Monday 28 October 2013

விவேகம்


விவேக் ஒரு விதமான பரபரப்புடன் அலுவலகத்திற்கு வந்தான். யூ.எஸ்ஸில் ஒரு வருட ஆன்சைட் அசைன்மென்டில் இருந்தபின் மூன்று வாரங்களுக்கு முன் தாயகம் திரும்பி இருந்தான். அதை அடுத்து மூன்று வார விடுமுறைக்குப் பின் அன்றுதான் வேலையில் சேர்ந்திருந்தான். அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண் பார்க்கத் தொடங்கி இருந்தனர். இருபத்து ஏழு வயதான விவேக்கிற்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை. அவன் பரபரப்புக்குக் காரணம் அதுவல்ல. நல்ல பிள்ளையாக படித்து, படித்து முடித்த உடன் கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலைவாங்கி கடந்த ஐந்து வருடங்களில் ஸீனியர் ஸாஃப்ட்வேர் எஞ்சினியர் ஆகி கைகொள்ளாத அளவு சம்பளமும் வாங்கி கொண்டு இருக்கும் விவேக்குக்கு வாழ்வில் ஒரு பெரும் குறை. வாழ்வில் இதுவரை படிப்பு, வேலை இவைகளைத் தவிற வேறு எந்த விஷயத்திலும், முக்கியமாக செக்ஸில் அவனுக்கு எந்த விதமான அனுபவம் இல்லை என்பதே. தாய் தந்தையரிடம் மூன்று மாத அவகாசம் பெற்று வந்திருந்தான். இந்த மூன்று மாதங்களில் அறிந்த கொள்ள வேண்டியவைகள் அத்தனையிலும் கரை காண வேண்டும் என்பதே அவன் குறிக்கோள். அதுவே அவன் பரபரப்புக்கு காரணம். உதவிக்கு முதலில் அணுகியது அவனது நண்பன் தீபக். தீபக் அவனறிந்த சகலகலா வல்லவன். அவனை அழைத்துக் கொண்டு கேஃபடேரியாவுக்கு சென்றான். தீபக், "சோ, உனக்கு எல்லா விதமான எக்ஸ்பீரியஸும் வேணும். உன்னை மாதிரியான சாமியாரால மூணு மாசத்துல முடியுமான்னு தெரியல. எனி ஹவ். பாக்கலாம்" "டேய், மச்சான், முதல்ல எனக்கு தண்ணி அடிக்க சொல்லி குடுடா" "ஆமா, என்னவோ பெரிய டீடோடலர் பருப்புன்னு சொல்லிகிட்டு திரிஞ்சே? இப்ப ஏன் திடீர்னு?" "ஒண்ணுமில்லை இப்பெல்லாம் பொண்ணுங்ககூட ட்ரிங்க்ஸ் சாப்படறாங்க. ஒருவேளை எனக்கு பாக்கற பொண்ணு இதுக்கு முன்னால ட்ரை பண்ணி இருந்தான்னு வை. அவமுன்னால அவமானமா போயிடும் இல்லையா?" "அருமையான லாஜிக்தான் .. ஒருவேளை ஒரு குடிகாரியை உன் தலைல கட்டுனாகூட கம்பெனி குடுப்பேங்கற" "டேய், அந்த மாதிரி எல்லாம் ஆகாது. எப்படியும் எங்க அப்பா அம்மா நல்ல ஃபேமிலில இருந்துதான் பாப்பாங்க. எங்க அப்பா அதுலயும் பயங்கர உஷார் பேர்வழி. ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் வெச்சு வர்ற மருமகளை பத்தின எல்லா விவரமும் சேகரிச்சுடுவார்" "சோ, உனக்கு வரப்போறவகிட்டே நீ உன்னை Jack of All Tradesனு காமிச்சுக்கணும்" "ஆமா .. " "சரி வா, தண்ணிக்கு எனக்கும் சேத்தி நீதான் பே பண்ணனும். ஓ,கேவா?" "ஓ.கே. இன்னிக்கு சாயந்தரம் உனக்கு வெய்ட் பண்ணறேன்"வரும் வழியில், "ஹாய் விவேக்! எப்ப ஊர்ல இருந்து வந்தே" குரல் வந்த திசையில் அதிர்ச்சியுடன் பார்த்தான். விமலா. கல்லூரியில் அவனுக்கு இரண்டு வருடம் ஜூனியர். சென்னையில் அவனது ஃப்ளாட் இருக்கும் அதே கட்டிடத்தில் அவளது ஃப்ளாட். அவன் கல்லூரி முடித்ததிலிருந்து ஈமெயில் தொடர்பு. நல்ல நண்பி. "ஏய், நீ எங்க இங்கே" "நான் இங்க கான்ட்ராக்ட் எம்ப்ளாயிப்பா" அவள் பணிபுரிவது வேறு ஒரு நிறுவனத்தில் அதிலிருந்து அவன் கம்பெனிக்கு காண்ட்ராக்டில் வந்திருக்கிறாள். "வாவ் .. க்ரேட் .. நான் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் வந்தேன். முன்னே இருந்த ரூமைக் காலி பண்ணிட்டு போயிருந்தேன். இப்ப ஒரு சின்ன ஃப்ளாட் வாடகைக்கு எடுத்து இருக்கேன். ரெண்டு நாளா திங்க்ஸ் எல்லாம் வாங்கி செட்-அப் பண்ணினேன்" "வாவ், அப்ப சனி ஞாயிறுல உன் ஃப்ளாட்டுக்கு வந்து சாப்படலாம்னு சொல்லு" "ஏய், எனக்கு இன்னும் சமைக்கல்லாம் தெரியாது. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் அதா இப்பவே முன்னேற்பாடா..." "எங்கிட்ட சொல்லவே இல்லையே? யார் பொண்ணு?" "இன்னும் பாக்கல. மூணு மாசம் கழிச்சு பாக்க ஆரம்பிக்க சொல்லி இருக்கேன்" "அப்பறம் எதுக்கு இப்பவே தனி ஃப்ளாட்? பேசாம இன்னும் கொஞ்ச நாள் எதாவுது ரும்ல இருக்கலாம் இல்லே?" "ம்ம்ம் கொஞ்சம் ப்ரைவசி வேணும்னுதான்" "பரவால்ல தேறிட்டே .. ஆமா, இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்கிட்ட பேசிகிட்டு இருந்தது தீபக்தானே" "ஆமா" "அவனையெல்லாம் ஒரு துரும்பு மாதிரி ட்ரீட் பண்ணுவே. இப்ப என்ன அவ்வளவு சீரியஸா ரொம்ப பவ்யமா உக்காந்து பேசிட்டு இருந்தே?" "ம்ம்ம் .. எல்லாம் ஒரு காரணமாத்தான்" என்றவாறு 'எங்கப்பன் குதிருகுள்ள இல்லை' என்கிற முகபாவத்துடன் பதிலளித்தான். அவனை சீண்டி விளையாடுவதில் கில்லாடியான விமலா, "என்ன காரணம்? அவங்கிட்ட சீரியஸா கேக்கற மேட்டர்னா? யூ.எஸ்ல இருந்து யாரையாவுது புடிச்சுட்டு வந்துட்டயா" "ஏய், உனக்கு என்னைப் பத்தி தெரியுமில்ல .. " "தெரியும் .. என்னை நீ ஒரு பொண்ணா பாக்கறது இல்லை. இல்லைன்னா இந்நேரம் இவ்வளவு நேரம் பேசின பயத்துல ட்ரௌஸர்ல மூச்சா போயிருப்பே. அதான் கேட்டேன்"

"ஏய், சும்மா பேசாதே .. யூ.எஸ்ல இருந்தப்பவே என் டீம்ல ரெண்டு பொண்ணுங்க இருந்துங்க தெரியுமா. அவங்ககூட வொர்க் பண்ணி ப்ராஜெக்டை ஸக்ஸஸ்ஃபுல்லா முடிச்சுட்டு வந்து இருக்கேன்" "நீதான் மெச்சிக்கணும். சரி. அப்ப வேற என்ன காரணம்?" "அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் .. " அதற்கு விமலா, "மரியாதையா சொல்லு. இல்லேன்னா அங்கிள் ஆண்டிகிட்ட உன்னோட சகவாசம் சரியில்லேன்னு போட்டுக் கொடுத்துடுவேன்" என்றதும் அவன் முகம் பேயறைந்தாற் போல் மாறியது "விமலா, ப்ளீஸ் நான் ஒரு காரணத்துக்காக அவன் கிட்ட பேசிட்டு இருந்தேன். ப்ளீஸ். உங்கிட்ட என்னால் சொல்ல முடியாது" "அதான் ஏன்?" "இது பர்ஸனல் மேட்டர்" "என்ன பர்ஸனல் மேட்டர்? யூ.