித்துவிட்டு, கெஸ்ட் ஹவுசில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் காரில் வீட்டுக்குத் திரும்பிய போது இரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. தங்கள் போர்ஷனில் காலிங் பெல் சத்தம் ஒலிக்கவே, "குமரு வந்துட்டான் போல இருக்கு" சுந்தரி வேகமாக கீழிறங்கி ஓடினாள். "சுந்து ... சாரிம்மா .... கொஞ்சம் லேட் ஆயிடுச்சி ..." தன் மனைவியின் அலங்காரத்தைப் பார்த்தவர் மனதில் "சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோணம்" பாடல் நொடிப் பொழுது குமிழியிட்டது. "பரவாயில்லே ... மேலே போய் பேசிக்கலாம் வாங்க ... காரை ஓரமா பார்க் பண்ணீங்களா? காம்பவுண்ட் கதவை மூடிட்டீங்களா? கேட்டுக் கொண்டே சுந்தரி இரும்புக்கதவை மூடித் தாளிட்டவள், மாடிப்படியில் ஏற ஆரம்பித்தாள். "சுந்து ... ஷோக்கா இருக்கேடி இந்த ட்ரஸ்ல" மாடிப்படிகளை கடந்ததும், வெராண்டாவில் சுந்தரியின் இடுப்பை வளைத்து இழுத்து, பின்புறத்திலிருந்து அவளைத் தழுவி, அவள் முதுகில், கழுத்து வளைவில் என ஓசையெழுப்பாமல் முத்தமிட்டார். முகத்தில் செண்ட் வாசனை அடிக்க, "என்னம்மா, செண்ட் வாசனை ஆளைத் தூக்குது" அவர் அவள் காதில் கிசுகிசுத்தார். "உங்களைத் தூக்குதா? இல்லே; உங்க பையனைத் தூக்குதா?" அவள் குறும்புடன் மெல்லிய குரலில் சிரித்தாள். "சுந்து! எது எப்படியோ; நான் இப்ப உன்னைத் தூக்கப் போறேன்..." சொல்லியவர் அவளை தன் இருகரங்களிலும் வாரித் தூக்கிக்கொண்டு அறையை நோக்கி நடந்தார். "விடுங்க! கீழே விடுங்கன்னா; சுகா ஹால்லே தூங்கிக்கிட்டு இருக்கா..." அவள் அவர் கரங்களிலிருந்து துள்ளி குதித்து இறங்கினாள். "கிழேத்தாண்டி விடணும்! அதுக்கு நீ உன் புடவையைத் தூக்கணும் ... வெரண்டாவிலேயே வெச்சுக்கலாம்ன்னு சொல்றியா? நான் ரெடி..." அவர் வெட்கமில்லாமல் சிரித்தார். "தூ ... கர்மம் ... கர்மம் ... என்ன இது இப்படியெல்லாம் அசிங்கமா பேசறீங்க; வெக்கம் கெட்ட மனுஷனை கட்டிக்கிட்டு மல்லடிக்க வேண்டியதா இருக்குது..." அவள் தன் உதட்டைச் சுழிந்து நாக்கை நீட்டி அவருக்கு அழகு காட்டினாள். "நீ தானேடி ஆரம்பிச்சே; உங்களுக்கு தூக்கிக்கிச்சான்னு?" "சரி நான் தான் ஆரம்பிச்சேன்; இப்ப என்னா அதுக்கு; அதுக்காக இப்படி அவசரப்பட்டா எப்படி?" அவள் மொட்டை மாடியின் இருளடித்திருந்த மூலையை நோக்கி மெதுவாக நடந்தாள். குமாரும் அவளைப் பின் தொடர்ந்து நடந்தார். "நான் எங்கேடி அவசரப் படறேன்; உன் பையன் அவசரப்படறாண்டி... பாவம்டி அவன்..." அவர் சட்டை பேண்டின் மேல் கிடந்தது. குமார் அவள் வலது கையை பிடித்து தன் பேண்டில் எழுந்திருந்த புடைப்பின் மேல் வைத்து அழுத்தி அவளைப் பார்த்து சிரித்தார். "குமரு ... நிஜமாவே ஸ்ட்ராங்கா இருக்காங்க இவன் .." சொல்லிக்கொண்டே, சுந்தரி தன் விரல்களால் அவர் புடைப்பை அழுந்தப் பிடித்து நீவினாள். நீவியவள் தன் நாக்கை நீட்டி அவரைப் பார்த்து சிரித்தாள். "சுந்து கிட்ட வாடி ..." "ம்ம்ம் ... எதுக்க்க்கு" அவள் குரலில் போதை ஏறியிருந்தது. "சொன்னாத்தான் வருவியா.." "ம்ம்ம்.." சுந்தரி அவரை நெருங்கினாள். குமார், தன்னை நெருங்கியவளின் கைகளை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டார். அவள் இடுப்பில் தன் கைகளை போட்டு தன் மார்புடன் அணைத்தவர், அவள் கன்னங்களில் மாறி மாறி வெறியுடன் முத்தமிட்டார். கன்னத்தில் கிடைத்த முத்த சுகத்தில், சுந்தரி தன் இடது கையை அவர் தோளிலிருந்து விலக்கி அவர் பேண்டுக்குள்ளிருந்த புடைப்பை அழுத்திப் பிடித்தாள். "ம்ம்ம்ம்...சுந்து ..." முனகிய குமார் அவள் உதடுகளை கவ்வி உறிஞ்சத் தொடங்கினார். சுந்தரி தன் இதழ்களை இலேசாக திறந்து அவர் முத்தமிட ஏதுவாக்கிக்கொண்டு நின்றாள். தன் கணவனின் உதடுகளின் அழுத்தத்தை தன் உதடுகளில் பதட்டமில்லாமல் நின்று ஏற்றுக்கொண்டாள். நிமிடங்களுக்குப் பின் தன்னை குமாரின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டு தன் உதடுகளை துடைத்துக்கொண்டாள். தன் கணவனின் கீழ் உதட்டை அழுத்திப் பிடித்து திருகினாள். "சரி ... சரி ... சத்தம் போடாம உள்ள வந்து முகத்தைக் கழுவுங்க; கழுவிகிட்டு பால் கனிக்கு வாங்க; சாப்பாடு எடுத்து வெக்கிறேன்; அங்கேயே உக்கார்ந்து சாப்பிடலாம்; பசிக்குதுங்க எனக்கு.." சுகன்யா சிணுங்கியாவாறே அவர் மார்பில் குத்தினாள். *** "சுந்து ... அவியலும், காரக்குழம்பும் சூப்பரா இருக்குடி ... குழந்தை சாப்பிட்டாளா?" "ம்ம்ம் ... எட்டு மணி வாக்குல பசிக்குதும்மான்னா; உங்களுக்கு போன் பண்றேன்ன்னு சொன்னா; வேண்டாம் ... நீ சாப்பிடும்மான்னேன்; சாப்பிட்டு தூங்கிட்டா; காரக்குழம்பு நான் வெச்சேங்க; அவியல் வேணி குடுத்து அனுப்பினா ... நல்லாருக்குன்னா இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க..." "போதும்ம்மா! தேங்காய் நெறய அரைச்சு ஊத்தியிருக்காங்க. ராத்திரி நேரத்துல ஜீரணம் ஆகாது; சுந்து ... கிட்ட வந்து உன் வாயைத் தொறடி; தன் கையிலிருந்த கடைசிக் கவளத்தை சுந்தரியின் வாயில் ஆசையுடன் ஊட்டினார் குமாரசுவாமி." "தேங்க்ஸ்டா குமரு ..." அவர் வாயில் ஊட்டிய கவளத்தை, மென்றவாறே தன் எச்சில் உதடுகளால் அவர் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, சுந்தரி அவர் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சிங்க்கை நோக்கி நடந்தாள். வேகமாக நடந்தவளின் அசையும் பின்புறங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டே, தன் இடது கையால் தன் லுங்கியில் சூடேறிக்கொண்டிருந்த தன் தண்டை ஒரு முறை துணியுடன் சேர்த்து ஒரு முறை அழுத்தி வருடிக்கொண்டார் குமாரசுவாமி. சுந்தரி தன் விழிகளை மூடி மல்லாந்து படுத்திருந்தாள். அவள் தன் இடது காலை உயர்த்தி கட்டிலை ஒட்டியிருந்த சுவரின் மேல் சாய்த்து இருக்க, அவள் அணிந்திருந்த புடவையும், பாவாடையும், சுந்தரியின் வலது கால் முட்டி வரை மேலேறியிருக்க அவளின் முடியில்லாத வெள்ளை நிற காலும் பாதமும் பளிச்சென குமாரின் கண்களை இழுத்துக் கட்டின. முந்தானையால் மூடப்பட்டிருந்த மார்புகள் மெதுவாக அவள் சுவாசத்திற்கு ஏற்ப மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தன. சுந்தரியின் முகம் மிக மிக சாந்தமாக இருக்க, உதடுகளில் தவழ்ந்த புன்னகையில் தன் கணவனின் அணைப்பை எதிர்பாத்துக் கொண்டிருக்கும் ஏக்கம் தெளிவாகத் தெரிந்தது. சுந்தரியின் அருகில் உட்க்கார்ந்த குமாரசுவாமி, அவளை ஒருக்களித்து தன் புறம் திருப்பியவர், அவள் கழுத்துக்கு கீழ் தன் இடது கையை செலுத்தி, அவளை வாரித் தன் மடியில் போட்டுக்கொண்ட குமார், அவள் முகத்தை தன் புறம் நிமிர்த்தி தூக்க, சுந்தரியின் சுவாசம் துரிதமாகத் தொடங்கி அவள் மூச்சுக்காற்று வெப்பமாக அவர் கன்னங்களை சுட்டது. சுந்தரியின் துடிக்கும் மெல்லிய உதடுகள் குமாரசுவாமியின் இடது கன்னத்தை பட்டும் படாமல் உரசி நின்றன. இலேசாக பிரிந்திருந்த அவள் இதழ்களின் நடுவில் வெண்மையான பற்கள் பளிச்சிட, அவள் வாயிலிருந்து வந்த இனிமையான ஏலக்காய் வாசனையால், குமாரசுவாமியின் உடல் சிலிர்த்தது. இருவரின் மார்புகளும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கத் தொடங்கின. குமாரின் உடலில் ரத்தம் வேகமாக ஒடத் தொடங்கி, தன் மனைவியின் முக அழகை ரசித்த அவர் மனம் இங்குமங்கும் ஓடத் தொடங்கியது. சுந்தரி இலேசா சதை போட்டிருக்கா; இப்ப அவ கன்னத்து எலும்பும், தோள் பட்டை எலும்புங்களும் மறைஞ்சு, உடம்பு கிண்ணுன்னு இருக்கு. பூசின மாதிரி இருக்கற அவ முகத்துல பூரிப்பு கூடி, என் சுந்தரி தேவதை மாதிரி இருக்கா. இப்ப மொத்தமா இவளை அவுத்துட்டு பாத்தா ... ம்ம்ம் ... அய்யோ! எப்படி இருப்பா! ... சான்ஸே இல்லே? ம்ம்ம் ... அப்படியே இவளைக் கட்டிப் புடிச்சி, ஆசை தீர மட்டும் அனுபவிச்சி, என் சுந்தரியை இன்னொரு தரம் கர்ப்பமாக்கினா என்ன? அவர் மனதில் சட்டென இத்தனை நாளாக அடங்கியிருந்த பெண் ஆசை, வெறியாக கிளம்பியது. சுகன்யா மாதிரி ஒரு சுகன் பொறந்தா; என் மனைவி எவ்வளவு சந்தோஷப்படுவா? இந்த நினைப்பிலேயே குமாரின் தம்பி விரைக்கத்தொடங்கினான். டேய் குமார்! பொறுடா! வந்தவுடனே அவளை அவுக்கணும்ன்னு இப்படி அலையறயே? அவளை அவுக்கறதை கொஞ்சம் தள்ளிப் போடு; உன் தாலி கட்டின பொண்டாட்டிடா! அவ எங்கடா போயிடப் போறா? பதினைஞ்சு வருஷமா உனக்காக தவம் பண்ற மாதிரி நெருப்பா இருக்கறவடா அவ. முதல்லே அவ மனசு குளிர அன்பா நாலு வார்த்தை பேசுடா. அவ மனசு நிறையட்டும். சுந்தரி மனசு நெறைஞ்சா அவ தன்னால தன் உடம்பு துடி துடிக்க உன்னை கட்டிக்கப் போறா; உனக்குத்தான் அவளைப் பத்தித் தெரியுமே; தாராள மனசு அவளுக்கு; வாரி வாரி நீ கேக்கற இன்பத்தை கொடுக்கப் போறா? அவ அள்ளி அள்ளி குடுத்தாலும், பதினைஞ்சு வருஷத்து பாக்கியையும் உன்னால ஒரே நாள்ல அனுபவிக்க முடியாது. குமாரசுவாமி எந்தவிதமான பரபரப்புமில்லாமல், நிதானமாக சுந்தரியின் வயிற்றை தன் வலது கையால் தடவிக்கொண்டிருந்தார். அவர் இடது கை அவள் முதுகில் கிடந்தது. "ம்ம்ம் ...குமரு சும்மா இருங்கன்னா!" தன் கணவனின் கையை சுந்தரி தன் இடது கையால் அழுந்தப் பற்றி மேலும் நகரவிடாமால் பிடித்துக் கொண்டு முனகினாள். மடியில் கிடந்த மனைவி "குமரு" என்று தன்னை ஆசையுடன் கூப்பிட்டவுடன், குமாரசுவாமி தன் உடல் சிலிர்க்க அவள் நெற்றியில் தன் உதடுகளைப் பதித்தார். "ஏம்மா! நான் அங்க தொடக்கூடாதா" அடிவயிற்றைத் தடவிக்கொண்டிருந்த குமாரின் விரல்களில் அழுத்தம் கூடியது. "முடியலீங்க; ரொம்ப கூசுதுங்க." அவள் குரல் கிசுகிசுப்பாக வந்தது. அவர் கழுத்தில் கிடந்த தன் வலது கையால் அவர் கேசத்தை கொத்தாக பிடித்தாள். அப்போதுதான் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வந்திருக்கும் இளம் கன்னிப் பெண்ணின் மனதைப் போல், அவள் மனம் தன் கணவனின் தொடலுக்கும், அந்தரங்க ஸ்பரிசத்திற்கும் அலைந்தது. "நான் என்ன உன்னை புதுசாவா தொடறேன்?" குமாரின் குரலில் காமம் வழிந்தது. "இல்லே" "பின்னே! ... கூசுதுன்னு சொன்னா எப்படிடா?" "ரொம்ப நாளாச்சுல்லே ... அதான்" "அப்ப வேணாமா" "வேணும்ம்ம்ம்" முனகிக்கொண்டே சுந்தரி குமாரசுவாமியை வலுவுடன் தன் புறம் இழுத்து அவர் உதடுகளை தன் துடிக்கும் உதடுகளால் அழுத்தமாக முத்தமிட்டாள். "எம்ம்ம்மம்மா ... நீண்ட முனகல் குமாரின் வாயிலிருந்து வெளிவந்தது. "என்னங்க ..." "சுந்து! எத்தனை வருஷமாச்சுடி செல்லம்; இராத்திரியில இப்படி நாம ரெண்டு பேரும் நெருக்கமா இருந்து; கட்டில்ல என் மடியில படுத்துக்கிட்டு, எந்த கவலையும் இல்லாம, நீ என்னைக் கட்டிக்கிட்டு, என் ஒதட்டுல நீ குடுக்கற முதல் முத்தம்ம்மா இது. மொத்த ஒடம்பும் சிலுத்துப் போச்சும்மா." குமார் முனகிக்கொண்டே சுந்தரியின் வாயை தன் வாயால் கவ்வி, அவள் கீழுதட்டை மென்மையாக கடித்தார். முத்தமிட்டவரின் கரங்கள் சுந்தரியை இறுக கட்டியணைத்தன. அவர், அவளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே, மெல்லிய அவள் உதடுகளை மென்றுத் தின்னத் துவங்கினார். கணவனின் உதடுகள் தன் உதடுகளில் கவிதை எழுத தொடங்கியதல்லாமல், அவன் கைகள் தன் செழித்த பின்னெழில்களில் விளையாடத் தொடங்கியதும், சுந்தரியின் முழு உடலும் விழித்துக்கொண்டது. "சுந்தரி," "ம்ம்ம் .." அவள் விழிகள் இன்னும் மூடியபடியே தானிருந்தன. "பேசுடிச் செல்லம்" குமாரசுவாமியின் இடது கரம் அவள் மார்பில் தவழ்ந்தது. "என்னப் பேசணும்" சுந்தரி கணவனின் கையை தன் மார்பில் உணர்ந்ததும், அவள் தொடைகள் நடுங்கி, அந்தரங்கம் சட்டென விழித்துக்கொண்டது. அவள் அந்தரங்கம், வருடங்களுக்குப்பின் இளகி, இலேசாக ஈரம் கண்டது. "ம்ம்ம்ம்மா..என்னால முடியலியே!" சுந்தரி முனகினாள். "என்னம்மா ... ஆச்சு" "ஒண்ணுமில்லீங்க..." அவள் தன் முந்தானையை விலக்கினாள். தன் கணவனின் முகத்தை தன் மார்பில் அழுத்திப் புரட்டிய சுந்தரியின் ரவிக்கைக்குள் அவள் முலைக் காம்புகள் தினவெடுத்து குமாரின் ஈர நாக்கின் வருடலுக்காக துடித்துக்கொண்டிருந்தன. "சொல்லுடி செல்லம் ..." குமார் தன் முகம் சுந்தரியின் மார்பில் அழுந்தி கிடந்ததால், குரல் குளறப் பேசினார். சுந்தரி, தன் கணவன் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி, சிறிது நேரம் அவர் முகத்தையே அமைதியாக ஆசையும், காதலும் பொங்கப் பார்த்தாள். பின்பு தன் இரு கைகளாலும் குமாரின் முகத்தை நிமிர்த்தி "இத்தனை நாளா என் பெண்மை வரண்டு கிடந்ததுங்க; உங்க உதடு என் மார்ல பட்டதும் என் உசுரே போயிட்ட மாதிரி இருந்ததுங்க; ரொம்ப நாளைக்கு அப்புறமா நான் அங்க ஈரமாயிட்டேங்க; என் உடம்பு மொத்தம் கூசுதுங்க..." சொல்லியவள் குமாரை இறுகத் தழுவினாள். "எப்ப்ப்பா ... உன் மேல எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும்மா... ஆனா நீ இப்ப கொஞ்சம் ஸ்லோவா இருக்கே.." குமாரின் கை சுந்தரியின் வலது முலையை அழுந்த பிடித்து பிசைய ஆரம்பித்தது. "எனக்கும் தாங்க .. உங்களை அப்படியே கடிச்சுத் திண்ணனும் போல இருக்குங்க. ஆமாம்! நான் எதுல ஸ்லோவாயிடேன்னு சொல்றீங்க" சுந்தரியின் இடது கை அவர் லுங்கியை மெதுவாக அவிழ்த்தது. "லுங்கியை அவுத்து அவனை கையில புடிக்கறதுலதான் .. " உரக்க சிரித்த குமாரின் கை இப்போது சுந்தரியின் இடது முலையை தடவிக்கொண்டிருந்தது. "சை.... வெக்கம் கெட்டவனே! மெதுவா சிரிடா ... வெளியில குழந்தை தூங்கிக்கிட்டு இருக்கா ... " அவன் காது மடலை கடித்த சுந்தரியின் கை தன் கணவனின் தடித்திருந்த சுண்ணியை மேலும் கீழுமாக உருவிக்கொண்டிருந்தது. "உங்க மேல இருக்கற ஆசை எனக்கு சத்தியமா கொறையலீங்க. அப்படியேதான் இருக்கு. இன்னும் கேட்டா முன்னைய விட அதிகமாக நான் உங்களை நேசிக்கிறேன். வயசுக்கு வந்த நம்ம புத்தி சாலி பொண்ணு கல்யாணத்துக்கு தயாரா நிக்கறா. அவ நாலு நாள் முன்னாடி கூட நான் தனியா எப்படி இருக்கேன்னு, என்னுடைய உடம்பு அவஸ்தைகளைப் பத்தி கவலைப்பட்டு, உங்க கூட என்னை சேத்து வெக்கணும்ன்னு ஆசைப்பட்டாங்க. " "நம்ம பொண்ணு வெளியில தூங்கிக்கிட்டு இருக்கும் போது நாம ரூமை மூடிக்கிட்டு சந்தோஷமா இருக்கோம். இதை நான் கொஞ்சம் கில்டியா ஃபீல் பண்றேன். அவளுக்கு ஒரு பொறுப்புள்ள தாயா நான் இருக்கணும்ன்னு நினைக்கிறேங்க. என்னால தனியா இருக்க முடியலீங்க. அவ கல்யாணம் முடிஞ்சதும் நான் என் வேலையை விட்டுட்டு, உங்க கூடவே இருக்கணும்ன்னு ஆசைப் படறேங்க நீங்க என்னை வேணாம்ன்னு துரத்தினாலும் உங்களை விட்டு நான் போகவே மாட்டேன்." "ஏண்டி ... நான் ஏன் உன்னைத் துரத்தணும் ... இன்னொரு தரம் உன்னைவிட்டு பிரியறதுக்கு நான் என்ன பைத்தியக்காரனா? இப்படியெல்லாம் நீ இன்னொரு தரம் பேசாதே." "ம்ம்ம்ம்" என அவள் கூந்தலை நீளமாக முகர்ந்து அவளை தன் பலம் கொண்டமட்டும் இறுக்கி அணைத்தார். "குமரு! மெதுவாப்பா; மூச்சு முட்டுதுல்லே எனக்கு..." பதிலுக்கு அவளும் அவரை இறுகத் தழுவி தன் உடல் வலுவை அவருக்கு காட்டினாள். "என்ன வாசனைடி இது? உன் உடம்பே இந்த வாசனையா? இல்லே இந்த பூவை வெச்சிக்கிட்டதால நீ மல்லிப்பூ வாசனையா இருக்கியா? அவர் மீண்டும் மீண்டும் அவள் கூந்தலை நுகர்ந்து தன் மூச்சை உள்ளுக்கு இழுத்தார். அவளை வெறியுடன் அணைத்து உச்சி மோர்ந்தார். அவர் முகத்தில் பெண் மோகம் தலை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. சுந்தரி குமாரின் இறுக்கமான அணைப்பினால், தன் மூச்சிறைக்க, உடல் பரபரக்க, இன்று தன் கணவன் மூலமாக கிடைக்கப் போகும் சுகத்தை மனதில் கற்பனை செய்து , தன் விழிகளைத் மெல்லத் திறந்து, அவர் முகத்தில் தெரிந்த காமத்தையும், காதலையும், ஆசை வெறியையும், அந்த ஆசை வெறியினால் சிவந்திருந்த அவன் முகத்தை கண்டதும், தன் உடலில் சூடேற, அந்த உடல் சூட்டினால், தன் மனதிலிருந்த வெட்கத்தை உதறி தள்ளி, சட்டென குமாரைப் வலுவுடன் கட்டிலில் தள்ளினாள். கணவனை கட்டிலில் தள்ளிய சுந்தரி, அவர் மார்பின் மேல் தன் முலைகள் அழுந்த அவன் மேல் ஏறிப் படுத்தாள். தன் இரு கைகளையும் அவன் கழுத்துக்கு கீழ் கொடுத்து மாலையாக்கினாள். அவர் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு தன் இடுப்பை அவன் உறுப்பின் மேல் பொருத்தி புடவையுடன் சேர்த்து தேய்த்தாள். சுந்தரியின் மனம் ஒரு கன்றுக்குட்டியைப் போல் துள்ளியது. ஆணின் தொடல் அவளுக்கு புதிதில்லை என்ற போதிலும், அவள் ஆண் சுகத்தை அணு அணுவாக சுசுவத்து இருந்த போதிலும், இன்று அவள் மனம் என்னவோ, கன்னி கழியாத ஒரு இளம் பெண்ணின் நிலையில் இருந்தது. "என்னடி சுந்து ... என்ன வேணும் உனக்கு..? கணவன் தன்னை உற்றுப் பார்ப்பதைப் உணர்ந்ததும், தன் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து கள்ளச்சிரிப்பொன்றை உதிர்த்தாள். குமார், பழம் திருடப் போய் தோட்டக்காரனிடம் அகப்பட்டுக்கொண்ட திருடியைப் போல் சிரிக்கும் தன் மனைவியின் முகத்தை மெல்ல நிமிர்த்தினார். தன் கையை அவள் இடுப்பில் சுற்றி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டார். "ஏண்டி இப்படி வெக்கப்படறே ... சுந்தரி ... நீ இன்னைக்குரொம்ப அழகா இருக்கேடி." "குமரு, எனக்கு என்ன வேணும்ன்னு உனக்கு சொன்னாத்தான் புரியுமா?" சுந்தரி தன் மனம் விகசிக்க, கணவனை ஆரத் தழுவி, அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள். நெற்றியில் முத்தமிட்டாள். கண் இமைகளில் முத்தமிட்டாள். கன்னங்களில் முத்தமிட்டாள். மூக்கு நுனியில் முத்தமிட்டாள். குமாரின் கைகள் அவள் புட்டங்களில் விளையாடிக்கொண்டிருக்க, சுந்தரியின் அந்தரங்கம் மெல்ல மெல்ல நீறுற்றாக மாறிக்கொண்டிருக்க குமாரின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்த மழை பொழிந்தாள். குமாரின் கைகள், தன் அருகில் சரிந்து கிடந்தவளின் புடவையையும், பாவாடையையும், ஒன்று சேர்த்து, அவள் இடுப்புக்கு மேல் தூக்கியது. குமாரின் ஒரு கை அவள் புட்டச் சதைகளிலும், மறு கை அவள் புட்ட பிளவிலும் விளையாடியது. அவள் புட்டப் பிளவிலிருந்து கிளம்பிய சூடு அவன் விரல்களை தகிக்க, அவன் அவள் மார்பை அவள் அணிந்திருந்த ரவிக்கையுடன் சேர்த்து வெறியுடன் கடித்தான். "ம்ம்ம்ம்" என்ற முனகலுடன் சுந்தரி தன் மார்பை கடித்த குமாரின் முகத்தை நிமிர்த்தி அவன் இதழ்களை வெறியுடன் உறிஞ்சிக் கொண்டிருந்தாள். முத்தமிட்டுக் கொண்டிருந்த சுந்தரியின் கை குமாரின் பருத்து நீண்டிருந்த தண்டை அழுத்தமாக பிடித்து குலுக்கத் தொடங்கியது. "என்னங்க ... எழுந்திருங்க ... கிளம்ப வேண்டாமா? மணி அஞ்சாவ போகுதுங்க, நாங்க ரெடியாகிட்டோம்! " கட்டிலின் அருகில் நின்று அரைத் தூக்கத்தில் இருந்த குமாரை உலுக்கினாள் சுந்தரி. எப்போதும் விடியலில் ஐந்து மணிக்கு முன்னரே விழித்து விடும் குமாரால் அன்று வழக்கமான நேரத்தில் எழ முடியாமல், படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு, பின்னிரவு வரை, பெண் சுகத்தை மனமுவந்து அனுபவித்ததால், மனதில் விஷய சுகத்தின் திருப்தி இருந்த போதிலும் அவர் உடல் சற்றே சோர்ந்து இருந்தது. ம்ம்ம் ... சுந்தரி சளைக்காம என் ஆசைக்கு ஈடு கொடுத்தா; அவளும் சந்தோஷமா இருந்தா; என்னையும் சந்தோஷப் படுத்தினா; அவர் மனதில் இரவின் நினைவுகள் இன்னும் மிச்சமிருந்தது. "என்னங்க ... உடம்பு முடியலையா?" அரக்கு நிறப் பட்டு சேலை உடுத்தி, கருப்பு நிற ரவிக்கையில், சந்தன வாசனையுடன் கூந்தலில் ஈரத் துண்டும், நெற்றியில் விபூதி கீற்றும், வகிட்டின் நடுவில் சிறிது குங்குமம் துலங்க, மலர்ந்த முகத்தில் புன்னகையுடன் அழகிய அப்ஸரஸாக நின்றாள் சுந்தரி. குமார் தன் கண்களை மெதுவாக திறந்தார். கண்களைத் திறந்ததும், முகத்தில் நள்ளிரவு வரை போதும் போதுமெங்கிற அளவுக்கு அனுபவித்த காம சுகம் மனதுக்கு தந்த நிறைவும், மனம் நிறைந்ததால், முகத்தில் உண்டாகியிருந்த மகிழ்ச்சியுடனும், உதடு நிறைய புன்னகையுடனும் எதிரில் நின்ற சுந்தரியைப் பார்த்ததும், குமாரின் உள்ளத்தில் கட்டுக்கடங்காத ஆனந்தமும், பரவசமும் பொங்கியது. "கொஞ்சம் டயர்டா இருக்கும்மா ... ராத்திரி ரொம்ப லேட்டா தூங்கினோம் இல்லயா?" "ராத்திரி கொஞ்சமான ஆட்டமா ஆடினீங்க! ... போதும் ... போதும்ன்னு சொன்னேன் ... கேட்டாத்தானே; சுந்து, இளமை இப்பதாண்டி ஊஞ்சலாடுதுடீன்னு ரெண்டாவது ரவுண்டு வந்தீங்க. உங்களுக்கு வயசு ஆகிப் போச்சு; ஞாபகத்துல இருக்கட்டும் ..." சுந்தரி தன் சிவந்த ஈறுகளும் வெள்ளைப் பற்களும் பளிச்சிட மனம் விட்டு சிரித்தாள். அறைக்கதவு முழுவதுமாக திறந்திருந்தது. ஹாலில் கண்ணாடியின் முன் நின்று சுகன்யா, தன் தலையை வாரிக்கொண்டிருந்தாள். கட்டிலில் எழுந்து உட்க்கார்ந்த குமார், அவள் இடுப்பில் தன் கரங்களை கோர்த்து, அவளைத் தன் புறம் இழுத்து நெற்றியில் முத்தமிட்டார். அவர் கைகள் இடுப்பிலிருந்து, இடுப்புக்குக் கீழ் நழுவ, சுந்தரி வேகமாக அவர் பிடியில் திமிறினாள். சுந்தரியின் திமிறலில் அவள் சேலை முந்தானை சிறிதே விலக, அன்று அவள் அணிந்திருந்த கருப்பு நிற பிளவுசுக்குள்ளிருந்த இடது புற மேடும், மேட்டின் வனப்பும் அவர் கண்களைத் விருட்டென தாக்கியது. இரவு துணியில்லாமல் பார்த்த அந்த செழுமை மனதில் வந்து ஆட, குமாரின் தொடை நடுவில் அவருடைய தம்பி நான் தயார் ... தயார் என துள்ளினான். குமாரின் கண்கள் புடவையில் சிறைபட்டிருந்த அவள் முலைகளையும், அவள் முகத்தையும் விழுங்குவது போல் மேலும் கீழுமாக பார்த்து அலைந்தன. கைகள், அவள் பின்னெழில்களில் தயக்கத்துடன் மெதுவாக மேய்ந்து கொண்டிருந்தன. குமாரின் கண்கள் பயணித்த இடத்தையும், அவர் கண்களில் இன்னும் மிச்சமிருந்த வேட்க்கையையும், அவர் கைகள் தன் உடலில் தாறு மாறாக அலைவதையும் உணர்ந்த சுந்தரி வேகமாக தன் முந்தானையை இழுத்து தன் மார்பை மூடி மறைத்தாள். "என்ன குமரு ... கிளம்ப வேணாமா?" அடிக்குரலில் முனகிய சுந்தரி தன் கணவனை தன் கண்களால் விழித்து முறைத்தாள். முறைத்தவள் மெதுவாக ஆனால் கண்டிப்பான குரலில் சொன்னாள். "ம்ம்ம் ... குமரு விடு என்னை ... சொன்னா கேளு." "சுந்து ஒரே ஒரு கிஸ் குடேன். ப்ளீஸ்.."அவரும் கிசுகிசுப்பான குரலில் முனகி அவளைப் பார்த்து கண்ணடித்தார். "நீங்க முதல்ல உங்க கையை எடுங்க. நான் குளிச்சுட்டு வந்திருக்கேன். கோவிலுக்கு போறோம்ங்க நாம ..." குமாரின் கைகள் மென்மையாக பட்டுப் புடைவையில் சிறைப் பட்டிருந்த அவள் புட்டங்களை, இதமாக பிசைந்து கொண்டிருந்தன. "சட்டுன்னு ஒன்னு குடுத்துடுடி." "கர்மம் ... எழுந்துருங்க ... முதல்ல குளிச்சுட்டு வாங்க ... அப்புறமா ... ஒன்னுல்ல ... ரெண்டு குடுக்கறேன் ..." "இப்ப குடுக்க மாட்டியா?" அவர் குரலில் ஏக்கம் தொனித்தது. "ஹூகூம்ம்ம்ம்... மாட்டேன்.." "அம்ம்மா! ... அந்த புதுசா வாங்கிட்டு வந்த செயினை எங்கேம்மா வெச்சே?" சுகன்யா ஹாலிலிருந்து கூவினாள். சுகன்யா உள்ளே வருகிறாளோ என நினைத்த குமார் தன் கையை அவசரமாக சுந்தரியின் பிருஷ்டங்களிலிருந்து விலக்கிக் கொள்ள, சுந்தரி தன் கணவனின் கன்னத்தை ஒரு முறை அழுத்தி திருகிவிட்டு சிறு பெண்ணைப் போல் ஹாலை நோக்கி ஓடினாள். ஓடியவள் நின்று அவரை திரும்பிப் பார்த்து தன் நாக்கை நீட்டி அழகு காட்டி சிரித்தாள். சுந்து நீ என்னை கொல்லாம கொல்றடி ... ம்ம்ம் ... எங்க போகப் போறே நீ ... உனக்கு கச்சேரியை ராத்திரிக்கு வெச்சுக்கறேன் ... அவள் மனதுக்குள் மருகினார். முகத்தில் புன்னகையுடன் பாத் ரூமை நோக்கி நடந்தார். குமாரசுவாமி நிதானமாக காரை ஓட்டிக்கொண்டிருந்தார். விடியல் நேரத்து குளிர்ந்த இளங்காற்று, கார் சன்னலுக்குள் நுழைந்து மறு சன்னல் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது. முன் சீட்டில் அவருடன் அமர்ந்திருந்த சுந்தரி, காற்றில் தன் முடிக்கற்றைகள் பறக்க, முகம் முழுதும் சிரிப்புடன், கணவனை ஒரு கண்ணாலும், மறு கண்ணால் சாலையில் எதிர்த் திசையில் விரையும் மரங்களையும், வாகனங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். வேகமாக முகத்தில் அடித்த குளிர் காற்று கண்களைத் தாக்கி, விழியோரத்தில் இலேசாக கண்ணீர் பெருகியது. அவள் மனம் ஆனந்தத்தில் கும்மாளம் போட்டது. எம்மா! போதும் போதும்; இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. ஒரே நாளில் என் வாழ்க்கையில் இத்தனை மாறுதலா? ஒரே நாளில் இத்தனை சந்தோஷமா? பதினைஞ்சு வருஷத்து தனிமையும், ஏக்கமும், ஒரு ராத்திரியிலே இவன் கை என் உடம்புல பட்டதும் காணமல் போயிடுச்சே? தன் கணவனின் இடது கரம், காரின் கியர் மாற்றப்படும் போதெல்லாம், தன் தொடையில் லேசாக உரசுவதும், அப்படி உரசும் போதெல்லாம், தன் கணவன் தன்னை திரும்பி, உதடுகளில் புன்னகையுடன் பார்ப்பதும், அவள் மனதில் கிளுகிளுப்பைத் தந்து கொண்டிருந்தது. தன் கணவனின் கை தன் தொடையை உரசும் வண்ணம் அவள் அவனுடன் இன்னும் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள். பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது சுந்தரிக்கு. சந்தோஷம் அவளுக்கு மனதில் திகட்டிக்கொண்டிருந்தது. சுகன்யா, பின் சீட்டில் வசதியாக படுத்துக்கொண்டு, அவளுக்குப் பிடித்த சினிமா பாடல்களை ஐ பாடில் ஓடவிட்டு, தானும் உடன் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். ஒரக் கண்ணால் பின் சீட்டில் படுத்திருந்த மகளைப் பார்த்தாள். அவள் கண் மூடி சங்கீதத்தை ரசித்துக்கொண்டிருந்தாள். சுந்தரி தன் கணவனை நெருங்கி அவர் தோளில் தன் தலையை உரிமையுடன் சாய்த்துக் கொண்டாள். சுந்தரியின் கண்கள் தூக்கம் தூக்கமென கெஞ்ச அவள் விழிகள் இயல்பாக மூடிக்கொண்டன. முடிய விழிகளின் பின்னால், சுந்தரியின் மனதில், இரவு தங்கள் படுக்கையறையில், தனக்கும் தன் கணவனுக்குமிடையை நடந்த காதல் விளையாட்டுகள் அவள் மனதில் வந்து மோதின. "சுந்து ..." "சொல்லு குமரு ..." "உன் புடவையை அவுத்துடவா ...?" "ம்ம்ம் ... குமர்ர்ரு .. எல்லாத்தையும் நீ என்ன கேட்டு கேட்டுத்தான் செய்யப் போறியா? அவள் வெட்கத்துடன் சிரித்தாள். குமாரசுவாமி, தன் முகத்தில் புன்னகையுடன், சுந்தரியின் சேலை முந்தானையை அவள் உடலிலிருந்து விலக்கியவர், வியர்வையில் மெலிதாக நனைந்திருந்த அவள் கழுத்து வளைவில் தன் முகத்தினை ஒரு நொடி அழுத்திப் பதித்தார். மஞ்சள் பூசிய தாலியின் வாசனையும், அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசனையும், அவள் மெலிதாக வியர்த்திருந்ததால், அந்த வியர்வை வாசமும், அவளுக்கே உரித்தான சிவந்த மேனியின் பெண்மையின் நறுமணமும் ஒன்று சேர்ந்து குமாரசுவாமிக்கு போதை ஏற குமார் அரைக் கண்ணால் கிறக்கத்துடன் சுந்தரியின் ரவிக்கைக்குள் பொங்கிக் கொண்டிருந்த அவள் மார்பழகை சுவைத்துக் கொண்டிருந்தார். "என்னப் பார்க்கறீங்க அப்படி ... எனக்கு கூச்சமா இருக்குங்க .." சுந்தரி தன் உருண்டு திரண்டிருந்த முலைகளை தன் இரு கையாலும் மூடிக்கொண்டாள். தன் முகத்தை நாணத்துடன் தாழ்த்திக்கொண்டாள். "என் அருமைப் பொண்டாட்டி அழகைப் பார்க்கிறேன் ... அப்படியே இருக்குடி உன் மொலைங்க ... கொஞ்சம் கூட தளரமா இருக்குடி ... அந்த அழகை நான் பார்க்கக்கூடாதா?" குமார் மெதுவாக தன் விழிகளை முழுவதுமாக திறந்து, அவர்களுக்கு இடையே நடந்து கொண்டிருந்த காதல் விளையாட்டால் சிவந்து சிரிக்கும், தன் மனைவியின் முகத்தை காதலுடன் பார்த்தவர், அவள் கன்னத்தை ஆசையுடன் அழுத்தி அவளுக்கு வலிக்குமாறு திருகி கிள்ளினார். "ம்ம்ம் ... குமரு நீங்க பாத்துக்கிட்டேத்தான் இருக்கப் போறீங்களா ... மதியானம் ரொம்பத்தான் அவசரப்பட்டீங்க..." "சொர்க்கம்டி நீ ... சொர்க்கத்தை அவசரப் படாமத்தான் அனுபவிக்கணும்..." "ஆமாம் ... சொர்க்கத்தை இவரு பாத்துட்டு வந்தாரு..." சொன்ன சுந்தரி குமாரை