எஸ்ல இருந்தப்ப ஹோமோ ஆயிட்டயா?" "அடச்சீ, சனியனே ஏண்டீ இப்படி படுத்துவே என்னை?" "அப்ப சொல்லு .. " "வந்து .. எங்கயாவுது தனியா போய் பேசலாமா?" "அதுவும் கரெக்ட்தான். பாக்கறவங்களுக்கு நீ ஸீனியரா இல்ல நான் ஸீனியரான்னு டவுட் வரப்போகுது" என்றவாறு இருவரும் ஒரு காஃபீ ஷாப்பிற்கு சென்றனர். "ஏய், நான் யார்கிட்டயும் சொல்லக் கூடாதூன்னு இருந்தேன் .. " "பரவால்ல சொல்லு ... நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் .. " "வந்து .. கல்யாணம் பண்ணிக்கணும் ஆனா எனக்கு இது வரைக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸும் கிடையாது .. " கடினப்பட்டு சிரிப்பை அடக்கி, "கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸும் தேவையில்லைப்பா. பாக்க ஆள் வாட்ட சாட்டமா நல்லா இருக்கே. கை நிறைய சம்பாதிக்கறே. அந்த ரெண்டு குவாலிஃபிகேஷன் மட்டும் போதும்" "நான் அதை சொல்லலடி .. இப்பெல்லாம் பொண்ணுங்க எல்லாம் தெரிஞ்சு வெச்சு இருக்குதுங்க. அதே மாதிரி என் வயசுல அவன் அவன் என்னெல்லாமோ பண்ணி இருக்கான். எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. அதனால .. " "அதனால?" "அதனால இந்த மூணு மாசத்துல தேவையானதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு .." "அதுக்கு அவன் என்ன பண்ணப் போறான்?" "எல்லா விஷயத்துலும் அவனுக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதான் அவன் கிட்ட அட்வைஸ் கேட்டேன்" "தெரிஞ்சுக்கறதுக்கு அவன் எதுக்குடா? தேவையான விவரமெல்லாம் நெட்டுலயே இருக்கே. உனக்கு என்னென்ன விஷயம் தெரிஞ்சுக்கணும்னு சொல்லு அதுக்கெல்லாம் நான் உனக்கு லிங்க் அனுப்பறேன்" "அடிப்பாவி! உனக்குகூட எலலாம் தெரியுமா?" "ம்ம்ம் .. தியரிடிகலா எல்லாம் தெரியும். ப்ராக்டிகலா இல்ல" "எனக்கு தியரியே கொஞ்சம் ஒதைக்குது" "வெளில சொல்லிக்காதே. சோ, இனிமேல் அந்த தீபக்கை கட் பண்ணிடு" "நத்திங்க் டூயிங்க். வெறும் தியரியை வெச்சுட்டு எனக்கு வரப் போறவகிட்ட நான் அவமானப் படப் போறதில்லை. எல்லா விஷயத்தையும் அவன் ஹெல்ப்போட் ப்ராக்டிலா தெரிஞ்சுக்கப் போறேன்" "விவேக், வேண்டாம். எதாவுது விவகாரத்துல மாட்டிக்க போறே" "அந்த மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்லை .." "சரி, கல்யாணத்துக்கு முன்னால் என்னெல்லாம் பண்ணனும்னு இருக்கேன்னு நீ ஒரு லிஸ்ட் போட்டு கொடு. அப்பறம் நான் ஓ.கேவா இல்லையான்னு சொல்றேன்" "நீ யாரு எனக்கு ஓ.கேவா இல்லையான்னு சொல்றதுக்கு?" "நான் யாரா? இப்போதைக்கு நான் தான் உனக்கு கார்டியன் ஏஞ்சல். இப்ப ஊர்ல இருந்து வரும்போது கூட ஆண்டி எங்கிட்ட உன்னை பத்தரமா பாத்துக்க சொன்னாங்க. நீ எனக்கு தெரியாம எதாவுது செஞ்சே .. அப்பறம் அடுத்த நாள் என்ன ஏதுன்னு கேக்க உங்க அப்பா இங்க இருப்பார்" "சனியனே. சொல்லித் தொலைக்கறேன்" "ம்ம்ம் .. சொல்லு" "முதல்ல தண்ணியடிக்கறது .. " "டேய், அந்த எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் உனக்கு எதுக்கு?" "கட்டிக்கப் போறவ எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நினைச்சுடக்கூடாது. அதுக்குத்தான். சும்மா ஒரு தடவை ட்ரை பண்ணி பாக்கப் போறேன்" "எதுக்கெடுத்தாலும் கட்டிக்கப் போறவங்கறயே? எந்த மாதிரி பொண்ணு வேணும்னு அங்கிள் ஆண்டி கிட்ட சொல்லி இருக்கயா?" "அவங்க எப்படியும் நல்ல பொண்ணாத்தான் பாப்பாங்க. எதுக்கு சும்மா கண்டிஷன் போடணும்னு விட்டுட்டேன்" "ம்ஹூம் .. உன்னை திருத்தவே முடியாது. நீ வேணும்னா பாரு. உனக்கு வரப்போறவ இந்த மாதிரி எல்லாம் நீ பண்ணினேன்னு தெரிஞ்சு ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே உன்னை பெண்டு நிமித்தப் போறா" "நீ போட்டுக் கொடுக்காட்டி அவளுக்கு ஒண்ணும் தெரியாது .." "ம்ம்ம் ... அந்த பயம் இருக்கட்டும்" "சும்மா ஒரேடியா மிரட்டாதே .. பை .. அய்யா கொஞ்சம் வேலையை முடிச்சுட்டு சாயங்காலம் தண்ணி அடிக்கப் போறேன்" "சரி, அடுத்தது என்ன?" "ம்ம்ம் .. நாளைக்கு சொல்றேன் .." இருக்கைக்கு செல்லும் வழியின் பாதியில் அவனது டீம் லீடர் சுரேஷ் வேறொரு கட்டிடத்திலிருந்து வந்து கொண்டு இருந்தான். "என்னடா விவேக். யாரோ புதுசா வந்திருக்கற பொண்ணை கரெக்ட் பண்ணற மாதிரி இருக்கு?" "இல்லை சுரேஷ். அவ என்னோட ஜூனியர். ஆல்சோ மை நெய்பர் இன் சென்னை" "சும்மா சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை பாத்தா அவதான் உன்னை கரெக்ட் பண்ணற மாதிரி இருந்துது" "அவளா என்னையா? நல்லா ஜோக் அடிக்கறீங்க. அவளுக்கு நிறைய பேர் க்யூவுல நிப்பாங்க. என் மூஞ்சிக்கு அவ என்னை ஒரு ஃப்ரெண்டா பாக்கறதே பெருசு" "ஏண்டா இவ்வளவு இன்ஃபீரியாரிடி காம்ப்ளெக்ஸ் உனக்கு?" "அது மட்டும் இல்ல சுரேஷ். அவ படு ஸ்மார்ட்" "ஏன் நீ ஸ்மார்ட் இல்லையா?" "அப்படி இல்லே .. அவ எல்லா விஷயத்துலயும் ஸ்மார்ட்" "ஓஹோ .. உனக்கு எந்த விஷயத்துல ஸ்மார்ட்னெஸ் கம்மி?" "விடுங்க சுரேஷ் .. அதெல்லாம் பர்ஸனெல் மேட்டர்" "சரி .. சரி"அடுத்த நாள் .. மணி பத்தரை ஆகியும் விவேக் இன்னும் ஆஃபீஸ் வந்து சேரவில்லை .. விமலாவுக்கு பயம். அவன் புது கைபேசியின் எண்ணை குறித்துக் கொள்ளாமல் போனதை எண்ணி தன்னை நொந்தாள். வேறு வழியில்லாமல் தீபக்கின் இருக்கைக்கு சென்றாள். தீபக் அங்கு கடு கடுத்த முகத்துடன் அமர்ந்திருந்தான். "தீபக், விவேக் எங்கேன்னு தெரியுமா?" "இங்க பாரு விமலா, ஏற்கனவே நான் அந்த நாயினால செம கடுப்புல இருக்கேன். நீயும் மேல கடுப்பேத்தாதே" "நேத்து உங்கூட தண்ணி அடிக்கப் போறதா சொன்னான் அதான் கேட்டேன். என்ன ஆச்சு?" மனதுக்குள் 'இவகிட்ட எல்லாம் எதுக்கு சொன்னான்?' என்று விவேக்கை மேலும் அவனுக்கு தெரிந்த மொழிகளில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தையாலும் திட்டித் தீர்த்தபிறகு, "என்ன ஆச்சா? தண்ணி அடிக்கணும், சொல்லிக் கொடுடான்னு ஒரு காஸ்ட்லியான பார்-ரெஸ்டாரன்டுக்கு கூட்டிட்டு போனான்" "அப்பறம்" "நான் எப்பவும் மூணு ரவுண்டு அடிப்பேன் .. முதல் ரவுண்டு கொஞ்சம் வேகமா அடிச்சாலும் மத்த ரெண்டும் மெதுவாத்தான் அடிப்பேன்" "நான் உன்னைப் பத்தி கேக்கல" "ஐய்யோ .. சொல்றேன் தாயே .. இவன் என்னடான்னா மொதல் ரவுண்டை எனக்கு முன்னால முடிச்சுட்டான். சரி, பையன் இது வரைக்கும் அடிச்சதில்லைன்னு சும்மா பொய் சொல்லி இருக்கான்னு நினைச்சு அடுத்த ரவுண்டுக்கு ஆர்டர் பண்ணினேன். மொதல்ல கொண்டு வந்து வெச்ச ஷார்ட் ஈட்ஸை நான் கொஞ்சம் கொறிக்கறதுக்கு முன்னால அவன் ப்ளேட்டை காலி பண்ணிட்டு மறுபடி ஆர்டர் பண்ணினான். நான் வேண்டாண்டா இங்கெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கும்ன்னு சொன்னேன். ஐய்யா 'நீ பணத்தைப் பத்தி கவலைப் படாதே. ஆன்சைட் போனப்ப எனக்கு கிடைச்ச லோகல் ட்ராவல் அல்லவன்ஸ்லயே நான் இன்னும் ஆயிரம் டாலருக்கு மேல சேத்து வெச்சு இருக்கேன்' அப்படீன்னான். எதை எதையோ வாங்கி தின்னான்." "ம்ம்ம்" "நான் மூணாவுது ரவுண்டை தொடறதுக்கு முன்னாடி அவன் நாலு ரவுண்டு முடிச்சுட்டான். நடுவுல ஒரே பாலிடிக்ஸ், எகனாமிக்ஸ், ஃபிலாசஃபி, லிட்டரேச்சர்னு என்னமோ பேசிட்டு இருந்தான். சரி பையன் ரொம்ப ஸ்டடியா இருக்கான்னு நினைச்சேன்" "ம்ம்ம்" "கொஞ்ச நேரம் கழிச்சு, 'நல்லா இருக்குடா மச்சி, ரியலி நைஸ் ஃபீலிங்க். ஆனா ஒண்ணுடா கிக் எல்லாம் ஒண்ணும் இல்லை. தலைதான் கொஞ்சம் சுத்துது' அப்படீன்னான். அப்பவே அவனை வெளில கூட்டிட்டு வந்துடனும்னு நினைச்சேன்" "ஏன், அப்பறம் என்ன ஆச்சு" "சொல்லி முடிச்சதும் வாயை தொறந்து 'ஓய்ன்னு' வயத்துக்குள்ள பம்பு செட்டு கட்டுன மாதிரி வாந்தி எடுத்து எம்மேல அப்பறம் எனக்கு பின்னால் இருந்த ரெண்டு டேபிள் வரைக்கும் அசிங்கம் பண்ணிட்டு திடீர்னு சேர்ல சாஞ்சுட்டு, 'மச்சி, கொஞ்சம் தூக்கிடுச்சுடா' ன்னான். ரெஸ்டாரண்ட்காரன் வந்து தண்ணி அடிச்சதுக்கு கொடுத்த காசுக்கு மேல வாந்தி எடுத்ததுக்கு தனியா காசு குடுன்னான். இவுரு பெரிய பருப்பாட்டம் அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் கார்டை காமிச்சான். அதுல இருந்து தண்ணிக்கு காசு எடுத்து கிட்டு எங்கிட்ட இருந்து பாக்கி பணம் புடிங்கிட்டு வெளில தொரத்துனாங்க" அடக்க முடியாமல் முதலில் சிரித்தவள் தீபக்கின் முகத்தைக் கண்டு அடக்கிக் கொண்டாள் "சே, ரொம்ப சாரிப்பா .. " "இரு, இன்னும் முடியல" "வேற என்ன?" "வெளில வந்து அவனை ஆட்டோல தனியா அனுப்ப வேண்டாம்னு என் பைக்குல கூட்டிகிட்டு கிளம்பினேன். வழில போலீஸ் ட்ரங்கன் ட்ரைவிங்க் செக் பண்ணறதுக்காக நிறுத்துனாங்க. எங்கிட்ட ஃபைன் கட்டக் கூட காசில்லை. லாக்கப்ல போடறதுக்கு கூட்டிட்டு போனாங்க" "ஐயய்யோ ... அப்பறம் எப்படி வெளில வந்தீங்க?" "நல்லவேளை. விவேக் வயித்துல இன்னும் ஸ்டாக் வெச்சு இருந்தான். போலீஸ் ஸ்டேஷன் வாசலை அசிங்கப் படுத்தினான். அவனுக எங்க ரெண்டு பேரையும் கன்னடத்துல கண்டபடி திட்டி ரெண்டு மொத்து மொத்தி துரத்தி விட்டாங்க. இடுப்பெல்லாம் இன்னும் வலிக்குது" "இப்ப விவேக் எங்க?" "அவனை அவனோட ஃப்ளாட்டுல விட்டுட்டு நான் போயிட்டேன்" "அவன் ஃப்ளாட் எங்க இருக்கு. அட்ரஸ் குடுப்பா..." "இங்கதான் பக்கத்துல டைமண்ட் டிஸ்ட்ரிக்ட்ல .. " என்றவாறு விவேக்கின் ஃப்ளாட் எண்ணைச் சொன்னான். விமலா புறப்பட்டு அங்கு சென்றாள். நீண்ட நேரம் காலிங்க் பெல்லை அடித்தபிறகு உள்ளிருந்து நடந்து வரும் சத்தம் பிறகு கீழே விழும் சத்தம். மறுபடி காலிங்க் பெல்லை அடிக்க சிறிது நேரத்தில் கதவைத் திறந்து அதைப் பிடித்து தொங்கியபடி விவேக் பரிதாபகரமான முகத்துடன் எட்டிப் பார்த்தான். "ஹாய் .. இங்க எங்க நீ?" "சொல்றேன் முதல்ல உள்ள விடு .." "ஓ சாரி .. " என்றவாறு கதவை திறந்து அவளுக்கு வழிவிட்டு நடக்க எத்தனித்தவன் சாஷ்டாங்கமாக அவள் காலடியில் விழுந்தான். "ஏய், .. இதெல்லாம் ஒரு பெரிய தப்பு இல்லை எதுக்கு என் கால்ல விழற?" "ஏய், ரொம்ப ஓவரா பேசாதே. கால் தடுக்கி விழுந்துட்டேன்" என்றவாறு எழுந்து கால்கள் இரண்டையும் சேர்த்தவாறு நீட்டி ஒருக்களித்து அமர்ந்தான். வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவாறு "பெர்முடா ஷார்ட்ஸுல ரெண்டு காலையும் ஒரே பக்கம் ஸ்கர்ட் மாதிரி போட்டா இப்படித்தான் விழுவே" என்றாள். "சே .. அப்பவே என்னடா ஷார்ட்ஸ் இவ்வளவு டைட்டா இருக்கேன்னு நினைச்சேன்" என்றவன் நீட்டிய அவள் கையைப் பற்றி ஒருவழியாக எழுந்து படுக்கை அறைக்குள் சென்று ஷார்ட்ஸை சரியாக போட்டு வந்தான். "அய்யாவுக்கு நேத்து ரொம்ப ஓவரா ஆயிடுச்சா" "ரொம்ப கேவலமாயிடுச்சுடி .. தீபக் என் மேல பயங்கர கோபத்துல இருப்பான் ...இப்ப பயங்கரமா தலை வலிக்குது .. இன்னும் ட்ரௌஸியா இருக்கு .. " "நான் நேத்தே சொன்னேன் உனக்கு எதுக்கு இதெல்லாம்ன்னு ... நீ ரெடி ஆகு அதுக்குள்ள நான் காஃபி போட்டு தரேன் குடிச்சா தலைவலி போயிடும்" என்றவாறு அவனது கிச்சனுக்குள்சுவாதீனமாக நுழைந்தாள். இருவரும் அலுவலகத்தை அடைந்தனர். விடை பெற்ற விவேக் தன் இருக்கையை நோக்கி சென்றான்காலையில் ஒரு மீட்டிங்க். சுரேஷுடன். அவனைப் பாத்ததும் சுரேஷ், "என்னடா, ஹாங்க் ஓவரா?" அவனை ஆச்சர்யமாக பார்த்த விவேக், "எனக்கு ஹாங்க் ஓவர்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்" "உன் மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கு. நீ யூஷுவலா ட்ரிங்க் பண்ண மாட்டியே. எப்படி?" முந்தைய இரவு நடந்தவைகள் அத்தனையும் விவேக் ஒப்பித்தான். கண்களில் நீர் வர சிரித்த சுரேஷைப் பார்த்து விவேக் சிறிது கோவத்துடன், "நான் எவ்வளவு கஷ்டத்துல இருக்கேன். என்ன சுரேஷ் உங்களுக்கு ஜோக்கா இருக்கா" "ஆமா, வேலில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்டுட்டு எவனோ கொடையுது கொடையுதுன்னானாம். அந்த மாதிரி இருக்குடா நீ சொல்றது" "அப்ப நான் எல்லாம் குடிக்கவே கூடாதா" "யார் வேண்டாம்னா .. ஆனா எப்படி குடிக்கணும்னு தெரியாம குடிச்சா இப்படித்தான் ஆகும்" "வேற எப்படி குடிக்கணும்" "முதல்ல இதை சொல்லு. சாங்காலம் எத்தனை மணிக்கு கச்சேரியை ஆரம்பிச்சீங்க?" "ஒரு எட்டு மணி இருக்கும்" "அதுக்கு முன்னடி கடைசியா எப்ப சாப்பிடடே?" "மத்தியானம் லஞ்ச். அதுவும் நைட்டு பார்ட்டின்னு கொஞ்சம் லைட்டாத்தான் சாப்பிட்டேன். " "சோ, நீ குடிக்க ஆரம்பிக்கும் போது கிட்டத்தட்ட வெறும் வயிறு இல்லையா?" "ஆமா.." "அது தான் நீ எடுத்து போட்டுகிட்ட முதல் ஓணான்" "என்ன சொல்றீங்க சுரேஷ்" "டேய், எப்பவும் ட்ரிங்க் பண்ணும் போது வெறும் வயித்துல ட்ரிங்க் பண்ணக் கூடாது. அனாவிஸியமா தூக்கும். கிக்குங்கறது ஒரு லெவல் வரைக்கும்தான் நம்ம எஞ்சாய் பண்ணற மாதிரி இருக்கும் அதுக்கு அப்பறம் வர்றதெல்லாம் நீ ஃபீல் பண்ணி என்ஜாய் பண்ணற கிக் இல்லை. உன் உடம்பை பாதிக்கற கிக். சரி, என்ன ட்ரிங்க் சாப்பிட்ட" "ஸ்காட்ச் அண்ட் சோடா" "அதுதான் உன்னோட ரெண்டாவுது ஓணான். சினிமால ஜேம்ஸ் பாண்ட் குடிக்கறத பாத்தியா?" என்றவன் தொடர்ந்து "முதல் முதலா குடிக்கறவன். சோடா இல்லாம குடிக்கணும். சோடா உடம்பில ஆல்கஹல் வேகமா அப்சார்ப் பண்ண வெக்கும். எக்ஸ்பீரியன்ஸான ட்ரிங்கர்ஸ் சீக்கரமா கிக் வரணும்னு குடிக்கற காம்பினேஷன் ஸ்காட்ச் அண்ட் சோடா. சோடாவுக்கு பதிலா வெறும் தண்ணியை கலந்து குடிச்சு இருந்தேன்னா இந்த மாதிரி ஆகி இருக்காது. சரி, முதல் ட்ரிங்க் எவ்வளவு ஆர்டர் பண்ணினே? லார்ஜா ஸ்மாலா?" "லார்ஜ்" "ம்ம்ம் .. மூணாவுது ஓணான்" என்றவன் தொடர்ந்து "மூணு லார்ஜ் குடிச்சாலும் அதை ஆறு ஸ்மாலா குடிச்சாலும் அளவு ஒண்ணுதான். ஆனா ஆறு ஸ்மால குடிக்கும் போது இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும். அதுக்குள்ள உன்னோட லிவர் அட்ஜஸ்ட் ஆயிடும். ஒரு லார்ஜை வேகமா குடிச்சா லிவர் கண்ட்ரோல் பண்ணறதுக்கு முன்னாடி முக்கால் வாசி ஆல்கஹால் டைரெக்டா ரத்தத்துல கலந்துடும். சரி, கூட என்ன ஷார்ட் ஈட்ஸ் சாப்பிட்டே" "ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ். அப்பறம் மோஸ்ட்லி பொட்டேட்டோ பேஸ்ட் ஸ்னாக்ஸ். எனக்கு உருளைக் கிழங்கு ரொம்ப பிடிக்கும்" "நாலவுது ஓணான். தண்ணி அடிக்கும் போது கூட முடிந்த வரைக்கும் ஃபேட் நிறைய இருக்கறதை சாப்படணும். முடிஞ்சா தண்ணி அடிக்கறதுக்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஒண்ணு ரெண்டு ஸ்லைஸ் பிட்ஸா சாப்பிட்டுட்டு போய் அடிச்சு இருந்தேன்னா நல்லா ஸ்டேடியா இருந்து இருப்பே. சரி, எத்தனை ட்ரிங்க் சாப்பிட்டே?" "நாலு ..