முரட்டுத்தனமாக இறுக கட்டி அணைக்க, சுந்தரியின் கழுத்தில் தொங்கும் தங்கத் தாலி அவர் மார்பில் குத்த, அந்த வலி தந்த இன்பத்தால், வெறியில் அவர் முனகினார். முனகியவர் அவர் இடுப்பை கிள்ளி முத்தமிட்டார். "என்ன இப்படி கிள்ளறீங்க, வலிக்க்க்க்குதுங்க எனக்கு" சுந்தரி முனகினாள். குமாரை அணைத்து அவன் தோளை தன் முன் பற்களால் கடித்தாள். "இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு முரட்டுத்தனம் போவல .." அவன் காதில் கிசுகிசுத்த சுந்தரி ஆசையுடன் தன் கணவன் முகத்தில் நொடிக்கு ரெண்டு முறை முத்தமிட்டவள், அவன் முகத்தை தன் மார்பில் சேர்த்து அழுத்திக்கொண்டாள், அவன் உஷ்ணமான மூச்சுக் காற்று ரவிக்கையை தாண்டி மார்பில் மோத, இரண்டு நொடிகளில் சுந்தரி அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். "ஏம்மா .." அவள் விலக முயல அவர் பிடி இறுகியது. "நீங்க என்னை விட்டாதானே ரவிக்கையையும் கழட்ட முடியும் ..." "புழுக்கமா இருக்காடிச் செல்லம்?" "ஆமாம் ... ஓன்னும் தெரியாத பாப்பா நீ ... சொல்றதுல ஒன்னும் குறைச்சலில்லே ... நான் ஸ்லோவாம் ... பொண்டாட்டி வெக்கத்தை விட்டு சொல்ல வேண்டியதா இருக்கு ... என் ரவிக்கையை அவுருன்னு" சுந்தரி தன் முகம் குங்குமமாக சிவக்க, குமாரின் கன்னத்தில் ஒரு முறை முத்தமிட்டு நிமிர்ந்தவள், தன் ரவிக்கையை அவிழ்த்து எறிந்தாள். குமாரின் உதடுகளில் இது வரை போட்ட காம ஆட்டத்தால் தன் ரவிக்கைக்குள் வீங்கிக் கொண்டிருந்த மார்புகளை சற்றே வெறியுடன் தேய்த்தாள். "ம்ம்ம்மா .." முனகிய குமார் தன் முகத்தில் வந்து உரசிய தன் மனைவியின் கச்சிதமான முலைகளை ஒவ்வொன்றாக கடித்தார். இவ்வளவு நேரம் ரவிக்கைக்குள் புதைந்து கிடந்ததால், சுந்தரியின் முலைகளில் ஏறி இருந்த அவள் உடல் சூடு குமாரின் முகத்தை தகித்தது. சற்றும் தளராமல், சுருக்கமேதுமில்லாமல், ஆடிய மார்புகளின் பக்கவாட்டிலும், முலைகளின் கீழும், சிறிதளவு சதை பூச்சு தெரிந்தது. சற்று முன் வரை குமார், சுந்தரியின் மார்புகளை ரவிக்கையுடன் சேர்த்து இதமாக கசக்கிக் கொண்டிருந்ததால், தேன் நிறத்திலிருந்த அவள் மார்க்காம்புகள், சற்றே உப்பி புடைத்து தெறித்துக் கொண்டிருந்தன. புடைத்த காம்புகளுடன், அவள் உடல் அசைவுக்கு ஏற்றவாறு ஆடி அசைந்து கொண்டிருந்த அந்த அழகிய மல்கோவா மாங்கனிகளை, அவர் வைத்த கண் வாங்காமல் பார்த்தார். ஒரு நீண்டப் பெருமூச்சுடன், குமார், சுந்தரியின் மார்புக் கனிகளை தன் இரு கைகளாலும் பற்றி அழுத்தமாக பற்றி கசக்கி, காம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக முத்தமிட்டார். "மெதுவாங்க ..." "ஏம்மா ..." "குமரு வலிக்குதுப்பா ... இந்த முரட்டுத்தனம் உன் கிட்டேருந்து இன்னும் போவல .." "நீ தானே கேட்ட" "ம்ஹூம்ம் ... கேட்டேன் ஆனா நிப்பிளை நீங்க கடிச்சா இலேசா வலிக்கற மாதிரி இருக்கு ... " "அப்ப வேணாமா ..." "வேணுங்ங்க .. கடிக்காதீங்க ... மெதுவாக சப்புங்க" அவள் தன் முலையை அவர் வாய்க்குள் அழுத்தி திணித்தாள். தன் முலையை சுவைக்க கொடுத்தவளின் வலது கை குமாரின் தடியை உள்ளங்கையால் பற்றி அதன் நுனியை இதமாக கசக்கிக்கொண்டிருந்தது. "ஏன் .. வலிக்குதுங்கறே.." "ரொம்ப நாளாச்சுல்லே ... என் ... காம்பு ரெண்டும் வரண்டு போயிருக்குங்க" அவள் சிரித்தாள். அவள் முலை காம்புகளிலிருந்து மஞ்சள் பூசிய தாலிக்கொடியின் வாசம் மெலிதாக வீசிக் கொண்டிருந்தது. தன் மகள் பசியாறிய மார்புகள் இன்னும் தொய்யாமல், துவளாமல் ஆடுவதைக் கண்ட, குமாரின் மனது வா சுந்தரி ... வா சுந்தரி என அர்ச்சனை செய்யத் தொடங்கியது. . "சுந்து .." "ம்ம்ம்ம் .." "என்னடி ... எங்கப் பாத்தாலும் உனக்கு சதை போட்டிருக்கு? "என்ன சொல்றீங்க ... நான் குண்டாயிட்டேனா? அவள் போதையேறிய குரலில் முனகினாள். "சீ .. சீ.. இப்ப நீ முன்னைய விட அழகா இருக்கேன்னு சொல்றேண்டி. இப்பத்தான் நீ கொஞ்சம் பூசின மாதிரி நெகு நெகுன்னு பார்வையா இருக்கேடி, சின்னப் பசங்க உன்னை உடம்புல துணியில்லாம பாத்தானுங்க, பந்தாடிடுவானுங்க; ம்ம்ம் ... இப்ப டக்கர் பிகராக இருக்கேடி? "குமரு, என்னை பிகர்ன்னு சொல்லாதப்பா ... எனக்கு பிடிக்கல." "ஏன்ன்ண்டி ராஜாத்தி .. "அவ்ர் கொஞ்சினார். "பிகருங்கறது காசுக்கு காலை தூக்கறவளுங்களை வெக்கம் கெட்ட ஆம்பளைங்க சொல்ற வார்த்தை .." "கோச்சிக்காதேடி செல்லம் ... காலேஜ் பசங்க சொல்றானுங்களே .. சூப்பர் ஆண்டி .. அப்படின்னு சொல்லவா?" "ம்ம்ம் ... அப்படின்னா எனக்கு வயசாயிடுச்சுன்னு சொல்றியா குமரு..." அவள் போலியாக கோபித்துக்கொண்டு அவர் மார்பில் தன் கைகளால் குத்தினாள். "சுகாவுக்கு கல்யாணம் ஆயி உன் மருமவன் உன்னை ஆண்டின்னு கூப்பிட்டா அப்ப என்ன பண்ணுவே? குமாரசுவாமி உரக்க சிரித்தார். "அவன் உங்களை அங்கிள்ன்னு கூப்பிடுவான் .. அதனால என்னை அவன் ஆண்டின்னாலும் சரி ... அத்தைன்னாலும் சரிதான்." அவளும் மனம் விட்டு சிரித்தாள். "சுந்து, உண்மையில சொன்னா, இப்பத்தான் நீ என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியறேடி.." சுந்தரியின் கன்னக்கதுப்பை கடித்தவாறே குமார் முனகினார். சுந்தரியின் கன்னம் அவர் பற்கள் பதிந்த தழும்பால் மின்னியது. "என்னங்க ... சும்மா ... சும்ம்மா கடிக்கறீங்க ... கன்னத்துல இந்த பல்லு அடையாளத்தோட நான் வெளியிலே போனா ... வயசுக்கு வந்த பொண்ணு என்னைப் பாத்து சிரிப்பாங்க .." "கன்னதில் என்னடி காய...யம்; இது வண்ணக்கிளி செய்த மா..யயம்" அவர் கிசுகிசுப்பான குரலில் பாடினார். "குமரு ... ஒரு நிமிஷம் .." "என்ன சொல்லு.." "ஒரு செகண்ட் என்னை விடேன் ... புடவையை மொத்தமா அவுத்துடறேன்..." "எப்பவோ நீ அவுத்து இருக்கணும் ... இப்பத்தான் தோணியிருக்கு; அவர் கைகள் தன் மனைவியின் புட்டங்களின் வழியாக அந்தரங்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தன. "சீ ... சீய் ... புது புடவைங்க ... ஒரு மாதிரி உடம்புல குத்துது ... உங்களையும் குத்திடபோவுதுன்னு சொன்னேன்." "ம்ம்ம் அவுத்துடு ...செல்லம் ... அவுத்துடு ... மொத்தமா பாத்துடலாம் இன்னைக்கு..." "போதும் ... போதும் ..." "என்னப் போதும், என் கையை எடுத்துடவா? "ம்ம்ம் ... நீங்க வழிஞ்சது போதும்ன்னு சொன்னேன் .. கையை எடுக்க சொல்லலை.." "சுந்தரிச் செல்லா, உன் மாரு ரெண்டும் பெரிசாயிருச்சுடி .. அப்பல்லாம் ரெண்டும் என் கைக்கு அடக்கமா இருக்கும் .. இப்ப அதுங்களை புடிக்க முடியலை ..." அவள் அந்தரங்கத்திலிருந்து தன் கையை விலக்கி மீண்டும் குமார் இதமாக அவள் முலைகளை கசக்கிக்கொண்டிருந்தார். "ஏண்டா பேசியே என் உயிரை எடுக்கிறே? பண்றதை பேசாம பண்ணேன்" அவள் சிணுங்கினாள். "ச்ச்ஸ்ர்ர்ர்ர்ர்ர் க்க்க்.." குமார் சடன் ப்ரேக்கினால் வண்டி குலுங்கியது .. நின்றது. சீராக ஓடிக்கொண்டிருந்த கார் குலுங்கி நின்றது. சுந்தரி தன் நினைவுகளிலிருந்து சட்டென விடுபட்டு கண்களைத் திறந்தாள். "என்னங்க ... ஆச்சு" "ஒண்ணுமில்லே ... நீ அப்படியே என் தோள்ல சாய்ஞ்சுக்கோடிச் செல்லம் ... ரோடு நடுவுல ரிப்பேர் வொர்க் நடக்குது போல இருக்கு ... சின்ன ரோடு டைவர்ஷன் ... " குமார் தன் மனைவியின் தொடையை வருடினார். சுந்தரி அவரை போலியாக முறைத்து அவர் கையை விலக்கினாள். பின் சீட்டில் சுகன்யா இருக்கிறாள் என கண்களால் சைகை செய்தாள். சுந்தரி அணிந்திருந்த செண்டின் நறுமணம், அவள் கூந்தலில் செருகியிருந்த மல்லி சரத்திலிருந்து கிளம்பிய சுகந்தம், தன் மனைவியின் பிரத்யேக உடல் வாசனை, இரவு முழுவதும் அவளிடம் பெற்ற அளவில்லாத தேக சுகம், என குமாரசுவாமியின் மனமும் மகிழ்ச்சியில் பொங்க, "உன்னை நான் பார்த்தது வென்னிலா வேளையில்" என அவருக்குப் பிடித்த பழைய பாடலை சீட்டியடித்துக்கொண்டே, அவர் காரை காஞ்சிபுரத்தை நோக்கி விரட்டிக்கொண்டிருந்தார். "சே ... சே ... வர வர என மனசுக்கு ஒரு கட்டுப்பாடுங்கறதே இல்லாமப் போச்சு... கோவிலுக்கு போற நேரத்துல ... இந்த மனசு எப்படியெல்லாம் என்னைப் படுத்தி எடுக்குது ... ராத்திரி நடந்தது, நடந்து முடிஞ்சது ... ஆனா அந்த முடிஞ்சு போன கதையை திரும்பி திரும்பி இந்த மனசு நெனைச்சு நெனைச்சு ரீவைண்ட் பண்ணிப் பாக்குது...? ராத்திரி இந்த உடம்பு அனுபவிச்ச சுகத்தை விட அதை மனசுக்குள்ள நெனைச்சு நெனைச்சு அசை போட்டு பாக்கும் போது அந்த சுகத்தோட இனிமை இன்னும் கூடுதலா இருக்கே? சுந்தரி தன் மனதை நொந்து கொண்டாள். மீண்டும் அவள் உடல் மெல்ல மெல்ல தன் கணவனை நோக்கி நகர்ந்தது. அவளையுமறியாமல் அவள் தலை குமாரின் தோளில் சென்று அமர்ந்தது. குமார் வண்டியை ஓட்டியவாறே அவள் உச்சந்தலையை மென்மையாக முத்தமிட்டார். காலை ஏழு மணிக்குள் காஞ்சிபுரத்தை அடைந்து, கோவிலில் அதிகமாக கூட்டம் இல்லாததால், காமாட்சி அம்மனை நிதானமாக, மனசார தரிசனம் செய்தார்கள். வெளியில் வந்து கொடிமரத்தருகில் நமஸ்காரம் செய்து, ஒரு ஓரமாக உட்க்கார்ந்திருந்தவர்களின், முகத்தில் சாந்தமும், மனதில் அமைதியும் நிலவிக் கொண்டிருந்தது. "அம்மா, அம்பாள் கிட்ட நீ என்ன வேண்டிக்கிட்டேம்மா?" சுகன்யா தன் தாயின் தோளில் தலையை சாய்த்துக்கொண்டாள். "எனக்கென்ன வேணும்மா? நீயும், உன் அப்பாவும் நல்லாயிருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டேம்மா." "அவ்வளதானா ...." அவள் இழுத்தாள். "ம்ம்ம் ... சுகா, நீ கண்ணெல்லாம் மூடிக்கிட்டு மெய்மறந்து நின்னுக்கிட்டிருந்தியே நீ ... அம்மன் கிட்ட உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டேம்மா?" குமாரசுவாமி முறுவலித்தார். "....." சுகன்யா பதிலேதும் சொல்லாமல் தன் பெற்றோர்களைப் பார்த்து மையமாக சிரித்தாள். "ஏண்டா கண்ணு! அப்பாக்கிட்ட சொல்லக்கூடாதா? எதாவது ரகசிய வேண்டுதலா?" அவர் விடவில்லை. "அப்படியெல்லாம் இல்லப்பா." சுந்தரியும் ஆர்வத்துடன் தன் பெண்ணின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். "பின்னே?" அவர் தன் பெண்ணின் சிவந்த மெல்லிய விரல்களில் தன் விரல்களை கோத்துக்கொண்டார். அவள் அணிந்திருந்த ரோஸ் நிற நெயில் பாலீஷ் இளம் வெயிலில் மின்னிக்கொண்டிருந்தது. "என்னடி சுகா, சொல்லேண்டி ... ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறே? அப்படி என்னத்தான் நீ வேண்டிக்கிட்டே? எங்களுக்கும் தான் தெரியட்டுமே? சுந்தரியும் அவளை கிண்டினாள்.

"செல்வாவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு வேண்டிகிட்டிருப்பா ... "குமார் அவளை சீண்டினார். "போங்கப்பா .. "அவள் முகம் சற்றே சிவந்தது. "அம்மா, உன்னையும், அப்பாவையும் பாத்தா; என்னமோ நேத்துத்தான் ஃபர்ஸ்ட் நைட் முடிச்சிட்டு வந்த புது தம்பதிகள் மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பாத்து பாத்து வெட்கப்பட்டுக்கிறீங்க! ஓரக்கண்ணால பாத்து சிரிச்சிக்கிறீங்க; ஒருத்தரை ஒருத்தர் நெருங்கி இடிச்சிக்கிட்டே நடக்கறீங்க; நான் உங்க கூட இருககறதையே மறந்துட்டீங்க; உங்க ரெண்டு பேரையும் பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்ம்மா. என் அப்பாவும், அம்மாவும் இன்னைக்கு மாதிரியே எப்பவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு அம்பாள் கிட்ட வேண்டிக்கிட்டேம்மா." பேசிக்கொண்டிருந்த சுகன்யாவின் குரல் இலேசாக கம்மி, கண்கள் கலங்கியது. சுந்தரி தன் தோளில் சாய்ந்து உட்க்கார்ந்திருந்த தன் பெண்ணை தன்னுடன் பாசத்துடன் இறுக்கிக்கொண்டாள். சட்டென திரும்பி சுகன்யாவின் நெற்றியில் முத்தமிட்டாள். அம்மா! காமாட்சி! இந்த மாதிரி ஒரு தங்கத்தை எனக்கு நீ கொடுத்திருக்கியே. நான் உனக்கு எப்படிம்மா நன்றி சொல்லுவேன்? செல்வாவுக்கும் இவளுக்கும் சீக்கிரமே கல்யாணம் நடந்து என் குழந்தை நல்லா இருக்கணும்!" சுந்தரி, கொடிமரத்தின் கீழ் மீண்டும் ஒரு முறை விழுந்து நமஸ்காரம் செய்து அம்பாளிடம் மனமுறுக வேண்டிக்கொண்டாள். மூவரும், மனதில் பொங்கிய உணர்ச்சிகளுடன், மவுனமாக நடந்தவர்கள், அருகிலேயே இருந்த குமரகோட்டம், ஏகாம்பரநாதர், கோவில்களை வலம் வந்தார்கள். கோவில்களில் தரிசனம் நல்லபடியாக கிட்டிய மன நிறைவுடன், குமாரசுவாமி கோவில் வெளியில் நின்றிருந்த இயலாதவர்களுக்கு, விருப்பத்துடன் தன் கையில் வந்ததை எடுத்துக் கொடுத்தார். காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, வரதராஜ பெருமாளையும் சேவித்தார்கள். செங்கல்பட்டு வழியாக திருக்கழுக்குன்றத்தை அடைந்து, வேதகீரீஸ்வரை சேவித்தப் பின், அங்கிருந்து நேராக மாமல்லபுரத்தை அடைந்து மதிய உணவை முடித்துக்கொண்டார்கள். "அப்பா ... எதாவது ஒரு நல்ல ஹோட்டல்ல ரூம் எடுத்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்பா" எனக்கு ட்யர்டா இருக்குப்பா. சுகன்யா முனகினாள். "ஆமாங்க. நீங்களும் காலையிலேருந்து டிரைவ் பண்றீங்க. கொஞ்சம் வெய்யில் தாழ்ந்ததும், கடற்கரைக்குப் போகலாம்." சுந்தரியும் சுகன்யாவுடன் சேர்ந்து பாடினாள். "சுந்து, நானும் அதான் நினைச்சேன்."குமாரும் ஒத்து ஊதினார். ஏ.ஸி ரூமில் ரெண்டு மணி நேரம் அயர்ந்து தூங்கினார்கள். ஐந்து மணிக்கு காஃபி வரவழைத்து நிதானமாக ரசித்து குடித்தார்கள். காஃபி குடித்தப் பின்னர், குடைவரைக் கோயில்கள், புலிக்குகை, அருச்சுனன் தபசு, மற்றும் சிற்பங்களை நின்று நிதானமக பார்த்தார்கள். சுகன்யா தன் தந்தையையும், தாயையும், தன் காமிராவில் சிறைப்படுத்திக் கொண்டிருந்தாள். மூவரும் ஒன்றாக நின்றும் சில ஸ்னாப்கள் எடுத்துக்கொண்டார்கள். கடற்கரை மணலில் மெதுவாக நடந்து சென்று, அலை வந்து மோதும் விளிம்பில் காலை நீட்டி கடலைப் பார்த்தவாறு உட்க்கார்ந்தார்கள். குமாருக்கு தன் மனைவி சுந்தரி அன்று அசாத்தியமான கவர்ச்சியுடன் இருப்பதாக தோன்றியது. அவள் விழிகளில் தெறிக்கும் மயக்கும் பார்வையும், அழகாக சிரிக்கும் முகமும், அவரை உண்டு இல்லை என்று ஏதோ பண்ணிக்கொண்டிருந்தது. அன்று அவள் பிரமிக்கும் அழகுடன், முழங்கால் உயரத்துக்கு தன் புடவையை சுருட்டித் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு, கடல் நீரில் வெண்மையாக பளிச்சிடும் கால்கள் நனைய, ஒரு சிறு குழந்தையாக மாறி தண்ணீரை வாரி வாரித் சுகன்யாவின் மீது வீச, சுகன்யா திரும்ப சுந்தரியின் மீது கடல் நீரை வாரி அடிக்க, தாயும் பெண்ணும் இந்த உலகையே மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். சுகன்யாவுடன் சின்னஞ்சிறு பெண் போல விளையாடும் தன் மனைவியை அவர் மலைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். இவளா நேற்றிரவு, வெறி பிடித்தவள் போல் என்னைக் கட்டியணைத்து, என் உயிரை, தன் வாயால், தன் உதடுகளால், என் உதடுகளை முத்தமிட்டு, உறிஞ்சி, எடுத்தது? இந்த மெல்லிய உடலுக்குள் அத்தனை வலு எங்கிருந்து வந்தது? மணி மாலை ஆறைத் தொட்டுக் கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் சிவப்பாகிக் கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று கடற்பரப்பிலிருந்து தரையை நோக்கி வீச ஆரம்பித்தது. குமாரசுவாமி, பையிலிருந்து ஒரு டவலை எடுத்து மணலில் விரித்து, கை, கால்களை நன்றாக விரித்து படுத்து, கண்களை மூடிக்கொண்டார். குளிர்ந்த கடல்காற்றை, நெஞ்சு நிறைய உள் வாங்கி, மெதுவாக வெளியேற்றத் தொடங்கினார். குமாரின் மனதில் சுந்தரி பொட்டுத் துணியில்லாமல் கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டு, "குமரு...வாப்பா... என்னுள்ளே வந்துடேன் ... நான் தயாராகி ரொம்ப நேரமாச்சுடாச் செல்லம் .." கண்களில் குறும்பு மின்ன, உதடுகளில் வெற்றிலைக் கறையுடன், அவரை கள் வெறியேற்றும் குரலில் அழைத்தாள். சட்டென் தன் தலையை உதறிக்கொண்டு, கண்களை விழித்துப் பார்த்தார். ம்ம்ம் ... மனசு தவிக்குது .... இன்னும் பசி அடங்கலை .... நேற்றிரவு நடந்தவை அவர் மனதில் படமாக விரிந்தது . அவர் உதடுகளில் புன்னகை ஒன்று மலர்ந்தது. மணி மாலை ஆறைத் தொட்டுக் கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் சிவப்பாகிக் கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று கடற்பரப்பிலிருந்து தரையை நோக்கி வீச ஆரம்பித்தது. குமாரசுவாமி, பையிலிருந்து ஒரு டவலை எடுத்து மணலில் விரித்து, கை, கால்களை நன்றாக விரித்து படுத்து, கண்களை மூடிக்கொண்டார். குளிர்ந்த கடல்காற்றை, நெஞ்சு நிறைய உள் வாங்கி, மெதுவாக வெளியேற்றத் தொடங்கினார். குமாரின் மனதில் சுந்தரி பொட்டுத் துணியில்லாமல் கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டு, "குமரு...வாப்பா... என்னுள்ளே வந்துடேன் ... நான் தயாராகி ரொம்ப நேரமாச்சுடாச் செல்லம் .." கண்களில் குறும்பு மின்ன, உதடுகளில் வெற்றிலைக் கறையுடன், அவரை கள் வெறியேற்றும் குரலில் அழைத்தாள். சட்டென் தன் தலையை உதறிக்கொண்டு, கண்களை விழித்துப் பார்த்தார். ம்ம்ம் ... மனசு தவிக்குது .... இன்னும் பசி அடங்கலை .... நேற்றிரவு நடந்தவை அவர் மனதில் படமாக விரிந்தது . அவர் உதடுகளில் புன்னகை ஒன்று மலர்ந்தது. *** சுந்தரியும், குமாரும் தங்கள் உடலில் பொட்டுத் துணியில்லாமல், பிறந்த மேனியில் ஒருவரை ஒருவர் தங்கள் விரல்களால் தேடிக்கொண்டிருந்தார்கள். "என்னத் தேடறீங்க ..." சுந்தரியின் குரலில் அளவுக்கதிகமான கனிவிருந்தது. "ம்ம்ம் .... உன்னைத் தொட்டுப் பாக்கிறேன் ... தடவிப் பாக்கிறேன் ... அங்கங்க வருடிப் பார்க்கிறேன் ... கிள்ளியும் பாக்கிறேன் ... எல்லாம் இருக்கற இடத்துல இருக்கான்னு பாக்கிறேன்.." குமாரசுவாமி கவிஞராகிக் கொண்டிருந்தார். "ம்ம்ம் ... எல்லாம் ... இருக்க வேண்டிய எடத்துல இருக்கா?" "இருக்க்க்கு ... எல்லாமே கொஞ்சம் பெரிசா ஆயிருக்கு ..."குமார் சிரித்தார். "ஒண்ணை மட்டும் ஏன் விட்டுட்டீங்க ... " சுந்தரியும் கேலியாக சிரித்தாள். அவள் கை தன் கணவனின் தடியை இதமாக தடவிக்கொண்டிருந்தது. குமார் அவள் கையில் அடங்காமல் திமிறிக்கொண்டிருந்தார். "என்னதுடி ..." "கிட்ட வான்னா ... நாய் என்னமோ பண்ணுமாம் ..." சுந்தரி பேசி பேசியே அவருக்கு போதையூட்டினாள். அவருக்கு போதையேறியதால், அவரின் கைகளும், கால்களும், உதடுகளும், தன் தேகத்தில் சுதந்திரமாக விளையாட, மேனி கிளர்ச்சியுற்று, உடல் சிலிர்த்து, தன் அந்தரங்கத்தில் சுரந்து, முழுவதுமாக நனைந்து, ஈரத்தால் அடி தொடைகளும் இலேசாக நனைய, அவர் தண்டை அவள் இறுக்கிப் பிடித்து ஆட்டினாள். "என்ன சொல்றே? புரிய்ய்யலடி ...கொஞ்சம் மெதுவா ஆட்டு அவனை நீ ..." "ம்க்க்கூம் ... என் மூஞ்சை நக்கி நக்கிக் கடிக்கறீங்களே அதைச் சொன்னேன் ..." மனதுக்குவந்த பெண்ணின் இனிமையான வார்த்தைகள், அவளின் போதை கலந்த குரல், செல்ல முனகல்கள், கிளுகிளுக்க வைக்கும் சிணுங்கல்கள், மேலும் அவர் கரங்களுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த பெண் உடம்பின் மென்மை, அந்த மென்மையான சதை தொகுப்புகளின் கதகதப்பு, தனக்கு உரிமையுள்ள பெண்ணின் ஒவ்வொரு அங்கத்தின் வேறுபட்ட வாசனை என குமார் தன் நிலை இழந்து கிறங்கிக் கொண்டிருந்தார். கிறக்கத்திலிருந்த குமாரின் கை சுவாதீனமாக சுந்தரியின் இடது மார்பை இதமாக பிசைந்தது. அடக்கமாக இருந்த தன் மனைவியின் முலைகள் அளவில் சற்று பெரிதாகியிருந்ததை உணர்ந்த அவர் மனது மகிழ்ச்சியில் பொங்கிப் பூரித்தது. சுந்தரியின், மார்பிலும் இடுப்பிலும், கணிசமாக சதை கூடியிருக்க அவளை தழுவும் போது கிடைக்கும் சுகம் இப்போது சற்று வித்தியாசமாக இருப்பதாக அவர் நினைத்தார். "உள்ளே வர்றீங்களா ...? சுந்தரியின் குரலில் ஏக்கமும், தாபமும் ஒன்றாக வந்தன. "ஏம்மா அவசரப்படறே?" "தடவிகிட்டே இருந்தா?" "ஏன் உனக்கு பிடிக்கலையா ... " "ரொம்ம்ம்ப நல்லா இருக்க்க்கு ... நீங்க சட்டுன்னு உள்ள வுட்டீங்கன்னா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும் ..." அவள் கை அவருடைய பருத்த தண்டை மேலும் கீழுமாக தடவிக்கொண்டிருந்தது. " ஒரு நிமிஷம்ண்டி செல்லம் ..." டேய் ... குமரு ... என்னடா பைத்தியாமாட்டம் யோசிக்கிறே? சுந்தரி அன்னைக்கும் இப்படித்தான் இருந்தா; இன்னைக்கும் அப்படியேத்தான் இருக்கா; அப்ப உனக்கு ரத்தம் சூடாயிருந்தது; அவளை எப்பவும் வெறியோடத்தான் கட்டிப்புடிப்பே; முழுசா அவளை நீ பாக்க கூட மாட்டே; உனக்கு பொறுமையில்லே; அவளை அவசர அவசரமா ரெண்டு குத்து குத்திட்டு, பொஞ்சாதியை அனுபவிச்சேன்னு பேர் பண்ணிட்டு, திரும்பி படுத்துக்கிட்டே. இப்ப உனக்கு வயசு கூடி, வாழ்க்கையில அடிபட்டு மனசு முதிர்ச்சியினால, நிதானமா, பதட்டமில்லாமே உன் ஆசை மனைவியைப் பாக்கறே, அவ அழகை ரசிக்கறே; அவ அங்கங்களைத் தொடறே; அதனால இப்ப அவகிட்டயிருந்து கிடைக்கற சுகம் வேறேன்னு நினைக்கிறே; ஆசையுடன் தன் துணையை அணைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் அவர் மனதில் அலை அலையாக எண்ணங்கள் வந்து மோதின. " குமரு என்ன வேணும்பா உனக்கு? நான் வேணா முத்தம் குடுத்து அவனை ஈரமாக்கிடவா?" சுந்தரி இப்போது தாங்கமுடியாமல் தவித்தாள். அவரைத் தன்னுள் முழுவதுமாக எடுத்துக்கொள்ள அவள் மனம் விழைந்தது, விருப்பத்தினால் விரைந்து அவரை அனுபவிக்க துடித்தது. படுத்திருந்த சுந்தரி சட்டென எழுந்து தன் கணவன் உதட்டில் ஒரு முறை அழுத்தமாக முத்தமிட்டாள். முத்தமிட்ட சுந்தரி படுக்கையில் அவரது தொடைப்பக்கம் சரிந்து படுத்தாள். சரிந்தவளின் புட்டங்கள் குமாரின் முகத்தை உரசியது. சுந்தரி குமாரின் தடியை வருடி, மெல்ல அவரது முன் தோலை பின்னுக்குத்தள்ளி, அழகாக சிவந்திருந்த மொட்டைத் தன் உதடுகளை குவித்து விருப்பத்துடன் முத்தமிட்டாள். குமாரின் வலது கை சுந்தரியின் உப்பிய ஆப்பத்தின், முற்றி வெடித்த பஞ்சுக்காயின் பிளவு போலிருந்த அவள் அந்தரங்க வாசலை அவர் விரல் சீராக மேலும் கீழுமாக குடைய, அவள் தேகக்கட்டில் நடுங்கி ஆட ஆரம்பித்தது. வயதேறிய பின்னும் சுருக்கமின்றி, தொய்வின்றி இருந்த சுந்தரியின் அடி வயிறு, அவள் மார்பில் ஆடிய தாலிக்கொடி, வேர்வையில் இலேசாக நனைந்திருந்த அவள் மார்பின் குளிர்ச்சி, ஒருங்கே அவர் தொடையில் உரசி மோத, வெகுவாக வெறியேறிய குமார், ம்ம்ம்ம் என்ற பெருமூச்சுடன், தன் முகத்தருகில் அசையும் அவள் புட்டத்தில் முகம் புதைத்து முத்தமிட்டவர், தன் ஈர நாக்கால் அவள் புட்டத்தை வருட, சுந்தரி நெளிந்தாள். "குமரு, வேணாம் ... கூசுதுப்பா" முனகிய சுந்தரி அவர் உள் தொடையைக் கடித்தாள். உள் தொடையைக் கடித்தவள், அவர் மொட்டைத் தன் ஈர உதடுகளால் வருடி, தன் வாய்க்குள் பருத்திருந்த அவர் தண்டின் முனையை இழுத்து தன் நாக்கால் மென்மையாக வருடினாள். "எம்ம்ம்மா ... ஓ மை காட் ... என்னடிப் பண்றே ..? குமார் முனகினார். "ம்ம்ம் ... பேசாம வாயை மூடிக்கிட்டு கிடங்க ..." ஒரு வினாடி அவரைத் தன் வாயிலிருந்து வெளியில் எடுத்தவள் மெலிதாக நகைத்தாள். "நான் பேசலடி ... குரல் தன்னால வெளியில வருதுடி..." குமார் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், கண் இமைகளை மூடி, சுந்தரியின் ஈர நாக்கு தன் உறுப்பில் தவழ்வதால் கிடைக்கும் சுகத்தில் ம்ம்ம்ம் ...எம்ம்மா என முனகினார். "இப்ப உங்க குரல் வெளியில வந்துது ... கழுத்தைப் புடிச்சிடுவேன் ... வெளியிலே சுகா படுத்திருக்கா ... ஞாபகம் இருக்கட்டும் ..." சுந்தரி அடிக்குரலில் போலியாக சீறினாள். சீறியவள் அவர் தண்டை தன் வாய்க்குள் முழுவதுமாக இழுக்க முயற்சி செய்து தோற்றாள். "கொலையும் செய்வாள் பத்தினின்னு சொன்னவன் சரியாத்தாண்டி சொல்லியிருக்கான்" அவர் நடுங்குவது போல் நடித்தார். "இப்ப வாயை நீங்க மூடப் போறீங்களா இல்லையா?" அவள் அவர் தண்டின் மொட்டை வெடுக்கென கடித்தாள். "கடிக்காதடி நாயே! அப்புறம் நீ தான் தவிக்கணும் சொல்லிட்டேன்..." குமாரின் குரல் தழைந்து வர சுந்தரி அவர் தடியை தன் உதடுகளால் இறுக்கி, வாயை மூடி அழுத்தி ப்ப்ஸ்ஸ்ஸ் என அழுத்தி உறிஞ்சினாள். தன் இயல்பான கூச்சத்தையும் வெட்க்கத்தையும் விட்டுவிட்டு, ஆசையுடன் உறிஞ்சி உறிஞ்சி, அவர் தண்டை மனதில் பொங்கும் உவகையுடன் சுவைத்தாள். தன் கணவனை மனமார மகிழ்வித்து தன் அந்தரங்கம் கொழகொழத்து, தன் அடிவயிற்று அரச இலை காற்றில் பறப்பது போல் விதிர்த்து உடல் சிலிர்த்தாள். "இதுக்குத்தானே இவ்வள நேரம் ஏங்கிட்டு கிடந்தீங்க ... இப்ப பாருங்க என் வேலையை ..." சுந்தரி தன் அடிக்குரலில் முனகினாள். சுந்தரியின் வாய் இறுக்கமும், நாக்கின் ஈரமும், தன் உறுப்பில் உண்டாக்கிய சிலிர்ப்பினால், தன் உடலில் ஏற்பட்ட ஆனந்தத்தை குமாரால் தாள முடியவில்லை. அவருக்கு கிடைத்த ஆனந்தத்தால் அவ்ரின் தண்டு வெடித்து சிதறும் நிலையில் அவள் வாய்க்குள் துடித்தது. குமார் இதற்கு மேல் பொறுக்க முடியாமல், அவள் இடுப்பில் தன் கையை போட்டு, அவளை வேகமாக சுழற்றி திருப்பி கட்டிலில் படுக்க வைத்தார். ஒசையில்லாமல் அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டார். "குமரு, நான் எரியறம்பா ... இன்னும் எவ்ளோ நேரம் என்னைய இப்படி வாட்டி வதைக்கப் போறே? சுந்தரி முனகினாள். "இதோடாச் செல்லம்ம்மா ..." குமார் சுந்தரியின் மீது வேகமாக படர்ந்தார். அவரது வலுவான உடல் அழுத்தம் தாங்க முடியாமல் அவளுடைய மென்மையான தேகமும், அவளுடைய மார்புகளும் அவரது உடலின் கீழ் நசுங்கின. சுந்தரி தன் விழிகள் மூடி கிறங்கிக் கிடந்தாள். கிறங்கியவளுக்கு அந்த நேரத்தில் அந்த அழுத்தம், அவள் உடலுக்கு மிக மிகத் தேவையாக இருந்தது. குமார் அவள் உதட்டில் நீளமாக முத்தமிட்டவர், மெல்ல எழுந்து அவள் தொடைகளுக்கருகில் மண்டியிட்டு, அவள் கால்களை விரித்து, அவள் மார்பினுடன் சேர்த்து அழுத்தி, அவள் அடித்தொடைகளில் குனிந்து முத்தமிட்டார். "ம்ம்ம்ம்....என்னால முடியலடா ..." சுந்தரி முனகினாள். உள்ளங்கை அளவில் பரந்து விரிந்து, அவளது செழிப்பான தொடைகளுக்கு நடுவில், ஈரத்தில் பளபளத்துக்கொண்டிருந்த சுந்தரியின் அரச இலையை ஒருமுறை தன் விரல்களால் குமார் வருடினார். அவரது விரல்கள் ஈரமாகின. அரச இலையை சுற்றியிருந்த முடிக்கற்றைகளை மெதுவாக விலக்கிய போது சுந்தரியின் தங்கச்சுரங்கம் மெதுவாக துடித்ததை தன் விரல் நுனிகளில் அவர் உணர்ந்தார். "உள்ள விடட்டுமா..?" "ம்ம்.." "சுந்து இப்பல்லாம் நீ ஷேவ் பண்றதில்லையா..?" "இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியமா?" பொறுமையிழந்த சுந்தரி அவருடைய நிமிர்ந்து ஆடிக்கொண்டிருந்த ஆண்மையை தனது அந்தரங்க வாசலில் சரியாக பொருத்தி, தன் வாயிலை அவர் உறுப்பால் மெதுவாக தேய்த்து அவர் தண்டின் முனையை ஈரமாக்கி, அவர் தன்னுள் நுழைவதற்கேற்ப வசதியாக, தன் இடுப்பை சற்றே மேல்புறமாக உயர்த்தினாள். "ம்ம்ம்..." என்ற ஓசையுடன் குமார் தன் மனைவியின் பெண்மைக் கிணற்றில் வேகமாக இறங்கினார். "எம்ம்ம்மா ..." சுந்தரி சிறிய கூச்சலுடன் குமாரின் இடுப்பை தன் இருகரங்களாலும் பற்றி தன்னுள் வேகமாக அழுத்திக்கொண்டாள். "என்னாச்சு சுந்து ... வலிக்கலியே?" குமார் மெதுவாக இயங்க ஆரம்பித்தார். "ம்ம்ம்... இல்ல்ல்ப்பா ... இப்ப உள்ள போனதும் உன்னுது ரொம்ப பெருசான மாதிரியிருக்கு... சீக்கிரமா ஆட்டேன் அவனை ..." மெலிதாக கூவிய சுந்தரி தன் உதடுகளை கடித்துக்கொண்டாள். "ஏண்டி பறக்கறே ...? "ம்ம்ம்ம்.." சுந்தரி முனகியவாறு தன் இடுப்பை மேலேத் தூக்கினாள். குமார் தன் இடுப்பை மெதுவாக பரபரப்பில்லாமல் சுந்தரியின் மென்மையான சுரங்கத்தில் அசைத்துக் கொண்டிருந்தார். தன் உறுப்பு சுந்தரியின் பெண்மையில் உரசுவதால் உண்டான சுகத்தை கண் மூடி பரபரப்பில்லாமல் ரசித்தார். சுந்தரி தன் கணவனிடமிருந்து கிடைத்த இதமான குத்துகளை தன் விழிகள் மூடி சுகித்து, அந்த குத்துகள் தந்த இன்ப வேதனையை முனகலுடன் அனுபவித்துக்கொண்டிருந்தாள். "சுந்து ..."