எதுவும் சொல்லாதீங்க. தெரியும். அஞ்சாவுது ஓணான். ரெண்டோட நிறுத்தி இருக்கணும். விடுங்க பாஸ். மீட்டிங்கை கண்டின்யூ பண்ணலாம்" என்ற விவேக் "சரி, நீங்க இந்த ஓணானை எல்லாம் .. " என்று ஆரம்பித்து பின் அசடு வழிய சிரித்து "சாரி, நீங்க இந்த சேஞ்ச் ரிக்வெஸ்ட் எல்லாம் ரிவ்யூ பண்ணி ஆச்சா?" "பண்ணிட்டேன்" என்ற சுரேஷ் சிரித்தபடி. "அதுவும் ஓணான் மாதிரிதான்" என்றவாறு மீட்டிங்கை தொடர்ந்தான்.சுரேஷின் கேபினிலிருந்து வெளியில் வந்த விவேக் தீபக்கின் இருக்கைக்கு சென்றான். "இங்க ஏண்டா வந்தே .. மவனே இனிமே உன் சகவாசமே வேண்டாம். வந்த வழியே போயிடு" "சாரிடா மச்சி .. நைட்டு உனக்கு ரொம்ப ட்ரபிள் கொடுத்துட்டேன்" "எங்க அப்பாகூட என்னை அடிச்சதில்லை .. உன்னால கேவலமா போலீஸ்கிட்ட அடிவாங்கினேன்" "சாரிடா ... ரெண்டு ரவுண்டு ஆனப்பறம் நீ என்னை போதும்னு நிறுத்த சொல்லி இருக்கலாம் இல்லே?" "ஆமா, நான் சொன்னா கேக்கற நிலமையிலயா இருந்தே" "சாரி, இனிமேல் அந்த மாதிரி நடக்காதுடா ..." "இனிமேல் நீ தண்ணி அடிக்கணும்னா உன் கேர்ல் ஃப்ரெண்டை கூட்டிட்டு போய் அடி" "கேர்ல் ஃப்ரெண்டா? அப்படி யாரும் எனக்கு இல்லையே?" "அப்ப விமலா உன்னோட கேர்ல் ஃப்ரெண்டு இல்லையா? அவளை மடக்க ட்ரை பண்ணினவனுக எல்லாம் அப்படிதானே சொல்றானுக" "சும்மா இருடா அவ என்னோட கேர்ல் ஃப்ரெண்டுன்னா இந்நேரம் நான் வானத்துல பறந்துகிட்டு இருப்பேன்" "உன் மேல அவ்வளவு அக்கறை வெச்சு இருக்கா. நீயே மடக்க வேண்டியதுதானே" "நானா ? விளையாடறயா? எதாவுது எக்கு தப்பா பேசினா நேரா போய் எங்க அப்பா அம்மாகிட்ட போட்டு கொடுத்துடுவா. அவங்களுக்கு என்னைவிட அவ மேலதான் நம்பிக்கை ஜாஸ்தி" "அப்ப சரி விடு. நான் ட்ரை பண்ணறேன்" "சரி. ஆனா ஒரு ஃப்ரெண்ட்லி அட்வைஸ். உன்னோடது எல்லாத்தையும் இன்ஷ்யூர் பண்ணினப்பறம் ட்ரை பண்ணு" "ஏண்டா இப்படி பயமுறுத்தற?" "உனக்கு அவளை பத்தி தெரியாது. ... சரி விடு. அடுத்தது எப்படா ப்ளான் பண்ணலாம்?" "அடுத்ததா? என்னை விடுடா சாமி! நான் நேத்து நடந்ததை மறந்து தண்ணி அடிக்க இன்னும் ரொம்ப நாள் ஆகும்" "டேய் நான் அதை சொல்லலடா .. வேற விஷயம்" என்றபடி கண் அடிப்பதாக நினைத்துக் கொண்டு ஏதோ செய்தான் "செக்ஸ் பத்தியா?" "ம்ம்ம் ..." "இன்னைக்கு சாங்காலம் உன் ஃப்ளாட்டுக்கு வரேன். அப்ப பேசலாம்"விவேக் அன்று மாலை தனது ஃப்ளாட்டில் தீபக்கை உற்சாகமாக வரவேற்றான். "வாடா, உக்காந்து பேசிட்டு இருக்கலாம். இப்பதான் பீட்ஸா ஹட்டுல ஆர்டர் பண்ணினேன். இன்னும் அரை மணி நேரத்துல பீட்ஸாவும் கூட குடிக்க பெப்ஸியும் வந்துடும்" "சரி, இப்ப உனக்கு என்ன தெரிஞ்சுக்கணும்" "எனக்கு எல்லாம் ஓரளவு தெரியுண்டா .. ப்ராக்டிகலா கத்துக்கணும்" "ஓரளவு தெரியும்னா? என்ன தெரியும்" "இன்டர்கோர்ஸ்னா (சேர்க்கை) என்னன்னு தெரியும்" "அதுதானடா முக்கியமான மேட்டர். உனக்கு அதுவே தெரியும் அப்பறம் என்ன?" "அது என்னன்னு தெரியும். எப்படி பண்ணறதுன்னு கத்துக்கணும்" "சும்மா சாமியார் மாதிரி பேசாதே .. இன்டெர்கோர்ஸ் பண்ணறதை நீ பாத்ததில்லையா .. ஐ மீன் படத்துல இல்லை வீடியோவில?" "அந்த மாதிரி படம், வீடியோவெல்லாம் நான் பாத்ததில்லை" திபக் "அப்பறம் எப்படிடா கையடிப்பே? இப்ப நீ கையடிச்சதே இல்லைன்னு சொன்னா ஓங்கி அறைஞ்சுடுவேன்" என்றதற்கு "கையெல்லாம் அடிப்பேன் .. " என்று விவேக் முனகினான். "எதையாவுது பாத்துகிட்டு அடிப்பியா இல்லை எதையாவுது நினைச்சுகிட்டு அடிப்பயா?" "எங்கிட்ட ஒரு புக் இருக்கு அதைப் படிச்சுட்டு ... " "என்ன புக் காட்டு ..." தயக்கத்துடன், "கொஞ்சம் அசிங்கமா இருக்கும் கண்டுக்காதே .. " என்றவாறு கட்டிலுக்கு அடியில் இருந்த ஒரு பழைய பழுப்பு நிற பக்கங்கள் கொண்ட தமிழில் எழுதியிருந்த சிறிய புத்தகத்தை எடுத்தான். "விஜி மாமி" என்ற தலைப்பில் சரோஜா தேவி எழுதிய புத்தகம். "இது யாரு உங்க அப்பா கிட்ட இருந்து சுருட்டினயா?" "ஆக்சுலா .. வீட்டுல கீழ கராஜ்ல கெடந்துதுடா .. "

"ஹூம் .. அப்பனைப் போல பிள்ளை. சோ, செக்ஸைப் பத்தி எல்லாம் இதுல எழுதி இருக்கும் இல்லை. அதுக்கு மெல என்ன தெரிஞ்சுக்கணும்" "டேய், இந்த புக் வந்து ரொம்ப வருஷம் ஆயிருக்கும்டா. இப்ப லேடஸ்ட் அட்வான்ஸ்மென்ட்ஸ் எல்லாம் இதுல இருக்காது" "போடாங்க் ...செக்ஸ் நம்ம கம்பூடர் ஃபீல்ட் மாதிரின்னு நெனைச்சயா .. எவ்வளவு வருஷமானாலும் அதேதான்" "நான் சொன்னது செய்யற விதத்துல .. " "நிஜமா கேக்கறேண்டா ... வேற வீடியோ, ஃபோட்டோ எல்லாம் பாத்தது இல்லை?" "சத்தியமா பாத்தது இல்லைடா" தன் பையிலிருந்து வரும்வழியில் ப்ளாட்ஃபாரத்தில் இருந்த ஒரு திருட்டு டீவீடி கடையில் வாங்கிய டீவீடிகள் இரண்டை எடுத்து கொடுத்தான். இது ரெண்டையும் பாரு அப்பறம், உன் லாப்டாப்புக்கு நெட் கனெக்ஷன் இருக்கு இல்ல?" "ம்ம்ம் .. டாடா ஃபோட்டான் மொபைல் ப்ராட்பேண்ட் நேத்துதான் வாங்கினேன்" "நான் ரெண்டு மூணு வெப்சைட் சொல்றேன் ... அதுல நிறைய வீடியோ இருக்கும் ... அதெல்லாம் பாத்து தெரிஞ்சுக்கோ" என்றவாறு சில வலைதளங்களின் விலாசத்தை கொடுத்தான். பிறகு அவன் எண்பது ரூபாய்க்கு வாங்கிய ரெண்டு டீவீடிகளுக்கு விவேக்கிடம் ஐநூறு ரூபாய் கறந்து கொண்டு தன்னுடைய பிட்ஸாவையும் பெப்ஸியையும் எடுத்துக் கொண்டு விடைபெற்றான்.அடுத்த நாள் .. விவேக்கின் இருக்கைக்கு விமலா வருகிறாள் கடு கடுத்த முகத்துடன் "என்ன நீ? நேத்திக்கு என்ன ப்ரோக்ராம்னு எங்கிட்ட சொல்லாம கொள்ளாம போயிட்டே? அவ்வளவு துளிர் விட்டு போச்சா? என்ன பண்ணினே நேத்து?" திரும்பிப் பார்த்தவனின் நெத்தியில் பட்டையாக விபூதி. நடுவே ஏதோ கோவிலில் கொடுத்த சந்தனம் .. "ஏய், என்னாச்சு?" என்று விமலா கத்த சுற்றி இருந்தவர்களின் கவனம் இவர்கள் மேல் திரும்புவதை விரும்பாத விவேக் அவள் கையைப் பற்றி வெளியே அழைத்து சென்றான். "நானே நொந்து போயிருக்கேன். ஏண்டீ, இப்படி கூச்சல் போட்டு என் மானத்தை வாங்கறே?" "சாரி, என்னாச்சு?" என்று அவனருகில் வந்து கிசு கிசுத்தாள் "ஒண்ணுமில்லை. நான் கல்யாணம் பண்ணிக்கறதா இல்லை. ஆன்மீகமான விஷயங்கள்ல கான்ஸென்ட்ரேட் பண்ணலாம்னு காலைல சின்மயா மிஷன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்" "ஏண்டா? முந்தா நாள்தான் மூணு மாசத்துல எல்லாத்தையும் கத்துகிட்டப்பறம் கல்யாணம்ன்னு சொன்னே?" "சொன்னேன். ஆனா .. " "இப்ப எதுக்கு கல்யாணம் பண்ணிக்க போறதில்லேங்கற?" "ப்ளீஸ். இது பர்ஸனல் விஷயம் விமலா .. " "சரி, அங்கிள் ஆண்டிகிட்டே சொல்லிட்டயா?" "இன்னும் இல்லை .. நேத்து நைட்டுதான் தெ... ம்ம்ம் .. டிசைட் பண்ணினேன்" "என்னமோ மறைக்கற .. நேத்து நைட்டு என்ன பண்ணினே? எவகிட்டயாவுது போய் எய்ட்ஸ் வாங்கிட்டு வந்துட்டயா?" "சே, அதெல்லாம் ஒண்ணும் இல்லை" "அப்பறம் எப்படி தெரிஞ்சுது ?" "இல்லை நான் டிசைட் பண்ணினேன்னு சொன்னேன்" "ஆமா, அதுக்கு முன்னாடி தெரிஞ்சுதுன்னு சொல்ல வந்துட்டு மாத்தி டிசைட் பண்ணினேன்னு சொன்னே. இப்ப மரியாதையா நேத்து நைட்டு என்ன பண்ணினேன்னு சொல்லப் போறயா இல்லையா?" "ஐய்யோ... நேத்து நைட்டு நான் என் ஃப்ளாட்டுல தான் இருந்தேன். போதுமா?" "அப்ப திடீர்னு ஞானோதயம் வந்துதா? என்ன தெரிஞ்சுது?" சுற்று முற்றும் பாத்து குரலை தாழ்த்தி, "என்னால ஒரு பொண்ணை சந்தோஷமா வெச்சுக்க முடியாதுன்னு தெரிஞ்சுது" அதிர்ந்து போய் அவனைப் பார்தவள், "என்ன சொல்றே? சரி, நீ எங்கிட்ட சொல்ல வேண்டாம் முதல்ல வா. மணிபால் ஹாஸ்பிடல் பக்கத்துலதான் அங்க போய் ஒரு டாக்டர் கிட்ட சொல்லு. Let them find out what is wrong with you" என்றபடி அவன் கையை பிடித்து வெளியில் அழைத்துச் செல்ல முற்பட்டாள். "வேண்டாம் விமலா ப்ளீஸ். ...எனக்கு கூச்சமா இருக்கு" "அப்ப எங்கிட்ட சொல்லு. நீதான் என்னை ஒரு பொண்ணாவே பாக்கறதில்லையே" "அது வந்து ... அந்த விஷயத்தைப் பத்தி தெரிஞ்சுக்க நேத்து தீபக் ரெண்டு டீவீடி அப்பறம் சில வெப்சைட்டெல்லாம் பாக்க சொன்னான்..." "நைட்டு முழுக்க உக்காந்து பாத்துட்டு இருந்தயா?" "நைட்டு முழுக்க இல்லை .. ஒரு மூணு மணி வரைக்கும் பாத்தேன் .. அப்பதான் என்னால அதெல்லாம் முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டேன்" "நீ ஆம்பளையே இல்லைங்கறயா? உனக்கு எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல இருக்கு இல்லே?" "கேலி பண்ணறயா? எனக்கு இருக்க வேண்டியது இருக்கு. ஆனா நான் அந்த வீடியோல பாத்த மாதிரி இல்லை. அப்பறம், அந்த மாதிரி என்னால முடியாது" "எனக்கு ஒரு சந்தேகம்டா. நீ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கியா இல்லை போர்ன் ஸ்டார் ஆகலாம்னு இருக்கியா?" "சீ .. " "அப்பறம் ஏண்டா ஏதோ வீடியோவை பத்துட்டு அந்த மாதிரி இல்லை அந்த மாதிரி முடியாதுங்கற? முக்கியமான மேட்டர் மட்டும் பண்ணினா போதும்." என்ற பிறகு குரலை தாழ்த்தி, "ஐ மீன் இன்டர்கோர்ஸ் ..." என்றாள் "அதை தான் நானும் சொல்றேன் .. என்னால அவ்வளவு நேரமெல்லாம் தாக்கு பிடிக்க முடியாது" என்று ஒருவழியாக போட்டு உடைத்தான் அவன் சொல்லி முடிக்க குலுங்கி சிரித்த விமலா, "தயவு செஞ்சு வெளில யார்கிட்டயும் சொல்லிடாதே. பைத்தியகாரா அந்த வீடியோஸ் எல்லாம் விட்டு விட்டு எடுத்து இருப்பாங்கடா" "இல்லையே எனக்கு அந்த டௌட் வந்துது. அப்பறம் உத்துப் பாத்தேன். ஒரே ஃப்ரேம்தான் அவ்வளவு நேரம் ஓடுச்சு" "சரி, நீ என்ன மாதிரி வீடியோ பாத்தே?" அதற்கு விவேக் பதில் சொல்ல திணறியதைப் பார்த்து பரிதாபப் பட்டு, "இதை மட்டும் சொல்லு .. நீ பாத்தது இண்டியன் சரக்கா ஃபாரின் சரக்கா?" "ஃபாரின்" "அதான். நீ நம்ம ஊர் ஆளுங்க நடிச்ச வீடியோ எதாவுது பாரு. அப்பறம் உன்னால முடியுமா இல்லையான்னு டிசைட் பண்ணு" ஓரளவு தெளிவு அடைந்தவன். "உங்கிட்ட இருக்கா?" "அறைஞ்சன்னா .... என்னை என்னன்னு நினைச்சே நீ? உன் தீபக் கிட்டயே கேளு அவன் அரேஞ்ச் பண்ணுவான்" என்றவள் தொடர்ந்து "சரி, செக்ஸ் கதையெல்லாம் படிச்சது இல்லையா நீ?" "ஒரே ஒரு கதைதான் படிச்சு இருக்கேன். கொஞ்சம் பச்சையா எழுதி இருக்கும் ..ஆனா அது ரொம்ப நாளைக்கு முன்னால வெளிவந்த புக். புதுசா எதுவும் படிச்சது இல்லை" "சரி, நான் உனக்கு கொஞ்சம் PDF ஃபைல்ஸெல்லாம் ZIP பண்ணி உன்னோட பர்ஸனல் மெயில் ஐடிக்கு அனுப்பறேன். நல்ல காதல் கதைங்க. கூடவே செக்ஸும் இருக்கும். கதைங்க எல்லாம் படிக்கவும் நல்லா இருக்கும். உனக்கு வேணுங்கற விஷயமும் அதுல இருக்கும். படிச்சு பாரு. நீ எவனோ ஃபாரின்காரனை பாத்துட்டு தப்பா முடிவு எடுத்து இருக்கே. அதை எல்லாம் படிச்சதுக்கு அப்பறமும் உனக்கு அந்த சந்தேகம் இருந்துதுன்னா நேரா மணிபால் ஹாஸ்பிடலுக்கு போறோம்" என்றவாறு விடை பெற்றாள். "சரி .. இப்ப கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு. வா போலாம் நிறைய வேலை இருக்கு" என்றவாறு இருக்கைக்கு செல்ல திரும்பினான்.இரண்டொரு நாட்களுக்கு பிறகு விவேக் தீபக்கின் இருக்கைக்கு வந்து அவனிடம் ஒரு பழுப்பு நிறக்கவரில் அவன் கொடுத்த டீவீடிகளை கொடுத்தான். "என்னடா மாப்ளே? எல்லாம் தெரிஞ்சுகிட்டயா? அடுத்தது ப்ராக்டிகல்ஸ் ஆரம்பிக்கலாமா?" என்று ஆரம்பித்தவன் விவேக்கின் முகத்தைப் பார்த்து அவன் துயரத்தில் ஆழ்ந்திருப்பதை உணர்ந்தான். "என்னடா ஆச்சு?" "நீ கொடுத்த குடுத்த டீவீடியெ பாத்தப்பவே நினைச்சேன் நான் இதுக்கெல்லாம் லாயக்கில்லைன்னு. இப்ப நல்லாவே தெரிஞ்சு போச்சு. நீ இதுவரைக்கும் எனக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு தாங்க் பண்ணலாம்னு வந்தேன். இன்னைக்கு சாயங்காலம் நான் இஸ்கான் கோவிலுக்கு போகப் போறேன்" "டேய், என்னடா சாமியாராட்டம் பேசறே? என்னாச்சு முதல்ல இருந்து சொல்லு" "நீ கொடுத்த டீவீடி அப்பறம் வெப்சைட்டெல்லாம் பாத்து முதல்ல நொந்து போயிட்டேன்" "நொந்து போயிட்டியா? எதுக்கு" "வெப்சைட்டுல இருந்த ஃபோட்டோஸ் எல்லாம் பாக்கும் போது ஒண்ணும் எனக்கு அப்படி தோணலே. என்ன? கொஞ்சம் சர்கஸ் பண்ணற மாதிரியெல்லாம் காமிச்சு