"ச்ச்சொல்ல்லுங்க" "நல்லாருக்க்கா" "ஆனந்தமாருக்குப்பா ..." குமார், தன் மனைவியின் முனகலால், தன் உணர்ச்சிகள் கரை புரள, இடுப்பை அசைத்து அவளை குத்தும் வேகத்தை சீரான கதியில் அதிகமாக்க, சுந்தரியின் முனகலும் அதிகமாகியது. அவள் முனகல் அதிகமாக அதிகமாக, குமார் சுந்தரியின் பெண்மையில் வேகமாக நுழைந்து பின் மெதுவாக வெளிவந்து, திரும்பவும் வேகத்துடன் நுழைந்து கொண்டிருந்தார். தொடர்ந்து ஆண்மையும், பெண்மையும் உரசிக்கொண்டதால் சுந்தரியின் அந்தரங்கத்தில் மெலிதாக வெப்பமெழ, அந்த வெப்பத்தின் தாக்கத்தால், குமாரின் உடலில் வியர்வை முத்துகள் தோன்ற, அவர் அசைவு மேலும் மேலும் அதிகமாகியது. தன் இடுப்பின் வலுவான அசைவால், தன் மனைவியின் உடல் குலுங்க, உடல் குலுங்கியதால் அவளுடைய திரட்சியான முலைகள் சீராக அசைய, அந்த சீரான அசைவையும், நடு நடுவில் கண் திறந்து ரசித்துக்கொண்டே தன் இடுப்பை அசைக்கும் வேகத்தை இப்போது குமார் அதிகமாக்கினார். "ஹஹா.. ஹம்ம்ம்மா ... கொஞ்சம் மெதுவா பண்ணுங்க .. ஏன் அவசரப் படறீங்க ... வந்துடப் போறீங்களா ..." சுந்தரி தன் வெட்கத்தைவிட்டு வெறி ஏறிய குரலில் முனகினாள். அவள் தொடைகள் விரிய, இடுப்பு காற்றில் பறக்க, தன் கணவனின் அசைவுக்கு ஏற்ப அவளும் அசைந்தாள். குமார் மெல்ல மெல்ல தன் கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக சுந்தரியின் உள் ஒரு முறை இறங்கி தன் தடியை ஒரு நொடி அவள் ஆழத்துக்குள் நிறுத்தி, வேகமாக வெளியே இழுத்தார். பின் மீண்டும் ஒரு முறை வெகு வேகமாக அவள் ஈரக்குகைக்குள் இறங்கி அவளைத் தன் சிவந்த துடுப்பால் துழாவினார். குமார் தன்னுள் வெகு வேகமாக நுழைந்து, தன் அடி ஆழத்தில் புதைந்து நின்றதும், சுந்தரி தன் உச்சத்தை மிக எளிதாக அடைந்தாள். உடன் தன் உடல் நடு நடுங்கி தணிந்தாள். மீண்டும் தன் உச்சத்தை நோக்கி நடந்தாள் ... மெல்ல ஓடினாள் .... தன் உடல் நடுங்கலால் இப்போது உச்சத்தை நோக்கி ஓடும் அவள் வேகம் அதிகமானது. அஹ்ஹ்ஹா .... அஹ்ஹ்ஹா .... முகம், மார்புகள் சிவந்து, அவள் தேகம் நீண்ட மூச்செறிந்தது. சுந்தரியின் கண்கள் சிவந்து கண்ணீர் மெல்லிய கோடாக அவள் கண்ணோரம் பெருக்கெடுத்தது. சுந்தரி தன் உச்சத்தை தொட்டதை உணர்ந்த குமாரசுவாமி தன் இடுப்பை சில வினாடிகள் அசைக்காமலிருந்தார். சுந்தரியின் புழை அவருடைய தண்டை சுற்றி வேக வேகமாக சுருங்கி விரிந்தது. சுந்தரியின் அந்தரங்கத் துடிப்பினால் அவர் தண்டு மேலும் பருத்தது, நீண்டது. அவள் குகைக்குள் வெடித்துவிடும் போல் துடித்தது. குமாரசுவாமி, தன் மனைவி தன் உச்ச சுகத்தை முழுவதுமாக ருசிக்கட்டுமென தன் உடலை அசைக்காமல், தன் புட்டச்சதைகளை இறுக்கி, தன் விந்தை கட்டி நிறுத்தி சற்று நிதானித்தார். சுந்தரி தன் கணவனின் அசைவு நின்றதும், தன் கண்களை திறந்து அவரைப் பார்த்தாள். சுந்தரியின் மனதில், தான் மகிழ்ந்து தன்னை மகிழ்விக்கும் தன் கணவனின் பால் அடக்கமுடியாத ஆசையும், காதலும் பொங்கி பெருக ஆரம்பித்த அந்த நொடியில், அவள் கண்ணுக்கு குமார், விண்ணுலகத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தேவகுமாரனாகத் தெரிந்தார். "குமரு ... ம்ம்ம் ... ஏன் நிறுத்திட்டீங்க ..." நொடிகளில், தன்னுச்சத்திலிருந்து, தன் இயல்பான நிலைக்கு திரும்பிய சுந்தரி, தன் விரல் நகங்கள், குமாரின் இடுப்பில் ஆழப் பதிந்திருக்க, தன் விழிகளில் கள்ளத்தனம் பெருக்கெடுத்து ஓட, உதடுகளில் மகிழ்ச்சிப் புன்னகையுடன் சுந்தரி கேட்டாள் "இல்லம்மா ... நீ சந்தோஷமா எதைப் பத்தியும் நினைக்காம உன்னை மறந்து கண்களை மூடிக்கிட்டு இருந்தே; அந்த சந்தோஷத்தால உன் முகம் பளிச்சுன்னு அழகா இருந்தது. அந்த அழகை ரசிச்சுக்கிட்டு இருக்கேன்.... " "ம்ம்ம் ... பண்ணுங்கன்னா .." சுந்தரி அவர் இடுப்பை தன் கரங்களால் வளைத்து அழுத்தி அவரை அசைத்தாள். குமார் தன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, சுந்தரியினுள் மீண்டும் அசைய ஆரம்பித்தார். வினாடிகளில் இருவரின் உடல்களும் இயங்கும் வேகம் அதிகமாகி, மூச்சோட்டம் துரிதமாகி, குமார் தன் மனைவியை புணரும் வேகத்தை கூடுதலாக்கி வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்தார். அவள் கால்களிரண்டும் ஆகாயத்தை நோக்கிக் கொண்டிருக்க, அவள் இடுப்பு வளைந்து நெகிழ்ந்து, அவள் உடம்பின் எல்லா துளைகளும் விரிந்து சுருங்க, அவர் இயங்கும் வேகத்தில், அவளின் கல்லாகியிருந்த முலைகள் குலுங்கிக் கொண்டிருக்க, அவள் மூக்கிலிருந்து மூச்சு அனல் காற்றாக மாறி வெளி வர, வாயில் எச்சில் உற்றெடுக்க, சுந்தரி தவிக்க ஆரம்பித்தாள். "ம்ம்ம்ம் ... குமரு என்னால தாங்க முடியலப்பா... வந்துடுப்பா ... இப்போதைக்கு போதும் எனக்கு .. எனக்கு போதும்டா செல்ல்ல்லம் ... சீக்கிரமா வந்துடேன்" ... அவள் தன் அடிக்குரலில் கதறினாள். சுந்தரியின் முனகலாலும், அவளின் வேகமான உடல் அசைவுகளாலும், தன் மனைவியின் உடலிலிருந்து எழுந்த வியர்வை நெடியினாலும், அவள் உறுப்பு தன்னுறுப்பில் ஏற்றிய சூட்டாலும், தன் நிலை இழந்த குமாரசுவாமி, மேலும் தன் இடுப்பை அசைக்க முடியாமல் திணற, அவருடைய தண்டு, அவள் அந்தரங்கத்துள் துடிதுடிக்க, அவர் சூடேறிய பால் பொங்குவதை போல் பொங்கி பொங்கி வழிந்தார். வழிந்தவர் சுந்தரியின் மார்பில் தன் மார்புகளழுந்த பரவி அவள் சிவந்த உதடுகளை கவ்விக்கொண்டார். சுந்தரி, தன் கணவன் தன்னுள், உடல் சிலிர்த்து, அவருடைய தண்டு துடிதுடிக்க, பொங்கி வழிந்த போது, மீண்டும் ஒருமுறை தன் இன்பத்தின் சிகரத்தை தொட்டாள். தன் இரு கரங்களாலும், கால்களாலும், தன் மேல் அசைவில்லாமல் கிடந்த தன் கணவனை அவள் இறுக்கிக்கொண்டாள். இம்முறை அவள் உடலும் மனமும் தணிவதற்கு, அதிக நேரம் எடுத்துக்கொண்டன. குமார், நீண்டப் பெருமூச்சுடன், தன் உடல் தளர, தன் மனைவியின் உடல் மேல் படுத்து தன் உச்சத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவர், சரிந்து தன் மனைவியின் பக்கத்தில் விழுந்தார். தன்னருகில் அசைவில்லாமல் கிடந்த குமாரின் முகத்தை, சுந்தரி சிறிது நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்லிய காற்றில் அலைந்து, சல சல வென சத்தமெழுப்பிக்கொண்டு, கரையை மோதும் ஏரித் தண்ணீரைப் போல், அவள் மனம் மகிழ்ச்சியில் மெல்ல மெல்ல தளும்பிக்கொண்டிருந்தது. சுந்தரி, தன் இரு கைகளாலும் குமாரின் முகத்தை நிமிர்த்தி மனதில் ஆசையும், காதலும் பொங்கப் பார்த்தவள் உடலும், மனமும் சந்தோஷத்தின் உச்சக் கட்டத்திலிருந்தன. "குமரு ... ரொம்ப தேங்க்ஸ்டாச் செல்லம் ... " சுந்தரியின் குரல் தழுதழுத்து அவள் கண்களில் கண்ணீர் திரள ஆரம்பித்தது. "இப்ப ஏன் நீ கண் கலங்கறே" குமார் சற்றே துணுக்குற்று அவளைத் தன்னுடன் அணைத்துக்கொண்டார். "நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேங்க .." "சரி ... நானும் தான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் ... " "இந்த பதினைஞ்சு வருஷத்துல எந்த பொண்ணையும் நீங்க தொடலேன்னு சாயந்திரம் சுகன்யா சொன்னா". அதைக் கேட்டதும் என் மனசு அப்படியே ஆகாசத்துல செறகடிச்சி பறந்துச்சுங்க; ஒரு ஆம்பிளை என் பொண்டாட்டியைத் தவிர வேற எவளையும் தொட்டதில்லேன்னு, தான் பெத்த பொண்ணுக்கிட்ட சொல்ல ரொம்ப தைரியம் வேணுங்க. என் புருஷன் இதை சொல்லியிருக்கான். ஒரு பொம்பளைக்கு ஒரு ஆம்பிளைகிட்டேயிருந்து கிடைக்கற பெரிய கவுரவங்க இது. இதுக்கு மேல வேற எனக்கு என்ன வேணும்ங்க?" "நிஜமத்தாண்டா கண்ணு, நான் உன்னைத் பிரிஞ்சிருந்த காலத்துல எந்த பொம்பளையையும் நான் தொட்டதேயில்லம்மா.." சுகன்யா சொன்னதை, மீண்டும் ஒரு முறை, தன் கணவனின் வாயால் கேட்ட போது சுந்தரிக்கு மயிர் கூச்சல் ஏற்பட, தன்னை தழுவிக்கிடந்த குமாரை தன் புறம் திருப்பி அவர் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள். "என்னங்க உங்களுக்கு இப்ப திருப்திதானே?" "ம்ம்ம்... உனக்கு..?" "ம்ம்ம்.." சுந்தரி முகம் சிவக்க வெட்கத்துடன் சிரித்தாள். "என்னடி சிரிக்கறே" "நாம ரெண்டு பேரும் உடம்பால பிரிஞ்சு இருந்தோம். ஆனா உள்மனசுல நான் எப்பவுமே உங்களைத்தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். நீங்களும் அப்படித்தான் இருந்திருப்பீங்கன்னு நான் நம்பறேன். அதனாலாத்தான் நான் தீவிரமா உங்களைப் பார்க்கணும்ன்னு நெனைச்சதும், நீங்க என்னைப் பார்க்க வந்துட்டீங்க." சுந்தரியும், குமாரும், படுக்கையில் ஒருவர் அடுத்தவரின் கரங்களில் சிக்குண்டு கிடந்தார்கள். இதழ்கள், இதழ்களுடன், மார்பு மார்புகளுடன் தேய்ந்து கொண்டு, இடுப்பும், அடிவயிறும் அடுத்தவர் அடிவயிறுடன் உரசியவாறு, தொடைகள் தொடைகளுடன் அழுந்தி, கால்கள் கால்களுடன் பின்னிக்கிடக்க, பார்வை அடுத்தவரின் பார்வையில் கலந்து, ஏதோ ஒரு மோன நிலையில் இருப்பதைப் போல் தம்பதிகளிருவரும் அமைதியாக கிடந்தனர். முதலில் சுந்தரிதான் அவர் அணைப்பிலிருந்து மெல்ல விலகி எழுந்தாள். கையால் கட்டிலைத் துழாவினாள். "என்னத் தேடறம்மா ..." "இங்க நைட்டி வெச்சிருந்தேன் ...." "ம்ம்ம் .... முழு ஏற்பாட்டோடத்தான் இருந்தாப்பல இருக்கு .." குமார் மெல்ல சிரித்தார். கட்டிலை விட்டு எழுந்தவளை குமார் தன் புறம் இழுத்தார். "ச்சீப் ... போ ... நீயும் உன் வெக்கம் கெட்ட பேச்சும் ..." "வெக்கத்தை விட்டாத்தான் சுகம் கிடைக்கும்." "க்க்ஹூம் ... வெக்கத்தைப் பத்தி நீங்க பேசறீங்க ... உங்களுக்குத்தான் சுத்தமா வெக்கமே கிடையாதே ... எழுந்து போய் சுத்த்தமா கழுவிக்கிட்டு வாங்க.. நானும் என்னைச் சுத்தம் பண்ணிக்கிட்டு வர்றேன்... " அவள் அவர் மார்பில் குத்தி முனகினாள். "உன் கிட்ட எப்பவும் இது ஒரு பிரச்சனைடி ... எத்தனை வருஷம் ஆனாலும், என்னைக்கும் நீ சில விஷயத்துல மாறவேமாட்டேடி ..." அவர் அவளை இறுக்கியணைத்து, ஒசையெழுப்பி அவள் உதட்டில் முத்தமிட்டவர், தன் லுங்கியைத் தேடி இடுப்பில் சுற்றிக்கொண்டு பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தார். "அப்பா ... தூங்கிட்டீங்களா ...?" சுகன்யாவின் குரல் கேட்டு, நேற்றைய இரவு தன் மனைவியுடன் அனுபவித்த தேக சுகத்தை, தன் விழிகளை மூடி அசைப் போட்டுக்கொண்டிருந்த குமாரசுவாமி, மெதுவாக எழுந்து உட்க்கார்ந்தார். "இல்லம்மா ... சும்மா கண்ணை மூடி உடம்பை தளர்த்திக்கிட்டிருந்தேன். உங்க ஜலக்கீரிடையெல்லாம் முடிஞ்சுதா?" "ஆமாம் ... உங்களை நம்பி ரெண்டு பேரும் எங்க பையெல்லாம் விட்டுட்டு போனா, நீங்க நித்திராசனத்துல இருக்கீங்க ... எவனாவது எல்லாத்தையும் தூக்கிட்டு போயிருந்தா தெரியும்? பர்ஸ், போன், வீட்டு சாவி, கார் சாவி எல்லாம் அதுலதான் இருக்கு ..." சுந்தரி அலுத்துக்கொண்டாள். "அப்படியெல்லாம் விட்டுட மாட்டேண்டி ... நீ ஆரம்பிச்சுடாதே உன் டீச்சர் வேலையை!." அவர் எழுந்து உடலில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தார். "சுந்து வீட்டுக்கு கிளம்பலாமா செல்லம்?" "ம்ம்ம் ... ஆனா போற வழியிலேயே நல்ல ஹோட்டலா பாருங்க ... ஒரு வழியா சாப்பிட்டு போகலாம் ... வீட்டுக்குப் போய் என்னால இன்னைக்கு சமைக்க முடியாது ..." சுந்தரி காற்றில் பறந்து தன் முகத்தில் அடித்துக்கொண்டிருந்த முடிக்கற்றைகளை சேர்த்து முடிந்து கொண்டிருந்தாள். "ஆமாப்பா ... எனக்கும் ஒரே டயர்டா இருக்கு ... போனவுடனே படுத்துத் தூங்கினாத்தான், நாளைக்கு ஆபீசுக்கு போக முடியும் ..." சுகன்யாவும் தன் தாயுடன் சேர்ந்து கொண்டாள். சுகன்யா, தன் தந்தையின் பக்கத்தில் முன் சீட்டில் உட்க்கார்ந்து கொள்ள, குமாரசுவாமி, மவுனமாக காரை ஓட்டிக்கொண்டிருக்க, சுகன்யா தன் விழிகளை மூடி தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள். "என்ன சுகா, யோசனை ரொம்ப பலமா இருக்கு?" "ஓண்ணுமில்லேப்பா ..." பின் சீட்டில் தன் உடலை குறுக்கி படுத்துக் கொண்டிருந்த சுந்தரியின் மனம் இங்குமங்கும் தாய் அலைந்து, கடைசியில் முந்தைய இரவில் தன் கணவனுடன் தனித்திருந்ததை நினைக்கத் தொடங்கியது. சுந்தரி ஒரு வினாடி மனசுக்குள் சிரித்துக்கொண்டாள். எனக்கென்ன பித்து கித்து புடிச்சிப் போச்சா? நேத்து குமார் வீட்டுக்கு வந்ததுலேருந்தே, புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி, மனசு இடைவிடாமா புருஷன் புருஷன், உடம்பு உடம்புன்னு இந்த ரெண்டைத் தவிர வேற எதையும் நினைக்க மாட்டேங்குது. கோவில் பிரகாரத்துல நடக்கிறேன்! மனசு பக்கத்துல நடக்கற என் புருஷன் மேலத்தான் இருந்தது. அம்மன் சன்னிதியிலேயும் அவன் தான் மனசுல நின்னான். கடல் தண்ணியில நின்னு என் பொண்ணு கூட விளையாடறேன்னு பேரு ... ஆனாலும், நிமிஷத்துக்கு ஒரு தரம் திரும்பி திரும்பி மணல்ல படுத்துக்கிடக்கற என் புருஷனைத்தான் பாத்துக்கிட்டு நிக்கறேன். அம்மா! உன் வீட்டுக்காரர் எங்கேயும் போயிட மாட்டாருன்னு ... சுகன்யா என்னைப் பாத்து கிண்டலா சிரிக்கற மாதிரி நடந்துக்கிட்டேன். நான் பைத்தியமாத்தான் ஆகிக்கிட்டு இருக்கேன். சரிடி ... சுந்தரி ... ஏன் நீ உன்னையே சலிச்சுக்கறே? இதுல என்னத் தப்புடி? இத்தனை நாள் தனியா இருந்து கஷ்டப்பட்டே! பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடியணுமேன்னு உன் மனசு அந்த விஷயத்தை மட்டும் நினைச்சுக்கிட்டு இருந்தது. இப்ப உன் புருஷன் வந்து எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்னுட்டான்! உன் மனசுல இருந்த பாரம் சட்டுன்னு எறங்கிப் போயிடவே மனசு இப்ப அவனையே சுத்தி சுத்தி வருது. சுந்தரி! மனசோட வேலையே எதையாவது பத்திக்கிட்டு நிக்கறது தானேடி! அது எப்படி சும்மா இருக்கும்? அதான் குரங்காச்சே? கிளைக்கு கிளை தாவறதுதானே அதும் வேலை! இன்னைக்கு இப்ப அது உன் புருஷங்கற கிளையில நிக்குது!! நிக்கட்டும் விடுடி! அதும் போக்குல போகவிடுடி!!! இந்த வினாடியில நில்லு. ரெண்டு நாள் போனா ... நீ ஸ்கூலுக்கு போய் பழையபடி, பசங்களை கட்டி மாரடிக்கணும் ... இப்ப உன் மனசுக்குத் திருப்தியா எது படுதோ அதை செய்டீ. இந்த வினாடியில நிக்கறதுன்னா என்ன? பழசை நினைக்கக் கூடாதுதானே? நான் ஏன் பழசை நினைக்கிறேன்? நேத்துங்கறது பழசுதானே? சுந்தரி தவித்தாள். நேத்து, இன்னைக்கு, நாளைக்கு; பழசு புதுசுன்னு எனக்கெதுக்கு இந்த விசாரமெல்லாம். இதுல எல்லாம் எனக்கு அவ்வளவு ஞானம் இல்லை. இதெல்லாம் ரகுவுக்கும், மாணிக்கம் அண்ணாச்சிக்கும்தான் சரிப்படும். இப்ப என் கூட என் புருஷன் இருக்கான். நானும் அவனும் குஷியா இருக்கோம். இப்போதைக்கு இது போதும். மத்ததைப் பத்தியெல்லாம் நான் ஏன் வேலையில்லாம சிந்திக்கணும்? சுந்தரிக்கு அவள் மனசு எழுப்பிய கேள்விக்கு திருப்தியான விடை, அந்த மனசிலிருந்தே கிடைக்காததால், மீண்டும் தன் மனதை அதன் போக்கில் போக விட்டாள். சுந்தரியின் மனது மீண்டும் நேற்றைய இரவையே சுற்றி சுற்றி வந்தது. அவள் நீண்டப் பெருமூச்செறிந்தாள். ***சுந்தரி தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவள், திறந்திருந்த பால்கனி கதவை ஓசையெழுப்பாமல் மூடினாள். வெளிக்கதைவை ஒரு முறை சரிபார்த்தவள், ஒரு போர்வையை எடுத்து உதறி ஹாலில் படுத்திருந்த சுகன்யாவை போர்த்தினாள். காய்ச்சி வெச்சிருக்கற பாலைக் எடுத்து குடிக்க கூட முடியலை இவளுக்கு ... இன்னைக்கு ஒன்பது மணிக்கெல்லாம் அடிச்சி போட்ட மாதிரி தூங்க ஆரம்பிச்சிட்டா; அப்படி ஒரு தூக்கம்; இப்ப எழுப்பினா அவ்வளவுதான்; என்னை கடிச்சி குதறிடுவா... ம்ம்ம் ... என்னப் பொண்ணோ இது? ஊருக்கு போறதுக்கு முன்னே இவளை சுத்திப்போடணும், பெண்ணைப் பார்க்க பார்க்க அவள் மனதுக்குள் தாய்மை பொங்கியது. பால் கிண்ணத்தை மீண்டும் ஸ்டவில் ஏற்றி லேசாக சூடாக்கினாள். இரண்டு டம்ளர்களில் ஊற்றி எடுத்துக்கொண்டு, ஹாலில் விடிவிளக்கை போட்டுவிட்டு, படுக்கையறையை நோக்கி நடந்தாள். குமார் கட்டிலில் படுத்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். "என்னங்க ... எழுந்து இந்த பாலை வாங்கிக்குங்க" "ஹா .. வாடி .... என் கப்பக்கிழங்கே! ... எல்லாத்தையும் சரியாத்தான் பிளான் பண்ணி வெச்சிருக்கே! பால் குடிச்சதுக்கு அப்புறம், அடுத்த அயிட்டம் என்னம்ம்ம்மா? குமார் குறும்பாக சிரித்தவாறே அவளை தன் பக்கம் இழுத்தார். "இதப் பாருங்க ... சும்மா இந்த ஐயிட்டம் கியிட்டம்ன்னு பேசீனீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்.." "சுந்து உன்னை அயிட்டம்ன்னா சொன்னேன்? பால் குடிச்சதுக்கு அப்புறம் தானே எல்லாரும் வேலையை ஆ... ஆரம்பிப்பாங்கன்னு சொல்ல வந்தேன் ... அவர் மெலிதாக நகைத்தார். "போதும் ... போதும் ... பாலை குடிச்சாமா ... போத்திக்கிட்டு படுத்தமான்னு தூங்கற வேலையைப் பாருங்க; அய்யோ பாவம் ! வயசாய் போச்சே! போட்ட ஆட்டத்துல களைச்சுப் போயிருப்பீங்களேன்னு ... பாலைக் கொண்டாந்து குடுத்தா ... திருப்பியும் என் அடிமடியில கையை வெக்கறீங்க ..." சுந்தரி அவர் கையை தன் இடுப்பிலிருந்து எடுத்து வீசினாள். அவள் முகம் குங்குமமாக சிவந்திருந்தது. "செல்லம் கோச்சிக்காதடி; பட்ட்ட்டூ ... நீ என் பட்டுல்லே? கொஞ்சம் கிட்ட வாயேன்." "ரொம்பத்தான் கொஞ்சறீங்க ... என்னமோ காத்தாலத்தான் தாலிகட்டின மாதிரி" சுந்தரி நொடித்துக்கொண்டாள். "சட்டுன்னு கிட்ட வாடி, உன் கழுத்துக்கு பக்கத்துல என்னடி ஓடுது ... கட்டெறும்பா?" சுந்தரி தன் தலை முடியை உதறியவாறு கட்டிலில் உட்க்கார்ந்திருந்த அவர் பக்கத்தில் செல்ல, குமார் அவளை வேகமாக இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வாயைக் கவ்வி முத்தமிட்டார். கைகள் அவள் இடுப்பை சுற்றிக்கொண்டன. மெல்ல அவள் உதடுகளை சப்பிக்கொண்டே அவள் உதடுகளை தன் நாக்கால் திறக்க முயற்சித்தார். அவர் நாக்கு கொடுத்த சுகத்தில், அவர் பிடியில் திமிறிய சுந்தரியின் உடல் மெல்ல மெல்ல அடங்கி, அவள் கைகள் அவர் கழுத்தை வளைக்க, தன் வாயை மெதுவாக திறந்து தன் நாவால் அவர் நாவை வருடினாள். நேரம் போவது தெரியாமல் தன் மெல்லிய இதழ்களால் அவருடன் முத்தச் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள். "ம்ம்ம்ம் ... விடுங்க ... நேரமாச்சு தூங்கனும்..." சுந்தரி முனகினாள். "என்னடி ... கண்ணு..." "ம்ம்ம்... ப்ளீஸ், எழுந்து போய் அங்க ஹால்லே, மேஜை மேல இருக்கிற என் செல்லை எடுத்துக்கிட்டு வாங்க ... அலாரம் வெக்கணும், காலையில ஊருக்கு போவனுமில்லே?" அவள் சிணுங்கினாள். குமார் முனகிக்கொண்டே எழுந்து போனார். செல்லை எடுத்து கொண்டு உள்ளே அவர் திரும்பி வந்த போது, விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுந்தரி போர்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டு சுவரோரம் நகர்ந்து ஒருக்களித்து படுத்துகொண்டிருந்தாள். அறைக்கதவை ஒருக்களித்து மூடிவிட்டு, விடிவிளக்கையும் அணைத்துவிட்டு கட்டிலில் படுத்த குமாரசுவாமி, தானும் சுந்தரியின் போர்வைக்குள் நுழைய, போர்வைக்குள் சுந்தரி தன் நைட்டியை களைந்துவிட்டு, பிறந்த மேனியில், தன் முதுகையும், தன் பின்னெழில்களையும், தொடைகளையும், பளிச்சிடும் வெண்மை நிற கால்களையும் அவருக்கு காட்டிக்கொண்டு படுத்திருந்தாள். குமாரும் அவள் புறம் நெருங்கி படுத்தார். அவள் முதுகு அவர் மார்பில் படிந்தது. சுந்தரியின் பின் தொடைகளில் தன் தொடைகளால் உரசியவாறே, தன் கைகளை அவள் இடுப்பில் செலுத்தி, அவளைத் தன் புறம் நெருக்கிக்கொண்டார். குமார், சுந்தரியின் முலைகளை மெதுவாக வருடிய வாறு, அவர் அவள் கழுத்திலும், பின் முதுகிலும் மென்மையாக முத்தமிட்டார். தன் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துவிட்டு அவரும் பிறந்த மேனியானார். "போதுங்க ... சொன்னா கேளுங்க ... சும்மா கட்டிப்பிடிச்சிக்கிட்டு அப்படியே படுத்துக்கிட்டு தூங்குங்க ... எனக்கு தூக்கம் வருது." சுந்தரி தன் உதட்டில் முறுவலுடன், பொய்யாக சிணுங்கினாள். தன் கணவனின் இதமான வருடலில் அவள் உடல் சிலிர்த்து, மனம் கிளுகிளுப்பில் ஆழ்ந்து கொண்டிருந்தது. நெருங்கிப் படுத்திருந்த குமாரின் ஆயுதம் அவள் புட்டப் பிளவுகளில் முட்டி மோதிக்கொண்டிருந்தது. அவர் புடைப்பு அவள் இடுப்பிலும், அவள் சூத்தாமட்டையின் செழிப்பில், இடது, வலது, மேல் கீழ் என படம் வரைந்து கொண்டிருக்க, அவள் இடுக்கில் மீண்டும் ஈரமாகத் தொடங்கினாள். சுந்தரி! உன் புருஷன் இன்னும் இளமையாகத்தான் இருக்கான். இப்பத்தான் ஒருதரம் ஆடி முடிச்சான் ... இருபது நிமிஷத்துல அடுத்த ஆட்டத்துக்கு தயாராயிட்டானே? ஏண்டி இப்படி கணக்கு வெச்சிக்கிறே? அவன் ரெடின்னா ... உனக்கு என்ன கசக்குதா? சே ... சே... எனக்கு என்ன கரும்பு தின்னக் கூலியா? அதுவும் இவன் அடிக்கரும்பை கடிச்சி, சாறு எடுத்து எவ்வளவு நாளாச்சு... ரெண்டாவது ஷோ அவன் ஓட்டறான்னா - ஓட்டட்டும்; நீ பாட்டுக்கு பேசாமா பொத்திக்கிட்டு கிடடி; நான் என்னுதை பொத்திக்கிட்டா; அவன் எப்படி வண்டியை ஓட்டுவான்? அவள் நினைப்பில் அவளுக்கே சிரிப்பு வந்து களுக்கென சிரித்தாள். சே... சே ... என் மனசும் ரொம்பவே வக்கிரமா போய் கிடக்கு ... என்ன என்ன மாதிரி நெனைப்பெல்லாம் வருது? "என்னடி லூசு மாதிரி சுவத்தைப் பாத்து சிரிக்கிறே?" குமார் தன் இருகைகளாலும் அவள் இரு மார்பு காம்புகளை நிமிண்டிக்கொண்டிருந்தார். சுகன்யா மீண்டும் மெல்ல மெல்ல மன்மதனின் அழைப்புக்கிணங்க, மீண்டும் ஒரு முறை அவன் கோட்டைக்குள் நுழைய தயாராகிக் கொண்டிருந்தாள். அவர்கள் போர்த்தியிருந்த போர்வை எப்போதோ அவர்கள் உடம்பிலிருந்து நழுவிவிட்டிருந்தது. "ஒண்ணுமில்லீங்க ..." "சொல்லேண்டி நானும்தான் சிரிக்கிறேன் .." "நீங்க முதல்ல என் மார்லேருந்து உங்க கையை எடுங்க சொல்றேன் ... வலிக்குதுங்க ... காம்பை போட்டு இப்படி அழுத்தறீங்களே? "சும்மா இருக்க முடியலைடி ... ப்ளீஸ் ... அதுங்களை கொஞ்ச நேரம் தடவிக்கிட்டு இருக்கேண்டி ... வேற ஒண்ணும் பண்ணமாட்டேன். குமார் சுந்தரியின் மார்புகளையும், அவள் அடி வயிற்றையும் மெல்ல வருட ஆரம்பித்தார். . "ம்ம்ம் ... மெதுவாங்க ..." "சுந்தரி என் பக்கம் திரும்பேன்" குமாரின் குரலில் போதை நிரம்பியிருந்தது. . "எதுக்கு...?" கேள்வியை கேட்ட சுந்தரி, அவன் பதில் சொல்லும்முன், அவள் முழு உடலும் நடுங்க அவள் குமாரின் முகத்தை நோக்கி திரும்பிப் படுத்தாள். தன் மார்புகளை பக்கத்தில் கிடந்த போர்வையால் மீண்டும் போர்த்திக் கொண்டு அவனை சீண்டி வெறியேற்றினாள். "ஏண்டி இப்ப இழுத்து மூடிக்கிட்டே ... எனக்கு அதுங்களைப் பாக்கணும்..." "எதுங்களை .." "அதாண்டி உன் ரப்பர் பந்துங்களைத்தான்" "ஏன் இவ்வள நேரம் பாத்ததெல்லாம் போதாதா? "ம்ஹூம் .. மனசு நிறையலடி இன்னும்ம் ... எத்தனை வருஷத்துக்கு அப்புறம் பாக்கிறேன்" "அப்படி பாக்காதீங்க என்னை ... எனக்கு கூச்சமாயிருக்குங்க " "நீ உன் கண்ணை மூடிக்கிட்டு காட்டேன்" "ம்ஹூம்... காட்ட மாட்டேன்..." "எனக்கு ஆசையா இருக்குடி" குமாரின் குரலில் வெறியேறியிருந்தது. "மாட்டேன்னா ... மாட்டேன் ... நீங்க தூங்கற வழியைப் பாருங்க.." வாயால் மறுத்துக்கொண்டே, தன் கையால் தன் மார்பிலிருந்த போர்வையை சிறிது ஒதுக்கினாள். தன் கைகளை தன் தலைப்புறம் உயர்த்திக்கொண்டாள். "ம்ம்ம். ஒண்ணாம் நெம்பர் கேடிம்மா நீ" "எதுக்கு என்னை இப்ப கேடின்னு சொல்லி கிண்டல் பன்றீங்க" "ச்சே .. ச்சே ... என் ராஜாத்தியை நான் கிண்டலடிப்பனா?" "அப்புறம் ... கேடின்னு ஏன் சொன்னீங்க" "இல்லைம்ம்மா ... காட்டமாட்டேன்னு சொல்லிக்கிட்டே, நான் புடிச்சு கசக்கத் தோதா உன் மாரை திறந்து போட்டுக்கிட்டு, கையை உசத்திக்கிட்டியே ... அதனாலச் சொன்னேன்" என்ற குமார் கல கலவென சிரித்தார். "போங்க ... இப்படியெல்லாம் நீங்க பேசினா எனக்கு வெக்கமாயிருக்கு" முனகியவள் தன் இடது காலை அவர் இடுப்பில் போட்டுக்கொண்டு, அவரைத் தன் புறம் இழுத்து, தன் பெண்மையை குமாரின் அடிவயிற்றில் தேய்த்தாள். தன் மார்புகளை, அவர் மார்பில் தேய்க்க, அவர் அவளை இறுகத் தழுவி தன் முகத்தை அவள் இடது தோளில் உரசிக்கொண்டே, அவள் காது மடலை, தன் ஈரநாக்கால் வருட, சுந்தரி தன் அந்தரங்கத்தில் உண்டாகிய தினவை தாங்க முடியாமல், அவள் உதடுகள் அர்த்தமில்லாமல் முனக, அவருடைய மூச்சு அனலாக அவள் கன்னங்களை தகித்தன. "சுந்து .. என்னை கொஞ்சம் சப்பிவிடறயாடி?" குமாரின் குரலில் ஏக்கம் ஒலித்தது. "ஏம்பா ... உனக்கு சுத்தமா வெக்கமேயில்லையா?" சுந்தரி, குமாரின் பக்கத்தில் எழுந்து உட்க்கார்ந்து, அவிழ்ந்து கிடந்த கூந்தலை தன் இரு கைகளையும் உயர்த்தி முடிந்து கொண்டிருந்தவளின் முலைகள் மேலும் கீழுமாக அசைந்து, மெல்ல நடனமாடுவது குமாரின் கண்களில் மின்னலடிக்க, அவர் கண்களில் வேட்க்கையுடன் அவள் மார்புகளையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார். "நான் அப்படி என்னடி சொல்லிட்டேன்?' "எத்தனை தரம் சொல்றது ... சுகா ஹால்லே தூங்கறா ... மெதுவா பேசுங்க; மெதுவா பேசுங்கன்னு ... " "சரிம்ம்மா ... கிட்ட வாடிச் செல்லம் .." அவர் உருகினார். உருகியவரின் குரல் மெதுவாக வந்தது. குமார் சுந்தரியின் தோளில் கையை வைத்து அழுத்தி தன் புறம் இழுத்தார். "குமரு, இன்னொரு தரமா ... இப்ப வேணாம்ம்ம்ம்பா ..." "ஏம்ம்ம்ம்மா ..." "மணி ராத்திரி பனிரெண்டு ஆகப் போவுது ... காலையில காஞ்சிபுரம் போவணும்.." அவள் மனது கணவனின் தடவலை விரும்பிய போதிலும் மேலுக்கு சிணுங்கினாள். "ஏண்டி ஒரு பத்து நிமிஷம் ... திருப்பியும் சந்தோஷமா இருப்பமே ... நாளை கழிஞ்சு நீங்கள்லாம் ஊருக்கு போயிடுவீங்க ..." குமாரசுவாமி குழைந்து கொண்டே, அவள் இடது மார்பை தன் வாயால் கவ்வி முத்தமிட்டார். "நம்ம சுகா வெளியே படுத்திருக்காங்க முழிச்சிக்கிட்டா ...?" "அவ தூங்கிட்டாடி ..." அவர் சுந்தரியின் மார்பை இதமாக தடவிக்கொண்டிருந்தார். "அவ சின்னப் பொண்ணு இல்லீங்க ... அசந்து தூங்கறதுக்கு ... சட்டுன்னு பாத்ரூம் போறதுக்கு முழிச்சிக்கிட்டா ...." சுந்தரியின் உடல், குமாரின் மார்பில் ஒட்டிக்கொண்டது. "சுந்து ... முழிச்சிக்கிட்டாலும் ... அவ இந்த ரூமுக்குள்ள வரமாட்டா ... இங்க நாம ரெண்டு பேரும் படுத்து இருக்கோம் ... அவதான் சின்னப் பொண்ணு இல்லயே? ம்ம்ம் ... அப்புறம் இங்க என்ன நடக்கலாம்ன்னு .... அவளுக்குத் தெரியாதா?" குமார் வெட்கமில்லாமல் மெல்ல சிரித்தார். "த்து தூ... ஒரு வயசு வந்த பொண்ணுக்கு அப்பன் பேசற பேச்சா இது ... இப்ப அவ முழிச்சிக்கிட்டு இருந்தா ... நாம குசு குசுன்னு பேசறது அவ காதுல விழுந்தா, அவ மூஞ்சிலே ... காலையில எப்படீங்க நான் முழிப்பேன் .. இந்த வயசுல இப்படி ஒரு ஆட்டம் போடணும்னு துடிக்கிறீங்களே?" குமார், சரிந்து அவள் மடியில் தன் தலையை வைத்துப் படுத்தார். தன் வலதுகையால் சுந்தரியின் முழுங்காலை தடவி அவள் முட்டியில் முத்தமிட்டவர், முத்தமிட்டுக்கொண்டே தன் கையை தொடை வரை நகர்த்தி, தொடையை அழுத்திப் பிடித்து தொடைகளில் முத்தமிட்டார். சுந்தரி மீண்டும் தன் புழையில் வேகமாக வேர்க்கத் தொடங்கினாள். "சுந்து இது என்னடி உன் உடம்பு, இப்படி வழவழன்னு இருக்கு எங்கேயும் சுத்தமா மருந்துக்கு கூட முடியே இல்லையே?" சுந்தரியின் உடலில், அவள் அக்குளையும், அந்தரங்கத்தைச் சுற்றியும், அந்தரங்க மேட்டின் மேல் படர்ந்திருந்த சுருண்ட முடிக்கற்றைகளைத் தவிர்த்து அவள் உடலில் மருந்துக்கும் முடியே தென்படவில்லை. குமார், சுந்தரியின் கையை இழுத்து தன் உறுப்பின் மேல் வைத்து அழுத்தினார். அவருடைய கை, சுந்தரியின் தொடைக்குள் நுழைந்து, அவள் அந்தரங்க மேட்டில் படர்ந்திருந்த கரிய நிற முடிக்கற்றைகளை துழாவிக்கொண்டிருந்தது "....." வெட்கத்தில் உதடுகளை கடித்துக்கொண்டிருந்த சுந்தரி அவன் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தன் மடியில் கிடந்தவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு தளர்ந்திருந்த கணவனின் தண்டை மெதுவாக தடவிக்கொண்டிருந்தாள். "சுந்து .." "ம்ம்ம்" "நான் வெளியிலே போனப்ப ஷேவ் பண்ணிட்டியா ..." " ம்ம்ம்ம்.." "அதானேப் பார்த்தேன் ... பூனை முடி மாதிரி உன் கால்லே முன்னே இருக்குமேன்னு கேட்டேன்" "ச்ச்ச்சே ... இதெல்லாம் ஒரு பேச்சுன்னு பேசறீங்களே?" "நான் உன் காலை பாத்ததே இல்லயா ... உன் வெள்ளைக் கால்லே கொஞ்சம் முடி இருந்தா பாக்கறதுக்கு டக்கரா இருக்கும்டி..." "சரி ... சரி .. காசா பணமா .... பத்து நாள் போனா தன்னால முளைக்குது ... " "சுந்தரி நீ இப்ப நல்லா திமிசுக் கட்டை மாதிரி இருக்கேடி.." "அப்படின்னா...." "அப்படின்னா அப்படித்தான் ... உன்னை அப்படியே கடிச்சுத் திண்ணணும் போல இருக்குடி எனக்கு." அவள் கையும் தோளும் சேருமிடத்தில் தன் நாக்கால் வருடி, முத்தமிட்டு, வெறியுடன் அவள் அக்குளின் அருகில் கடித்தார். "குமரு வலிக்குதுப்பா ... உன் முரட்டுத்தனம் சுத்தமா போகலடா ..." சிணுங்கிய சுந்தரி, கிளம்பிக்கொண்டிருந்த அவர் ஆண்மையை அழுத்தமாக பிடித்து குலுக்க ஆரம்பித்தாள். சுந்தரியின் மடியில் கிடந்த குமாரின் விரல்கள் அவள் அந்தரங்கத்தை இதமாக தடவ சுந்தரி தன்னுறுப்பில் வெள்ளம் பாய்வதை உணரத் தொடங்கினாள். சுந்தரியும் குமாரின் ஆண்மையை இதமாக குலுக்கிக் கொண்டிருந்ததால், அவர் தண்டில் மெல்ல மெல்ல சூடு ஏறி அது சீறிக்கொண்டு எழுந்தது. அவள் கையில் ஆடியது. திமிறி தமிறி என்னை அடக்குப் பார்க்கலாம் என சுந்தரியைப் பார்த்து சிரித்தது. "சுந்து ..." "ம்ம்ம் ... அவன் எழுந்துட்டான் ... நல்லாவே எழுந்து நிக்கறான் ..." "ம்ம்ம்ம்.." "நீ என் மேல ஏறி உக்காந்து பண்ணறியா?.." "வேண்டாங்க ..." "ஏண்டி ..." "நான் எப்பவும் அப்படியெல்லாம் பண்ணதில்லையே" "அதனால என்னங்க டீச்சர்?" "சித்திரமும் கைப்பழக்கம்ன்னு நீங்க தானே டீச்சர் சொல்லுவீங்க" "டேய் ... நீ அடங்கமாட்டியாடா இன்னைக்கு ... இப்ப வாய் மேலேயே போடுவேன்." "ஏம்ம்மா ... நான் உன்னை டீச்சர்ன்னு கூப்பிடக்கூடாதா? "ஒரு டீச்சர், இப்படி தன் ஸ்டூடண்டோடதை புடிச்சி ஆட்டுவாளா?