இருந்துது. கொஞ்ச நாள் ஜிம்முக்கு போனா என்னாலயும் முடியும்ன்னு நினைச்சேன். அப்பறம் வீடியோஸ் பாக்கும்போதுதான் தெரிஞ்சுது ... அந்த மாதிரி எல்லாம் ... ம்ம்ம் .. அவ்வளவு நேரமெல்லாம் என்னால் முடியாதுன்னு நொந்து போயிட்டேன்" "ஏன் படத்துல அவங்க பண்ணும்போது நீயும் கூடவே கையடிச்சு பாத்தியா?" அவ்வளவு எளிதில் அதை கண்டு பிடிப்பான் என்று விவேக் உணர்ந்து இருக்கவில்லை. பரிதாபமாக ஆமென்று தலையாட்டினான். "டேய், அவனுகெல்லாம் வையக்ராவை தின்னுட்டு ரொம்ப நேரம் நடிக்கறதுக்காக பண்ணுவானுக. அஞ்சு நிமிஷத்துல முடிஞ்சுதுன்னா எவனாவுது காசைக் கொடுத்து வாங்குவானா? அதுக்குத் தான். உண்மையில அவ்வளவு நேரம் பண்ணமுடியாது. அதைப்பாத்துட்டு நீ லாயக்கு இல்லைன்னு சொல்றேயே. நான் நம்ம ஊர் ஆளுக நடிச்ச ரியலிஸ்டான வீடியோ கொஞ்சம் குடுக்கறேன். அதுங்களைப் பாத்துட்டு அப்பறம் முடிவு எடு" "அதைத்தான் விமலாவும் சொன்னா ...." அதிர்ந்தவன், "மவனே இதையெல்லாம் அவகிட்ட ஏண்டா சொன்னே?" "அதை விடுடா. சொல்லாட்டி எங்க அப்பா அம்மாகிட்ட போய் எதையாவுது போட்டுக் கொடுத்துடுவா. அதனால அப்ப சொன்னேன். ஆனா இப்ப நான் ரொம்ப தெளிவா இருக்கேன். எனக்கு கல்யாணம் வேண்டாம்னு முதல்ல எங்க அப்பா அம்மா கிட்டதான் சொல்லப் போறேன்" "என்ன தெளிவு வந்துது? எவ்வளவு நேரம் உன்னால தாக்கு பிடிக்க முடியும்னு ஸ்டாப்வாட்ச் வெச்சுப் பாத்தியா?" "எவ்வளவு நேரம் பண்ணனும்ங்கறதை விடுடா. என்னோடது ரொம்ப சின்ன சைஸ்" "அதை எப்படி கண்டு புடிச்சே" "அந்த வீடியோல பாத்தப்பவே எனக்கு சந்தேகமா இருந்துது. அவனுகளுதெல்லாம் பெருசு பெருசா இருந்துது. சரி, ஃபாரினர்ஸுக்கு அப்படித்தான் இருக்கும்ன்னு விட்டுட்டேன். அப்பறம் விமலா PDFல போட்டு இருந்த கதைங்க கொஞ்சம் கொடுத்தா. அந்த கதை எல்லாம் படிச்சப்பறம் எனக்கு கன்ஃபர்ம் ஆயிடுச்சு" "என்ன கதைங்க ?" "ஸ்க்ரூட்ரைவர்ன்னு ஒருத்தர் எழுதினது. கதை எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒண்ணு ரெண்டு கதைங்களை படிச்சுட்டு அழுதுட்டேன். மத்ததெல்லாம் ஜாலியான கதைங்க. அந்த கதைல வர்ற ஹீரோ எல்லாம் நம்மள மாதிரி சாதாரணமான ஆளுங்கதான். ஆனா அந்த ஹீரொங்களுக்கு எட்டு இஞ்சு இல்லேன்னா உலக்கை மாதிரி இருக்கும்ன்னு எழுதி இருந்துச்சு. அந்த கதைல வர்ற ஹீரோங்ககூட கம்பேர் பண்ணினாலும் என்னோடது ரொம்ப சின்னதுடா" "டேய், கதைகள்லயும் படிக்கறவங்களுக்கு கிளு கிளுப்பா இருக்கணும்னு அப்படி எழுதுவாங்கடா. எல்லாருக்கும் அப்படி இருக்காது. மத்த விஷயங்கள்ல சாதாரணமான ஆளா காமிச்சு இருந்தாலும் செக்ஸ் கதைங்கள்ல ஹீரோவை செக்ஸ் விஷயத்துல ஹீரோ மாதிரிதான் காமிச்சு இருப்பாங்க" "அப்ப ஒரு ஹீரோன்னா அப்படி இருக்கணும்னு நீயே ஒத்துக்கற இல்லை?" என்று தான் தீபக்ககை மடக்கியதில் பெருமிதத்தோடு தொடர்ந்தான், "எனக்கு வரப் போறவளூக்கு நான் ஒரு ஹீரோவா இருக்கணும் காமெடியனா இருக்க கூடாது" "டேய், என்ன சைஸா இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு சந்தோஷம் கொடுக்க முடியும். என்னோடது கூட அவ்வளவு பெருசு இல்லைதான். ஆனா நான் போயிட்டு வந்தவளுக கிட்ட கேட்டுப் பாரு எப்படி இருந்ததுன்னு" "ஆமா நீ காசு குடுத்து போயிருப்பே. உங்கிட்ட காசை வாங்கிட்டு உன்னைப் பத்தி நல்லாத்தான் சொல்லுவாளுக" "டேய், உனக்கு எப்படி சொல்லி புரிய வெக்கறதுன்னு தெரியல" "புரியறதுக்கு இதுல இதுக்கு மேல ஒண்ணும் இல்லை" என்றவன் குரலை சிறிது உயர்த்தி "ஐ ஹாவ் அ ஸ்மால் பீனிஸ். இதை வெச்சுட்டு நான் அவமானப் பட விரும்பல. அவ்வளவுதான்" அப்போது தீபக்கின் இருக்கைக்கு வந்த சுரேஷுக்கு அவர்கள் பேசிய கடைசி சில வாக்கியங்கள் துல்லியமாக கேட்டது. "ம்ம்க்க்கும் .. " என்று கனைத்து அவர்கள் கவனத்தை கவர்ந்த சுரேஷ், "எல்லாருக்கும் முன்னாடி என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையாடா உங்க ரெண்டு பேருக்கும்?" என்று கடிந்து, "என் கேபினுக்கு வாங்க . " சுரேஷின் கேபினுக்குள் இருவரும் நுழைந்தனர். "என்னடா அது எங்கே என்ன பேசறதுன்னு இல்லை?" தீபக் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, தலை குனிந்து இருந்த விவேக், "சாரி சுரேஷ். என்னாலதான். இனிமேல் இந்த மாதிரி நடக்காது" "இல்லை பாஸ் நான்தான் அவனை நோண்டி நோண்டி கேட்டு கடுப்பேத்துனேன் .. and he burst out" இருவரையும் சற்று நேரம் மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்த சுரேஷ் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினான். "என் நிலைமை உங்களுக்கு சிரிப்பாத்தான் இருக்கும் ... ரொம்ப பெருமை படாதடான்னு கடவுள் எனக்கு கொடுத்த தண்டனை" இன்னும் சிரிப்பதை நிறுத்தாமல், "என்ன தண்டனை?" தீபக்கும் இப்போது சுரேஷுடன் சேர்ந்து கொண்டு "சின்னதா படைச்சுட்டாராம்" சுரேஷ், "எவ்வளவு சின்னதுன்னு அளந்து பாத்தியா?" விவேக் "அஃப்கோர்ஸ் " அவர்கள் மேலும் சிரிக்க, விவேக் மென்மேலும் கடுப்படைந்து எழுந்து நின்றான் "வெய்ட், வெய்ட் .. உன்னை அவமானப் படுத்தணும்னு சிரிக்கலைடா. உனக்கு இன்னும் ஒண்ணும் தெரியாம இருக்குதேன்னு சிரிச்சேன்" "என்ன தெரியணும்? என்ன தெரியணுங்கறேன். ஒரு விஷயத்தை வீடியோல பாத்தேன். அப்பறம் ஒரு புகழ் பெற்ற ஆதரும் தன் கதைல வர்ற ஹீரோக்களுக்கு அதே மாதிரி இருக்கறதா எழுதி இருக்கார். கம்பேர் பண்ணறதுக்கு என்னோடதை மெஷர் பண்ணி பாத்தேன்" "எப்படி மெஷர் பண்ணினே. ஸ்கேல் வெச்சா?" சிறிது தயங்கியபின் "என்னோடது கொஞ்சம் வளைஞ்சு இருக்கும் .." என்றவனை மேலும் சொல்ல விடாமல், "படுத்து இருக்கும்போது சில சமயம் மடிஞ்சு கூட இருக்குண்டா" என்று தீபக் தன் அறிவாற்றலைக் காட்ட விவேக், "தெரியும். நான் சொன்னது வென் இட் வாஸ் எரெக்ட்" "பேரிய ப்ராஸஸ்ஸா இருந்து இருக்குமே" என்ற சுரேஷிடம் விவேக், "ஆமா, இட் வாஸ் அ டஃப் ஜாப். ஸ்கேல் வெச்சா சரியா மெஷர் பண்ண முடியாதுன்னு ஒரு மெஷரிங்க் டேப் வாங்கிட்டு வந்து .." என்றதற்குள் தீபக், "அடப்பாவி அது ரொம்ப ஷார்பான தகுடுலுல பண்ணி இருக்கும். அளக்கும் போது கொஞ்சம் அறுந்து விழுந்துருச்சா?" முறைத்த விவேக், "என்னை அந்த அளவுக்கு மடையன்னு நினைச்சயா? நான் யூஸ் பண்ணினது டெய்லர்ங்க உபயோகிக்கற டேப். அதை I held it along my penis and measured (என் ஆணுருப்பில் மேல் படர்ந்தவாறு பிடித்த் அளந்தேன்)" என்றான். மறுபடியும் தீபக், "அளக்கறதுக்குள்ள