"உனக்குத் தெரியலைம்மா ... இன்னைக்கு உலகம் எங்க போய்கிட்டு இருக்குன்னு?" "எனக்குத் தெரிய வேணாம் ... நான் என் உலகத்துலேயே இருந்துட்டுப் போறேன். ம்ம்ம்ம் .... நேரமாவுது ... நீங்களே சட்டுன்னு பண்ணிக்கோங்க..." "என்னமோ எனக்காக நீ தொறந்து காட்டற மாதிரி தானே பேசறே?" "இப்படில்லாம் அசிங்க அசிங்கமா ஏன் பேசறீங்க?" அவள் சிணுங்கியவாறே குமாரை தன் மடியிலிருந்து புரட்டி போட்டவள், அவர் இடுப்பின் மீது ஏறி உட்க்கார்ந்து தன் கூந்தலை இறுக முடிந்து கொண்டாள். "ரெடியா ..." சுந்தரி அவரைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள். "திருட்டு கோட்டு ... மாட்டேன்னு சொன்னியே ... இப்ப என் மேல ஏறி உக்காந்துக்கிட்டே?" "சரி ... டீச்சர் சொல்றதை கேளு ..." "சரிங்க டீச்சர் ... நான் ரெடி ... நீங்க ஆரம்பிங்க ..." குமார் சுந்தரியின் புட்டத்தில் மெதுவாக செல்லமாக அடித்தவர் தன் மனைவியின் கண்களில் தெரிந்த குறும்பைக் கண்டு மயங்கினார். சுந்தரி தன் இடுப்புக்கு பின்னால் கையை திருப்பி குமாரின் ஆண்மையை பிடித்து ஒரு முறை அழுத்தி குலுக்கி தன் ஈரமான ரோஜாவில் தேய்த்தாள். "ரொம்ப அழுத்தி ஆட்டாதடிச் செல்லம் .." குமார் துடித்து அவனை தன் கையில் பிடுங்கிக்கொண்டார். தன் தண்டை லேசாக முறுக்கேற்றி அவள் தொடை நடுவில் அவள் குழிக்குள் செருக முயற்சித்தார். "நானே உள்ள விட்டுக்கறேனே ..." என முனகிக்கொண்டே சுந்தரி தன் கணவரது ஆண்மையை தன் ஈரமான அந்தரங்க வாசலில் பொருத்தி, தன் மூச்சை இழுத்துக்கொண்டாள். "சுந்து ... இன்னும் கொஞ்சம் உன் இடுப்பைத் தூக்குடி," சுந்தரி, ம்ம்ம் என முனகிக்கொண்டே தன் இடுப்பை மேல் புறம் உயர்த்த, குமார் தன் இடுப்பை மேல் நோக்கி தூக்க, சரேலேன அவருடைய முழு உறுப்பும் அவள் புழைச் சுவர்களை கிழித்துக்கொண்டு வேகமாக மேல் நோக்கி நுழைந்தது. உள்ளே நுழைந்த குமாரின் தம்பி மேலும் மேலும் என அவள் அந்தரங்கச் சுவர்களை முட்டி மோதி எதையோ அவளுள் தேடுவது போல் குடையத் தொடங்கினான். "ஆட்டவா ... இப்ப ...?" "என்னாக் கேள்விடி இது ... வுட்டுக்கிட்ட போதுமாடி ... ஆட்டுடிச் செல்லம்..." சுந்தரி ம்ம்ம் என்ற முனகல் ஒலியுடன் தன் இடுப்பை வேகமாக அசைக்கத் தொடங்கினாள். "சுந்து மெதுவாடி..." "என்னாச்சு மெதுவா மெதுவாங்கறீங்க ..." "என்னால கண்ட்ரோல் பண்ண முடியலைடி ... அவன் வந்துடுவான் போல இருக்கு" குமாரின் ஆண்மை அவள் அந்தரங்கத்தில் துடித்தது, அதன் துடிப்பை அவளால் நன்றாக உணர முடிந்தது. அந்த துடிப்பு தந்த சுகம் சுந்தரிக்கு மிக மிக இதமாகவும், புதுமையாகவும் இருந்தது. தன் கணவனின் மேல் அமர்ந்து அவன் குறியை அழுத்தி பிழிவது, அவளுக்கு புது அனுபவம். அந்த அனுபவத்தை அவள் மிகவும் ரசித்ததால், தன் நாக்கை வெளியில் நீட்டி கட்டிலில் கிடந்தவரைப் பார்த்து குறும்புடன் சிரித்தவாறு, கைகளை அவர் மார்பில் ஊன்றி, தன் இடுப்பை நிதானமாக அசைக்க ஆரம்பித்தாள். "குமரு ... நம்ம டிரைவிங் எப்படிப்பா .. ?" "ம்ம்ம்... என்னமோ நினைச்சேன்.. நீ நல்லாவே பண்றடி சுந்து.." "அப்ப உங்களுக்கு இது பிடிச்சிருக்கா ..." "ஆமாண்டி, என் மேல அப்படியே படுத்துக்கோம்மா ... உனக்கு உன் இடுப்பை அசைக்கறதுக்கு இன்னும் ஈஸியா இருக்கும் ..." தன் மார்பில் படுத்துக் கொண்ட சுந்தரியின் முதுகில், குமார் தன் கைகளை கோர்த்து அவள் முலைகளை தன் மார்பில் அழுத்திக்கொண்டார். சுந்தரி தன்னுடைய கொழுத்த புட்டங்களை மெதுவாக அசைக்க, அவளுடைய இறுக்கமான புழைக்குள் புதைந்திருந்த குமாரின் ஆண்மை, அவளுடைய ஒவ்வொரு அசைவிலும், ஒரு முறை துடித்து மேலேறி மீண்டும் கீழிறங்கியது. சுந்தரிக்கு தான் செய்யும் வேலையின் யுக்தி சட்டெனப் புரிந்துவிட, தன் கைகளை தன் கணவனின் கழுத்துக்கு கீழ் செலுத்தி அவர் உதடுகளைக் கவ்விக்கொண்டு, வெகு நாட்க்களாக இந்தக் கலையில் பழக்கம் உள்ளவள் போல் தன் இடுப்பை விருப்பத்துடன் அசைத்துக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவளுக்கு ஆணின் மேலேறி, அவனை திருப்தி படுத்தும் கலை பிடிபட்டு அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். ஒரே நிமிடத்தில், அவள் சீராக தனது பிருஷ்டத்தை அசைக்க ஆரம்பிக்க, குமாரின் தண்டு மேலும் வலுவேறி, பருத்து, மிகுந்த திண்மையுடன், அவள் குகையின் முடிவு வரை சென்று திரும்பியது. "சுந்து ... டக்கரா பண்றடி ..." "என் பேரு சுந்தரி .. தெரியும்ல்லே? .." அவள் தன் கண்களை சிமிட்டி, நாக்கை நீட்டிச் சிரித்தாள். "சரிடி ... ரொம்பத்தான் அல்டிக்காதே ... ஆனா உன் தொழில் சுத்தமா இருக்குடி!" "சனியன் புடிச்சவனே ... என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே என்னைப்பத்தி உன் மனசுல?" அவர் கன்னத்தை அவள் வெடுக்கென கடித்தாள். "ச்செல்ல்லம் .. ஏண்டி கோச்சிக்கறே .. ஆனந்தமா இருக்குடி நீ பண்றது." "ம்ம்.. இப்ப கொஞ்சம் ஸ்பீடா போகட்டா..?" "வேணாண்டி ... முதல் தடவை உனக்கு இது ... வண்டியை கவுத்துடாதே .. இப்படியே நிதானமா பண்ணு... ரியலி ஐயாம் எஞ்சாயிங் இட் ..." குமார் தன் விழிகளை மூடி சுந்தரியின் அசைவினால், தன் தண்டில் ஏற்பட்ட அழுத்தத்தையும், அந்த அழுத்தம் தந்த சுகத்தையும் மனமார அனுபவித்துக் கொண்டிருந்தார். அவரையும் அறியாமல் அவர் வாயிலிருந்து "ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்...." என முனகல்கள் கிளம்பியது. தன் மேல் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த தன் மனைவியின் வனப்பான முதுகையும், பின்னெழில்களையும் ஆசையுடன் அவர் கைகள் வருடிக்கொண்டிருந்தன. சுந்தரி தன் கணவனை, இடுப்பை அசைத்து, அசைத்து, அவர் உறுப்பை கசக்கிப் பிழிந்து சுகித்துக்கொண்டிருக்கும் போது, நடு நடுவில் குமார் தன் இடுப்பை வேகமாக மேல் நோக்கி தூக்கி இடிக்க, அவர் தண்டு வேகமாக சுந்தரியின் அந்தரங்க சுவர்களை கிழித்துக்கொண்டு மேலேற, சுந்தரிக்கு, இதுவரை தான் அறியாத சுகமாக அது இருக்க, "ம்ம்ம் ... எப்ப்பா... குமரு... செல்லா .... நிஜமாவே இந்த மாதிரி பண்றது ரொம்ப நல்லா இருக்குங்க ... இனி இந்த பொஸிஷன்லதான் பண்ணணும் ." அவள் அடிக்குரலில் முனகினாள். "ம்ம்ம்ம் ... சில விஷயத்துல நீ ஸ்டூடண்ட்டா இருடி ..." அவர் அவள் புட்டத்தைக் கிள்ளினார். "குமரு ... என்னப்பா ... வரலையா உனக்கு ...?" "ஏம்மா என்னாச்சு ..." "எனக்கு லேசா இடுப்பு வலிக்குதுடா ..." "ம்ம்ம்...அப்ப .. நீ கொஞ்சம் வேகமா உன் இடுப்பை ஆட்டு.." நிதானமாக அசைந்து கொண்டிருந்த சுந்தரி தன் புட்டங்களை அசைக்கும் வேகத்தை அதிகமாக்க, அவளுக்கு மூச்சிறைக்க ஆரம்பித்து, அவள் தேகம் மெல்ல மெல்ல நடுங்க ஆரம்பிக்க, அதே நேரத்தில் குமாரின் உணர்ச்சிகள் கட்டு மீற, அவரும் தன் இடுப்பை வேக வேகமாக மேல் நோக்கி சுந்தரியின் புழையில் தன் ஆயுதத்தால் தாக்கி அடிக்க, சுந்தரியின் அந்தரங்கம் வேக வேகமாக துடித்து இறுகி, குமாரின் தண்டை கவ்விப் பிடிக்க, அவளால் தன் இடுப்பை அசைக்க முடியாமல் தன் கணவனை இறுக கட்டிக்கொண்டு, அவர் உதட்டைக் கவ்வி தன் நாக்கை அவர் வாய்க்குள் நுழைத்தாள். சுந்தரி தன் கணவனின் வாய்க்குள் தன் நாக்கை நுழைத்து, தன் நாக்கால் அவர் நாக்கை வருடியதும், குமார் தன் அனைத்து கட்டுப்பாட்டையும் இழந்து, தன் மேல் கிடந்த தன் மனைவியை புரட்டி கீழே தள்ளி, அவள் மேல் படர்ந்து தன் இடுப்பை வேக வேகமாக அசைத்து, ம்ம்ம்ஹூம்ம்ம் என முனகிக்கொண்டே, அவள் அந்தரங்கத்தில் வெடித்து சிதறி தன் விந்தை அவளுள் பொழிந்தார். "எம்ம்மா... குமரு ... சூப்பரா இருக்குதுப்பா இது ..." குமாரின் உறுப்பு அவள் உறுப்பில் இன்னும் மெலிதாக துடித்துக்கொண்டிருந்தது. "இந்த தரமும் உனக்கு கிடைச்சுதாடா கண்ணு?" அவர் பேசமுடியாமல் முனகினார். அவர் மனதில் தன் மகிழ்ச்சியை விட தன் காதலியின், தன் துணையின், தன் அருமை மனைவியின் மகிழ்ச்சி முக்கியமாக இருந்தது. "ம்ம்ம் ... கேக்காதீங்க ... ரெண்டு தரம் கிடைச்சுதுங்க ..." அவள் தன் கணவனின் இதழ்களை மெல்ல கடித்து உறிஞ்சினாள். பின் மெதுவாக அவர் காதில் முனகினாள். "ஆர் யூ ஹேப்பி ...டியர்?." சுந்தரிக்கு தன் சுகத்தைவிட, தன் கணவனின் சுகம் பெரிதாக தோன்றியது. "இனிமே நீ மேல ... நான் கீழேதாண்டி கண்ணு ..." அவர் மோகனமாக சிரித்தார். "ம்ம்ம்ம். ...வெக்கம் கெட்டவனே ..." அவள் தன் மேல் கிடந்தவரை புரட்டி கீழே தள்ளி, அவர் மேல் படர்ந்து அவர் இதழ்களை கவ்வி முத்தமிட்டவள், அவர் மார்பின் மேல் தன் விழிகளை மூடிக்கிடந்தாள். குமாரின் கைகள் அவள் புட்டச்சதைகளில் புதைந்து கிடந்தன. சுந்தரி எப்போது தூங்கினாள் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. *** "அம்மா ...! என்னம்மா தூங்கிட்டியா! ... இறங்கும்ம்மா ... சென்னைக்கு வந்தாச்சு ... இந்த ஹோட்டல்ல டிஃபன் சாப்பிட்டுடலாம்." சுந்தரி தன் பெண்ணின் குரல் கேட்டு கண்களைத் திறந்தாள். ஓ மை காட்! ... ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. சென்னை வந்ததும் தெரியலை. "நேத்து ராத்திரி எம்மான்னு" ... நடந்ததை நினைச்சு பாக்கும்போதே, சின்னப் பசங்க மாதிரி, நெனைப்பிலேயே நான் என் தொடைக்குள்ள ஈரமாயிருக்கேனே? மனதுக்குள் அவள் வெகுவாக திடுக்கிட்டாள். அவள் முகம் சட்டென சிவந்தது. சுகன்யா முன்னால் நடந்து கொண்டிருந்தாள். குமார் திரும்பி, தன்னருகில் வந்துகொண்டிருந்த தன் மனைவியின் சிவந்த முகத்தைப் பார்த்தார். திகைத்தார். என்னாச்சு என்பது போல் தன் மனைவியைப் கூர்ந்து பார்த்துக்கொண்டே, அவள் புட்டத்தில் ரகசியமாகத் தட்டினார். சுந்தரி குமாரின் கையை நறுக்கென கிள்ளியவள், மீண்டும் மனதுக்குள் குதூகலமானாள். இந்த பாவி இங்கேயே ஆரம்பிச்சுட்டான்! வீட்டுக்குப் போனதும், இன்னைக்கு இவன் என்ன தூங்கவிடுவானான்னு தெரியலியே ? இன்னைக்கு நான் மேலயா? இல்ல இவன் மேலயா? மனதில் பட்டாம் பூச்சி சிறகடித்து பறக்க, தன் கையை தன் கணவனின் கையுடன் கோர்த்துக்கொண்டு மெதுவாக நடந்தாள் சுந்தரி. அன்று, திங்கள் காலை மணி ஏழரை ஆகிக்கொண்டிருந்தது. நடராஜன் ரெண்டு நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தார். தன்னுடைய அலுவலகத்துக்கும், செல்வா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கும் ஒரு வாரத்துக்கும் மேலாக இங்கும் அங்கும் அலைந்ததில் அவர் உடல் அலுத்துப் போயிருந்தது. மல்லிகா காலையில் நிதானமாக தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து, வாய் கந்தர் ஷஷ்டி கவசத்தை முனகிக் கொண்டிருக்க, பரபரப்பில்லாமல் அவள் காலை காபியை கலந்து கொண்டிருந்தாள். மீனா இன்னும் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. நடராஜன் ஹிண்டுவில் மூழ்கியிருந்தார். செல்வா தன் நண்பன் சீனுவிடம் தன் செல்லில் அரட்டையடித்துக் கொண்டிருந்தான். செல்வா, ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்து இரண்டு நாட்களாகியிருந்தது. அவன் கால் வீக்கம் கணிசமாக குறைந்திருக்க, காலில் வீக்கத்திற்கு "க்ரெப் பேண்டேஜ்" போடச்சொல்லியும், காலை மாலை இரு வேளைகளிலும், வெதுவெதுப்பான நீரீல் பத்து நிமிட நேரம் தன் வீக்கமுள்ள காலை வைத்திருக்க வேண்டும் எனவும், அவனுக்கு மருத்துவர்களால் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. அவன் தலையிலிருந்த கட்டு அவிழ்க்கப்பட்டுவிட்டது. காதுக்குப் பின்னால் போடப்பட்ட தையல்கள் பிரிக்கப்பட்டு, காயம் ஆறிக்கொண்டிருந்தது. இடது கையில் சுற்றப்பட்டிருக்கும் பிளாஸ்டரை இன்னும் ஒரு வாரத்தில் பிரித்து விடலாம் என டாக்டர் சொல்லியிருந்தார். அடுத்த சில நாட்கள் வரை அதிகமாக நடக்கவேண்டாம் எனவும், மிகவும் அவசியமான நேரங்களில் வாக்கிங் ஸ்டிக் துணையுடன் மெதுவாக வீட்டுக்குள்ளேயே அவன் நடக்க அனுமதிக்கப்பட்டிருந்தான். "காபி சூப்பர்ம்மா, டிஃபன் என்னப் பண்ணப்போறேம்மா?" “டேய் உங்கப்பா இன்னைக்கும், நாளைக்கும் வீட்டுலத்தானே ஓய்வா இருக்கப் போறார்? அவரை அந்த சுந்தரம் மெஸ்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வரச்சொல்லு. எனக்கும் உன் பின்னால அலைஞ்சு உடம்பு அலுத்துப் போயிருக்குது. எனக்கு மட்டும் லீவு வேணாமா? சமையலுக்கு இன்னிக்கு நான் லீவு விட்டுட்டேன். நானும் ரெண்டு நாளைக்கு நாள் பூரா நிம்மதியா படுத்து இருக்கப் போறேன்.” “அம்மா, நான் வேணா சீனுக்கு போன் பண்ணட்டுமா? அவன் வீட்டுக்கு பக்கத்துலத்தானே அந்த மெஸ் இருக்கு? மீனா கேட்டுக்கொண்டே வெரண்டாவிற்கு வந்தாள். “மீனு, நீ சும்மா இருடி; இன்னிக்கு வொர்க்கிங்க் டே; அவன் வேலைக்குப் போக வேணாமா? போன வாரம் பூரா ராத்திரியில அவன்தான் இவன் கூட துணைக்கு இருந்தான். ஆஃபீசுக்குப் போறவனை நீங்க யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். இப்பத்தானே காஃபி குடிக்கிறோம். இன்னொரு அரை மணி நேரம் கழிச்சு நான் போய் டிபன் வாங்கிட்டு வரேன்.” நடராஜன் குரல் கொடுத்தார். "நீங்கதான் ஒரு நாளைக்கு சமையல் பண்ணுங்களேன்? உங்களால முடியாதுன்னா; என்ன வேணா பண்ணுங்க; நான் இன்னைக்கு கிச்சன்ல நுழைய மாட்டேன்." மல்லிகா மீண்டும் தீர்மானமாக தன் முடிவைச் சொன்னாள். "எப்பவும் சாப்பாட்டுப் பிரச்சனைதானா இந்த வீட்டுல? நீயும் உன் புள்ளையும் கடைசியா என்ன முடிவு பண்ணியிருக்கீங்க அதைச் சொல்லுங்க?" நடராஜன் அலுப்புடன் பேசினார். "நீங்க எதைப்பத்தி கேக்கறீங்க?" "அதாம்மா; அண்ணன் கல்யாண விஷயம்தான்; வேறென்ன?" மீனா சிரித்தாள். "ஏண்டி; என் கல்யான விவகாரம் நீ சிரிக்கற அளவுக்கு அவ்வள சீப்பா போச்சா?"செல்வா மீனாவின் முதுகில் செல்லமாக அடித்தான். "நீங்க எதுக்கு இந்த விஷயத்தைப் பத்தி பேசும் போதே எப்பவும் அலுத்துக்கிறீங்க?" மீனா நடராஜனை சற்று கோபத்துடன் பார்த்தாள். "மல்லிகா, நீ தயவு செய்து உன் குரலை கொஞ்சம் இறக்கிப் பேசு. போன வாரம் நீ ஆடின கூத்துல இந்த தெருவுல நான் இறங்கி நடக்க முடியலை. ராமசுவாமி, என் கூட நடக்க வர்றவர், மணியான பசங்களாச்சே உங்களுக்கு, என்னப் பிரச்சனை, உங்க வீட்டுலேருந்து சத்தம் வந்ததைப் பாத்து ஆச்சரியமாப் போச்சுன்னு சிரிக்கிறார்." "சரிங்க; அன்னைக்கு நான் பேசினதுதான் உங்களுக்கு பெரிசா தெரியுதா? நான் யாருக்காக பேசினேன்? இவன் நல்லதுக்குத்தான் பேசினேன். இவன் என் புள்ளை மட்டுமில்லே; உங்க புள்ளையும்தான்; நீங்க என்ன முடிவுல இருக்கீங்க? அதை முதல்லச் சொல்லுங்க?" "என் முடிவு? ... என் முடிவு இதுல என்னாயிருக்கு? அவன் அவன், மனசுக்கு புடிச்சவளை இழுத்துக்கிட்டு வீட்டை விட்டு ஓடற இந்த காலத்துல, வீட்டுக்கு வந்து எனக்கு அவளைப் புடிச்சிருக்கு, பண்ணி வையுங்கன்னு இவன் கேக்கறான்; அவகூட இருந்து வாழப் போறவன் செல்வா; அவன் இஷ்டப்படி, சுகன்யாவை இவனுக்கு கட்டி வெக்க வேண்டியதுதான். அந்த பொண்ணு வீட்டுலயும் சரின்னு சொல்லும் போது எனக்கு என்னப் பிரச்சனை? "ம்ம்ம் ... நான் தெரியாமத்தான் கேக்கிறேன். உங்களுக்கு, கொஞ்சமாவது நீங்க பெத்து வெச்சிருக்கற பொண்ணைப் பத்திய கவலை இருக்கா?" "என் கல்யாணத்துக்கும், அண்ணன் கல்யாணத்துக்கும் இப்ப ஏம்மா நீ முடிச்சு போடறே?" மீனா தயங்கி தயங்கி பேசியவள், தன் தந்தையின் பக்கத்தில் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள். "நீ செத்த நேரம் சும்மா இருடி? இப்ப உங்கிட்ட யாரும் எந்த அபிப்பிராயமும் கேக்கலை." மல்லிகா தன் பெண்ணின் வாயை அடக்கினாள். ***"மல்லிகா, நீ என்ன சொல்ல வர்றே?" "மீனாவுக்கு நீங்களா போய் வரன் தேடப்போறீங்களா? இல்லே?... அவளையும் உனக்கு புடிச்சவன் எவனாவது இருந்தா இழுத்துக்கிட்டு வாடீ; உனக்கும் நான் சட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடறேன்னு சொல்லப் போறீங்களா?" "மல்லிகா ... உன் மனசுல இருக்கறதை நீ நேரடியா சொல்லு ... இப்படி சுத்தி வளைச்சுப் பேசாதே.." "டேய் செல்வா .. சுகன்யா நம்ம ஜாதியை சேர்ந்தவளா?" "அம்மா ... இது நாள் வரைக்கும் நீ இதைப் பத்தி பேசினதே கிடையாது; இன்னைக்கு ஏம்மா நீ திடீர்ன்னு அவ ஜாதியை இப்ப இழுக்கறே?" "நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லுடா.." "சுகன்யாவோட பேரண்ட்ஸ்ங்க ரெண்டு பேருமே வேற வேற ஜாதிதாம்மா .. அவங்க ரெண்டு பேருமே நம்ம ஜாதியில்லேம்மா. இப்ப சுகன்யா ஜாதி என்னான்னு கேட்டா நான் என்ன சொல்றது?" "செல்வா, உனக்கு கீழே வேற யாரும் இந்த வீட்டுல இல்லாமயிருந்தா, இந்த கேள்வியை நான் எழுப்பியிருக்க மாட்டேன்." "அம்மா, நீயும் எல்லோரையும் மாதிரி கண்ணுக்குத் தெரியாத விஷயங்களை பெரிசா, கவுரவமா நினைக்க ஆரம்பிச்சிட்டியே? செல்வா அழாத குறையாகப் பேசினான். "என்னடா சொல்றே நீ" மல்லிகாவின் விழிகளில் திகைப்பிருந்தது. "சுகன்யா என் மேல வெச்சிருக்கற அன்பு, நேசம், பாசம், இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலையாம்மா? இந்த குணங்களை யாராலும் கண்ணால பார்க்க முடியாதுதான். ஆனா ஒருத்தர் பழகற விதத்துல இதை எல்லாத்தையும் நாம நல்லாப் புரிஞ்சுக்க முடியும்." "ஜாதியை கண்ணால பார்க்க முடியுமா? இல்லே ... ஒருத்தர் பேசறதை, பழகறதை வெச்சுத்தான் யார் எந்த ஜாதியை சேர்ந்தவங்கன்னு எப்படி சரியா சொல்லமுடியும்? இல்லே ஒருத்தரோட உடல் நிறத்தை வெச்சுத்தான் சாதியை சொல்ல முடியுமா? இல்லே ஒருத்தரோட உணவு பழக்கத்தை வெச்சு யார் எந்த ஜாதின்னு சொல்லமுடியுமா? நான் அடிபட்டு ஆஸ்பத்திரியில என் சுயநினைவு இல்லாம இருந்தப்ப அவ ஓடி வந்து தன் ரத்தத்தை குடுத்தா; அப்ப அவ ஜாதி என்னன்னு நாம யாரும் கேக்கலைம்மா. யார் கண்ணுக்கும் தெரியாத அவ ஜாதி உனக்கு ஏம்ம்மா இப்ப தெரியுது" செல்வா நிதானமாக பேசினான். "செல்வா, அதெல்லாம் எனக்கு தெரியாம இல்லடா. போன வாரம் பூரா அந்த பொண்ணு உனக்காக உண்மையா உருகிப் போய் நின்னதை என் கண்ணாலப் பாத்தேண்டா. அதனாலத்தான் நீ செய்ததுக்கு எல்லாம் நன்றின்னு என் கையெடுத்து அவளை கும்பிட்டு நின்னேண்டா. நீயும், உன் அப்பாவும் சேர்ந்துகிட்டு என்னை வேணா, ஜாதி, மதம் இதுக்கெல்லாம் அர்த்தமில்லேன்னு சொல்லி என் வாயை மூடிடலாம். ஆனா இந்த ஊர்ல இருக்கற எத்தனைப் பேர் வாயை உங்களால மூட முடியும்?" "அ...அம்மா.." செல்வா முனகினான். "நாளைக்கு உன் தங்கையைப் பார்க்க வர்றவங்க, நீங்க உங்க புள்ளைக்கு பொண்ணு எடுத்து இருக்கற எடம் எதுன்னு கேட்டா; நான் என்ன பதில் சொல்றது? எந்த ஜாதியில பொண்ணு எடுத்து இருக்கீங்கன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்லணும்? இவனுக்குத்தான் புத்தியில்லே? நீங்க என்னப் பதில் சொல்லப் போறீங்க..?" மல்லிகா தன் கணவனிடம் ஆவேசத்துடன் சீறினாள். நடராஜன் தன் மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள், மீனா தன் தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். நடராஜனின் வலது கையை, அவள் தன் கைக்குள் வைத்து வருடிக்கொண்டிருந்தாள். "அம்மா, நீ என்னை வாயை மூடுன்னு சொன்னே; இருந்தாலும் ஒரே ஒரு நிமிஷம் என்னைப் பேசவிடும்மா; நான் இன்னும் படிச்சே முடிக்கலை; சுகன்யா மாதிரி படிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்கு போகணும், என் கால்ல நான் நிக்கணும்ன்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன். என் கல்யாணம் இப்போதைக்கு இல்லை; எப்பவோ நடக்கப் போற ஒரு விஷயத்துக்கு இப்பவே ஏம்மா மூச்சு பிடிச்சி நீ பேசிக்கிட்டு இருக்கே?" "சரிடி ... அந்த சுகன்யா மாதிரி நீயும் ஒருத்தன் பின்னால சுத்தணும்ன்னு உனக்கு ஆசையில்லையா? அதை ஏன் சொல்லாம விட்டுட்டே? "அம்ம்ம்மா .. என்னம்மா பேசறே நீ" மீனாவின் குரல் உயர்ந்தது. "நிறுத்துடி உன் பேச்சை ... அண்ணணுக்கு வக்காலத்து வாங்க வந்துட்டா.. அவனை மாதிரி நீயும் என் பேச்சை கேக்காம அலையப் போறியா?"சுந்தரி தன் கூந்தலை இறுக முடிந்து கொண்டு எழுந்தாள். "அம்மா ... ஒரு நிமிஷம் உக்காரும்மா ... என்னைக் கட்டிக்க வர்றவன் நான் என்ன ஜாதின்னு கேப்பான்னு நீ சொல்றே. அப்படி அவன் கேட்டா நீ சொல்ற மாதிரி அதுல கொஞ்சம் அர்த்தம் இருக்குன்னு நான் ஒத்துக்கறேன். ஆனா என் அண்ணியோட ஜாதி என்னான்னு எவனாவது கேட்டா அதுல என்ன ஞாயம் இருக்கு? அப்படி கேக்கறவனை நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?" "இப்ப காலமும் மாறிக்கிட்டு இருக்கும்மா; நாமும் கொஞ்சம் கொஞ்சமா மாறித்தாம்மா ஆகணும். அம்மா! செல்வாவை நீ எவ்வள தூரத்துக்கு தடை பண்ணுவே? இதுக்கு மேல அவன் உன்னைத் தூக்கி எறிஞ்சுட்டு முடிவா சுகன்யா பின்னால போறதுக்கு முன்னாடி, இந்த கல்யாணத்துக்கு நீ சரின்னு சொல்லும்மா." மீனாவும் விடாமல் பேசினாள். "பேசி முடிச்சிட்டியாடி நீ" மல்லிகாவின் முகம் சிவந்து கொண்டிருந்தது. "அம்மா ... அந்த சாவித்திரி என்ன முயற்சிப் பண்ணாலும், ஜானகி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா; அதை நீ நல்லாப் புரிஞ்சுக்கோ; நீ என்ன சொன்னாலும் செல்வா ஜானகியை கல்யாணம் பண்ணிக்க மாட்டான். ஜானகி ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணிக்கிட்டு இருக்கா. செல்வாவும், சுகன்யாவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்கங்கற விஷயம் அவளுக்கு நல்லாத் தெரியும். செல்வா, ஜானகியை பொண்ணு பாக்கப் போறதை அவ அம்மா அவகிட்ட இவன் போறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடித்தான் சொல்லியிருக்கா; அந்த எரிச்சல்லத்தான், கோவத்துலதான் அவ என் அண்ணனை சண்டைப் போட்டு அனுப்பிச்சிட்டா." இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்ன்னு நீ என்னை கேக்காதே?ரொம்ப சிம்பிள். நானும் ஜானகியோட தங்கை ஜெயந்தியும் ஒண்ணாத்தானேம்மா படிக்கிறோம். அவ என்னோட நல்ல சினேகிதிம்மா. உனக்கு தெரிஞ்சதைவிட அந்த சாவித்திரியைப் பத்தி எனக்கு அதிகமா தெரியும்." "ம்ம்ம் ... அதனால ..." மல்லிகா தன் பொறுமையை இழக்கத் தொடங்கியிருந்தாள். "என்னைத் தப்பா நினைக்காதேம்மா; சுகன்யாவை வேண்டாம்ன்னு சொல்றதுக்கு இன்னும் ஒரே ஒரு காரணம் தான் உங்க கிட்ட இருக்கு. இவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்ச நேரம் தனியா இருந்தாங்கன்னு சொல்லுவே! அவ்வளவுதானே? "மீனா ... போதும்மா... நீ பேசினது போதும் ... இதுக்கு மேல நீ இந்த விஷயத்தைப் பத்தி பேசாதே." நடராஜன் அவள் பேச்சில் குறுக்கிட்டார். "அப்பா ... ப்ளீஸ் ... என்னைப் பேச விடுங்கப்பா ..." “நீ என்ன சொல்லப் போறேன்னு எங்களுக்குப் புரியுது ...” “சரிப்பா ... நான் அதைப்பத்தி பேசலை ...” "அம்மா ... சுகன்யாவோட அம்மாவையும், மாமாவையும் நீ ஆஸ்பத்திரியிலே பாத்தே? நாலு பேரு எதிர்ல நீ கோவப்பட்ட போதும், அவங்க எவ்வளவு இங்கிதமா நடந்துகிட்டாங்க? அவங்களோட குணம்தானேம்மா முக்கியம். இதுக்கும் மேல சுகன்யாவோட ஜாதி எதுவாயிருந்தா நமக்கென்னம்மா?" மல்லிகா தன் மனதுக்குள் பொங்கி எழுந்து வரும் சினத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். "அம்மா ... இவங்க ரெண்டு பேரு கல்யாணத்துக்கு நீ சந்தோஷமா ஒத்துக்கணும்மா. சுகன்யா நிச்சயமா இந்த வீட்டுக்கு ஏத்த மருமகளா இருப்பாங்கங்கறதுல எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஏன்னா இந்த ஒரு வாரத்துல உன்னை விட அதிகமா சுகன்யா கூட ஆஸ்பத்திரியில நான் இருந்தேன். செல்வாவோட ஆபீசுலேருந்து இவனைப் பாக்க வந்தவங்க எல்லாம், ஆணாயிருக்கட்டும் இல்லே பெண்ணாயிருக்கட்டும்; சுகன்யாவை பத்தி நல்லபடியாத்தான் சொன்னாங்க. இதுக்கு மேல நீயாச்சு; உன் பிள்ளையாச்சு." மீனா தன் மனதிலிருந்ததை பேசி முடித்த திருப்தியில் தன் தாயின் முகத்தை அமைதியுடன் பார்த்தாள். நான் தப்பா ஏதும் பேசிடலையேப்பா என்ற பாவனை முகத்தில் தோன்ற தன் தந்தையின் முகத்தையும் ஒரு தரம் கூர்ந்து நோக்கினாள். பின் அமைதியாக தன் தலை முடியைக் கோதிக்கொண்டவள் காலியாக இருந்த காபிக் கோப்பைகளை சேகரித்துக்கொண்டு நிதானமாக கிச்சனை நோக்கி நடந்தாள். மல்லிகா தன் முகத்தில் எந்த வித சலனமுமில்லாமல் தெருவை நோக்கிக்கொண்டிருந்தாள்.“மல்லிகா, எழுந்து வாம்மா சாப்பிடலாம்." “இல்லீங்க நீங்க சாப்பிடுங்க; இப்ப எனக்குப் பசியில்லை.” மல்லிகா சிறு குழந்தையாக தன் கணவனிடம் முரண்டினாள். "அம்மா என் மேல இருக்கற கோவத்தை நீ அப்பா மேல ஏம்மா காட்டறே? நீ சொன்னியேன்னுதான் அவர் ஓடிப் போய் மெஸ்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கார் .." செல்வா தன் தாயிடம் டிஃபன் தட்டை நீட்டினான். "சரிடா ... உன் தங்கச்சிக்கு நல்லாவே சொல்லிகுடுத்து இருக்கே ... இப்ப நீ சொல்ல வேண்டியது ஏதாவது இருந்தா அதையும் சொல்லிடு...ஒரு வழியா அதையும் நான் கேட்டுக்கறேன்." "அம்ம்மா ... நீ என் கல்யாணப் பேச்சை விடும்மா; அது எங்கப் போவுது? எப்ப வேணா பேசிக்கலாம்.. நீ முதல்ல சாப்பிடும்மா.. நீ பசி தாங்க மாட்டே; உனக்கு பசி வந்துட்டா தலைவலி வந்துடும்..." செல்வா தன் தாயிடம் கொஞ்சினான். "டேய் .. நீ எனக்காக ரொம்ப உருக வேணாம்... அப்புறம் அந்த சுகன்யா இங்க வந்து என் ஆளு ஏன் இளைச்சுப் போயிட்டான்னு என் கிட்ட மல்லு கட்டப் போறா" மல்லிகா விரக்தியாகப் பேசினாள். "ரொம்ப தேங்க்ஸ்ம்ம்மா, கடைசியா இப்பவாவது, நீ அவ என் ஆளுன்னு ஒத்துக்கிட்டயே ... எனக்கு அதுவே போதும்." செல்வாவின் முகம் மலர்ந்தது. "செல்வா, இந்த கல்யாணம் ஏன் வேண்டாம்ங்கறதுக்கான காரணங்களை நான் சொல்லிட்டேன். பின்னாடி என் கிட்ட வந்து நான் ஏன் இதெல்லாம் முன்னாடியே சொல்லலேன்னு நீங்க யாரும் என்னைக் கேக்கக்கூடாது." "அம்மா ... என் வாழ்க்கையைத் துணையை நானே தேடிக்கிட்டது ஒரு தப்பாம்மா? இதைத் தவிர நான் வேற எந்த தப்பும் பண்ணி உன் மனசை எப்பவாது நான் நோக அடிச்சிருக்கேனா? "நிச்சயமா இல்லடா..." "அம்மா, சுகன்யாவைப்பத்தி நீ தவறா நினைச்சுக்கிட்டு இருக்கற ஒரே ஒரு விஷயத்தைப் பத்தி சொல்றேம்மா.." "சுகன்யா சென்னையில தனியாத்தான் இருக்கா. எனக்கு ஈக்வலா கை நிறைய சம்பாதிக்கறா. அழகா இருக்கா. அவ சரின்னு சொன்னா, அவளைத் தலை மேல தூக்கி வெச்சிக்கறதுக்கு என் ஆபீசுலேயே நாலு பேரு போட்டி போட்டாங்க. தலை கீழா நின்னுப் பாத்தானுங்க; ஒருத்தன் புதுசா காரு கூட வாங்கிட்டு வாங்க ஜாலியா சுத்திட்டு வரலாம்ன்னு அவளைக் கூப்பிட்டான்; அவ யாரையும் திரும்பிக்கூடப் பாக்கலை. எங்க வேணா சுத்தாலாம்; யார் கூட வேணா போவலாம்; அவளைத் தட்டிக்கேக்க இந்த ஊருல யாரும் இல்லே. ஆனா அவ லீவு நாள்ல வீட்டை விட்டு வெளியவே வரமாட்டாம்மா." "அப்படிப்பட்டவ அவளா வந்து எங்கிட்ட பேசினா. அப்படி பேசினவ என்னை சினிமாவுக்கு போகலாம்ன்னு கூப்பிடலை. ஹோட்டலுக்கு அழைச்சுட்டுப் போய் வாய்க்கு ருசியா வாங்கி குடுன்னு கேக்கலை. பீச்சு, பார்க்குன்னு சுத்தறதுக்கு கூப்பிடலை. நான் இதுவரைக்கும் அஷ்டலட்சுமி கோவில் பாத்தது இல்லே; நீங்க என்னை அந்த கோவிலுக்கு கூப்பிட்டுகிட்டு போக முடியுமான்னு கேட்டாம்மா. நானும் வயசுப்பையன்ம்மா. நான் எப்படிம்மா அவளை ஒதுக்கிட்டு போக முடியும்? " "நாங்க பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறமும், ஷாப்பிங் போகலாம்ன்னு இழுத்துக்கிட்டுப்போய், பிரா, ஃபாண்டீசுன்னு அவளுக்குத் தேவையானதை வாங்கிக்கிட்டு பில்லை என் தலை மேல கட்டினதில்லை. இன்னைக்கு வரைக்கும் எனக்கு வீடு இருக்கா? என் சொத்து விவரம் என்னா? என் அப்பா என்ன சம்பாதிக்கறார்ன்னு ஒரு கேள்வி கேட்டது கிடையாது. நான் அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்தப்ப, அவ ஓடி ஓடி எனக்கு பண்ணதெல்லாம் உனக்கேத் தெரியும்; இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை." "அம்மா, உடல் கவர்ச்சி மட்டுமே எங்க காதலுக்கு அடிப்படையில்லே. நாங்க ரெண்டு பேரும் படிச்சவங்க; ரெண்டு பேரும் ஒரு குடும்பத்தை நடத்த கூடிய அளவுக்கு சம்பாதிக்கிறோம்; எனக்கு இப்ப 26 வயசும்மா. என்னை விட வயசுல அவ மூணு வருஷம் சின்னவ. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடக்கற வயசும்மா எங்களுக்கு. நானும் அவளும் உடலாலும், மனசாலும் தேவையான அளவுக்கு முதிர்த்தியடைஞ்சதுக்கு அப்பறம் தான் ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சிருக்கோம்." "நிதானமா யோசிச்சு, நான் செய்யற காரியங்களின் பின் விளைவுகள் என்னவாக இருக்கலாம்ன்னு மனசுல ஒரு தெளிவோடத்தான் ஒரே ஒரு தரம் அவ ரூமுக்கு நான் போனேம்மா. எங்க வயசை பாரும்மா; திடீர்ன்னு எனக்கு மாத்தல் வந்ததும், ஒருத்தரை ஒருத்தர் பிரியப்போற ஏக்கத்துல, நானும் அவளும் தொட்டுக்கிட்டோம். அந்த சாவித்திரி மேல எங்களுக்கு இருந்த கோபம், தாபமா அன்னைக்கு மாறிடிச்சி. அவ்வளவுதான். அன்னைக்கு கிடைச்ச தனிமையை நாங்க தப்பா பயன் படுத்தி முழுசா தாம்பத்தியம் நடத்திடலம்மா." "உன் மனசு எனக்குப் புரியுதுமா. இதை நாங்க தவிர்த்து இருக்கலாம். கல்யாணம் நடக்கிற வரை நாங்க பொறுமையா இருந்திருக்கலாம். இதுல நீ சுகன்யாவை மட்டும் பிரிச்சு வெச்சு தப்பு சொல்றதுல ஞாயமில்லேம்மா. எனக்கும் இந்த தப்புல சரி பாதி பொறுப்பு இருக்கு." "அன்பார்ச்சுனேட்லி, சுகன்யா நம்ம ஜாதியில்லே. இந்த ஒரு காரணத்துக்காக எங்க கல்யாணத்துக்கு நீ மறுப்பு சொல்லாதேம்மா. அவளும் நம்பளை மாதிரி உணவு பழக்க வழக்கம் உள்ள ஒரு சைவ குடும்பத்துலேருந்து வந்தவம்மா. அவளுக்கு அதிக எதிர்பார்ப்புகளும் கிடையாதும்மா. ஆண்டவன் நினைச்சா எனக்கு எல்லாம் கிடைக்கும்ன்னு நம்பற ரொம்ப சிம்பிளான, உன்னை மாதிரி கடவுள் நம்பிக்கை உள்ள பொண்ணும்மா; சுகன்யாவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அவளைத் தவிர வேற ஒருத்தியை என் மனைவியா என்னால நினைச்சுப் பாக்க முடியாது." "ம்ம்ம் ...செல்வா உன் முடிவை நீ தெளிவா சொல்லிட்டே ... ரொம்ப சந்தோஷம்." மல்லிகாவின் குரல் சற்று கம்மியிருந்தது. "ஏம்மா ... உனக்கு என் மேல கோபமா?" "இல்லப்பா ... எனக்கு யார் மேலேயும் கோவமில்லே ..." "அப்புறம் ஏம்மா உம்ம்ன்னு இருக்கீங்க" செல்வா தன் தாயின் அருகில் நகர்ந்து அவள் மடியில் படுத்துக்கொண்டான். மீனா இந்த அளவிற்கு செல்வாவின் தரப்பில் தெளிவாகப் பேசுவாள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் பெண்ணை அவள் இன்னும் சிறு குழந்தையாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். வீட்டில் யாரும் இதற்கு மேல் செல்வாவின் கல்யாண விஷயத்தில் தன் பேச்சைக் கேட்க்க மாட்டார்கள் என்று அவளுக்கு தெரிந்திருந்த போதிலும், தன் வீட்டில் இதுவரை இல்லாமல் இந்த விஷயத்தில் தான் தனிமைப்படுத்தபட்டதை நினைக்கும் போது அவள் மிகவும் வருத்தமாக உணர்ந்தாள். "என் அம்மா .. உங்கப்பா போட்டோவை காமிச்சி இந்தப் பையனைப் உனக்கு பாத்து இருக்கோம்; பாத்துக்கடின்னு சொன்னாங்க; அவ்வளவுதான்; என் விருப்பத்தைப் பத்தி அவங்க கேக்கவேயில்ல. நானும் என் அம்மா அப்பா பாத்து செய்தா சரியா இருக்குங்கற நம்பிக்கையில சரின்னு சொன்னேன். நானும் ஒரு டிகிரி ஹோல்டர்தான். ஆனா என் பொண்ணு கொஞ்ச நேரத்துக்கு முன்னே எனக்கு குடுத்த லெக்சர் மாதிரி நான் என் அம்மாக்கிட்ட எப்பவும் பேசினது இல்லே. அவங்க எது சொன்னாலும் அது சரின்னு ஒத்துக்கிட்டேன். இன்னைக்கு வரைக்கும் இந்த வீட்டுல நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். என் பொண்ணும், என் பையனும் அப்படியில்லையேன்னு நினைக்கும் போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாயிருக்கு." "அம்மா ... நான் பேசினதை, உனக்கு நான் லெக்சர் குடுத்தேன்னு தப்பா எடுத்துக்காதேம்மா ... இந்த வீட்டுல என் அம்மாகிட்ட என் மனசுல இருக்கறதை சொல்ல எனக்கு உரிமையில்லையா? நீயே எங்கிட்ட இது தப்புன்னு நினைச்சு வருத்தப்பட்டா? ... இல்ல ...கோபப்பட்டா? என் மனசுல இருக்கறதை நான் யாருகிட்ட போய் சொல்லுவேம்மா? ஸ்டில் ... நான் பேசினதை நீ தப்புன்னு நெனைச்சா. ஐயாம் சாரிம்மா ... உன் மனசை புண்படுத்தணுங்கறது என் நோக்கம் இல்லம்மா." மீனா மல்லிகாவை நோக்கி சிரிக்க முயற்சி செய்து தோற்றாள். "சே.. சே.. மீனா உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லடி கண்ணு ... நான் இன்னும் என் உலகத்துலேயேதான் இருக்கேன். அதுதான் தப்பு. என் கல்யாணத்துக்கு அப்புறம், இந்த முப்பது வருஷ வாழ்க்கையில, இந்த சமூகத்துல வந்திருக்கற மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்கலையேன்னு, நான் என் மேலத்தான் கோபப்பட்டுக்கிறேன்." மல்லிகா தன் மூக்கை இலேசாக உறிஞ்சினாள். சற்று நேரம் அந்த ஹாலில் இறுக்கமான மவுனம் நிலவியது. அந்த அமைதியை கலைத்துக்கொண்டு, மீண்டும் மல்லிகாவே பேச ஆரம்பித்தாள். “என்னங்க ... சுகன்யாவோட மாமா ... ரகுராமன் தானே அவர் பேரு ... அவர்கிட்ட பேசி மேல் கொண்டு என்ன ஏதுன்னு விசாரிங்க. எப்ப இவங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு அவங்க சவுகரியத்தைக் கேளுங்க. அப்படியே இந்த ஏரியாவிலேயே ஒரு வீடு வாடகைக்கு பாருங்க. கல்யாணம் முடிஞ்ச உடனே இவங்களை அந்த வீட்டுல தனிக்குடித்தனம் வெச்சிடலாம். என் புள்ள அந்த பொண்ணுகூட சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்.” “அம்மா ... நான் எதுக்கு இப்ப தனியா போகணும்? என்னை எதுக்கு வீட்டை விட்டு வெளியில போகச் சொல்றே? உன்னைவிட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். கல்யாணத்துக்கு அப்புறமும் நான் இங்கத்தான் இருப்பேன். முடிஞ்சா என்னை கழுத்தைப் புடிச்சி வெளியில தள்ளு." செல்வா அவள் மடியிலிருந்து விருட்டென எழுந்து கோபத்துடன் கூவினான். “செல்வா நீ உன் முடிவை சொல்லிட்டே! நான் உன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். உன் இஷ்டப்படி அவளை நீ கல்யாணம் பண்ணிக்கோ. இதுக்கு மேல உன் இஷ்டம்.” மல்லிகா தீர்மானமாக பேசிவிட்டு எழுந்தாள். "அம்மா, என்ன ஆனாலும் சரி ... நான் உங்களையெல்லாம் விட்டுட்டு வெளியில போய் குடும்பம் பண்ண மாட்டேன்" அவன் உடல் பதறி, முகம் சிவக்கத் தொடங்கியது. “டேய் செல்வா! ... இவன் ஒருத்தன் ... அடங்குடா ... என் பொண்டாட்டி எங்கிட்ட எதையோ சொன்னா ... அவ சொன்னதை செய்ய வேண்டியவன் நான். நடுவுல நீ ஏண்டா சும்மா தொணத் தொணன்னு பேசி அவளைக் கடுப்பேத்தறே? நடராஜன் குறுக்கில் புகுந்து செல்வாவை சும்மா இருக்குமாறு தன் கண்களால் சைகை செய்தார்.மல்லிகா, எல்லோரும் தங்கள் பிள்ளைகள் சந்தோஷமா இருக்கணும்ன்னுதான் நினைக்கறாங்க. செல்வாவுக்கு சுகன்யாவை திருமணம் பண்ணிக்கறதுலதான் மகிழ்ச்சின்னா, நடக்கறதெல்லாம நல்லதுக்குன்னு நினைச்சு, ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்ப்போம்." "சரி ... என்னப் பண்ணணுமோ அதை சீக்கிரமா பண்ணுங்க. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்."மல்லிகா ஹாலில் சோஃபாவுக்கு பக்கத்தில் தரையில் படுத்திருந்தாள். "ஆரம்பத்துலயிருந்தே செல்வா மேரேஜ் விஷயம் ஒரே டிராமாவாத்தான் இருக்கு. எப்ப எந்த சீன் நடக்கும், அந்த சீன்ல எந்த ஆக்டர் உள்ள வராங்க, அவங்க எப்படி நடப்பாங்கன்னு தெரியலை. இப்ப இந்த நாடகத்துல, இன்னொரு புது சீன், ஒரு புது ஆக்டரோட ஆரம்பிச்சிருக்கு." நடராஜன் மையமாக சொல்லிவிட்டு சிரித்தார். "என்னப்பா அது ..." மீனா ஆர்வத்துடன் துள்ளி குதித்தாள். "என் மேனஜருக்கு ஒரு பொண்ணு இருக்காளாம். அவளும் கவர்மெண்ட் உத்தியோகத்துல சென்னையிலத்தான் இருக்காளாம். நம்ம பையன் செல்வாவுக்கு பார்க்கலாமான்னார். இப்ப அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குப் புரியலை." "இது என்னங்க புதுக்கதை - நீங்க என் கிட்ட சொல்லவேயில்லை?" மல்லிகா தன் கணவரை வியப்புடன் பார்த்தாள். "ஏண்டா செல்வா உனக்கு சுக்கிர தசை நடக்குதாடா?" மீனா மீண்டும் ஓவென சிரித்தாள். "சும்மா இருடி ... எனக்கு சுகன்யா ஒருத்தியே போதும் ...நான் அவளைத்தான் கட்டிக்கப் போறேன்." அசட்டு சிரிப்பு சிரித்த செல்வா, தன் தாய், கடைசியில், சுகன்யாவை தன் மருமகளாக்கிக் கொள்ள சம்மதித்ததால் அவன் முகம் மகிழ்ச்சியில் ஓளிர்ந்து கொண்டிருந்தது. "யாருங்க அது உங்க மேனேஜர்ங்கறீங்க ...புதுசா வந்திருக்காரே அவரா ... இல்லே?" மல்லிகாவையும் சற்றே மீனாவின் குதூகலம் தொற்றிக்கொண்டது. "புதுசா வந்தவர்தாம்மா ... நம்ம வீட்டுல டின்னருக்கு வந்திருந்தாரே - அவர் தான். ரெண்டு நாள் முன்னாடி குமாரசுவாமி இவனை ஆஸ்பத்திரிக்கு பார்க்க வந்திருந்தார் இல்லயா?" "ஆமாம் ...அப்ப நானும்தானே உங்க கூட இருந்தேன்." மல்லிகாவின் முகத்தில் வியப்பு படர்ந்தது. "பிரிஞ்சிருக்கற தன் குடும்பத்தோட மீண்டும் சேரணுங்கற ஒரே காரணத்தாலத்தான் அவர், டெல்லி பிராஞ்லேருந்து தமிழ்நாட்டுக்கு மாறுதல் வாங்கிட்டு வந்திருக்கார். செல்வாவை ஆஸ்பத்திரியில நலம் விசாரிக்க வந்த அன்னைக்குத்தான் தன் மனைவியையும், மகளையும் சந்திச்சுட்டு வந்தவர், என் கிட்ட ரொம்ப சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தார். "ம்ம்ம் ...அப்புறம்" மல்லிகா ஊம் கொட்டினாள். "நடராஜன் ... உங்க குடும்பத்துல இருக்கற எல்லோரையும் நான் பார்த்துட்டேன். உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். புதுசா நான் யார்கிட்டவும் போய் விசாரிக்க வேணாம். உங்க மனைவியையும் சந்திச்சாச்சு. வாரி வாரி சாப்பாட்டை முகம் பார்த்து, இலையில அள்ளிப் போடறவங்க; உங்கப் பையன் செல்வாவை எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க விரும்பினால் என் பெண்ணை உங்க பையனுக்கு பார்க்கலாம்ன்னு சொன்னார். நான் இதை அவர்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை. நீங்க நிதானமா யோசனைப் பண்ணி சொல்லுங்கன்னார்." "அப்பா ... நீங்க என்ன சொன்னீங்கப்பா ..." செல்வா பரபரப்புடன் வினவினான். "நீ ஏற்கனவே ஒருத்தியைப் பிடிச்சி வெச்சிருக்கப்ப நான் என்னடா சொல்றது?" "அது இருக்கட்டும் ... நீங்க என்னதான் சொன்னீங்கப்பா..." மீனா விஷயத்தை முழுதுமாகத் தெரிந்து கொள்ள துடித்தாள். "என் மேனேஜர்; நல்ல மனுஷன்; ரொம்ப ஸ்டிரிக்ட் ஆனவன்; நேர்மையா வேலை செய்யறவன். அந்த ஆள் கிட்ட நான் எந்த விஷயத்துலயும் விளையாட விரும்பலே; இப்ப நம்ம வீட்டுல இருக்கிற பிரச்சனையை சொல்ல விரும்பினேன். ஆனா அதுக்காக மூஞ்சியில அடிச்ச மாதிரி உடனே மறுத்து சொல்ல முடியுமா? ஒரு ரெண்டு நாள் டயம் குடுங்க; வீட்டுல சொல்றேன்; அப்படீன்னேன்; கூடவே என் பையன் ஒரு பொண்ணை விருப்பப்படறான்னு தெரியுது; அந்த விஷயத்தை என்ன ஏதுன்னு விசாரிக்கணும்ன்னு நான் நினைச்சிக்கிட்டு இருக்கும் போது, என் பிள்ளை அடிபட்டு இங்க வந்து படுத்துட்டான்னேன்." மல்லிகா "ம்ம்ம்ம்" என்றாள். "அவசரம் ஒண்ணுமில்லே; உங்க பையன் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா உங்க பையன் மனசுல என்ன இருக்குன்னு விசாரிங்க, நிதானமா வீட்டுல வெச்சு கேளுங்க; கூடவே என் ப்ரப்போசலையும் மனசுல வெச்சுக்குங்கன்னு சொன்னார்." நடராஜன் தன் தலையை சொறிந்து கொண்டார். "டேய் செல்வா, நீ இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கடா; அப்பாவுக்கு அடுத்த புரமோஷன் சீக்கிரமா கிடைச்சுடும்;" மீனா சிரித்தாள். "மீனா! எனக்கு இப்படியெல்லாம் ஒரு பிரமோஷன் தேவையே இல்லடா கண்ணு! என் புரமோஷன் வரும் போது அதுவா தன்னால வரட்டும். இந்த குமாரசுவாமியும் ஆஃபீசுல ஒழுங்கா வேலை செய்யறவன். இங்கேருந்து போனானே அவனை மாதிரி தப்புத் தண்டா பண்ற ஆள் இல்லே." "குமாரசுவாமி, இந்த வாரக்கடைசியில தன் குடும்பத்தோட காஞ்சிபுரம், மஹாபலிபுரம்ன்னு, தன் சொந்த கார்ல போய் வந்திருக்கார். இதுக்கு முன்ன இருந்தவன்ல்லாம், ஆஃபீஸ் காரையும் டிரைவரையும் லீவு நாள்ல்ல தன் சொந்த வீட்டு வேலைக்கு யூஸ் பண்ணுவானுங்க. இல்லன்னா ப்ரைவேட் வண்டியை எடுத்துக்கிட்டு போய் சுத்திட்டு வந்து பில்லை என் தலையில கட்டி பாஸ் பண்ணுன்னு என் உயிரை எடுப்பாணுங்க." "இவர் அந்த மாதிரி பிக்கல் பிடுங்கல் வேலையெல்லாம் எனக்கு குடுக்கறது இல்லே; ஆஃபீஸ் வேலை ஆஃபீஸ்க்குள்ள ... நம்ம பர்சனல் ரிலேஷன்ஷிப் வெளியில அப்படின்னு ஒரு வரைமுறையோட எங்கிட்ட பழகறார். இந்த ஆள் இங்கே மேனேஜரா வந்ததுலேருந்து நான் கொஞ்சம் நிம்மதியா வேலை செய்றேன். எனக்கு இதுவே போதும்." "ஏம்பா ... உங்களுக்கு புரமோஷன் வேணாம்; ஒத்துக்கறேன்; உங்க மேனேஜரை, அதான் உங்க சம்பந்தி, உங்க கம்பெனியில எனக்கு ஒரு வேலை வாங்கிக் குடுக்க மாட்டாரா?" அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். "சும்மா இரேண்டி சித்த நேரம் ..." மல்லிகா அவளை அடக்குவதிலேயே குறியாக இருந்தாள். "என்னங்க ... அவரு பொண்ணு போட்டோ எதாவது காட்டினாரா?" மல்லிகா தன் கணவனை வினவினாள். "நீ ஒருத்தி ... நீ உன் பொண்ணை குறை சொல்றே ... அப்புறம் நீ ஏன் ஏடாகூடமா பேசறே? உன் புள்ளையும், அந்த பொண்ணு சுகன்யாவும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கணும்னு முடிவா இருக்கப்ப, இது எதுக்குடி புதுக் குழப்பம். ரெண்டாவது எனக்கும் அந்த சுகன்யாவை பிடிச்சிருக்கு. அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா, நிச்சயம் நம்ம வீடு கலகலப்பா சந்தோஷமா இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்." "நான் அப்பவே அவருகிட்ட விஷயத்தை உடைச்சு சொல்லியிருப்பேன்; ஆனா ஆஸ்பத்திரியில எதுக்கு நம்ம வீட்டுக்கதையை அவருகிட்ட ஆரம்பிப்பானேன்னு சும்மாயிருந்தேன். இந்த ரெண்டு நாள் லீவு முடிஞ்சதும் ... ஆஃபீசுக்குப் போனதும், அவரு தனியா இருக்கும் போது, நீங்க உங்க பொண்ணுக்கு வேற எடம் பாருங்கன்னு, அவருகிட்ட உண்மையை சொல்லிடலாம்ன்னு இருக்கேன். " "அப்பா ரொம்பத் தேங்க்ஸ்ப்பா ..." செல்வா தன் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டான். "எனக்கும் உனக்கும் நடுவுல தேங்க்ஸ்ல்லாம் என்னடா? அந்த பொண்ணோட நீ பொறுப்பா குடும்பம் பண்ணிணா அதுவே எனக்குப் போதும்." அவர் தன் மகனின் தலையை பாசத்துடன் வருடினார். செல்வா, அரை மணி நேரமாக சுகன்யாவிடம் பேசுவதற்காக செல்லில் முயன்று கொண்டிருந்தான். தன் தாய், தங்கள் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த விஷயத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என அவன் துடித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவளுடன் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளை தொடர்பு கொள்ள முயன்ற ஒவ்வொரு முறையும் "அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா" என்ற செய்தி அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. இன்னைக்கு திங்கள் கிழமை. வெள்ளிக்கிழமையே சுகன்யாவோட அம்மா ஊருக்குத் திரும்பி போயிருக்கலாம். அப்ப இன்னைக்கு சுகன்யா ஆஃபீசுலதானே இருக்கணும். அவளை ஏன் காண்டாக்ட் பண்ண முடியலே? ஆஃபீஸ் லேண்ட் லைன்ல பண்ணலாம். ஆனா அந்த சனியன் புடிச்ச சாவித்திரிதான் முதல்ல போனை எடுப்பா. அதுக்கப்புறம் அவ கேள்விக்கு நம்பளால பதில் சொல்லமுடியாது. நம்ம ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்ல எவனுக்காவது போன் பண்ணி சுகன்யாவை கூப்பிடச் சொல்லலாம். எனக்கு திரும்பவும் சென்னைக்கு போஸ்டிங் ஆயிடுச்சின்னு தெரிஞ்சதுலேருந்து "பார்ட்டி குடு ... பார்ட்டி குடுன்னு" ஒரே காண்டா இருக்காணுங்க. குடிகாரப்பசங்க; உன் ஆள் கூட நீ பேசறதுக்கு நாங்க என்னடா நடுவுல மாமாவான்னு கிண்டல் பண்ணிச் சிரிப்பானுங்க. எல்லாத்துக்கும் மேல அவனுங்க மூலமா சுகன்யாவை கூப்பிட்டா, நம்ப வீட்டு சிங்காரி நம்ப மேலேயே எகிறி குதிப்பா. சுகன்யா என்ன மூடுல இருப்பான்னு தெரியாது. அவனுங்க எதிரிலேயே என் மேல எரிஞ்சு விழுந்தாலும் விழுவா. என்னா மாப்ளே, உனக்கும் உன் ஆளுக்கும் நடுவுல சண்டையா ... புட்டுக்கிச்சா ... அப்படின்னுட்டு உடனே பேஸ்புக்ல, "செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் நடுவுல ரப்சர்ன்னு, இந்த போக்கத்தப் பசங்க ஸ்டேட்டஸ்" போட்டுடுவானுங்க; அப்புறம் ஊரு பூரா கேக்கறவனுக்கு பதில் சொல்லி மாளமுடியாது. ஒரு பேண்ட் சட்டையோட என் வீட்டுக்கு வந்துடு; மீதியை நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டுப் போனவ, அதுக்கப்பறம் ஆஸ்பத்திரி பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை. மீனா கூட கேட்டா? .. "என்னடா உன் ஆளை காணவே காணோம்? எதாவது திருப்பியும் சண்டையா உங்களுக்குள்ளன்னு" கிண்டல் பண்ணிச் சிரிச்சா? என் வீட்டுக்கு வந்து "வீட்டு மாப்பிள்ளையா" இருன்னு சொன்னாளே? அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு சோறு போட எனக்கு யோக்யதை இல்லயா? அவ எப்படி என்னை அந்த மாதிரி சொல்லலாம்? சுகன்யா சொன்னதைக் கேட்டதும், சொந்தமா நான் என் கால்லே நின்னு சம்பாதிக்கிறேன்; என்னைப் பாத்து இப்படி சொல்லலாமான்னு, எனக்கு எரிச்சல் வந்தது உண்மைதான். அந்த எரிச்சல்லே முழுசா ஒரு நாள் அவளுக்கு நான் போன் பண்ணல. அதுவும் வாஸ்தவம்தான். மறு நாள் பண்ணணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். மறுநாள் என்னைப் பாக்கறதுக்கு என் சித்தப்பா, சித்தி, அவங்க பசங்க எல்லாம் வந்திருந்தாங்க. அதனால அவகிட்ட பேச முடியாமப் போச்சு. அதுக்காக சுகன்யாவும் பிடிவாதமா இப்படி எனக்கு போன் பண்ணாமலே இருந்தா எப்படி? அவளா போன் பண்ணுவான்னு இருந்தது தப்பா போச்சே? இந்த தடவை சுகன்யாவும் ரொம்ப வீம்பாத்தான் இருக்கா. ஆஸ்பத்திரியிலேருந்து நான் வீட்டுக்கு வந்தாச்சான்னு கூட ஒரு வார்த்தை கேக்கலையே? நான் பாண்டிச்சேரிக்கு போனப்ப கூட நான் அவளுக்கு போன் பண்ணல. அப்பவே என் மேல அவளுக்கு ரொம்ப கோபம். ரெண்டு நாள் பொறுத்துப் பாத்துட்டு அவதானே எனக்கு போன் பண்ணா? இப்பவும் அப்படியே ஆகிப் போச்சு. அவ என்னை தினம் தினம் ஆஃபீஸ்லேருந்து ஓடி வந்து பாத்தாளே? நான் "ஐ லவ் யூ சுகு"ன்னு ஒரு தரம் போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம். "எப்படி இருக்கே சுகுன்னு" ஒரு வார்த்தைக் கேட்டிருக்கலாம். நான் ஒரு பைத்தியக்காரன். ஒரு அஞ்சு நிமிஷம் அவகிட்ட ஆசையா பேசக் கூட என்னால முடியலன்னா, தப்பு என்னுதுதானே? தப்பு என் பக்கம் இருக்கும் போது அவளைச் சொல்லி என்ன பிரயோசனம். நான் என்னப் பண்ணுவேன்? ஆஸ்பத்திரியில இருந்தப்ப அம்மாகிட்ட எங்கக் கல்யாணப் பேச்சை பத்து தரம் எடுத்துத்தான் பார்த்தேன். அம்மா பிடிகொடுத்துப் பேசலை. நம்ம கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு எடுத்தேன்னு கேட்டா, என்ன பதில் சொல்றதுன்னு யோசனைப் பண்ணிக்கிட்டே இருந்துட்டேன். அப்பா கூட கேட்டார். "செல்வா, எங்கடா சுகன்யாவை காணோம்?" "அவ ஆஸ்பத்திரிக்கு கட்டின அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்கணும்டா; இல்லன்னா அவங்க வீட்டுல நம்பளைப் பத்தி தப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு சொன்னாரு". செல்வாவின் மனது பலவித எண்ணங்களால் தடுமாறிக்கொண்டிருந்தது. சட்டென அவன் மண்டையில் பொறி தட்டியது. சுகன்யாவோட ஃப்ரெண்ட் வித்யாவுக்கு போன் பண்ணா என்ன? வித்யா சுகன்யா ரூம்லதானே உக்காந்து இருக்கா. அவளுக்கு எங்க காதல் விஷயமெல்லாம் நல்லாத் தெரியும். வித்யா மேடம், நான் செல்வா பேசறேன்? "ஆ ஹாங் ... செல்வா!... எப்படியிருக்கே செல்வா! ... இப்ப உன் உடம்பு பரவாயில்லயா? ஹாஸ்பெட்டலேருந்து வீட்டுக்கு வந்திட்டியா? "அயாம் ஒ.கே. ... மேடம் ... நான் வீட்டுக்கு வந்துட்டேன். சாரி உங்களை நான் உங்க பர்சனல் மொபைல்ல டிஸ்டர்ப் பண்றேன். சுகன்யா பக்கத்துல இருக்காளா? கொஞ்சம் கூப்பிடுங்களேன். "என்ன செல்வா இது? என்ன வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலேயே நீ? "வித்யா மேடம், உங்க கிட்ட நான் காமெடி பண்ணுவேனா? எனக்கு சுகன்யாகிட்ட கொஞ்சம் அவசரமா பேசணும். அவ செல்லுல திரும்ப திரும்ப அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியான்னு மெசேஜ் வருது. அதனாலத்தான் நான் உங்களைத் தொந்தரவு பண்றேன்." "இதுல தொந்தரவு என்ன இருக்கு? ஆனா சுகன்யா, பத்து நாள் லீவுல, அவங்க அம்மாகூட, அவங்க ஊருக்கு - அதாம்பா - கும்பகோனம் போயிருக்காளே; உனக்குத் தெரியாதா இது?" அவள் குரலில் ஆச்சரியம் அப்பட்டமாகத் தெரிந்தது. "ஏன்? இப்ப எதுக்கு கும்பகோணத்துக்கு அவ போயிருக்கா?" "நல்லாருக்கு செல்வா நீ பேசறது. சுகன்யா உன் ஆளு; உன் ஸ்வீட் ஹார்ட்; நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க; அவ ஊருக்குப் போனது உனக்கேத் தெரியலை; அவ எங்கப்போனா? அவ ஏன் போனான்னு என் கிட்ட கேக்கறே? இது எப்படி இருக்கு?" வித்யா, பதினாறு வயதில் ரஜினி மாதிரி நொடித்துக்கொண்டு சிரித்தாள். "ம்ம்ம்.. சுகன்யா ஊருக்குப் போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தா; ஏதாவது அவசர வேலையா சட்டுன்னு போயிருக்கலாம். ஆனா அவ எப்ப கிளம்பிப் போனான்னு எனக்குத் தெரியாது? செல்வா தன்னிடம் குரல் குழறி அசடு வழிகிறானென்று வித்யாவுக்கு நன்றாகப் புரிந்தது. சுகன்யா தன்னிடம் சொல்லாமல் ஊருக்குப் போனது அவனுக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது. சுகன்யா எனக்கு போன் பண்ணல; பிடிவாதமா இருக்கான்னு நினைச்சேன்; ஆனா இப்ப ஊருக்குப் போயிருக்கா; அதைக்கூட எங்கிட்ட சொல்லலை. அப்படி என்ன அவளுக்கு என் மேல கோபம்? "செல்வா, உங்க கல்யாண விஷயம் எவ்வளவு தூரத்துல இருக்கு?" வித்யா கரிசனத்துடன் வினவினாள். "உங்களுக்குத்தான் தெரியுமே ... வீட்டுல என் அம்மாவை சரிக்கட்டிக்கிட்டு இருக்கேன். ஏறக்குறைய முடிஞ்ச மாதிரிதான்." "சீக்கிரமா ஒரு முடிவுக்கு வா செல்வா ... எங்களுக்கெல்லாம் நல்ல கல்யாண சாப்பாடு போடு; சுகன்யா ரொம்பவே மனசாலத் தவிச்சுப் போயிருக்கா. எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கறவ ... இப்ப சிடுசிடுன்னு ஆயிட்டா." "ம்ம்ம்ம் ..." "சுகன்யாவை யாரோ பொண்ணு பார்க்க வரதா நான் கேள்விப்பட்டேன். பையன் பெங்களூர்ல ஐடியில வேலை செய்யறானாம். அவளுக்கு தூரத்து உறவுன்னு நெனைக்கிறேன். அவனுக்கு வருஷத்துக்கு பத்து லட்சம் பேக்கேஜ் அப்படின்னு, சொன்ன மாதிரியிருந்தது. சுகன்யா, அவங்க அம்மா கூட பத்து நாள் லீவுல நேட்டிவுக்கு போனது இதுக்காகத்தான் இருக்குமோ? என்ன நடக்குதுன்னு உனக்கும் தெரியலைங்கறே?" வித்யா மெல்லிய குரலில் பேசினாள். இது என்ன? வித்யா ஒரு புது விஷயத்தை சொல்றா. இதுல எவ்வளவு உண்மை? ஆனா வித்யா நல்ல மாதிரி. மத்தவங்க மாதிரியெல்லாம் வீணா "குசுகுசு" பேசறவ இல்ல. இவ சொன்னதுலே கொஞ்சமாவது விஷயம் இருக்கும். என் அம்மா எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்ட சந்தோஷமான விஷயத்தை சுகன்யாவுக்கு சொல்லணும்ன்னு நான் துடிச்சிக்கிட்டிருக்கேன். அப்பா சொன்ன மாதிரி "என் காதல் நாடகத்துல" வித்யா என்னடான்னா ஒரு புத்தம் புது பிட்டு போடறாளே? ஒரு புது ஆக்டர்; ஒரு புது சீன். செல்வாவின் தலைக்கு ரத்தம் குப்பென ஏறியது. அவன் நாக்கு உலர ஆரம்பித்தது. அவன் மனதின் எங்கோ ஒரு மூலையில் சுரீரென இனம் தெரியாத சினம் தலை தூக்கியது. "வித்யா மேடம் உங்களுக்கு இதெல்லாம் யார் சொன்னது? "செல்வா, யார் சொன்னாங்கன்னு கேக்காதே; அதுவா உனக்கு முக்கியம்? நான் சொன்ன விஷயம் உண்மையா? இது தானே முக்கியம்." வித்யா சூடிகையாகப் பேசினாள். சை.. என்னப் பொம்பளை இவ? எல்லாப் பொம்பளைங்களும் இப்படித்தான் இருக்காளுங்க; நேரம் காலம் தெரியாமா இவ என் உயிரை எடுக்கிறா? என்னை பேச்சுல மடக்கிட்டதா நெனைச்சு சந்தோஷப்படறா. நான் ஒரு புத்தி கெட்டவன் இவகிட்ட போய் சுகன்யாவைப் பத்தி ஏன் கேட்டேன்? "அப்புறம் ... செல்வா .." "வேற ஓண்ணும் இல்லை மேடம் ... நீங்க சொல்ற விஷயம் எனக்கு நிஜமாவே தெரியாது." "செல்வா, எனக்கும் முழு விவகாரம் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதை, நான் கேள்விப்பட்டதை உனக்கு சொல்லிட்டேன். பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு அவளைப் பாக்கறதுக்கு வரத்தான் செய்வாங்க; அதுல ஒண்ணும் தப்பு இல்லே. சுகன்யா என்னப் பண்ணுவா? வீட்டுல சொல்றதை கொஞ்சமாவது அவ கேட்டுத்தானே ஆகணும். உன்னை மாதிரி ஆம்பளை சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்தாத்தானே?" "பொம்பளையா பொறந்தவ, வயசு காலத்துல, கல்யாணம் முடியற வரைக்கும், அவளுக்கு இஷ்டம் இருக்கோ இல்லையோ; இப்படி வர்றவன் போறவன் முன்னாடி உடம்புல பட்டுப்புடவையை சுத்திக்கிட்டு நின்னுதான் ஆகணும்! மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன ஆயிடும்?. கடைசியா அந்த பையனை எனக்குப் பிடிக்கலைன்னு அவ சொல்லப்போறா அவ்வளவுதான். நீ ஒண்ணும் உன் மனசை போட்டு குழப்பிக்காதே? அவ உன்னைத்தான் தன் மனசுல இருபத்து நாலு மணி நேரமும் நினைச்சுக்கிட்டு இருக்கா. இது எனக்கு நல்லாத் தெரியும்." "ம்ம்ம்ம்" செல்வா சுரத்தில்லாமல் முனகினான். "சீக்கிரமா, நீ ஆகவேண்டிய வேலையைப் பாரு. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே; அவ நல்லப்பொண்ணு ... கோட்டை விட்டுடாதே. அவ்வளதான் நான் உனக்கு சொல்லுவேன். சுகன்யா எனக்கு போன் பண்ணால், நான் உன் கிட்ட உடனே அவளைப் பேச சொல்றேன். ஓ.கே. வா? சாவித்திரி என்னைக் கூப்பிடறா." வித்யா வினயமாக பேசி லைனை கட் பண்ணினாள். வித்யா சொன்னது உண்மையா இருக்கலாமோ? அதனாலத்தான் சுகன்யா சொல்லாமா கொள்ளாமா ஊருக்குப் போயிட்டாளா? செல்வாவுக்கு ஒரு வினாடி தலை சுற்றுவது போலிருந்தது. இப்ப நான் என்னப் பண்றது? அவ நம்பரும் கிடைச்சுத் தொலைக்கலை. சுகன்யாகிட்ட எப்படிப் பேசறது? பேசினாலும் இந்த விஷயத்தை என்னன்னு கேக்கறது? செல்வாவின் நெற்றி நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்தன. ஒரு வினாடி செல்வா யோசித்தான். சுகன்யாவை எவனோ பொண்ணு பாக்க வர்றான்னு தெரிஞ்சதும் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? என் ஆளை, எவனோ ஒருத்தன், கல்யாணம் பண்ணிக்கணுங்கற நோக்கத்துல, எப்படி பாக்க வரலாம்? அவன் அவளுக்கு சொந்தமாவே இருக்கட்டுமே? அவங்க அம்மாவே சொல்லியிருந்தாலும், சுகன்யா இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டா?வெறுப்புடன் அவள் நம்பரை மீண்டும் தன் செல்லில் அழுத்தினான். "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்." செல்வாவுக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. மல்லிகா, கிச்சனை சுத்தம் செய்துவிட்டு, முகத்தையும், பின் கழுத்தையும், நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டவள், தன் சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்தவாறே, மறு கையில் பால் சொம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்தாள். முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவியதும் தன் மனம் சிறிதே இலேசானது போல் உணர்ந்தாள். நடராஜன், இரவு சாப்பாட்டுக்குப் பின், கட்டிலில் படுத்தவாறு, தன்னுடைய வழக்கப்படி ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தார். தன் கணவன் கையில் ஒரு புத்தகத்துடன் நிம்மதியாக அனந்த சயனத்தில் இருப்பதைக் கண்டதும் அவளுக்கு குபீர் என மனதில் மீண்டும் எரிச்சல் எழுந்தது. இந்த மனுஷனுக்கு எதைப்பத்தியாவது கவலை இருக்கா? கையில புஸ்தகத்தை எடுத்துட்டா, இந்த வீடே பத்தி எரிஞ்சாலும், கவலை கிடையாது. அறைக்கதவை படிய மூடியவள், அறையில் எரிந்துக்கொண்டிருந்த குழல் விளக்கை படக்கென அணைத்தாள். விடிவிளக்கைப் போட்டுக்கொண்டு தான் கட்டியிருந்த புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள். "படிச்சுக்கிட்டு இருக்கறேன் ... லைட்டை ஏண்டி அவிச்சிட்டே?" அவள் அறையினுள் நுழைந்ததை அவர் கவனிக்கவேயில்லை. விளக்கணைந்ததும்தான், மல்லிகா அறைக்குள் நிற்பதையே உணர்ந்தார். "நான் இந்த ரூமுக்குள்ள எப்ப வந்தேன்னு உங்களுக்குத் தெரியுமா?" இந்த கேள்விக்கு என்னப் பதில் சொல்லுவது என்று நடராஜனுக்குப் புரியவில்லை. அவர் எந்தப் பதிலைச் சொன்னாலும், மல்லிகா தன்னை விடப்போவது இல்லை என்று மட்டும் அவருக்கு தெரிந்தது. "இப்பதானே வந்தே நீ ... லைட்டைப் போடும்மா ... இன்னும் ஒரு நாலுப்பக்கம் படிச்சிடறேனே ... அதுக்கப்பறம் லைட்டை நானே எழுந்து நிறுத்திடறேன். வா ... வா ... நீ இந்தப்பக்கம் சுவரோரமா படுத்துக்கயேன் ..." அவர் மையமாக ஒரு பதிலைச் சொன்னார். "நீங்க படிச்சு கிழிச்சது போதும் ... இதுக்கு மேல நீங்க என்ன ஐ.