மறுபடியும் கொஞ்சம் சுருங்கி இருக்குமேடா" என்று கிண்டலடிக்க விவேக் ரொம்ப சீரியஸான முகத்துடன், "அதையும் ஃபாக்டர் பண்ணித்தான் அளந்தேன்" என்றது மற்ற இருவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர். விவேக் அழுது விடுவான் போல இருக்கு கஷ்டப் பட்டு சிரிப்பை அடக்கிய சுரேஷ், "சரி, எவ்வளவு இருந்துது .. " "ஆறேகால் இஞ்ச்சுக்கு கொஞ்சம் அதிகம். செண்டிமீட்டர் கணக்குல சரியா பதினாறு செண்டிமீட்டர்" "அதை சின்னதுங்கறயா?" "ஆமா .. நான் வீடியோல பாத்தது எல்லாம் குறைஞ்சது ஒன்பது இஞ்சாவுது இருக்கும். அதெல்லாம் ஃபாரினர்ஸ். நம்ம ஊர்கார ஹீரோங்க வர்ற கதைல எட்டு இஞ்சுன்னு போட்டிருந்தது" "கிர்த் (சுற்றளவு) அளந்து பாத்தியா" "அதை அளக்கலே, ஆனா உலக்கை மாதிரி எல்லாம் என்னோடது இல்லை" அவனிடம் ஏதும் கூறாமல் சுரேஷ் தன் கணிணியின் பக்கம் திரும்பி ஏதோ டைப் செய்த பிறகு கணிணினித் திரையை சிறிது நேரம் பார்த்தான் "மடையா என்ன விஷயம்னாலும் கூகிள் விக்கிபீடியா அப்படிம்பயே, இந்த விஷயத்தை அங்க போய் பாத்தியா?" "அதெல்லாமா போட்டு இருப்பாங்க?" என்று ஆச்சர்யப் பட்ட விவேக்கிடம், "விக்கிபிடியாவுல ஹ்யூமன் பீனிஸ் சைஸ் (human penis size) அப்படின்னு ஒரு ஆர்டிகிள் இருக்கு. அதன் படி ஆணுருப்போட சைஸ் என்னன்னா, அதோட நீளத்தையும் தடிமனையும் சேத்தி சொல்லணும்" என்றதற்குள் தீபக் "ஓ, ப்ரா சைஸ்ல ... " என்று ஆரம்பிக்க சுரேஷின் முறைப்பை பார்த்து வாயடக்கினான். சுரேஷ் தொடர்ந்து, "உலகம் முழுக்க சர்வே பண்ணி கண்டு பிடிச்சு இருக்காங்க. ஒரு சராசரி ஆணுருப்போட சைஸ், அதாவும் எரெக்டா இருக்கும்போது, அஞ்சு புள்ளி ஒரு இஞ்சுல இருந்து அஞ்சு புள்ளி ஒன்பது இஞ்சுதான். நீ சொல்ற எட்டு இஞ்சு இருக்கறவங்க உலகத்துல ரெண்டு சதவிகிதம் கூட இல்லை" இடைமறித்த தீபக், "என்ன பாஸ் ஆஃப்ரிக்காவை அவங்க சேக்கலையா?" "இங்க உலகம் முழுக்கன்னு போட்டு இருக்கு ... " என்ற சுரேஷ் தொடர்ந்து, "அதேமாதிரி சராசரி தடிமன் ஒண்ணரை இஞ்சு. சராசரி சுற்றளவுன்னு பாத்தா நாலே முக்கால் இஞ்ச்" விவேக் இப்போது மும்மறமாக தன் ஆள்காட்டி விரல் கட்டை விரலின் நுனியின் ஒரு பகுதியை தொடும்படி வளைத்துப் பிடித்த பிறகு இரு விரல்களையும் நீட்டி சுரேஷின் மேசையிலிருந்த ஸ்கேலால் அளந்து கொண்டு இருந்தான். "என்னோடது கடப்பாறை மாதிரின்னு இருக்குன்னு எனக்கு அடிக்கடி தோணும் .. கரெக்டுதான்" என்றான் தீபக் மிகப் பெருமையாக. விவேக்கின் முகத்திலிருந்த சந்தேகக்கோடுகள் விலக ஆரம்பித்து இருந்தன.. "போய் வேலையை பாருங்கடா ... " வெளியில் வந்து அவர்கள் பொகும்போது தீபக், "டேய், அந்த டேப்பை எனக்கு கொஞ்சம் இரவல் தர்றியா?" என்றான்.முகத்தில் ஒரு பெருமிதப் புன்னகையுடன் விவேக் சுரேஷின் அறையிலிருந்து தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான். விமலா வந்து எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். சந்தோஷக் குரலில் "ஹாய் விமலா" என்றவனை முறைத்து, "என்ன சந்தேகம் தீந்துதா?" "என்ன சந்தேகம் ?" என்று முதலில் கேட்டு மறைக்கப் பாத்தவன் பிறகு அசடு வழிந்து "ம்ம்ம் தீந்துது. நான் சுரேஷ் கேபினுக்கு போனதை பாத்தியா" "நீ ஊருக்கெல்லாம் கேக்கற மாதிரி உன்னோட சைஸை தண்டோரா போட்டப்ப நாலு அறை அறையலாம்னு வந்தேன். அதுக்குள்ள சுரேஷ் அவர் கேபினுக்கு கூட்டிட்டு போயிட்டார்" "ஆக்சுவலி நீயும்தான் அந்த கதை எல்லாம் கொடுத்து என்னை மிஸ்லெட் பண்ணிட்டே" அவன் எதை குறிப்பிடுகிறான் என்பதை கணத்தில் கணித்த விமலா, "ஆமா, நீ ரொம்ப தெளிவா இருந்தே நான் உன்னை மிஸ்லெட் பண்ணிட்டேன். சரி விடு. மணிபால் ஹாஸ்பிடலுக்கு போகணுமா வேண்டாமா?" "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் ஓ.கே" "சரி, அடுத்தது என்ன?" "என்ன நீ? என்னை விட நீ ரொம்ப ஆர்வமா இருக்கே?" சில கணங்கள் தடுமாறிய விமலா, "நீ எதாவுது எக்கு தப்பா மாட்டிக்க கூடாதுங்கற அக்கரையில கேட்டேன்" "சரி, அடுத்தது செக்ஸ் சாட் (sex chat)" என்றான். "எதுக்குடா? அதெல்லாம் வேலையில்லாம இருக்கறவங்க பண்ணறது" "இப்பெல்லாம் பொண்ணுங்க இதெல்லாம் சர்வசாதாரணமா பண்ணறாளுக" "உனக்கு தெரியுமா?" "தீபக்தான் சொன்னான் .. அதுவுமில்லாம செக்ஸ் சாட் பண்ணும்போது அவங்க இம்ப்ரெஸ் ஆனாங்கன்னா " "ஆனாங்கன்னா?" "அடுத்த விஷயத்துக்கு அவங்ககூடவே ... " "அடுத்த விஷயம்னா?" "டேட்டிங்க் .. " "டேய், இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? உன் வைஃப்கிட்ட உன்னை எக்ஸ்பீரியன்ஸ் இருக்கற ஆளா காமிச்சுக்க எவளோ ஒருத்தி கூட சுத்தப் போறயா?" "விமலா, உங்கிட்ட சொல்லறதுக்கு என்ன? எனக்கு பொண்ணுங்ககூட சரியா பேசவே முடியாது. முன்ன பின்ன தெரியாத ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு அன்னிக்கு நைட்டே அவகூட ... அப்படி எல்லாம் இருக்கணும்னா முடியுமா சொல்லு. அதான் மத்த பொண்ணுங்ககூட ஃப்ரீயா பழகி அந்த கூச்சம் போயிடுச்சுன்னா எனக்கு வரப்போறவ டிஸ்ஸப்பாயின்ட் ஆகாம இருப்பா இல்லையா?" "டேய், உனக்கு வரபோறவளும் இந்த மாதிரி டேட்டிங்க் எல்லாம் பண்ணி இருந்தா?" "பண்ணி இருந்தா என்ன? எனக்கு இருக்கற மாதிரி அவளுக்கும் தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருக்கலாம் இல்லை" "ஆர்வத்துக்கு மேல ஏதாவுது ஆகி இருந்தா?" "ஆகி இருந்தா என்ன? எனக்கு ஒரு ஞாயம் அவளுக்கு ஒரு ஞாயம்னு சொல்றவன் நான் இல்லை. கல்யாணத்துக்கு அப்பறம் ஒழுங்கா எனக்கு மட்டும் மனைவியா இருந்தா போதும்" "டேய், நிஜமாவே உனக்கு வரப்போறவ கொடுத்து வெச்சவடா" "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை .. " "நான் ஒண்ணு கேக்கறேன். எதுக்கு அப்படி முன்ன பின்ன தெரியாத ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கணும்? நீயே ஒருத்தியை லவ் பண்ணி நல்லா பழகினதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்க கூடாது?" "இனிமேல் நான் ஒருத்தியை செலக்ட் பண்ணி, அவளை பத்தி நல்லா தெரிஞ்சுக்கற அளவுக்கு பழகி அதுக்கபறம் அவகிட்ட என் லவ்வை சொல்லி அவளுக்கும் என்னை பிடிச்சு இருந்து ... நடக்கற காரியத்தை பேசு .. மோரோவர், நான் அரேஞ்ச்ட் மேரேஜ்தான் பண்ணிக்கணும்னு இருக்கேன்" "ஏன்?" "பெரியவங்க பாத்து செலக்ட் பண்ணினா எல்லா விஷயத்தையும் பாத்து செலெக்ட் பண்ணுவாங்க" "சும்மா ரீல் விடாதே .. ஜாதகத்தை மட்டும் பாத்து செலெக்ட் பண்ணுவாங்க" "அதெல்லாம் அந்த காலம். இப்பெல்லாம் அப்படி இல்லை. ப்ளட் க்ரூப் முதற்கொண்டு பாத்து செலக்ட் பண்ணுவாங்க. அதுவும் எங்க அப்பாவை பத்தி உனக்குதான் நல்லா தெரியுமே?" "தெரியும். எங்க அப்பா அவருக்கு வெச்சு இருக்கற பேர் முன் ஜாக்கிரதை முத்தண்ணா. எப்படியோ போ. நான் லவ் மேரேஜ்தான் பண்ணிக்கணும்னு இருக்கேன்" "Quite understandable .. உங்க வீட்டில ரெண்டு தலைமுறையா லவ் மேரேஜ் ... நீ அதுக்கு மேல ஏதாவுது பண்ணாம இருந்தா போதும்" "அதுக்கு மேலன்னா?" "லெஸ்பியன் ஆகி ஒரு பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறது. யூ.