ஏ.ஏஸ். ஆஃபீசராவா ஆவப் போறீங்க? இல்ல இந்த ஸ்டேட்டுக்கு சீப் மினிஸ்டரா ஆவப் போறீங்களா? ரெண்டும் இல்லே. நான் கொஞ்சநேரம் நிம்மதியா தூங்கணும்." "நீ தூங்கேம்மா ... யார் வேணாம்ன்னது?" "நான் எங்கேருந்து தூங்கறது? வெளிச்சம் இருந்தா என்னால தூங்கமுடியலை. ராத்திரிப் பூரா லைட்டை போட்டுக்கிட்டு அப்படி என்னத்தை படிக்கிறீங்களோ? தினம் உங்கக்கூட இது ஒரு உபத்திரவமா போச்சு." அவள் நொடித்தாள். கட்டிலில் படுத்திருந்த நடராஜன், விடிவிளக்கில் உடை மாற்றிக்கொண்டிருந்த தன் மனைவியின், பாவாடை இறுக்கத்தில் பாவாடைக்குள் பிதுங்கிக்கொண்டிருக்கும், மல்லிகாவின் பின் இடுப்பைப் பார்த்தவரின் சித்தம் இலேசாக கலங்க ஆரம்பித்தது. காலையிலேருந்து வீட்டுல ஓய்வா இருந்ததுலே என் உடம்பும், மனசும் சுறுசுறுப்பா இருக்கு. உடம்பு களைச்சாத்தான் தூக்கம் சட்டுன்னு வரும். என் மல்லிகையை வாசனைப் புடிச்சு முழுசா ஒரு வாரம் ஆச்சே? இன்னைக்கு மோந்துப் பாக்கலாமா? ஆனா மல்லிகை மென்மையா வாசனை அடிக்கலையே; மல்லிகையிலேருந்து கொஞ்சம் தீயற வாசனையில்லே வருது? கிட்டப் போனா என் மல்லிச்சரம் சுடுமா? நடராஜன் கவிதை நடையில் யோசிக்க ஆரம்பித்தார். "உங்க தலைக்கு கீழ இருக்கற என் நைட்டியை எடுங்க. சுத்தமா தொவைச்சு மடிச்சு வெச்சிருக்கேன். அது மேலேயே உங்க தலையை வெச்சு படுத்து பெரள்றீங்க" காலையில் மீனா, பின்னர் செல்வா என மாறி மாறி, அவள் விருப்பத்துக்கு மாறாக பேசியதை எல்லாம் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்ததால், மல்லிகாவின் மனதில் கூடிக்கொண்டிருந்த எரிச்சல் இப்போது சீற்றமாக மாறியதால், தன் உள்ளத்தில் பொங்கும் குமுறலை அவள் தன் கணவன் தலையில் கொட்ட ஆரம்பித்தாள். அடுத்த கணம், அவள் மனது அவள் மீதே குற்றம் சாட்டியது. சே... சே... என் புள்ளைங்க மேல இருக்கற எரிச்சலை நான் ஏன் சாதுவான என் புருஷன் மேல காட்டறேன்? அடியே மல்லிகா, இவன் உன் புருஷன்; நீ காரணமேயில்லாம கோச்சிக்கிட்டாலும் பொறுத்துக்கிட்டு போற நல்ல மனசு இவனுக்கு இருக்கு. நீ பேச ஆரம்பிச்சா, அவன் பொறுமையா கேக்கறவன்; உன் மனசுல இருக்கறதை நீ மட்டும் யாரு கிட்ட கொட்டப் போறே? மனசுல எந்த கோபத்தையும் வெச்சுக்கிட்டு படுக்கைக்கு போகக்கூடாதுன்னு உன் மாமியார் எத்தனை தரம் சொல்லியிருப்பா உங்கிட்ட? சனியன் புடிச்ச கோபத்தையும், எரிச்சலையும் மனசை விட்டு சுத்தமா வழிச்சுப் போட்டுட்டு நிம்மதியா படுத்து தூங்குடி. "மல்லி ... ஏண்டி இப்ப என் கிட்ட கோபப்படறே? எங்கேந்து சந்தன வாசனை ஜோரா வருதேன்னு யோசனைப் பண்ணிக்கிட்டே இருந்தேன். அது உன் நைட்டியிலேருந்துதான் வருதா? நான் படுக்கற தலயணைக்கு மேல உன் நைட்டியை நீ வெச்சிருக்கே; நான் கவனிக்காம அது மேல என் தலையைத்தானே வெச்சு படுத்துக்கிட்டு இருந்தேன்? நான் வேற எதையும் வெச்சிடலியே? இப்பெல்லாம் நீ என்ன செண்ட் கிண்ட் அடிச்சிக்கிறியா?" நடராஜன் ஒன்றும் தெரியாதவர் போல் மனைவியிடம் குழைய ஆரம்பித்தார். பிள்ளைகள் மீது காட்டமுடியாத கோபத்தை தன் மனவி தன் மீது திருப்புகிறாளென்று அவருக்குப் புரிந்தது. கடல் கொதித்து சீற ஆரம்பித்தால் அது கரையைத்தானே சுடும். இப்ப அவ கடலா இருக்கும் போது நான் கரையா மாறித்தான் ஆகணும். "தலை முடி கொட்டி வழுக்கை பளபளக்குது ... மண்டையில இருக்கறது இன்னும் நாலு மசுரு; இப்ப அந்த நைட்டியை எடுத்து உதறிப் பாருங்க ... எவ்வள முடி அதுல ஒட்டிக்கிடக்குதுன்னு தெரியும் உங்களுக்கு?" நடராஜன், தலையணை மேல், தன் தலைக்கு கீழிருந்த மல்லிகாவின் நைட்டியை எடுத்து உதறியவாறு, ஒரு கையில் நைட்டியுடன் விருட்டென எழுந்து, பாவாடை, ஜாக்கெட்டுடன் நின்று கொண்டு, புடவையை மடித்துக் கொண்டிருந்தவளை, தன் புறம் இழுத்து தன் பக்கத்தில் கட்டிலில் உட்கார வைத்துக்கொண்டார். தன் வலது கையை அவள் தோளில் போட்டுக்கொண்டவரின் இடது கரம் அவள் இடுப்பில் தவழ்ந்தது. "உங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. சாப்பிட வேண்டியது, புஸ்தகத்தை கையில எடுத்துக்கவேண்டியது, அப்படியே கொறட்டை விட்டுக்கிட்டு தூங்கவேண்டியது. கட்டின பொண்டாட்டி மனசுல என்ன இருக்கு ஏது இருக்கு? தாலி கட்டின புருஷனுக்கு ஒரு அக்கறை கிடையாது." மல்லிகா பேச ஆரம்பித்தாள். "ம்ம்ம்" "என்னா ஊம்ம்ம்ம்? இப்படி ஒரு புருஷன் எனக்கு வந்து வாய்ச்சிருக்கீங்க? ஊர்ல இல்லாத ஒருத்தி ஆப்டுட்டா; அவளைத் தலை மேல தூக்கி வெச்சிக்கிட்டு, அவ பின்னாலயே அலையற புள்ளையை பெத்து வெச்சிருக்கேன். ஒழுவற இடத்துல இன்னும் சரியா பட்டையை வெச்சுக்க தெரியாத பொண்ணு; மாசத்துல நாலு நாள் காலேஜ்க்கு போட்டுக்கிட்டு போற சுடிதாரை நனைச்சுக்கிட்டு வந்து நிக்குது. அது கெட்ட கேட்டுக்கு பெத்தவளுக்கு நீட்டா லெக்சர் குடுக்குது. என்னான்னு ஒரு வார்த்தை அந்த மீனாவை கேக்கறீங்களா?" நடராஜன், வாயைத் திறக்கலாமா இல்லை அவள் பேசி முடிக்கும் வரை காத்திருக்கலாமா என மனதுக்குள் பூவாத் தலையா போட்டுக்கொண்டிருந்தார். அவருடைய விரல்கள் மட்டும் மல்லிகாவின் மென்மையான இடுப்புச் சதையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தது. "என்ன சத்தத்தையே கானோம்? காலையில நீங்க அவ பேசறதை கேட்டுக்கிட்டு உச்சி குளுந்து போய் "ஆ" ன்னு வாயில "ஈ" போறது தெரியாம உக்காந்துகிட்டு இருந்தீங்க. என்ன குடும்பமோ இது? எனக்கு வெறுத்து போச்சு." மல்லிகா புலம்பினாள். தன் இடுப்பில் கிடந்த கணவன் கையை எடுத்து வீசினாள். "மல்லி ... உன் புள்ளைங்க மேல இருக்கற கோவத்தை என் மேல ஏண்டி காட்டறே?" அவர் தன் கையை மீண்டும் அவள் இடுப்பில் செலுத்தி அவள் தொப்புளை சுற்றி தன் விரல்களால் வட்டம் வரைய ஆரம்பித்தார். வட்டம் போட்ட விரல்களில் ஒன்று அவள் பாவாடைக்கும், வயிற்று சதைக்கும் நடுவில் நகர்ந்து, அவள் அடிவயிற்றுக்குள் நுழைய முயன்றது. மல்லிகாவின் உடலில் ஜிலீரென்று சிலிர்ப்பு ஏறியது. "இப்ப எதுக்கு உங்க கையை அங்க விடறீங்க" இப்போது மல்லிகாவின் குரலிலிருந்த காட்டம் சற்றேத் தணிந்திருந்தது. பரவாயில்லே; புயல் வேகம் தணியுது; மகராணியை வழிக்கு கொண்டாந்துடலாம்; நடராஜன் மனதில் தெம்பு கூடியது. அவர் கைக்கும் தைரியம் வர ஆரம்பித்தது. அவர் தன் அடிவயிற்றிலிருந்த கையை சட்டென வேகமாக பக்கவாட்டில் சரித்து, மனைவியின் வலது தொடையை வருடினார். "கல்யாணம் ஆயி இத்தனை வருஷம் கழிச்சி நீ இந்த கேள்வியை கேக்கறியே? இது கொஞ்சம் ஒவரா தெரியலை உனக்கு.?" மல்லிகாவின் முகத்துடன் தன் முகத்தை உரசினார். "முள்ளு முள்ளா குத்துது ... நவுந்து உக்காருங்க" மல்லிகா அவரை வாயால் அதட்டினாளேத் தவிர தன் முகத்தை அவர் முகத்தில் அழுத்தி உரசினாள். நடராஜன் தன் விரல்களை தொடையிலிருந்து எடுத்து மீண்டும் ஒரு முறை அவள் தொப்புளை இதமா வருடி, பின் தன் உள்ளங்கையை மேல் நோக்கி அனுப்பி, ரவிக்கைக்குள் கிடக்கும் அவள் மார்பகங்களை தடவிக்கொண்டே, தன் முகத்தைத் திருப்பி அவள் கன்னத்தில் தன் உதடுகளைப் பதித்து உரசினார். உதடுகளால் அவள் கன்னத்தை உரசியவர் மெதுவாக அவள் காதில் முனகினார், "என் பட்டு செல்லம்டீ நீ." "போதும் கொஞ்சினது .." சிணுங்கிய மல்லிகாவின் தலை தன் கணவனின் தோளில் சரிந்தது. "சரிடி ... நான் உன்னை கொஞ்சலை.. வேற என்னடா செய்ய?" "நீங்க ஒண்ணும் பண்ண வேணாம் ... என்னை தூங்கவிடுங்க செத்த நேரம் .." மல்லிகா கணவனின் காதில் கிசுகிசுத்தவள், அவர் இடது கையை தன் வலது கையால் பற்றி தன் இடது மார்பில் வைத்து அழுத்தி, நடராஜனின் கன்னத்தில் முத்தமிட்டாள். தன்னை முத்தமிட்டவளை, மெல்ல கட்டிலில் சாய்த்தவர், அவள் அருகில் தானும் படுத்து அவள் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டார். முத்தமிட்டுக்கொண்டே, அவள் ரவிக்கையை அவிழ்க்க முயன்றார். "போதுங்க...டயர்டா இருக்கு.." "ஒரு அஞ்சு நிமிஷம் ... கட்டிக்கடி என்னை; அப்புறம் தூங்கவேண்டியதுதான் ... செல்வா பிரச்சனையில நாம ஒரு முடிவுக்கு வந்ததும் இன்னைக்கு எனக்கு மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்மா." சொல்லிக்கொண்டே மல்லிகாவின் ரவிக்கை ஹூக்குகளை வேகமாக அவிழ்த்தார். "ஆமாம் ... நீங்க எல்லோரும் சந்தோஷமா இருங்க; என்னைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?" மல்லிகா எழுந்து ரவிக்கையைத் தன் உடலிலிருந்து கழற்றிவிட்டு அவர் மார்பில் சரிந்து படுத்துக்கொண்டள். "மல்லி இப்படி பேசாதேம்மா ... எனக்கு கஷ்டமா இருக்கு; இதுவரைக்கும் நாங்க யாராவது உன் மனசு நோகறமாதிரி இந்த வீட்டுல நடந்து இருக்கோமா?" மெல்ல அவர் கை அவள் வெற்று மார்புகளை வருடிக்கொண்டிருந்தது. "இந்த விஷயத்துல மட்டும் ஏன் என் மனசு அலை பாயுதுன்னு எனக்கும் புரியலைங்க." மல்லிகாவின் குரல் கம்மியது. அவள் சரிந்து தன் கணவன் புறம் திரும்பி அவரைத் தன் மார்புடன் இறுக்கிக்கொண்டு அவர் இடது கையை தன் இடுப்பில் போட்டுக்கொண்டவள் முகம் அவர் மார்பில் பதிந்து கிடந்தது. மல்லிகா, நான் சொல்றதை இப்ப கொஞ்சம் பொறுமையா கேளு. தனியா உக்காந்து நிதானமா யோசனை பண்ணிப் பார்த்தீன்னா, நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு புரியும்." நடராஜன் தன் மனைவியின் பாவாடை நாடாவை தளர்த்தி அவிழ்த்தார். தளர்ந்த பாவாடைக்குள் தன் கையை நுழைத்து அவள் பின் மேடுகளை அழுத்திப்பிடித்தார். "ம்ம்ம் ... சொல்லுங்க.." மல்லிகாவின் கை நடராஜனின் முதுகை மென்மையாக தடவிக்கொண்டிருந்தது. "பர்த்ருஹரி ... பர்த்ருஹரின்னு ஒரு மகாகவி இருந்தான்." "ம்ம்ம்ம் .."மல்லிகாவின் மனசிலிருந்த சீற்றம் குறைந்து தன் கணவனின் விரல்கள் தன் உடலில் அனுப்பும் சிலிர்ப்பை அது அனுபவிக்கத் தொடங்கியிருந்தது. "மதம் புடிச்ச யானையை கூரா இருக்கற அங்குசத்தால அடக்கிடலாங்கறான் அவன்." நடராஜன் தன் அருகில் படுத்திருந்தவளின் பாவாடையை தன் காலால் நகர்த்தி கால்களுக்கு கீழே உதறியவர், மல்லிகாவின் பின்னெழில்களிலிலிருந்து தன் கையை விலக்கி, முன்புறம் கொண்டுவந்து, மெல்ல அவள் வயிற்றை வருட ஆரம்பித்தார். "ம்ம்ம் ..." இப்ப உங்க கையை சும்மா வெச்சுக்கிட்டு கதை சொல்லப் போறீங்களா? இல்லை நான் எழுந்து போகட்டுமா? போலியாக மல்லிகா தன் கணவனை சினந்தவள், தன் வலது காலை அவர் இடுப்பில் போட்டு அவரை தன் புறம் இழுத்தாள். நடராஜனின் மனம் குதுகலித்தது. கடல் காத்து தணுப்பா வீச ஆரம்பிச்சுடுத்து. காத்துல வர்ற மல்லிகை மணம் இப்ப நாசிக்கு இதமா இருக்கு. "பர்த்ருஹரி ... நீ திரிகால ஞானிடா ... நீ என்னைக்கோ எழுதி வெச்சிட்டு போயிருக்கறது எல்லாம் சத்தியமான உண்மைடா; நீ நல்லாயிருக்கணும்டா" நடராஜனின் மனம் ஆனந்த கூச்சலிட்டது."அப்புறம் என்னங்க ... சொல்லுங்கன்னா" மல்லிகாவுக்கு இது மாதிரி தன் கணவன் படுக்கையறையில் தனிமையில் சொல்லும் கதைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். "இன்னொரு கவி சொல்றான், காமத்துல பித்துப் புடிச்சிருக்கற ஆண் யானையோட இச்சை உடனடியா பூர்த்தி ஆகணும்; அந்த ஆசை வேகத்துல அது தனக்கு சரியான ஒரு இணையைத் தேடி காட்டுல, மலையில, பள்ளத்தாக்குல, சோலையிலன்னு அலையும்; மதிமயங்கி எதிர்ல தன் பாதையில இருக்கிற வயல்கள், வாழைத் தோப்புன்னு எல்லாத்தையும் சூறையாடும்; அப்படிப்பட்ட அந்த ஆண் யானையோட ஆசையை, மூர்க்கத்தை, கொழுத்த ஒரு பெண் யானையாலத்தான் போக்கமுடியுமுன்னு சொல்றான். "நம்ம புள்ளையை மூர்க்கன்னு சொல்றீங்களா?" "எனக்கே உன் மேல பிடிச்ச மதம் இன்னும் தீரலடி! நானே இந்த விஷயத்துல இன்னும் ஒரு மூர்க்கனாத்தான் இருக்கேன். அப்புறம் ஒண்ணும் அறியாத என் புள்ளை செல்வாவை நீ குறை சொல்றதுல என்னடி நியாயம்?" நடராஜனின் கை தன் மனைவியின் அடிவயிற்றில் ஊர்ந்து மெதுவாக அவள் பெண்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. "உங்களுக்கு வெக்கமா இல்லே இதை சொல்றதுக்கு? நீங்க கேக்கறப்பல்லாம், போட்டுக்கிட்டு இருக்கற டிரெஸ்ஸை மொத்தாமா அவுத்துப் போட்டுட்டு உங்களை கட்டிக்கிட்டு குலாவறேனே? என்னைக்காவது உங்களுக்கு கொறை வெச்சிருக்கேனா? மல்லிகா தன் உடல் சிலிர்த்தாள். "சரிடிச் செல்லம் ... நீ கொறையே வெச்சதில்லம்மா." "ம்ம்ம் ... போங்க... எனக்கு வெக்கமாயிருக்கு" "எனக்கு இப்ப வேணும் ... நீ வெக்கப்பட்டா அது வேலைக்கு ஆவாது." நடராஜனின் கை மீண்டும் அவள் அடிவயிற்றில் தவழ்ந்து அவள் தொப்புள் மடிப்பில் சென்று நின்றது. "சரி ... எடுத்துக்குங்க .." "நீங்க எப்பவும் என் அடிவயித்தை தடவறதையே ஒரு வேலையா வெச்சிருக்கீங்க ..." மல்லிகா தன் உடல் கூச தன் கணவனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். "உன் அடிவயித்துல இருக்கற இந்த மூணு மடிப்பு இருக்கே; அதுங்களை எத்தனைத் தரம் பாத்தும், எத்தனைத் தரம் தொட்டு தடவியும், இதுங்க மேல எனக்கு இருக்கற பித்து, இத்தனை வருஷம் கழிச்சும், போகலடி." விருட்டென எழுந்தவர், திரும்பி தன் மனைவியின் வயிற்றில் வெறியுடன் முத்தமிட்டார். "ம்ம்ம் ... அப்புறம்" மல்லிகா தன் அடித்தொண்டையில் முனகினாள். நடராஜன், தன் மனைவியின் நாபிக்கமலத்தை, வண்டாக மாறித் தன் நாக்கு நுனியால் வருடி, தேனெடுக்க முயற்சித்துக்கொண்டிருக்க, மல்லிகா அவன் தலை முடிக்குள் தன் விரல்களை நுழைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். நடராஜன் அவள் நாபிக்குழியை மென்மையாக நாக்காலும், தன் முகத்தாலும் வருடிக்கொண்டிருக்க அவள் அந்தரங்கம் மெல்ல மெல்ல இளகி, நெகிழ்ந்து ஈரத்தை கசியத் தொடங்கியது. "உன் புள்ளை, அந்த அறியாத பொண்ணை, அரைகுறையா கொஞ்ச நேரம் பாத்துட்டான்; அதனால அவன் தலையில ஏறியிருக்க பித்தம், அவங்க ரெண்டு பேரும் நம்பளை மாதிரி புருஷன் பொண்டாட்டியா, பதட்டமில்லாமா, ஒண்ணா தூங்காத வரைக்கும் எப்படிடீ எறங்கும்?" "ம்ம்ம்... இந்த வக்கணையான பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. இப்பிடி பேசி பேசியே நீங்க உங்க காரியத்தை முடிச்சுக்குங்க; இதுக்கு சப்போர்ட்டா உங்களுக்குன்னு எவனாவது வேலையத்த மஹா கவி கிடைச்சுடுவான்!" மல்லிகா அவர் லுங்கியை வேகமாக அவிழ்த்து கட்டிலின் மறுபுறம் வீசினாள். "செல்லம் ... நான் மட்டும் உனக்கு என்ன கொறைடி வெச்சிருக்கேன்?" "இல்லீங்க ... சத்தியமா எந்தக் கொறையும் நீங்க வெக்கலீங்க. உங்களை நான் தப்பா சொன்னா என் நாக்கு அழுகிப் போயிடுங்க." மல்லிகா நடராஜனைத் தன் மார்பின் மீது புரட்டிப் போட்டுக்கொண்டு தன் தொடைகளை நன்றாக விரித்துக்கொண்டாள். "எப்ப்பா..." நடராஜன் முனகிக்கொண்டே தன் ஆயுதத்தை அவள் பெண்மையின் மீது மெதுவாக உரசினார். "ஒரு நிமிஷம் இருங்க ...அந்த தலையனையை எடுத்து என் இடுப்புக்கு கீழ மடிச்சு வெய்யுங்க." மல்லிகா தன் கணவனின் எழுந்து கொண்டிருந்த அவர் ஆண்மையை தன் கையால் பிடித்து லேசாக குலுக்கி தன் அந்தரங்கத்தின் வாயிலில் பொருத்தியவள், தன் இடுப்பை மேல் நோக்கி தூக்கியவாறு ... "ம்ம்ம் ... அழுத்துங்க" என முனகினாள். "எம்ம்ம்ம்மா," நடராஜன் மெல்ல தன் வாயால் ஓசையெழுப்பியபடி தன் இடுப்பை வேகமாக உந்தித் தள்ள, அவருடைய ஆயுதம் மல்லிகாவினுள் நுழைந்து, அவள் அடி ஆழத்தில் சென்று புதைந்து நின்றது. நடராஜன் தன் மனைவியின் மேல் பரந்து படிந்தவர், அவள் இதழ்களில் முத்தமிட்டவாறு, தன் இரு கைகளையும் அவள் புட்டத்தின் கீழ் கொடுத்து, அவள் இடுப்பை மேல் நோக்கி தூக்கிக்கொண்டு, தன் இடுப்பை மெல்ல அசைக்க, அவர் ஆண்மை மெல்ல மெல்ல, மல்லிகாவின் புழைக்குள் நீளமாகியது ... மேலும் பருத்தது ... மேலும் மேலும் திண்மையடைந்தது. "ஹாங் ...ம்மா...ஹாங்" மெல்லிய முனகல் மல்லிகாவின் உதடுகளிலிருந்து வெளிவர, நடராஜனின் வேகம் கூடியது. சிறிதே குறைந்தது. மீண்டும் மெல்ல கூடியது ... மூச்சிறைக்க அவர் தன் வேகத்தை மேலும் மேலும் அதிகரித்தார். இதற்கு மேல் தன் கணவனால் தன்னுள் தாக்குப்பிடிக்க முடியாதென்று மல்லிகா புரிந்து கொண்டாள். "என்னங்க ...வெளியில வந்துடுங்க இன்னைக்கு ... உள்ளே விட்டுராதீங்க..." "ஏம்ம்மா?" "இப்பல்லாம் எனக்கு "நாள்" சரியா ஒரு ரிதமா வரல்லேங்க ... நான் இன்னைக்கு சேஃபான்னு எனக்கேத் தெரியல.." "ம்ம்ம்ம் ... '' நடராஜான் வேகமாக மூச்சிறைக்க தன் இடுப்பை அசைத்துக்கொண்டிருந்தார். "ச்ச்ச்சொன்னா கேளுங்க ... இந்த வயசுல ஏதாவது ஏடாகூடமா .... ம்ம்ம். ஹா ஹா ... நின்னுடப் போகுதுப்ப்பா ... ம்ம்ம் .. அப்புறம் அந்த பொண்ணு சுகன்யா என்னைக் கேப்பா ... எனக்கு இன்னும் அரிப்பு அடங்கலையான்னு?" மல்லிகா வேகமாக நடராஜனை தன் மேலிருந்து புரட்டித் தள்ளினாள். "சும்ம்மா நீ ஏண்டி சுகன்யாவையே நெனைச்சுக்கிட்டு இருக்கே?" "என் தலையெழுத்து அவ என் மனசுல உக்காந்துக்கிட்டு ஆட்டம் போடறா." நடராஜன் மூச்சிரைக்கத் தன் மனைவியின் பெண்மையிலிருந்து தன் ஆயுதத்தை வேகமாக வெளியில் உருவிக்கொண்டு, கட்டிலில் மல்லாக்காக விழுந்தார். விழுந்தவரின் ஆயுதம் நிமிர்ந்து நின்று காற்றில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. "கிட்ட வாடி க்க்கண்ணு" மேலும் கீழுமாக மார்பு ஏறி இறங்க, வேகமான சுவாசத்தினால், மூச்சிறைத்துக் கொண்டிருந்த நடராஜன், தன் அருகில் கிடந்த மல்லிகாவை இழுத்து தன் மார்புடன் இறுகத் தழுவிகொண்டார். தன் கணவனின் இறுக்கமான தழுவலில் கிடந்த மல்லிகா, அவருடைய இதழ்களை தன் மெல்லிய ஈர உதடுகளால் கவ்வி முத்தமிட்டுக்கொண்டே, அவர் தண்டை தன் வலது கையால் இறுகப் பற்றி மெதுவாக, இதமாக குலுக்கத்தொடங்கினாள். "ம்ம் ஹூம்ம் ம்ம் ஹூஹூம்" நடராஜன் முனகிக்கொண்டிருந்தார். "ஃப்ஃப்ஃப்ஃப்" நடராஜனின் சுவாசம் நீளமாகி, அணல் மூச்சு அவர் நாசியிலிருந்து புறப்பட்டு வெளிவர, தன் இருகால்களாலும், தன் ஆசை மனைவியை இறுக்கிக்கொண்டு, தன் அடிவயிறு மேலும் கீழுமேற, மல்லிகாவின் விரல்களின் இறுக்கத்தை, தன் தண்டின் மொட்டில், இமை மூடி அனுபவித்துக் கொண்டிருந்தார். "செல்ல்ல்ல்லம் ... ப்ளீஸ்ஸ்... கொஞ்சம் வேகம்ம்மா ஆட்டுடி ... முனக ஆரம்பித்தவர், வினாடிகளில் தன் மனைவியின் இறுகிய விரல்களுக்குள் தளர்ந்து, ஒழுக ஆரம்பித்தார். "ம்ம்ம்ம்ம்...ஹூகூக்கூம் ..." என பெருமூச்செறிந்த தன் கணவனின் உதடுகளை மல்லிகா மீண்டும் தன் வாய்க்குள் சிறைப்படுத்திக்கொண்டாள். "ச்சை... என் கையெல்லாம் ஈரமாக்கிட்டீங்க ... எடுங்க அந்த லுங்கியை ..." மல்லிகா முனகினாள். நடராஜன் தன் மனைவியின் கை கொழகொழப்பைத் தன் லுங்கியால் துடைத்தவர், தன்னையும் அதிலேயே துடைத்துக்கொண்டு, லுங்கியை கீழே எறிந்தார். நடராஜனின் முகத்தில் பரவசம் நிலவிக்கொண்டிருந்தது. மல்லிகா அமைதியாக அவரருகில் கண்மூடிப் படுத்திருந்தாள். அவள் அமைதியாக இருக்க முயற்சித்தப் போதிலும் சுகன்யா அவள் மனதில் நின்றுகொண்டு சிரித்தாள்."மல்லி..." "...." "மல்ல்லீ" "சொல்லுங்க" மல்லிகாவின் முகம் அவர் மார்பில் புதைந்திருந்தது. அவள் வலது கால் தன் கணவனின் அடிவயிற்றின் மீது கிடந்தது. "உனக்கு வேண்டாமா?" "ப்ச்ச் .. வேண்டாம் ..." "ஏண்டி சித்த நேரம் உன் மொட்டைத் தடவி குடுக்கறேனே?" அவர் கை விரல்கள் அவள் புட்டத்தை தடவிக்கொண்டே, புட்டப் பிளவுகளின் வழியாக அவள் அந்தரங்க மேட்டினை அடைந்தது. "வேண்டாம்ன்னு சொல்றேன்ல்ல்லா" "எனக்கு கில்ட்டியா இருக்கு" "ஏன் ..." "என்னை நீ திருப்தி படுத்திட்டே" "ச்சீ ச்சீ... அப்படியெல்லாம் ஏன் பேசறீங்க ... எனக்குக் கிடைச்சிடுத்து ..." "நிஜ்ஜம்மா" "நிஜமா" "எப்ப டீ ... இன்னைக்கு என்னால ஃபீல் பண்ணவே முடியலை?" "மூர்க்கத்துல இருந்தா பொண்டாட்டி எப்ப சுகமா இருந்தான்னு எப்படி புரியும்?" "என்னாடி என் பிட்டை நீ என் கிட்டவே போடறீயே?" "இல்லீங்க ... நான் உங்களை மாதிரி நிறைய படிச்சிருக்கேனா என்ன?" "எப்பக் கிடைச்சுது?" நடராஜன் எப்போதும் தன் மனைவியின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவர். "கடைசியா நீங்க மூர்க்கனாட்டாம் என்னைக் குத்து குத்துன்னு குத்தினீங்களே அப்பத்தான் ..." "இப்பத்தான் என் மனசுக்கு நிம்மதியாச்சு." நடராஜன் பெருமூச்செறிந்தார். "நிஜம்மாவே, இன்னும் உங்களுக்கு மூர்க்கத்தனம் கொறையலீங்க; என் இடுப்பு வலிக்குது; அதான் தலைகாணி வெச்சிக்கிறேன்; வயசாவுது உங்களுக்கு ... கொஞ்சம் பக்குவமா இருந்துக்குங்க ... அவ்வளத்தான் சொல்லுவேன்; எவ்வளவு நேரமாச்சு நீங்க ஒழுவி, இன்னும்கூட மூச்சு இறைக்குது பாருங்க உங்களுக்கு." "செல்ல்லம், நான் ஒண்ணு கேட்டா கோச்சிக்க மாட்டியே?" "சே.. சே... நீங்கல்லாம் என்னை ஏன் கோபக்காரியாவே பாக்கறீங்க?" "உன் மனசு தங்கம்டீ; அது எனக்குத் தெரியும்; மத்தவங்களும் அதைக் கொஞ்சம் புரிஞ்சிக்கற மாதிரி நீ நடக்கணும்டி;" அவர் தன் மனைவின் முதுகை ஆசையுடன் தடவிக்கொடுத்தார். "ம்ம்ம் .." மல்லிகா தன் கணவனின் மார்புடன் தன்னை அழுத்தமாக ஒட்டிக்கொண்டாள். "அந்த பொண்ணு சுகன்யா மேல அப்படி என்ன மனத்தாங்கல் உனக்கு? நல்ல படிச்சிருக்கா; பொறுமையா பேசறா; நீயே ஒரு நாள் ஆஸ்பத்திரியில, நம்ம பையன் பக்கத்துல அவ நிக்கறதை பாத்துக்கிட்டே இருக்கலாம், ஆனா என் கண்ணே பட்டுடும் போல இருக்கு; நம்ம பயலுக்கு ரொம்ப பொருத்தமா, அழகா இருக்காண்ணு சொன்னே; இதுக்கு மேல வேறென்னடி வேணும் நமக்கு?" "சே...சே... எனக்கு என்ன மனத்தாங்கல் அவகிட்டே?" "உண்மையைச் சொல்லு; அவ உன்னை விட அழகாயிருக்கா, அப்படீன்னு தோணுதா?" அவர் இழுத்தார். "ச்சீ.. ச்சீ... என்னங்க? என்னை நல்லாப் புரிஞ்சிக்கிட்டிருக்கற நீங்களே இப்படி பேசறீங்க? எனக்கு என்ன பொறாமைங்க அவ மேல, என் பொண்ணு வயசுங்க அவளுக்கு?" அவள் குரலில் சிறிது பதட்டமிருந்தது. "அப்படீன்னா என் கிட்ட மனசை விட்டு சொல்லு ... என்ன குறை அவளுக்கு..? "சுகன்யா, தன் அழகை காட்டி நம்ம பையனை மடக்கிட்டாளோன்னு ஒரு ஆதங்கம். அவ இளமையால, வாளிப்பான உடம்பால, என் பையனை என் கிட்டேருந்து நிரந்தரமா பிரிச்சிடுவாளோன்னு ஒரு சின்ன மனக்கிலேசம். என் புள்ளை என்னோட எந்த பேச்சுக்கும் மதிப்பு குடுக்காம அவ பின்னாடி போயிடுவானோன்னு ஒரு கலக்கம்; அவ்வளவுதான்." "நான் பருவமடைஞ்சதுலேருந்தே, படிக்கற காலத்துலேருந்தே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில கல்யாணத்துக்கு அப்புறம்தான் உடல் உறவு இருக்கணும்ன்னு ... கேட்டு கேட்டு, கதைகள்ள படிச்சு படிச்சு, சினிமாவுல பாத்து பாத்து நான் வளர்ந்தவங்க. அதனால அவ பாதி உடம்புல துணியில்லாம நம்ம பையன் கூட இருந்தாங்கறதை மட்டும் என்னால சட்டுன்னு ஜீரணிக்கமுடியலீங்க.." "சரி ... நான் ஒத்துக்கறேன் ... உன் மனசை நான் புரிஞ்சுக்கறேன்... ஆனா இதுக்காக, அவங்க ரெண்டு பேரையும் கல்யாணத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் வெக்கணுமா? இதுதான் அவங்க தனியா இருந்ததுக்கான தண்டனையா?" அவர் தன் மல்லிகாவை இறுக்கி ஆதுரத்துடன் அவள் முகத்தில் "இச்" "இச்" என ஓசையெழுப்பி முத்தமிட்டார். "ம்ம்ம்ம் ..." "நீ உன் பாசங்கற கூரான அங்குசத்தால உன் புள்ளையை அடக்கப் பாக்கறே; அவன் மதம் புடிச்ச யானையா இப்ப இருக்கான்;" "ம்ம்ம்" "இப்ப அவன் பித்தத்தை தெளிய வெக்கறதுக்கு சுகன்யாங்கற பெண் யானைதான் சரியாயிருக்கும்ன்னு நான் சொல்றேன்...சந்தோஷமா இதை ஒத்துக்கம்மா ..." "சரிங்க ... நான்தான் சுகன்யாவை பண்ணிக்கடான்னு சொல்லிட்டேனே?" "அப்புறம் எதுக்கு கடைசியா அவனைத் தனியா போடான்னு காட்டுக்கு அனுப்பறே? வேணம்மா இது ... நாமும் தவிச்சுப் போவோம் ... அவனும் தவிச்சிப்போவான். கடைசியில அந்தப் பொண்ணுக்குத்தானே கெட்டப்பேரு; தாலிக்கட்டிக்கிட்டு வந்தவ நம்ம குடும்பத்தை பிரிச்சிட்டான்னு சொல்லுவாங்க. இதுக்கு கண்டிப்பா அந்த பொண்ணு வீட்டுலேயும் ஒத்துக்க மாட்டாங்க. அவங்க பேச்சுலேயே தெரியுது. அவங்க நல்ல குணம் உள்ளவங்கன்னு?" நடராஜன் இரும்பை மெதுவாக பழுக்க வைத்து தேர்ந்த நுணுக்கத்துடன் அடித்தார். "ம்ம்ம் ..." "மல்லி ... உனக்கு ஞாபகம் இருக்கா..." "என்னது?" "நம்ம ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சதுக்கு அப்புறம், உங்க மாமா பையன் நாணுவுக்கு கல்யாணம் ஆச்சு ..." "ம்ம்ம்..." "அந்த கல்யாணத்துக்கு வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளைன்னு, என்னையும், எங்க குடும்பத்தையும், மத்த உறவினர்களையும் நீங்க அழைச்சு இருந்தீங்க.." 'ம்ம்ம் .." "ஜானவாசத்தன்னைக்கு மத்தியானமே உன்னைத் தனியா ஒரு தரம் பார்க்கணும்ன்னு, நான் கல்யாண சத்திரத்துக்கு வந்துட்டேன். நீயும் சத்திரத்துல உன் உறவு பொண்ணுங்களோட அங்கே காலையிலேருந்தே லூட்டி அடிச்சுக்கிட்டு இருந்தே; எல்லாரும் உன்னை தலை மேல தூக்கி வெச்சிக்கிட்டு, அடுத்த ரெண்டு வாரத்துல நீ கல்யாணப் பொண்ணா மனையில உக்கார போறேன்னு உன்னை சுத்தி சுத்தி வந்து கிண்டலடிச்சுக்கிட்டு இருந்தாங்க." "புரிஞ்சு போச்சு ... புரிஞ்சு போச்சு எனக்கு; இப்ப நீங்க என்னச் சொல்ல வர்றீங்கன்னு.." பழைய நினைவில் மல்லிகா தன் உடல் சிலிர்க்கத் தன் கணவனை இறுக்கி அவர் உதடுகளை கடித்தாள். கடித்தவள் வெறியுடன் அவரைத் தழுவிக்கொண்டாள். பின் ஆசையுடன் தன் முகம் சிவக்க, அவர் முதுகில் தன் கைகளால் குத்தினாள். "இருடி ... இருடி ... உனக்கு ஒரு ஞாயம் ... உன் வரப்போற மருமவளுக்கு ஒரு ஞாயமா?" நடராஜன் மல்லிகாவை தன் மார்பில் ஏற்றிக்கொண்டார். அவள் முதுகையும், இடுப்பையும், பின் மேடுகளையும் நிதானமாக ஆனால் அழுத்தமாக தடவிக் கொடுத்தார். "இத பாருங்க; நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க; நான் உங்களை, என்னைக் கல்யாண சத்திரத்துல வந்து பாருங்கன்னு கூப்பிடலை. அன்னைக்கும் நான் ஒண்ணும் முதல்ல உங்களைத் தொடலை. நீங்கதான் என் பின்னாலேயே சுத்தி சுத்தி வந்தீங்க. எல்லாரும் நம்பளையே பாக்கறாங்கன்னு சொன்னனா இல்லையா? வெக்கமில்லாம கூத்தடிச்சதெல்லாம் நீங்கதான்." "ஒரு வாண்டுகிட்ட என் பெயரை போடாம, சினிமா ஹீரோ மாதிரி, என் அன்பே ஆருயிரேன்னு ஆரம்பிச்சு, தனியா என்னை கல்யாணச் சத்திரத்து மாடிக்கு வந்து பார்க்கவும் ... உடன் யாரையும் அழைத்து வராதேன்னு அசடு மாதிரி லெட்டர் எழுதி, அந்த லெட்டர்ல உங்க பேரை மட்டும் பெருசா கொட்டை கொட்டையா எழுதி, அதுல போதா குறைக்கு கையெழுத்தோட தேதி, வெக்கக்கேடு, அந்த குட்டி அதை என் அத்தை பொண்ணுக்கிட்ட கொண்டு போய் கொடுத்துட்டுது." "என் அத்தைப் பொண்ணு, மகா திமிர் புடிச்சவ; உன் ஆளு என்னைத் தனியா மாடிக்கு கூப்பிடறாண்டின்னு என்னை மிரட்டி, அழவெச்சு, நான் அழுததுக்கு அப்புறமா, உனக்குத்தாண்டி அவன் எழுதினான், தப்பா எங்கிட்ட வந்துடுத்துன்னு சொல்லி, அவர் ஆசைபடறார் இல்லையா, என்னான்னு கேட்டுட்டு வாடீன்னு எனக்கு தைரியம் சொல்லி என்னை அனுப்பி வெச்சா; கூடவே வந்து மாடிக்கதவுக்கு பக்கதுல நின்னுகிட்டு காவல் காத்தா. அந்த கடுதாசியை அவகிட்ட இருந்து வாங்கறதுக்குள்ள நான் பட்டபாடு எனக்குத்தானே தெரியும்?" "அடிச்சக்கை ... நீலா அவ்வள தூரம் அன்னைக்கு உன்னை ஆட்டிவெச்சாளா?" "எல்லாம் உங்க அலைச்சலால அன்னைக்கு என் மானம் போச்சு. இப்பவும் என் அத்தைப் பொண்ணு நீலா என்னைப் பாக்கும் போதெல்லாம், திருட்டுத்தனமா வரப்போற புருஷனை, தண்ணித் தொட்டிக்கு பின்னாடி, தனியா பாக்கப் போனீயேடீன்னு நமட்டுத்தனமா விஷமச் சிரிப்பு சிரிக்கறா. இவ்வளவுக்கும் காரணம் நீங்கதானே? உங்க ரத்தம் தானே உங்க புள்ளை உடம்புல ஓடும்?" "நான் தான், மாடிக்கு வாடீன்னு உன்னைக் கூப்பிட்டு, தண்ணி தொட்டிக்குப் பின்னாடி, உன்னைக் கட்டிப்புடிச்சு, முதல் முதலா உனக்கு முத்தம் குடுத்தேன். ஒத்துக்கறேன். நான் வெக்கம் கெட்டவன். அலையறவன். அதுக்கு அப்புறம் நீ என்னப் பண்ணே? அதைச் சொல்லுடி?" நடராஜன் அவள் புட்டங்களில் ஓங்கி அடித்தார். "நீங்கதான் பதிலுக்கு முத்தம் குடு குடுன்னு என் கையை பிடிச்சிட்டு கெஞ்சினீங்க. உங்க மூஞ்சைப் பாத்தா அய்யோ பாவமாயிருந்தது. யாராவது வந்து தொலைச்சுடப் போறாங்கன்னு பயம் வேற எனக்கு. போனாப் போவுது ... இவ்வள தூரம் ஏங்கினீங்களேன்னு ஒண்ணே ஒண்ணு உங்க கன்னத்துல குடுத்துட்டு ஓடியே போயிட்டேன். நான் பண்ணதும், சுகன்யா பண்ணதும் ஓண்ணாயிடுமா?" "அடியே நீ முத்தமா குடுத்தே; என் கன்னத்தை நக்கிட்டு போனேடி.. அதைப் போய் முத்தம்ன்னு சொல்றே?" அவர் சிரித்தார். "போங்க ... நான் எவ்வளவு பயந்துகிட்டு இருந்தேன் தெரியுமா அன்னைக்கு" மல்லிகா முனகிக்கொண்டே தன் கணவனின் கழுத்து வளைவில் முத்தமிட்டாள். "தாய் நீ எட்டடி பாய்ஞ்சே அன்னைக்கு; குட்டி பதினாறு அடி பாயுது இன்னைக்கு ... வித்தியாசம் அவ்வளவுதான் ." நடராஜன் தன் மார்பில் கிடந்தவளின் முகத்தை நிமிர்த்தி அவள் உதடுகளை கவ்விக்கொண்டார். மல்லிகா தன் மனதுக்குள் பரவசத்துடன், உடல் தளர்ந்து, அவர் உதட்டின் அழுத்தத்தை, அந்த ஈர உதடுகள், அவள் உடலில் உண்டாக்கிய சுகத்தில், தன் கண் மூடிக்கிடந்தாள்.சுந்தரியும், சுகன்யாவும், கும்பகோணம் வந்து சேர்ந்தாகிவிட்டது. வீட்டை ஒழித்து சுத்தம் பண்ணுவதிலேயே முதல் நாள் கழிந்தது. சுகன்யாவும் அன்று அதிசயமாக, முணுமுணுக்காமல் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருந்த போதிலும் சுகன்யாவின் உள்ளம் அந்த வேலையில் முழுமையாக நிலைக்கவில்லை. "சுகா ... நல்லா குனிஞ்சு, உடம்பை வளைச்சு, தொடப்பத்தை கெட்டியா புடிச்சு குப்பையைத் தள்ளும்மா - என்னமோ சாமரம் வீசறவ மாதிரியில்லே நிமிந்து நின்னுக்கிட்டு வீசறே? பெத்தவ ஒண்ணும் சொல்லிக்குடுக்கலைன்னு போற எடத்துல யாருகிட்டேயும் பேச்சு வாங்காதே?" சுந்தரி மகளுக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தாள். செல்வா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பானா? தன் செல் எப்போது ஒலிக்கும்? சுகன்யாவின் மனமும், கண்களும், காதுகளும், அவன் அழைப்பை எதிர்பார்த்து தன் மொபைலையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. அவள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அந்த ஒரு அழைப்பு மட்டும் வராமல், உள்ளத்தின் ஒரு மூலையில், செல்வாவுக்கு எதிராக சிறு சிறு எரிச்சல் குமிழிகள் எழுந்து அங்கேயே வெடித்துக் கொண்டிருந்தன. அந்த எரிச்சல், அலையாக மாறி இன்னும் அவள் மனதின் மேற்பரப்புக்கு வரவில்லை. மாறாக சுந்தரியின் செல் விடாமல் சிணுங்கிக் கொண்டிருந்தது. குமாரசுவாமி வெள்ளிக்கிழமை இரவு அவர்களை ரயில் ஏற்றிய பின், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தன் மனைவிக்கு போன் செய்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். சுந்தரியும் ஓடி ஓடி செல்லில், தன் முகம் மலர, சிரித்து சிரித்து தன் கணவனிடம் பேசிக் கொண்டிருந்தது, சுகன்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.. என்னை செல்வாகூட பேச வேணாம்ன்னு சொல்லிட்டு, இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல அப்படி விடாம பேசிக்கறதுக்கு என்ன விஷயம் இருக்கும்? என்னமோ இப்பத்தான் புதுசா காதலிக்க ஆரம்பிச்ச லவ்வர்ஸ் மாதிரி "குசுகுசு"ன்னு பேசிக்கிறாங்க? என்னை லவ் பண்றேன்னு சொல்லிக்கிட்டு திரியற செல்வாவுக்கு அஞ்சாறு நாளா எங்கிட்ட பேசறதுக்கு கூட நேரமில்லே! இதைப் பத்தி யாருக்காவது கவலையிருக்கா? நான் இதுக்கெல்லாம் யாரை நொந்துக்கறது? "என்னடி சுகா .. மலைச்சுப் போய் நிக்கறே?" சுந்தரி அப்போதுதான் குமாரிடம் பேசி முடித்திருந்தாள். "ஏம்மா... அப்பாவுக்கு ஆஃபிசுல வேற வேலையே கிடையாதா? நிமிஷத்துக்கு நாலு போன் பண்றாரு? பேச வேண்டியதை ஒரே தரத்துல பேசி முடிக்க வேண்டியதுதானே?" பொறுத்துப் பொறுத்து பார்த்து, பொறுமை இழந்த சுகன்யா தன் தாயிடம் வெடித்தாள். "நல்லாருக்குடி; நீ பேசறது; என் புருஷன் என் கிட்ட பேசினா, நீ ஏண்டி கடுப்பாவறே? என் புருஷன் ஒரு பெரிய கம்பெனிக்கு மேனேஜர்டி. மத்தவங்களை வேலை வாங்கறதுதான் அவன் வேலை; ஞாபகமிருக்கட்டும்." பதிலுக்கு பொருமிய சுந்தரியின் குரலில் பிரபல கம்பெனியின் பிராஞ்ச் மேனேஜர் பொண்டாட்டிக்குரிய கர்வமிருந்தது. "எனக்கு என்னம்மா கடுப்பு? வீட்டை சுத்தம் செய்துகிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க உன் வீட்டுக்காரர் உனக்கு போன் பண்றாரு. நீயும், பத்து நிமிஷம் ஹீ...ஹீ...ஹீ ன்னு இளிச்சிக்கிட்டு நான் பெருக்கற எடத்துல வந்து நிக்கறே. நான் கையில தொடப்பத்தை வெச்சிக்கிட்டு ஒரு மூலையில நிக்கறேன். எடுத்த வேலை முடியமாட்டேங்குது. இப்ப நான் பெருக்கணுமா? வேணாமா?" சுகன்யா தன் தோளில் முகத்தை இடித்துக்கொண்டாள். இவளுக்கு என்னாச்சு? ஏன் இப்படி சிடுசிடுக்கறா? சுந்தரி ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனாள். சுகன்யா கலங்கிய கண்களுடன் நிற்பதைக் கண்டதும் பெற்ற மனம் சற்று பதட்டமடைந்தது. ட்ரெயின்லேருந்து இறங்கினவுடனே, காலையில ஹோட்டல்ல ரெண்டு இட்லி சாப்பிட்டதுதான், இப்ப இவளுக்குப் பசி வந்துடுச்சா? அதான் கோபப்படறாளா? தன் பதைப்பை முகத்தில் காட்டாமல் சுகன்யாவின் முகத்தை தன்புறம் திருப்பினாள். சுகன்யாவின் மூக்கு விடைத்துக்கொண்டு அவள் மெல்லிய உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. "என்னம்மா ... சுகா? மாடி ரூம்தான் சுத்தமா இருக்கே? உன்னால முடியலைன்னா நீ போய் செத்த நேரம் படுத்துக்கோ. மீதி வேலையை நான் பாத்துக்கிறேன். சுந்தரி கனிவுடன் பேசினாள்." "எனக்கு இங்க போரடிக்குது. நீ ஏன் என்னை இங்க கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கே? அதைச் சொல்லு முதல்லே?" சுகன்யா அழுதுவிடுவாள் போலிருந்தது. "கண்ணு, வந்து ஒரு நாள் ஆகலை, அதுக்குள்ள போரடிக்குதுன்னு சொன்னா எப்படி? தாத்தாப் பாட்டியை பார்க்கணும்ன்னு அப்பா உங்கிட்ட சொன்னாரா இல்லையா?" "ஆமாம்." "நாளைக்கு ஞாயித்துக்கிழமை, காலையில ரெண்டு பேருமா போய் அவங்களைப் பாத்துட்டு ஈவினிங் திரும்பி வந்துடலாம்ன்னு யோசனைப் பண்ணிக்கிட்டு இருக்கேன்." "சரி ... அப்புறம்?" சுகன்யாவின் கேள்வி எரிச்சலுடன் வந்தது. "நேத்து ராத்திரி ட்ரெய்ன்ல நீ சரியாத் தூங்கலை. நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு; நான் சட்டுன்னு கிச்சனை கழுவி, சமையலை முடிச்சுட்டு உன்னை எழுப்பறேன்; குளிச்சு சாப்பிட்டின்னா உன் மூடு சரியாயிடும்." சுகன்யா அனுசரனையாகப் பேசினாள். "நான் லீவு எடுத்துக்கிட்டு இங்கே உங்கூட வந்தது வெறுமனே தின்னுட்டு, தூங்கறதுக்கா? என்ன நடக்குது இங்க? உண்மையைச் சொல்லும்மா நீ." சுகன்யா வெடித்தாள். "என்னடாச் செல்லம் இப்படி பேசறே? உன் கல்யாணத்தை நிச்சயம் பண்ண வேண்டாமா? நீ இங்க எங்கக்கூட இருந்தாத்தானே சௌகரியம்? "செல்வா வீட்டுல எங்க கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாங்களா? நிச்சயதார்த்தம் என்னமோ நாளைக்கு காலைலைங்கற மாதிரி நீ பேசறே?"சலித்துக் கொண்டாள் சுகன்யா. "அடுத்த வாரம் உங்க அப்பா இங்கே வர்ற சமயத்துல, நடரஜனையும், அவர் குடும்பத்தையும், நம்ம வீட்டுக்கு ஃபார்மலா இன்வைட் பண்ணி உன் மேரேஜ்ஜை எங்கே, எப்படி பண்றதுங்கறதைப் பத்தி முடிவு எடுக்கலாம்னு உன் மாமன் அபிப்பிராயப் படறான்." "அவங்களும் சரின்னு சொன்னா, மறு நாளே ஒரு "முடிவுன்னோ" "ஒரு ஒப்புத்தாம்பூலமோ நமக்குள்ள மாத்திக்கற மாதிரிதான்" இதைப்பத்தித்தான் இப்ப நானும் உங்கப்பாவும் பேசிக்கிட்டு இருந்தோம்." "அந்த ராணி அத்தை புள்ளை சம்பத்து விவகாரம், அப்புறம் உன் ஃப்ரெண்டு புள்ளை, நெட்டையா, சிவப்பா, கன்னத்துல மச்சம் இருக்கறவன் விவகாரம் எல்லாத்துக்கும் நீ ஒரு புல்ஸ்டாஃப் வெச்சிட்டியா? இல்லையா?" "ம்ம்ம்... இப்ப நீ ஏன் அதெல்லாம் கேக்கிறே?" "அம்மா ... நீ இப்பவே நல்லாக் கேட்டுக்க; நீ சொன்னாலும் சரி; இல்லை வேற யாரு சொன்னாலும் சரி; என்னால எவன் முன்னாடியும் சீவி சிங்காரிச்சுக்கிட்டு, ஹீ ஹீன்னு இளிச்சுக்கிட்டு நிக்க முடியாது. சொல்லிட்டேன் ஆமாம்..." "ம்ம்ம் ... எல்லாத்துக்கும் ஏண்டி நீ சலிச்சிக்கிறே? அப்பா உன் ராணி அத்தைகிட்ட, நீங்க வேற எடம் பாருங்க ... அப்படீன்னு பக்குவமா சொல்லிட்டாராம். என் ஃப்ரெண்ட் கிட்ட நான் பேசிக்கிறேன் ... நீ இப்ப அந்த விவகாரத்தையெல்லாம் நினைச்சுக்கிட்டு என் கிட்ட எரிச்சல் படாதே." "சரி ... சரி ... எனக்கு பசி உயிர் போவுது ... முதல்ல ஒரு ரவை உப்புமாவையாவது கிண்டித் தொலை நீ..." சுகன்யா முனகிக்கொண்டே குளியலறையை நோக்கி நடந்தாள். *** "அக்கா, ரகு பேசறேன்" "சொல்லு ரகு..." "நாளைக்கு சண்டே ஈவீனிங் வீட்டுக்கு வர்றேன் ... ராத்திரி எனக்கும் சேர்த்து சமையல் பண்ணிடுக்கா" "சரி ... " "சுகா எங்கே?" "இப்பத்தான் குளிக்கப் போனா..." "ம்ம்ம்... அப்புறம் நான் ஒரு விஷயம் சொல்றேன் ... கோவப்படாம கேளு.." "சொல்லுடா ... " "நம்ம மாப்பிள்ளை குமாரு அவரா உங்கிட்ட வந்துட்டார். இப்ப சுகன்யா கல்யாண வேலையை வேற நாம ஆரம்பிக்கிறோம். கடைசி நேரத்துல போய் உன் மாமனார் மாமியாருக்கு இந்த விஷயத்தை சொன்னா நல்லாயிருக்காது. அவங்களை முன்னே வெச்சுக்கிட்டுத்தான், அவங்க பேத்தி கல்யாணத்தை ஆரம்பிக்கணும். நான் சொல்றது உனக்குப் புரியுதாக்கா? "புரியுதுடா ..." "அக்கா ... நீ சுகன்யாவோட நாளைக்கு காலையில முதல் வேலையா சுவாமிமலைக்குப் போய் உன் மாமனார், மாமியாரைப் பாத்துட்டு வா. பாவம், வயசானவங்க எப்ப குடும்பம் ஒண்ணா சேரும்ன்னு எதிர்பார்த்து தவிச்சுக்கிட்டு இருக்காங்க." "ம்ம்ம் .." "இருபத்து அஞ்சு வருஷம் முன்னாடி, நீங்க ரெண்டு பேரும், நீங்களா கல்யாணம் பண்ணிக்கிட்டு, குமார் வீட்டுக்கு போனப்ப, உன் மாமனார் கோபத்துல என்னமோ சொன்னாருன்னு, அதையே மனசுல வெச்சிக்கிட்டு, அவரே வந்து உன்னை வீட்டுக்கு வான்னு சொல்லணும், கூப்பிடணும்ன்னு இன்னமும் நீ பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்கக்கூடாது? நம்ம பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கணும்... புரியுதா?" "சரிடா ... நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்? ஒரு தரம் உன் மூலமா என் மாமனார் என்னைக் கூப்ட்ட உடனேயே அவங்களை போய் பாத்து இருக்கலாம். நான் தப்பு பண்ணிட்டேன். இப்ப அதை நெனைச்சா எனக்கும்தான் என் மேலேயே எரிச்சலாயிருக்கு." சுந்தரி உண்மையான வருத்தத்துடன் பேசினாள்.

"ம்ம்ம் ... பேச்சு வாக்குல உன் மாமியார் காதுல சுகா கல்யாண விஷயத்தை போட்டு வை. குமார் டீடெய்லா உன் மாமனார்கிட்ட பேசிக்கட்டும். போவும் போது நம்ம வீட்டுலேருந்தே டிஃபன் ஏதாவது செய்து எடுத்துக்கிட்டு போயேன்? அப்படி பண்ண முடியலன்னா, ஹோட்டல்லேருந்து வாங்கிக்கிட்டு போயிடுங்க. பாவம் வயசான உன் மாமியாருக்கு சிரமம் குடுக்காதே.." "சரிடா ரகு ... அதெல்லாம் நான் பாத்துக்கறேன்..." "சரிக்கா ... நாளைக்குப் பார்க்கலாம்....""சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை, முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்" சிவதாணுப்பிள்ளை, காலையில் குளித்து, சிவபூஜையை முடித்துவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிவபுராணத்தை நிதானமாக சொல்லிக்கொண்டிருந்தார். நாற்பத்தைந்து வருஷத்து பழக்கம். நெற்றியில் விபூதியும், சந்தனமும் பூசி, இடுப்பில் எட்டு முழவேஷ்டியும், கழுத்தில் ருத்திராக்ஷ மாலையும், மார்பில் மெல்லிய வெள்ளை நிறத்துண்டுமாய், சிவப்பழமாக காட்சியளித்துக்கொண்டு இருந்தார். ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர். "அல்லல் பிறவி அறுப்பானே! ஓ ... என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து, சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து." சிவபுராணத்தை நிதானமாக சொல்லி முடித்தார். தலை நரைத்திருந்ததே தவிர எழுபத்தைஞ்சு வயதிலும், வழுக்கை விழவில்லை. பூஜையை முடிச்சுட்டு தலையை நல்லாத் துடைக்கணுமின்னு இருந்தேன். மறந்தே போச்சு; தலை ஈரமாயிருக்கா என்ன? ஆமாம் ஈரமாத்தான் இருக்கு; கேள்வியும் நானே; பதிலும் நானேதான். மார்பிலிருந்த துண்டால் தலையை லேசாக துவட்டிக்கொண்டார். சிவ சிவா; மனம் சிவனை நினைத்தது; வாய், சிவ சிவா; சிவ சிவா; விடாமல் முணுமுணுத்தது. ஒரு வேலையும் செய்யாம, பென்ஷனை வாங்கி உக்காந்தே சாப்பிட்டுக்கிட்டு, பதினைஞ்சு வருஷத்தைக் கடத்தியாச்சு; மனசுல ஒரே ஆசைதான் பாக்கியிருக்கு. ஆசையா அது? கடமை; கடமையாச்சே? என் கடமையை நான் சரியா செய்யாமா போனா கட்டை வேகுமா? அந்த குழந்தைங்க கூட கொஞ்ச நாள் இருந்து, அதுங்களுக்கு செய்ய வேண்டியதை செய்துட்டா போய்கிட்டே இருக்க வேண்டியதுதான். நான் தயாரா இருக்கேன். அந்த சிவன் கூப்பிடமாட்டேங்கறான். கூப்பிட்டா உடனே போகறதுக்கு ரெடி; சிவாய நம ... சிவாய நம ... பழக்கத்தால் பரதேசியின் நாமத்தை வாய் மீண்டும் மீண்டும் முணுமுணுத்தது. ம்ம்ம்ம் ... வைராக்கியம்ன்னு சொன்னா, என் மருமகளைத்தான் அதுக்கு உதாரணமா காட்டணும். புதுப்புடவையோட, கழுத்துல தாலியும், முகத்துல மிரட்சியுமா, என் புள்ளை கையை புடிச்சுக்கிட்டு, பயந்து பயந்து இந்த வெராண்டா முனையிலத்தான் வந்து நின்னா! மானமுள்ளவளா இருந்தா இந்த வீட்டுக்குள்ள நுழையாதேன்னு கூவினேன். இருபத்தைஞ்சு வருஷமாச்சு. சிவதாணு! நான் மானமுள்ளவடா! இன்னும் இந்த தெருப்பக்கம் கூட அவ வந்தது இல்லே. என் வீட்டுக்குள்ளத்தான் அவ நுழையலை. அவ வீட்டுக்காவது திரும்பி போனாளா? அதுவுமில்லே. நான் மானமுள்ளவன்னு தனியாவே நின்னு அவங்களுக்கும் சவால் விட்டு, எனக்கும் சவால் விட்டா. தனியா நின்னு ஜெயிச்சுக்கிட்டு இருக்க்கா! என் புள்ளை உடம்புல என் ரத்தம்தானே ஓடும்? புடிச்ச தன் பொண்டாட்டி கையை கெட்டியா புடிச்சானா? ஒரே வருஷத்துல தங்கமா ஒரு பூங்கொத்தை பெத்து போட்டுட்டு, தறுதலையா அவளை விட்டுட்டு ஓடிட்டான். எப்படித்தான் குடிக்க கத்துக்கிட்டானோ? என்னாலத்தான் அவன் குடிக்க ஆரம்பிச்சான்னு கனகா சொல்றா. என் பொண்டாட்டியே கேக்கிறா இந்த பாவமெல்லாம் எங்களை விடுமான்னு? சிவாய நம; சிவாய நம. வீடு இருக்கு; வாசல் இருக்கு; நீர் இருக்கு; நிலம் இருக்கு; பேங்க்குல பணமிருக்கு; என்ன இருந்து என்ன பலன்; என் மூஞ்சை நீ பாரு; உன் மூஞ்சை நான் பாக்கிறேன்; கிழவனும் கிழவியும், ஒருத்தர் கிட்ட ஒருத்தர் மல்லு குடுத்துக்கிட்டு நிக்கறோம். இதான் என் வாழ்க்கை; இது ஒரு வாழ்க்கையா? ஜாடை மாடையா சொல்லி அனுப்பிச்சேன். மசியலையே அவ; பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல தாமு கடைக்கு பக்கத்துல நின்னு, அந்த குழந்தை என் பேத்தி ... அழகா யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு, பள்ளிக்கூடம் போறதையும் வரதையும், திருட்டுத்தனமா கிழவனும், கிழவியுமா பாத்துக்கிட்டு நிப்போம். ஒரு தரம் வாம்மா நம்ம வீட்டுக்குப் போவலாம்ன்னு கூப்பிட்டேன். சிவ சிவா; நீ யாருன்னு கேட்டா? பேத்தி - பாட்டனைக் கேக்கற கேள்வியா? நான் இன்னும் உசுரோட இருக்கேன். நான் உன் தாத்தாம்மா; இது உன் பாட்டின்னேன். மாட்டேன். நீங்க கெட்டத் தாத்தாவாம். எங்க அம்மாவை வீட்டை விட்டே தொரத்தினீங்களாமே? நான் ஏன் உங்க வீட்டுக்கு வரணும்? எங்கம்மா உங்களுக்கு வேணாம்? நான் மட்டும் வேணுமா?நான் உங்க வீட்டுக்கு வரமாட்டேன். என் அம்மா என்னைத் திட்டுவாங்கன்னு திரும்பிப் பாக்காம, ஓட்டமா ஓடுச்சு அந்த குழந்தை. அன்னைக்கு அந்த சின்னக்குழந்தைக்கிட்ட வாங்கின அடி; அந்த அடியோட வலி; இன்னைக்கும் என் மனசுல பாக்கியிருக்குது. இந்த நெஞ்சுவலி அந்தக் குழந்தை இந்த வீட்டுக்கு வந்தாத்தானே போகும்? தனியா ஒத்தையில நின்னு பெத்தப் பொண்ணை; என் பேத்தியை; இந்த வீட்டு வாரிசை வளர்த்தா என் மருமவ! என் கூட்டாளிங்க அப்ப அப்ப சொல்லுவானுங்க; யோவ் சிவதாணு! உன் பேத்தி கிளி மாதிரி இருக்காய்யா; அப்படியே உன் மருமவ ஜாடை; போன வாரம் உன் பேத்தி வயசுக்கு வந்துட்டாளாம். இப்பவாவது வீம்பை விட்டுட்டு, அந்த பொண்ணு கையில கால்லே விழுந்து, அவளையும், பேத்தியையும், வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வாய்யா? ஏன்யா உனக்கு இந்த புடிவாதம்? புடிவாதம் என் பரம்பரை சொத்து. ரத்தம் சுண்டினாத்தான் எவனுக்கும் புத்தியே வரும். சிவதாணு மட்டும் இதுக்கு விதிவிலக்கா? சிவ சிவா ..."அப்பா! என் கூட வந்து இருங்க"ன்னு, என் ஓடிப்போன புள்ளை திடீர்ன்னு திரும்பி வந்து, அப்பனையும், ஆத்தாளையும் தன் கூட கல்கத்தா, டெல்லின்னு இழுத்துக்கிட்டு போனான். பரதேசத்துல, என் மருமவளோட தம்பியை பாத்தேன். என்னோட மனசுல இருக்கறதைச் சொல்லி அவன்கிட்ட மன்னிப்பும் கேட்டேன். நீங்க பெரியவங்க இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு என் கையை பிடிச்சிக்கிட்டான். மரியாதை தெரிஞ்சவன். என் மருமகளையும் பேத்தியையும் பாக்கணும். நீதான்டா தம்பி அவங்களை என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வரணும்ன்னு சொன்னேன். முயற்சி பண்றேன்னு சொன்னான். என் புடிவாதத்துல பாதியாவது என் மருமவளுக்கு இருக்காதா? கட்டினவனே என்னை விட்டுட்டு போயிட்டான். அவன் போனதுக்கு அப்புறம் நான் யார் வீட்டுக்குப்போய், யார்கிட்ட எந்த உரிமையில சொந்தம் கொண்டாடறதுன்னு கேட்டாளாம். அவ என் புள்ளையோட, என் வீட்டுக்கு வந்தப்ப உள்ளே வராதேன்னேன். அவ சொல்றதுலயும் ஞாயம் இருக்கே? அவ தம்பிதான் என்னப் பண்ணுவான்? இவ்வளவும் ஆனதுக்கு அப்புறம், நான் என்னா அவ கால்லேயே போய் விழமுடியும். அவ வைராக்கியம் அவளுக்கு பெரிசுன்னா, எனக்கு என் சுயகவுரவம்ன்னு ஒண்ணு இல்லையா? சிவதாணு, என்னடா உன் சுயகவுரவம்? உன் சுயகவுரவம் அந்த பொண்ணோட வைராக்கியத்துக்கு முன்னாடி நிக்க முடியுமா? பதினைஞ்சு வருஷமா தனியா இருந்தாளே! சிவதாணு, உன் மருமவளை நான் அங்கனப் பாத்தேன்; உன் மருமவ அவன் கூட நின்னு சிரிச்சுக்கிட்டு இருந்தான்னு, நாக்கு மேல பல்லைப் போட்டு எவனவாது என் மருமவளை எப்பவாவது, தப்பா பேசி இருப்பானா? சிவ சிவா; நெருப்பு மாதிரிதானே வாழ்ந்துகிட்டு இருக்கா என் மருமவ! "பாஷை தெரியாத ஊருல, பொழுது போவலை ரெண்டு பேருக்கும்; புள்ளையை தனியா விட்டுட்டு வர கிழவிக்கு இஷ்டமில்லே; எல்லாத்துக்கும் மேல குளிர் ஒத்துக்கலை அவளுக்கு. ஆறு மாசம் இங்கேயும், ஆறு மாசம் அங்கேயுமா அல்லாடறோம். என் பொண்டாட்டி, கிழவி கனகா, ஒரு பொங்கலுக்கு, நல்ல நாளும் அதுவுமா, எத்தனை வருஷம்தான் இப்படி தனியா நான் பொங்கிப் படையல் போடுவேன்? யாருக்குப் புண்ணியம் இந்த படையல்? நான் போய் மருமவளை கூப்பிடறேன்னா. அப்பவும் நான்தான் என் அகங்காரம் தலையில ஏறி இருக்க, அவளுக்கு சரியா பதில் சொல்லாம இருந்தேன். என் பேச்சை மீறி அவ என்னைக்கு என்ன காரியம்பண்ணி இருக்கா? சிவ சிவா; அன்னைக்கு அவளை போக விட்டிருக்கலாம். கனகா இப்ப சொல்றா; செப்பு சிலை மாதிரி, குத்து விளக்காட்டம், வீட்டுக்கு வந்த என் மருமவளையும், என் புள்ளையையும் வீட்டுக்குள்ள வரவிட்டீங்களா? பெரிசா ஜாதி கவுரவம் பாத்தீங்க; இந்த காரியத்துக்கு ஏழே ஏழு ஜென்மத்துக்கு, பேயாட்டாம் தனியாவே இருந்து நீ அனுபவிப்பேன்னு, எனக்கு சாபம் குடுக்கிறா? அன்னைக்கு ஏண்டி உன் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தேன்னு கேட்டா, என்னைக்கு என்னை நீ பேசவிட்டேன்னு இப்ப இந்த வயசுல எங்கிட்ட குதிக்கிறா? உடம்பு வத்திப் போன இந்த வயசுல, இவ கூட என்னால சரிக்கு சமானமா குதிக்க முடியுமா? வெரண்டாவுல, காத்தால எழுந்ததுலேருந்து கம்பியை புடிச்சுக்கிட்டு நிக்கறேன். கால் வலிச்சா, ஈஸிசேர்லே உக்காந்துக்கறேன். போகாத நேரத்தை எப்படியோ போக்கிக்கிட்டு, தனியா பேய் மாதிரி, தெருவை நோட்டம் விட்டுக்கிட்டு இருக்கேன். சிவ, சிவா ... இன்னைக்கு என்ன காலங்காத்தாலயே அந்த குழந்தைங்க நினைப்பு என் மனசுக்குள்ள வந்து இப்படி பேய் ஆட்டம் ஆடுது? தெரு வாசலில், காலை பூஜைக்காக, வெரண்டாவை ஒட்டிய மண் தரையில் பூ செடிகள்... முருங்கை மரத்தை சுற்றி படர்ந்திருந்த சங்கு புஷ்பம், கொடியில் நீலமும் வெள்ளையுமாக, மெல்லிய பனியாடையை போர்த்திக்கொண்டு மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தன. முருங்கை மரத்தில ரெண்டு காக்கைகள். எங்களை மாதிரி கிழ ஜோடிகளா? பாத்தா அப்படித்தான் தெரியுது. சிவ சிவா; எப்பவும் ஆம்பிளை பொம்பளை இதே நினைப்பு; எப்பவும் ஜோடிங்கன்னே ஏன் மனசு நினைக்கணும்? ஏன் அதுங்க அண்ணன் தம்பிங்களா இருக்கக்கூடாதா? ரெண்டும் விடாமல் கரைந்து கொண்டிருந்தன. "கனகா" "...." பதிலே சொல்ல மாட்டா; சிவ சிவா; அவளை என்னைக்கு நான் பதில் சொல்லவிட்டேன். அவளை குறைசொல்லி என்னப் புண்ணியம்? வாயில்லாப் பூச்சி. என் இஷ்டப்படித்தான் அவ வாழ்ந்தா. அவ விருப்பத்தை, ஆசையை, வெளியிலே சொன்னதே கிடையாது. பொம்பளை வாயை தொறந்தா மூட மாட்டான்னு சொல்றானுங்க. ஆனா என் பொண்டாட்டி கனகா இப்படி; பத்து தரம் கேட்டாலும் எதுக்கும் பதில் கிடையாது. இப்படி ஒரு பெண் ஜென்மம். இப்பத்தான் கொஞ்ச நாளா, மசானத்துக்கு போகப் போற காலத்துல அப்பப்பா வாயைத் தொறந்து என் கிட்ட எதிர் வார்த்தைப் பேசறா. பேசறாளா? கிழவி கிறுத்துருவம் புடிச்சவ. ஊமைக் கோட்டான். வாயைத் தொறந்தா என்னைக் குத்திக்காட்டறேதே வேலை. என் தோலை உரிச்சு உள்ள என் உள் மனசுல என்ன இருக்குன்னு எட்டிப் பாக்கறதே இவளுக்கு தொழில். நான் வேஷம் போடறேனாம். வெளியில நெத்தியில பட்டையையும், கழுத்துல கொட்டையையும் கட்டிக்கிட்டு ஊருக்கு நல்லவனா வேஷம் போடறேனாம். ஆனா மனசு பூரா எனக்கு அழுக்குன்னு கூவறா. எல்லாரும் ஒண்ணு; எல்லா ஆத்மாவும் ஒரே சிவம் தான்னு சொல்லிட்டு; என் மருமவ என் ஜாதிக்காரி இல்லேன்னு அவளை வீட்டுக்கு வெளியில நிக்க வெச்சு அவமானப் படுத்தினேனாம். அதுக்கு பலனை இப்ப அவளும் அனுபவிக்கிறாளாம். எப்பவும் நான் பெரியவன்; அவ சின்னவ அப்படிங்கற பேதத்தை மனசுல வெச்சிக்கிட்டு குமையறேனாம். சிவ சிவா. கிழவி சொல்றது புரிய மாதிரியும் இருக்கு; புரியாத மாதிரியும் இருக்கு. அந்த சிவம் தானேயே என் உள்ளவும் நின்னு பேசறான்? இந்த விஷயம் ஏன் இவளுக்கு புரிய மாட்டேங்குது? *** "கனகா காப்பி ரெடியாம்மா? சிறு குடலை பெருங்குடல் திங்குது? "வர்றேங்க ... விடிகாலம் செத்த கண்ணு அசந்து போச்சு; எழுந்துக்க லேட்டாயிடுச்சு. "ம்ம்ம்ம்" "காப்பிதான் போட்டுக்கிட்டு இருந்தேன்." "குடுடி ... மணி எட்டாச்சுடி;அப்புறமா கதை சொல்லுவே!" "சூடா இருக்கு ... கெட்டியா புடிங்க டம்ளரை .. கீழ ஊத்திப்புட்டு என்னை திருப்பியும் ஓடவிடாதீங்க" "அதான் கெட்டியா உன்னைத்தான் புடிச்சுக்கிட்டு இருக்கேனே! கங்கையில கால் வழுக்கி விழுந்தே! அப்படியே போடீன்னு உன்னை விட்டேனா; புடிச்சு இழுத்து கரையில போட்டேனே? இப்ப இங்க உன்னை விட்டுடுவேனா? நீ என்னை விட்டுட்டு ஓடிடாதடி தாயே!" சிவதாணு கனகாவின் கையை பிடித்து தன் எதிரில் உக்காரவைத்துக் கொண்டு மனைவியை முகத்தில் அன்பு வழியப் பார்த்தார். "நாலு தரம் காசிக்கு போய் வந்தாச்சு! எல்லாத்தையும் விட்டாச்சு! விட்டாச்சுன்னு தம்பட்டம் அடிச்சுக்க வேண்டியது. காலங்காத்தால பொண்டாட்டி கையை இறுக்கி புடிச்சாவது." கனகாவின் முகத்திலும் சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது. என்னை விட்டா வேற ஆளு எனக்கு இல்லன்னு என் புருஷன் சொல்றான். எனக்கு இது பெருமைதானே? அவள் மனம் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது. கிழவன் என்னா கூத்தடிச்சாலும் ... என் மேல இன்னும் தன் உசுரையே வெச்சிருக்கான். அஞ்சு நிமிஷம் நான் பக்கத்துல இல்லன்னா ... கனகா; கனகா; எங்கேடிப் போயிட்டேன்னு ஒரே கூப்பாடுதான். நான் கிழவனுக்கு முன்னே போயிடனும்ன்னு பாக்கறேன். நான் போயிட்டா இவன் தனியா ஒரு நாள் இந்த வீட்டுல இருப்பானா? இல்லே இவன் எனக்கு முன்னாடி போனாலும், நான் எப்படி தனியா இருப்பேன்? ஆண்டவா, ரெண்டு பேரையும் ஒரே நாள்ல கூப்பிட்டுகப்பா. "கனகா ... சிவ சிவா; நம்ம வீட்டுக்கு விருந்தாளி ஏதோ வர்றாப்பல இருக்குடி!" "செத்து பொணமா கிடந்தாகூட கேக்க ஆளு இல்ல ... விருந்தாளி வராங்களாம்! எந்த ஊருலேருந்து வர்றாங்க?" "பத்து நிமிஷமா ... வூட்டு கூரையில ரெண்டு காக்கா உக்காந்துக்கிட்டு கரையுதுடி ... ஒரு இட்லியை புட்டுப் போடேன்... சிவ சிவா; தின்னுட்டுப் போவட்டும்.." "இன்னும் குளிக்கவே இல்லே நான் ... குளிச்சுட்டுத்தான் குண்டானை அடுப்புல ஏத்தணும் .." "ம்ம்ம் ...." "ஏண்டி கனகா ... அவங்க வீட்டுக்கு போய் வருவோமா?" "எவங்க வீட்டுக்கு" "என்னாடி ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறே?" "உங்க மனசுல இருக்கறது எவங்க வீடுன்னு எனக்கு என்னாத் தெரியும்" "சரிடி நீ என் தோலை உரிச்சு பாக்கறதுலேயே குறியா இரு" அவர் சலித்துக்கொண்டார். "உக்ஹூம் ... உங்க தோலை உரிச்சு யாருக்கு என்ன பலன்? உங்க மனசோடத் தோலை நல்லா உரிச்சுப் பாத்து, இருக்கற குப்பையை எல்லாத்தையும் வாரி வெளியில கொட்டுங்க! உங்களுக்கு புண்ணியமா போவும்!" "வெங்காயத்தை உரிக்கற கதைதான் ... உரிச்சுக்கிட்டே இருக்க வேண்டியதுதான், ஏதோ ஒரு மூலையை பெருக்கி, கொஞ்சம் குப்பையை வாரி கொட்டிட்டுத்தான் கூப்பிடறேன் உன்னை ... அதாண்டி, கும்பகோணத்தல, நம்ம மருமவளை போய் பாத்துட்டு வரலாம்ன்னு; என்ன சொல்றே? உன் ஆசை மருமவளேதான் ஆட்டத்துல ஜெயிச்சதா இருக்கட்டும் ... வர்றயா?" "இன்னும் உங்க அகங்காரம் போவலையே?" நீங்கதான் அவகிட்டப் போய் "வீட்டுக்கு வாம்மா"ன்னு ஒரு தரம் நம்ம மருமவளை கூப்பிடுங்களேன். அவ வரமாட்டேன்னா சொல்லுவா? இன்னும், "அவளா" "நானா" ங்கற எண்ணம் உங்க மனசுக்குள்ளே இருக்கே?" எந்த குப்பையை எங்க கொட்டீனீங்களோ?" "சிவ சிவா; சரி கிளம்பு ... இப்பவே போயிட்டு வந்துடலாம்.." "என்னங்க நிஜம்மாவா சொல்றீங்க... ரெண்டு சொம்பு தண்ணியை தலையில ஊத்திக்கிட்டு வந்துடறேங்க..." கனகாவின் முகம் பளிச்சென மலர வயது பெண்ணைப் போல் வேகமாக துள்ளி எழுந்தாள். "கனகா மெதுவாடி ... சிவ சிவா; நீ ஒடற ஓட்டத்துல எங்கேயாவது விழுந்து கிழுந்து வெக்கப் போறே?" ***கனகா, சிவதாணுவை மணந்து அந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து, தன் கணவனைத் தவிர வேறு யாரையும் அறியாதவள். அவர் சொன்னதுதான் அவளுக்கு "வேதம்". அவர் சொல்லுவதுதான் அவளுக்கு "கீதை". அதற்கு மேல் அவள் எதையும் யோசித்ததேயில்லை. "நடக்கறதெல்லாம் நல்லதுக்கே" என நினைக்கும் மிக மிக எளிதான மன நிறைவு கொண்ட பெண் அவள். நாலு நாளாவே எதையோ மனசுக்குள்ள வெச்சுக்கிட்டு மருகிக்கிட்டு இருக்கிறாரு. கேட்டாலும் வாயை விட்டு சொல்லலை. தீடீர்ன்னு இன்னைக்கு மருமவளைப் போய் பாக்கலாங்கறார். கடைசியில, அந்த சிவம் தான், இவரு மனசை மாத்திட்டான் போல இருக்கு. எப்படியோ, வீட்டுக்குள்ள மருமக வந்தாள்ன்னா போதும். வர்ற தைக்கு எனக்கு எழுபது முடிஞ்சிடும். மருமக கிட்ட எல்லாத்தையும் குடுத்துட்டு, அக்கடான்னு உக்காரணும்ன்னு எவ்வள நாளா நானும் ஏங்கறேன்? அதுக்கான நேரம் வந்திடுச்சி. கனகா வேகமாக தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டாள். கனகா குளித்ததும், அவசரஅவசரமாக இட்லி குக்கரை அடுப்பில் ஏற்றினாள். பட்டுப்புடவையொன்றை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டு, ஈரத்தை இழுக்க ஒரு பருத்தி துண்டை தலையில் சுற்றியவாறு தெரு வரந்தாவிற்கு வந்தாள். மணி எட்டரை ஆயிடுச்சு. பசி தாங்க மாட்டாரே? சத்தத்தையும் காணோம், உக்காந்துக்கிட்டே தூங்கிட்டாரா? கிச்சனுக்கு சென்று வெந்த இட்லிகளை எடுத்து ஹாட் கேசில் வைத்து மூடினாள். கனகா திரும்பி வந்து பார்த்தப்போதும் சிவதாணு தூங்கிக்கொண்டிருந்தார். சிவதாணுவின் விழிகள் மூடியிருந்தது. சன்னமான குறட்டையொலி அவர் கண்டத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. தலை நிற்காமல் ஆடிக்கொண்டிருந்தது. பத்து நிமிடம் இப்படி தூக்கத்திலிருப்பார். தெருவில் ஸ்கூட்டர் வேகமாக சத்தத்துடன் போகும். சடக்கென விழித்துக்கொள்வார். சிவா சிவா; என் அப்பனே, வாய் முனகும். மனைவியை கூப்பிடுவார். "என்ன வேணும்?" குரல் மட்டும் வரும். கனகா வரமாட்டாள். கனகா டிவியில் எதையாவது பார்த்துக்கொண்டிருப்பாள். கூப்பிட்ட குரலுக்கு பதில் கிடைத்தால், "நீ இருக்கியான்னு பார்த்தேன் என்று முனகுவார்". பக்கத்திலிருக்கும் கைவிசிறியை மெதுவாக சுழற்றிக்கொண்டிருப்பார். பின் தேவாரம், திருவாசம் என்று ஏதாவது ஒரு திருமுறையை கையில் எடுத்துக்கொள்வார். தூங்கி வழிவார். புத்தகம் கையிலிருந்து நழுவி கீழே விழும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த நாடகம் தவறாமல் அரங்கேறும். கம்பிக்கதவை திறந்துகொண்டு, காம்பவுண்டுக்குள் நின்றவாறு தலையை உலர்த்த ஆரம்பித்தாள் கனகா. தலை தும்பைப் பூவாக வெளுத்திருந்தது. நெற்றியில் விபூதியும், குங்குமம் பளபளத்தன. கைகள் அசையும் வேகத்திற்கேற்ப, மூன்று ஜோடி தங்க வளையல்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி கிணுகிணுத்தன. கிழவியின் கழுத்தில் பத்து சவரனுக்கும் குறையாத கனத்தில் தாம்புகயிறு செயின் ஆடிக்கொண்டிருந்தது. அம்பாள் டாலருடன் அதை விட இன்னோரு மெல்லிய செயின் அதனுடன் பின்னி கொண்டு இளம் மஞ்சள் வெயிலில், மினுமினுத்துக்கொண்டிருந்தது. மஞ்சள் கயிற்றில் கோத்திருந்த தாலி மட்டும் ரவிக்கைக்குள் கனகாவின் மார்பில் எப்போதும் உறவாடிக்கொண்டிருக்கும். பேத்தியின் பிறந்த நாள் வரும். கனகா ஒரு தங்க காசை வாங்கி அவளுக்கென தனியாக வைத்து விடுவாள். பொங்கல், தீபாவளி, பண்டிகை நாட்க்கள், கணவருக்கு கிடைத்த போனஸ், சிறுக சிறுகத் தங்கமாக மாறி லாக்கரில் பேத்தியின் வரவை நோக்கி காத்திருந்தன. இதுவரைக்கும் எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டது இல்லை. என்னவோ பண்ணிட்டுப் போறா? சிவதாணு தன் மனைவியின் இந்த விஷயத்தில் எப்போதும் தலையிட்டதில்லை. எல்லாம் பேத்திக்குத்தான். என்னைக்காவது வீட்டுக்கு வரமாட்டாளா? பாட்டீன்னு ஆசையா கூப்பிடமாட்டாளா? இந்த ஒரு ஆசையைத் தவிர கனகாவின் மனதில் வேறு எந்த விருப்பமும் இல்லை. கனகாவுக்கு எதிலும் ஆசையில்லை. பற்றில்லை. எல்லாவற்றையும் உதறிவிட்டு ஓடுவதற்கு மனம் துடித்துக்கொண்டிருந்தது. சீறிக்கொண்டு வந்த ஆட்டோ, எதிர் வீட்டு வாசலில் கீறிச்சிட்டு நின்றது. கனகா நிமிர்ந்தாள். ம்ம்ம்... விருந்து வருதுடீன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். காக்கா பட்டு மாமி வீட்டைப் பாத்து கரைஞ்சிருக்கு. அவங்க வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க. கனகாவின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. ஆட்டோவிலிருந்து இறங்கிய, மஞ்சள் நிற சுடிதாரும், பச்சை நிற கமீஸும் அணிந்திருந்த இளம் பெண், பர்ஸைத் திறந்து பணம் எடுத்துக்கொண்டிருக்க, சிவப்பு பட்டு உடுத்தி, வெள்ளை நிற ஜாக்கெட்டில், ஒரு நடுத்தர வயது பெண்மணி கையில் பையுடன் இறங்கிக்கொண்டிருந்தாள். யாருன்னுத் தெரியலையே, ஆள் தெரியுது, முகம் தெரியலையே ... கண்ணாடி போட்டாத்தான் முகம் தெரியற நிலைக்கு பார்வை வந்தாச்சு... பகவானே இன்னும் எத்தனை நாளைக்கு ... இதெல்லாம்..? கனகாவின் மனம் நொந்துகொண்டது. ஆட்டோ நகர்ந்ததும், தெருவின் இரு புறத்தையும் பார்த்துக்கொண்டே, அவர்கள் சிவதாணுவின் வீட்டை நோக்கி, சாலையை கடக்க ஆரம்பித்தவுடன், கனகாவின் மனம் துள்ளியது... நம்ம வீட்டுக்குத்தான் விருந்தாளியா ... அவர் சொன்னது சரியாப் போச்சே? யாரு? ... சுந்தரி மாதிரி தெரியுதே? சுந்தரிதானா? அப்ப கூட வர்றது ... சுகன்யாவா? என் பேத்தியா? அவள் கண்களை அவள் நம்பவில்லை. உடல் பரபரக்க காம்பவுண்டு கதவை நோக்கி ஓடினாள் கிழவி. "வாம்மா கண்ணு... சுகன்யா ... வாடி என் கண்ணு ... சுந்தரி ... நீயும் உள்ள வாம்மா ... வா.." கனகா, பதட்டத்தில் குரல் தடுமாற காம்பவுண்ட் கதவை திறந்து, சுகன்யாவை இழுத்து தன் மார்போடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். "நல்லாயிருக்கீங்களா அத்தை ..." சுந்தரி பரிவுடன் வினவினாள். "எனக்கென்னம்மா ... நீ நல்லாயிருக்கியா ... அதைச் சொல்லும்மா.." தன் மருமகளை ஒரு கையால் தன் புறம் இழுத்துக்கொண்டாள். "என்னங்க ... தூங்கினது போதும் ... எழுந்துருங்க ... யார் வந்திருக்கறதுன்னு பாருங்க ... நீங்க கொஞ்சம் தப்பா சொல்லிட்டீங்க; நீங்க சொன்ன மாதிரி விருந்தாளி வரலீங்க நம்ம வீட்டுக்கு; இந்த வீட்டுக்கு முழு உரிமை உள்ளவங்க வந்திருக்காங்க .." கிழவி சின்னப் பெண்ணாக துள்ளினாள். "தாத்தா ... உங்களைப் பாக்கறதுக்கு நான் சுகன்யா வந்திருக்கேன் தாத்தா ..." "வாடா கண்ணு ... சுகன்யா ... உன் அம்மா வல்லியாம்மா? கிழவர் பரபரத்தார். "வந்திருக்காங்க தாத்தா; இதோ பின்னாடி வர்றாங்க.." சுகன்யா, ஈஸிசேரிலிருந்து தட்டுத் தடுமாறி எழுந்த தன் தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டாள். சிவதாணுவின் உடல் சிலிர்த்தது. என் ரத்தம் இது. என் ரத்தம் என்னைத் தொட்டதும், என் உடம்பு அடையாளம் கண்டுகிச்சே? சுகன்யாவின் புறங்கையில் பாசமுடம் முத்தமிட்டார் சிவதாணு. சுந்தரி காம்பவுண்ட் கதவை மூடிக்கொண்டு தன் வீட்டுக்குள் நுழைந்தாள். வாசல் படியில் ஒரு நொடி தயங்கி நின்றாள். அன்னைக்கு தாலி கட்டிக்கிட்டு, என் புருஷனோட இந்த இடத்துலதான் வந்து நின்னேன்! அப்ப இந்த கம்பி கதவு எதுவும் இல்லே; என் மாமனாரும், இன்னைக்கு எங்க நிற்கிறாரோ அங்கதான், கொஞ்சம் பின்னாடி, தலையில கையை வெச்சிக்கிட்டு, ஏதோ குடிமுழுகிப் போன மாதிரி, அந்த சுவத்துல சாய்ஞ்சு உக்காந்து இருந்தார். அன்னைக்கு எனக்கு இந்த வீட்டுல எந்த வரவேற்பும் இல்லை. இன்னைக்கு ... சுந்தரியின் மனது பழைய நினைவில் ஒரு நொடி மூழ்கி நின்றது. அவள் கால்கள் சற்றேத் தயங்கி நின்றன. "அம்மா சுந்தரி, ஏம்மா தயங்கி தயங்கி இன்னும் வெளியிலேயே நிக்கறே; உள்ள வாம்மா; இது உன் வீடும்மா; உள்ளே வாம்மா..." அன்று உள்ளே வராதே என்று சிங்கமாக கர்ஜித்தவர், இன்று கன்றுகுட்டியாக தன் குரல் தழுதழுக்க சுந்தரியை வீட்டுக்குள் அழைத்தவாறு அவளை நோக்கி ஒரு தப்படி எடுத்து வைத்தார். சுந்தரியை நோக்கி நடக்க ஆரம்பித்தவர், உடல் பரபரத்து நடை தடுமாறி, தன் மருமகளை நோக்கி இருகைகளையும் கூப்ப முயற்சித்தார். "மாமா ... நான் தான் வந்துட்டேனே மாமா ... நீங்க உக்காருங்க; தன்னை நோக்கி உயர்ந்த அவர் கரங்களை சுந்தரி தன் கையால் வேகமாகப் பிடித்துக்கொண்டாள். மருமகளின் கை தன் உடலில் பட்டதும், சிவதாணுவின் உடல் நடுங்கியது. சுந்தரி அவரை ஈஸிசேரில் உட்க்கார வைத்தாள். தானும் அவர் பக்கத்தில் தரையில் உட்க்கார்ந்து கொண்டாள். கண்கள் குளமாக உணர்ச்சிப் பெருக்கில் இருந்த தன் மாமானாரின் கையை தன் கைகளால் மெல்ல வருடினாள். "அம்மா சுந்தரி, நான் உன்னை தப்பா பேசிட்டேம்ம்மா... எங்க கிட்ட நீ கோவமா இருந்ததுல ஞாயமிருக்கு.... சிவதாணுவின் நாக்கு பேச முடியாமல் குழறியது. தன் இடது கையால் தன் மருமகளின் தலையை பாசத்துடன் வருடியவாறு பேசினார். "மாமா ... ப்ளீஸ் ... மாமா! நீங்க எனக்கு எந்த விளக்கமும் குடுக்க வேண்டாம். நீங்க தான் என்னை மன்னிக்கணும். அஞ்சு வருஷம் முன்னாடியே நீங்க என்னை ரகு மூலமா வீட்டுக்கு வான்னு கூப்பிட்டீங்க. அன்னைக்கே நான் இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கணும். ஆனா நான் தான் பிடிவாதமா வரலே. தப்பு என்னுதுதான். ஆனா அதுக்கு ஒரு காரணமிருந்தது." "என்னம்மா சொல்றே நீ" "அப்ப உங்க மகன் என் கூட இல்லை. நான் எந்த உரிமையில நான் இந்த வீட்டுல நுழையறதுன்னு தயங்கினேன். ஆனா உங்க மகன், என் புருஷன் இப்ப என் கிட்ட திரும்பி வந்துட்டார். நானும் உடனே உங்களைப் பாக்க, உங்க பேத்தியையும் அழைச்சுக்கிட்டு ஓடி வந்துட்டேன். ப்ளீஸ் ... இப்ப நீங்க எதுவும் பேச வேண்டாம். எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை. சிவதாணு தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அமைதியாக தன் மருமகளைப் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். "கண்ணு சுந்தரி ... அன்னைக்கும் என் பேத்தி உன் கூடத்தான்ம்மா இருந்தா ... அந்த ஒரு உரிமை உனக்கு இந்த வீட்டுல எப்பவும் நுழையறதுக்கான பாஸ்போர்ட்ம்ம்மா ... எப்படியோ நேரம் வந்தாத்தான் எதுவும் நடக்கும்ம்மா ... பழசெல்லாம் எதுக்கு இப்ப ... நீ வந்துட்டே .. அதுவே எனக்குப் போதும் ...." "மாமா, ஒரு நிமிஷம் எழுந்து இப்படி நில்லுங்களேன். அத்தை நீங்களும் இப்படி மாமா பக்கத்துல வந்து நில்லுங்க..." "என்னங்க... உள்ளே கூடத்துக்கு வாங்க ... இப்பத்தான் நான் சுவாமிகிட்ட விளக்கேத்தி வெச்சுட்டு வந்திருக்கேன். உள்ள வந்து குழந்தைகளை ஆசிர்வாதம் பண்ணுங்க." மருமகளின் மனதில் ஓடிய எண்ணத்தைப் மின்னலாகப் புரிந்து கொண்டாள் மாமியார். சுகன்யாவின் கையை பிடித்துக்கொண்ட சுந்தரி, தன் வீட்டுக்குள் உரிமையுடன் தலை நிமிர்ந்து, பெருமிதத்துடன் நுழைந்தாள். சிவதாணுவும், கனகாவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு மனதில் மகிழ்ச்சியுடன் சுந்தரியின் பின் வீட்டுக்குள் நடந்தனர். முதலில் சுந்தரி தன் மாமனார், மாமியார் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து எழுந்தாள். சிவதாணு, சிவாய நம ... உதடுகள் முணுமுணுக்க அவள் நெற்றியில் விபூதியை ஒரு கீற்றாக பூசினார். குங்குமத்தை, தன் மருமகளின் நெற்றியில் வைத்த கனகா ... நல்லாயிரும்மா நீ ... சொல்லிக்கொண்டே தன் கழுத்தில் கிடந்த தாம்புகயிறு சங்கிலியை உருவி தன் மருமகளின் கழுத்தில் போட்டாள். கையிலிருந்து ஒரு ஜோடி வளையலையும் கழட்டி சுந்தரியின் கையில் பூட்டினாள். "அத்தை ... இப்ப எதுக்கு இதெல்லாம் எனக்கு ..." "சுந்தரி, இங்க இருக்கறது எல்லாமே உங்களுக்குத்தான் ... ஆனா இப்ப என் மனசு குளுந்து இருக்கும்மா ... நான் குடுக்கறதை வேண்டாம்ன்னு நீ சொல்லாதேம்ம்மா" கனகா மனம் நெகிழ்ந்து பேசினாள். "சுகா ... என்னடி பாத்துக்கிட்டு நிக்கறே; பெரியவங்க கால்லே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கடி ..." "பாட்டி ... எனக்கு என்ன குடுக்கப் போறீங்க நீங்க ... எல்லாத்தையும்தான் அம்மா கழுத்துலயும், கையிலேயும் போட்டுட்டீங்களே?" சிரித்தவாறு நமஸ்காரம் செய்து எழுந்த சுகன்யா, தன் பாட்டியை கட்டிக்கொண்டு, கனகாவின் கன்னத்தில் ஆசையுடம் முத்தமிட்டாள். கனகா, சுகன்யாவை தன்னுடன் அணைத்துக்கொண்டவள் அவள் காதில் ரகசியம் சொன்னாள்... உனக்கு நான் நிறைய வெச்சிருக்கேன் ... கவலைப்படாதே ... இப்போதைக்கு இதுங்களை போட்டுக்கோ ... தன் கழுத்தில் கிடந்த டாலர் செயினையும், ஒரு ஜோடி வளையலையும் கழட்டி அவள் கையில் கொடுத்தவள், தன் பேத்தியின் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள். அவள் உச்சி முகர்ந்தாள். "சுகன்யா, ரெண்டு கையிலேயும் பை வெச்சிருந்தியே .. தாத்தாவுக்கு என்னம்ம்மா கொண்டாந்து இருக்கே?' "தாத்தா ... உங்களுக்கு பொங்கல், வடை பிடிக்கும்ன்னு ... அம்மா செய்து கொண்டாந்து இருக்காங்க. சாப்பிடலாம் வாங்க தாத்தா ..." "கனகா ... இனிமே உன் தயவு எனக்கு வேணாம்டி ... என் மருமவ வந்துட்டா ... எனக்கு பிடிச்சதை அவகிட்ட கேட்டு நான் சாப்பிட்டுக்கிறேன் ... உப்பு இல்லாம, புளிப்பு இல்லாம, உறைப்பு இல்லாம, நீ பொங்கிப் போடறதுலேருந்து எனக்கு விடுதலை கிடைச்சாச்சு." "ஆமாம். நாளைக்கு திங்கக்கிழமை ... உங்க மருமகளுக்கு ஸ்கூல் உண்டு... சுவத்து கீரையை வழிச்சு போடுடின்னு ... நாளைக்கு திரும்பியும் நீங்க இந்த கனகாகிட்டத்தான் வரணும் ... மனம் நிறைந்திருந்த கிழவி, கிழவரை கிண்டல் செய்து சிரித்தாள். சுந்தரியும் சுகன்யாவும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்கள். அன்று சிவதாணுவின் வீட்டில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை ... சாயந்திரம் என் குழந்தைகளை ஒண்ணா நிக்க வெச்சு சுத்திப் போடணும் ... என் கண்ணே பட்டுடக்கூடாது. கனகா தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.இரவு சாப்பாடு முடிந்தது. சுகன்யா நாடாக் கட்டிலை நடு மாடியில் விரித்தாள். மெல்லிய வாடைக்காற்று சிலு சிலுவென வீசிக்கொண்டிருந்தது. அடித்தக்காற்றில் அணிந்திருந்த நைட்டி உடலின் மேடு பள்ளங்களில் ஒட்டிக்கொண்டது. இன்னும் பத்து நாள்ல குளிர ஆரம்பிச்சிடும். இப்படி திறந்த வெளியில ஹாயா நிக்கறதோ, படுத்துக்கறதோ சிரமம்தான். காற்றில் பறந்த தன் முடிக்கற்றைகளை முகத்திலிருந்து ஒதுக்கி காதுக்குப்பின்னால் தள்ளிக்கொண்டாள். தோட்டத்திலிருந்து காற்றில் அடித்த துளசி, பவழமல்லியின் வாசம் அவள் நாசியைத் தாக்கி மனதில் அமைதியைத் தந்து கொண்டிருந்தது. கைப்பிடி சுவரில் சாய்ந்து கொண்டு கீழே தோட்டத்தை எட்டிப்பார்த்தாள் சுகன்யா. சுந்தரியின் வியர்வை தோட்டத்தில் வாழையாக குலைத் தள்ளி, முருங்கையாக காய்த்து, செம்பருத்தியாகவும், நந்தியாவட்டையும், மல்லிகையுமாக மலர்ந்திருந்தன. எவ்வளவு பூ பூத்துக்குலுங்கினாலும், சுந்தரி ஒரு நாள் கூட தன் தலையில் சூடிக்கொண்டதில்லை. எல்லாம் அந்த தெரு கோடி பிள்ளையாருக்குத்தான் கிள்ளி மாலையாக்கி சமர்ப்பித்துக்கொண்டிருந்தாள். கடைசியில் அந்த கணேசரும், தன் கண் திறந்து குமாரை அவளிடம் திருப்பி அனுப்பிவிட்டார். அப்பா வந்துட்டார். அப்ப வினாயகர் கோட்டா முடிஞ்சுப் போச்சா? நவகிரகத்தை சுத்தற வேலையை அம்மா விட்டுடுவாளா? இனிமேலாவது அம்மா தன் தோட்டத்து மல்லியை தலையில வெச்சுக்குவாளா? அம்மா சாப்பிட்டுட்டு மாடிக்கு வரட்டும் ... கேக்கிறேன்? சுகன்யாவின் முகத்தில் கேலிப்புன்னகையொன்று தவழ்ந்தது. கிராமத்துக்கு வந்தால் சுகன்யாவின் வாசம் எப்போதும் மாடி அறையில்தான். அது என்னவோ தெரியவில்லை மாடியறை கோடைக் காலத்தில், பகலில் தகிக்கும் செங்கல் சூளையாயிருந்தாலும், மாடி அறைகள்தான் அவளுக்கு மிகவும் பிடிக்கிறது. ஹாஸ்டலில் தங்கிப் படித்தக் காலத்தில், விடுமுறையில் வீட்டுக்கு வந்த போதும், படித்து டிகிரி வாங்கி, வேலைக்காகத் முயற்சி செய்து கொண்டிருந்த காலத்திலும், சுகன்யா இந்த மாடியில்தான் தன் நேரத்தைக் கழிப்பாள். "சுகா, நாலு நாளைக்கு மேல வீட்டுல சேந்தாப்பல இருக்கறது இல்லே நீ. அந்த நாலு நாள்லேயும் ஏண்டி எப்பவும் அந்த மாடியில போய் ஏறிக்கிறே? செத்த நேரம் ஹால்லே உக்காந்து வாயாடினா எனக்கும் பொழுது போகுமில்லே?" சுந்தரி புலம்புவாள். "இத்தனை நாள்தான் படிக்கிறேன் படிக்கிறேன்னு கதை சொல்லிக்கிட்டு இருந்தே? கிச்சன்ல கூட மாட நின்னு வீட்டு காரியங்களையும் கொஞ்சம் கொஞ்சம் பழகினாத்தான், கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போனா சுலபமா இருக்கும்." சுந்தரியின் பொருமல்கள் பெண்ணின் முன் விழலுக்கிறைத்த நீர்தான். சுகன்யா தாயின் முனகல்களை காதில் வாங்கிக் கொள்ளாமல், கள்ளக்குரலில் சினிமா பாடல்களை முனகியவாறு, மாடியில் நடை பழகுவாள் ... தனிமையில் இன்பம் கண்டுக் கொண்டிருப்பாள். சுகன்யா தலையணையை இரண்டாக மடித்து, தலைக்கு கீழே, உயரமாக போட்டு வசதியாக சாய்ந்து கொண்டாள். சென்னையிலும், மாணிக்கத்தின் வீட்டு மாடியில் அவள் விருப்பத்துக்கேற்றவாறு இடம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அவளுக்கு. செல்வா வீட்டு மாடியில இப்படி ஒரு ரூம் இருக்கான்னு அவனை கேக்கணும்? அந்த ரூமை எங்களுக்குன்னு வெச்சுக்கணும். அடியே சுகன்யா, நீ இப்பவே பைத்தியம் மாதிரி என்னன்னமோ பகல் கனவு காணறே? மல்லிகா மனசுல என்ன ஓடிகிட்டு இருக்குன்னு யாருக்கும் தெரியலை. செல்வாவை பார்த்துட்டு வந்த அப்பா, "வெரி குட் செலக்ஷன்"ன்னு முதுகை தட்டிக்குடுத்து சிம்பிளா பேச்சை முடிச்சுட்டார். அம்மா கேட்டதுக்கு, "எனக்கு ஒரு பெண் இருக்கா, அவளை உங்கப் பையனுக்கு பிடிச்சிருந்தா பாருங்கன்னு" சொன்னேங்கறார் - சுகன்யா என் பொண்ணுதான்னு ஒப்பனா நடராஜன் கிட்ட ஏன் சொல்லலை? ஏன் அப்பா இப்படி புதிரா பேசிட்டு வரணும்? இது மட்டும் சுகன்யாவுக்கு பிடிபடவில்லை. கீழே ஹாலில் மாமா ரகுவிடம் அம்மா சத்தமாக பேசிக் கொண்டிருந்தாள். குரலில் மகிழ்ச்சியும், உல்லாசமும் கரைபுரண்டு கொண்டிருந்தது. முகம் சிவந்து பெருமிதத்தில் பளபளத்திருந்தது. கணவன், சென்னையில் தானாக திடீரென தன்னைப் பார்க்க வந்தது! மூவருமாக காஞ்சீபுரம் காமாட்சியம்மனைத் தரிசனம் பண்ணியது! ஆசை ஆசையாக தனக்கும், தன் பெண்ணுக்கும், பட்டுப் புடவைகள் வாங்கிக் கொடுத்து, மாமல்லபுரத்துக்கு அழைத்து சென்றது! தங்களுடன் குமார் விதவிதமாக போட்டோக்கள் எடுத்துக்கொண்டது! பெண்ணுடன் கடல் நீரில் குதித்து விளையாடியது என சுந்தரி தம்பியிடம் ஒன்று விடாமல் பெருமையடித்துக் கொண்டிருந்தாள். சுகன்யா, மல்லாந்து படுத்து வானத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். நிலவை ஏன் இன்னும் காணவில்லை? வானம் முழுவதும் எண்ணற்ற நட்சத்திரங்கள் சிறிதும் பெரிதுமாக அவளைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. நட்சத்திரத்தை எண்ணிக்கொண்டிருந்தான்னு கதையில எழுதறாங்களே உண்மையிலேயே எண்ணிப் பார்க்க முடியுமா? நட்சத்திரங்களை எண்ணியவர்கள் யாராவது இருக்கிறார்களா? மொத்தம் ஆகாசத்துல எத்தனை நட்சத்திரங்கள் இருக்குதுன்னு கணக்கு இருக்கா? கூகூள்லதான் தேடிப் பாக்கணும். சுகன்யா நட்சத்திரங்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று நிதானமாக எண்ணத்தொடங்கினாள். முப்பது வினாடிகளுக்குள் பொறுமையிழந்து எண்ணுதலை நிறுத்தி என்னால இதெல்லாம் முடியாதென் மனதில் தன் இயலாமையை நோக்கி சிரித்துக்கொண்டாள் அவள். மொட்டை மாடியில் தனிமையில் படுத்து, குருட்டுத்தனமாக எதையாவது இப்படி யோசிச்சு, மனசுக்குள்ளே சிரித்து, விட்டேத்தியா நான் என்னுள் மூழ்கி எத்தனை நாளாச்சு? மனம் சிலந்தி வலையாக விரிந்து கொண்டிருந்தது. மனமெனும் சிலந்தி வலையில் அன்று சிக்கியவன் செல்வாவும் அவன் நினைவுகளும்தான். நினைவுகள். நினைவுகள். நினைவுகள். நினைவுகள் சுகமானவை. மனதில் மலரும் நினைவுகளை, சுவைச்சு, அசை போட்டு, மகிழறதுலதான் எத்தனை சுகம். என் மனசுல செல்வாவைப் பத்திய நெனப்புகளும் ஆசைகளும் கொஞ்ச நஞ்சமாவா இருக்கு? இந்த ஆசைகளெல்லாம் எப்ப கைகூடி வரும்? ஆசைகள், கனவுகளில் சட்டுன்னு நிறைவேறிடும். கனவுல அனுபவிக்கற சுகத்தை உடலும் அனுபவிக்குமா? சில சமயத்துல கனவுல நடக்கற நிகழ்ச்சிகளால் ஏற்படற சுகமோ, துக்கமோ, உடலும் அனுபவிக்கற மாதிரித்தான் இருக்கு. ஆசைகள் கூடி வரணும்ன்னா, உடலால அனுபவிக்கனும்ன்னா, செல்வாவும் என் கூட இருக்கணுமே? இப்பல்லாம் விடியற நேரத்துல அவன் நினைவுகள் எழுந்து என்னை செமையா இம்சை பண்ணுதே? சுகம்ன்னு இரவின் ஆரம்பத்துல நான் நினைக்கிற நினைவுகளே விடியல்லே என்னைக் கொல்லுதே? காதல் வயப்பட்டவள் மனம், தன் காதலனின் அருகாமைக்காக துடித்துக்கொண்டிருந்தது இங்க வந்ததுலேருந்து என் மனசு ஏன் எதுலயும் ஒட்டமாட்டேங்குது? என்னமோ ஒரு புது எடத்துக்கு வந்துட்ட மாதிரி கண்ணு கொட்டின பாடில்லே. தன்னை மறந்த தூக்கம் வந்து, அந்த உறக்கத்துல நல்லதா ஒரு கனவு வரக்கூடாதா? அந்த கனவுலயாவது செல்வா என்னோட ஆசையா பேசக்கூடாதா? ஆசையா பேசறவன் மார்ல என் தலையை சாய்ச்சுக்கிட்டு கண் மூடி நான் நிம்மதியா தூங்கக்கூடாதா? நிலவு மெல்ல மெல்ல தன் ஓளியை வீசத்தொடங்கிவிட்டது. நிலா; நிலா; நிலா வந்துட்டுது. நிலா ஆணா? இல்லை பெண்ணா? நிலவு ஒரு பெண்ணுன்னுதானே கவிகள் பாடறாங்க! சுகன்யாவின் மனது மகிழ்ச்சியில் துள்ளியது. இன்னைக்கு நிலவு எவ்வள அழகா இருக்கு? நிலா வெளிச்சமே மனசுக்குள்ள "குளுகுளு" ங்கற உணர்ச்சியைக் குடுக்குதே? ஆனா இன்னைக்கு இந்த நிலா ஒரு சோகையான வெளிச்சம் கொடுக்குதே? பௌர்னமிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு? இந்த நிலா மட்டுமில்லேன்னா, நெறைய காதலர்களும், கவிஞர்களும் திண்டாடித்தான் போயிருப்பாங்க. இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான். சுகன்யா தன் கண்ணிமைகளை மெல்ல மூடிக்கொண்டாள். ரெண்டு நாட்களாக சரியான உறக்கமில்லாததால் மூடிய விழிகளின் பின் எரிச்சல் இன்னும் மிச்சமிருந்தது. நான் அவனைப் பாக்கணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கற மாதிரி செல்வாவுக்கும் என்னைப் பத்திய தவிப்பும், என்னை சந்திக்கணுங்கற ஆவலும் இருக்குமா?அவன் ஏன் எனக்கு ஒரு போன்கூட பண்ணலை? அதை நினைக்கும் போது அவளுக்கு கோபம் தலைக்கேறி தலை வெடித்து விடும் போலிருந்தது. மல்லிகாவும் தன் புள்ளையை என் கிட்ட பேசவேணாம்ன்னு சொல்லி வெச்சிருக்காளா? அம்மா சொல்றதுதான் இவனுக்கு வேத வாக்கு; பொட்டைப் பய? எவ்வள நாள் தான் பேசாமா இருப்பான்? பேசறன்னைக்கு இருக்குது அவனுக்கு; கொடியேத்தி, வெடி போட்டு வாண வேடிக்கை நடத்தறேன்! ஒரு வாரமா அவனை நான் பாக்கலை; பேசலை; ஏன் இப்படி என் மனசு அவனை நெனைச்சு நெனைச்சு உருகிப் போவுது? ஒரு வாரம் கூட என்னால என் மனசை ஒரு கட்டுக்குள்ள வெச்சுக்க முடியலையே? அம்மா எப்படி முழுசா பதினைஞ்சு வருஷம் தன் துணையை பிரிஞ்சு இருந்தாங்க? நேத்து நான் பைத்தியக்காரி மாதிரி என் லவ்வர் கிட்டேருந்து போன் வரலேங்கற வெறுப்புல அவங்க மேல கோபப்பட்டேனே? அம்மாகிட்ட சாரி சொல்லணும். சுகன்யாவின் பார்வை வெட்ட வெளியில் நிலைத்திருந்தது. சுகா... எப்படியிருக்கேம்மா?" "ம்ம்ம்... போரடிக்குது மாமா" "ஏன்..." "தெரியலை..." "ஹூம்... தாத்தா, பாட்டி எல்லாரையும் பாத்துட்டு வந்தே போல இருக்கு?" "ஆமாம்... மாமா.. ரெண்டு பேரும் என் மேல எவ்வளவு ஆசையா இருந்தாங்க தெரியுமா?" "சோ ... யூ ஆர் ஹாப்பி .. டுடே.." "ரொம்ப ரொம்ப... "நாளைக்கு அம்மா ஸ்கூல் போனதும், நான் தாத்தா வீட்டுக்குப் போவப் போறேன்" "செய் ... இங்க நீ தனியா என்னப் பண்ணப் போறே? "ம்ம்ம் ..." "சாயந்திரம் அவருகிட்ட பேசினேம்மா" ரகு தன் தொண்டையைக் கணைத்துக்கொண்டார். "யாருகிட்ட ..." "செல்வா நேத்தைக்கு வீட்டுக்கு வந்துட்டானாம் ..." "அவன் பேச்சையே எங்கிட்ட எடுக்காதீங்க" ... "ஏம்மா கோபப்படறே? "வீட்டுக்கு வந்தவன் எனக்கா போன் பண்ணி வந்துட்டேன்னு சொன்னான். மேனர்லெஸ் ஃபெலோ" அவள் குரலில் சினம் தொனித்தது. சுகன்யா விருட்டென எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்து கொண்டாள். அவள் சற்றே குரலில் கோபத்துடன் பேசிய போதிலும், "அவன் நல்ல படியா வீட்டுக்கு வந்துட்டானா?" மனசு மகிழ்ச்சியில் துள்ளியது. காலையில குளிச்சுட்டு, சுத்தமா, நாலு செம்பருத்தி பூவையும், பவழமல்லியும் எடுத்துக்கிட்டு போய் தெரு கோடி பிள்ளையாருக்கு சாத்திட்டு வரணும். "சரிம்மா ... உங்கப் பிரச்சனையை நீங்களே பேசித் தீத்துக்குங்க" அவர் கேலியாகச் சிரித்தார். "அப்புறம்ம்.." "நடராஜன், அந்த பைசாவை ... அதாம்மா நாம அட்வான்ஸ் கட்டினோமே ... அந்த அமவுண்ட்டை என் பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிச்சிட்டேன்னு சொன்னாரு ... " "சரி .... " சுகன்யா ரகுவின் தோளில் சாய்ந்துகொண்டாள். "உன் அப்பாகிட்ட நான் பேசிட்டேன். இந்த வீக் எண்டுல நடராஜனையும் அவங்க குடும்பத்தையும் நம்ம வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டு இருக்கேன்." "ம்ம்ம் ..." "நடராஜன், தன் தம்பி கிட்டவும், மச்சான் கிட்டவும் உங்க கல்யாண விஷயத்தை ஏற்கனேவே பேசிட்டாராம். ஒரு நாள் டயம் குடுங்கன்னார். என் ஒய்ஃப் கிட்டவும் பைனலா பேசிடறேன். நாளைக்கோ இல்லை, நாளை மறு நாளோ, எனக்கு போன் பண்றேன்னு சொன்னார்." "சரி ... மாமா..." "ஏன் உற்சாகமில்லாம பேசறே?" "ரகு, இவ இங்க வந்ததுலேருந்தே சிடு சிடுன்னு இருக்கா ... என்னமோ, அங்க என் மாமியார் வீட்டுல ரொம்பவே சந்தோஷமா இருந்தா; திரும்பி வந்ததும் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கா." சுந்தரி குறுக்கில் பேசினாள். "அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமா" "சும்மா... சும்மா செல்வா கிட்ட பேசாதடீ... இனிமே நாங்க எல்லாத்தையும் பாத்துக்கிறோம்ன்னு சொல்லி வெச்சிருந்தேன்; அவனும் என்ன காரணமோ, நாலு நாளா இவ கிட்ட பேசலை போலயிருக்கு; அதான் மூஞ்சை கோணலாக்கிக்கிட்டு எல்லார் மேலயும் எரிஞ்சு எரிஞ்சு விழறா!" சுந்தரி கேலியுடன் பேசினாள். "அம்மா நீ சும்மாயிருக்கமாட்டே... கொஞ்ச நேரம் உன் வாயை வெச்சுக்கிட்டு?" "சுகா... நீயும் உன் அம்மாவும் உங்க சண்டையை ஆரம்பிச்சிடாதீங்க" ரகு சிரித்தார். "அடியே; நான் சும்மாத்தான் இருக்கேன்... நீ என்னப் பண்றேன்னு உனக்கே நல்லாத் தெரியும்; மாமா இங்க மாடி ரூம்ல படுத்துக்கறாராம். நீ நேரா நேரத்துல கீழ வந்து படு; இங்க பனியா இருக்கு; ஈரக்காத்து உஸ்ன்னு அடிக்குது; உடம்பை கெடுத்துக்காதே. சுந்தரி மாடியை விட்டு இறங்கினாள். *** "அம்மா..." "...." சுந்தரி அப்போதுதான் தூக்கத்தை தழுவ ஆரம்பித்து இருந்தாள். "எம்ம்மா..." "என்னாடி... நீ தூங்கேண்டி சித்த நேரம். என்னையும் செத்த நேரம் தூங்க விடேன்." சுந்தரி திரும்பி படுத்தாள். "அம்மா... சாரிம்ம்மா!" சுகன்யா தாயின் இடுப்பில் தன் கையைப் போட்டுக்கொண்டாள். அவளை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டாள். "என்னடா கண்ணு ... தூங்கறவளை எழுப்பி இப்ப எதுக்கு சாரி சொல்றே?" "நேத்து... தேவையேயில்லாம உன்கிட்ட கோவப்பட்டேன் ..." "ம்ம்ம்ம்...." "என் மேல உனக்கு கோவம் இல்லையேம்மா?"சுகன்யாவின் குரல் தழுதழுப்பாக வந்தது. "சீ ... சீய்... பைத்தியம் .. இப்ப எதுக்கு அழுவறே? என் செல்லத்து மேல நான் கோபப்படுவேனா? எனக்கு புரியலையா? செல்வா கிட்டேருந்து உனக்கு கால் வரலை. அந்த கோவத்துல நீ எங்கிட்ட ஏதோ நேத்து உளறினே? நான் அதை எப்பவோ மறந்துட்டேன்."

"சாரிம்மா..." "நேத்தைக்குத்தானே செல்வா வீட்டுக்கு வந்திருக்கான். நாளைக்கு அவனே உனக்கு கால் பண்ணி பேசுவான் பாரு! இப்ப நீ நிம்மதியா தூங்கு. "சரிம்மா" முனகிய சுகன்யா தன் தாயை நெருங்கி அவளை அணைத்துக்கொண்டாள்.

No comments:

Post a Comment