எஸ்ல சில ஸ்டேட்ஸ்ல அப்படி சட்ட பூர்வமா பண்ணிக்கலாம்" "சீ .. அது பர்வர்ஷன் .. நாட் லவ்" "சரி, உன் ஆளை எப்படி செலக்ட் பண்ணுவே? அவனா வந்து உன்னை ப்ரோபோஸ் பண்ணனும்னு எதிர்பார்ப்பியா இல்லை நீயே அப்ரோச் பண்ணுவியா?" "அவனா வந்து ப்ரோபோஸ் பண்ணுவான்னு பாத்தேன் .. அவனுக்கு தொடையில நடுக்கம். அதனால நானே செலக்ட் பண்ணிட்டேன்" "நிஜமா?" "எஸ் அஃப்கோர்ஸ்" "யாரு?" "உங்கிட்ட எல்லாம் சொல்ல முடியாது" "ஏய், என்னோட பர்ஸனல் மேட்டரெல்லாம் கேக்கறே? உன்னோடதை சொல்ல மாட்டியா?" "ம்ம்ஹூம் .. அதுவும் உங்கிட்ட சொல்லவே போறது இல்லை. " "ஏ, விமலா, நான் உனக்கு ஒரு ஃப்ரெண்ட் இல்லையா?" "நீ என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்தான் ஆனா இந்த விஷயத்தை மட்டும் நான் உனக்கு சொல்ல முடியாது" "இப்ப நீ சொல்லலைன்னா நான் அங்கிள் கிட்ட போட்டு கொடுப்பேன்" "எங்க அப்பா கிட்டயா? நீ போய் சொன்னா 'அப்படியா? ஃபைனலைஸ் பண்ணினதும் விமலாவே எங்க கிட்ட சொல்லுவா' அப்படிம்பாரு" "திஸ் இஸ் நாட் ஃபேர் .. " "கொஞ்ச நாள் வெய்ட் பண்ணிக்கடா கண்ணா. கல்யாணதப்ப நேராவே பாத்துக்கோ" "இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணமா?" "ஆமா .. இப்ப உன் விஷயத்துக்கு வருவோம். செக்ஸ் சாட் ஓ.கே. இந்த டேட்டிங்க் எல்லாம் மறந்துடு" முதலில் அவளை முறைத்தவன் இனிமேல் இவளிடம் எதுவும் சொல்லப் போவதில்லை என்று முடிவெடுத்து, "சரி, சொல்லிக் கொடு" "என்ன?" "செக்ஸ் சாட்" "டேய், என்னை என்னன்னு நினைச்சே நீ? எனக்கு அதுல எல்லாம் பழக்கம் இல்லை. தீபக்கிட்ட கேளு அவனுக்கு தெரிஞ்சு இருக்கும்." என்றவாறு விமலா விடை பெற்றாள்.அடுதத நாள் விவேக் சோர்வுடன் அமர்ந்திருக்க .. தீபக் அவன் முதுகைத் தட்டி "என்னடா மச்சி அந்த சாட் ரூம்ல எவளாவுது கிடைச்சாளா? எவ்வளவு நேரம் சாட் பண்ணினே" "ஒரு பத்து லைன்தான் சாட் பண்ணினேன் அப்பறம் அவ லாக் ஆஃப் பண்ணிட்டு போயிட்டா. இந்த செக்ஸ் சாட் எல்லாம் எனக்கு ஒத்து வராதுன்னு விட்டுட்டேன். " "யார் கூட சாட் பண்ணினே?" "கூல்கர்ல்123 அப்படின்னு ஒருத்தியை அந்த சாட் ரும்ல பாத்தேன்" "அது ஒருத்தியா இல்லை ஒருத்தனான்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது?" திரு திருவென்று விழித்தவன் .. "தெரியல .. ஐடியை வெச்சு பொண்ணுன்னு நினைச்சேன்" "சரி அப்பறம்?" "கொஞ்சம் நேரம் அறிமுகம் ஆனதுக்கு அப்பறம் ரோல் ப்ளே பண்ணலாமான்னா" "ம்ம்ம்ம் .. பெரிய ஆளாயிட்டே .. என்ன ரோல் ப்ளே ப்ண்ணினே" "நான் வெவ்வேற வெப்சைட்ல பாத்து இருக்கேன் .. அதெல்லாம் எனக்கு பிடிக்கல. சோ, கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் நைட் மாதிரி ரோல் ப்ளே பண்ணலாம்னு சொன்னேன். அவளும் நாம் ரொம்ப வித்யாசமான ஆளா இருக்கேன்னு சொல்லி ஒத்து கிட்டா" "அப்பறம்" "முதல்ல நான் ஆரம்பிச்சேன், 'நான் ஃபர்ஸ்ட் நைட்டுல பெட்ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்'. அதுக்கு அவ 'நான் ரெட் கலர் மெல்லிசான சாரியை லோஹிப் பட்டிட்டு க்ளீவேஜ் தெரியற மாதிரி ப்ளவுஸ் போட்டுட்டு கைல பால் சொம்போட உள்ள வர்றேன்' அப்ப்டின்னா" "பிச்சுட்டடா .. அப்பறம் .. " "அதுக்கு நான், 'நான் உங்கிட்ட வந்து பால் சொம்பை வாங்கி பக்கத்துல இருக்கற மேஜைல் வெக்கறேன்' அப்படீன்னேன். அவ அதுக்கு, "நான் என்னோட முந்தானையை லேசா விலக விட்டுட்டு நிக்கறேன்' அப்படின்னா" "வாவ் அப்பறம்?" "நான் அதுக்கு, 'நீ என் காலுல விழுந்து என்னை ஆசீர்வாதம் வாங்கிக்கோன்னு சொல்றேன்' அப்படின்னேன்" முகம் சுளிக்க பார்த்துக் கொண்டு இருந்த தீபக்கை பார்த்து, "இப்ப நீ எதுவும் சொல்லாதே .. " "டெய் மடையா, நீ எந்த செஞ்சுரிலடா இருக்கே .. சரி, என்னதான் சொன்னா சொல்லு" "'மவனே என்னை என்ன உன் கொத்தடிமைன்னு நினைச்சயான்னு சொல்லி பால் சொம்பை உன் தலைல கொட்டிட்டு வெளில போறேன்' அப்ப்டின்னு சொல்லிட்டு லாக் ஆஃப் பண்ணிட்டா." தொடர்ந்து சிரித்துக் கொண்டு இருந்த தீபக்கை முறைத்து, "இந்த சாட் எல்லாம் எனக்கு சரிப் பட்டு வராதுடா. நீ சொன்னியே அந்த ஸ்போர்ஸ் பார் அதுக்கு போலாமா. அங்க் போன நேரா பொண்ணுங்களை பாத்து பேசலாம்" "சரி, உன் இஷ்டம் .. இப்பவே சொல்லிட்டேன். அங்க போனா உனக்கு ஹார்ட் லிக்கர் எதுவும் கிடையாது. ஒன்லி பியர். சரியா?" "அதுகூட வேண்டாம். நான் பொண்ணுங்க யார் கூடயாவுது ஃப்ரீயா பேசணும்" "அவ்வளவுதானா? டேய் கொஞ்சம் பந்தா பண்ணினா போதும். அங்க casual consensual sex அப்படின்னு அலையற நிறைய பொண்ணுங்களை மடக்கலாண்டா" "சரி, இந்த வெள்ளிக்கிழமை போலாமா?" "ஓ,கே, அதுக்கான ட்ரெஸ் உங்கிட்ட இருக்கா?" :"அதுக்கென்ன ட்ரெஸ்?" "பார்டிவேர்டா, பெருசா ஒண்ணும் செலவு செய்ய வேண்டாம். முடிஞ்ச வரைக்கு டார்க் கலர்ல ஜீன்ஸ் டீ-ஷர்ட் இல்லைன்னா எதாவது பார்டிவேர் ஷர்ட். கொஞ்சம் ஜிகுஜிகுன்னு இருந்துன்னா நலலது. பொண்ணுங்க தான் எக்கச்சக்கமா காசை செலவு செஞ்சு சின்ன துணியா பொட்டுட்டு வருவாளுக" "சரி, லைஃப் ஸ்டைல் இல்லை ஷாப்பர்ஸ் ஸ்டாப்பில போய் பார்ட்டிவேர் அப்படின்னு கேட்டா கொடுப்பாங்க இல்லை" "ஓ, ஜோரா உன் பர்ஸ் காலி ஆகிறவரைக்கும் கொடுப்பாங்க ... "வெள்ளியன்று மாலை ஏழுமணி அளவில் அவனது அப்பார்ட்மெண்ட் காலிங்க் பெல் அடித்தது. பார்ட்டிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த விவேக் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணியபடி வாசற்கதவை திறந்தான். அங்கே அவன் கண்ட காட்சியில் ஒரு கணம் வாயடைத்து போனான். கருப்பு நிறத்தில் உடலின் அழகான வளைவுகளை எடுத்துக் காட்டும் படி ஸ்பகதி என்கிற முழங்காலுக்கு சிறிது மேல்வரை இருக்கும் உடை. தோளைத் தழுவிய வலை போன்ற கரு நீல வண்ண உயர்தர பஷ்மீனா ஷால்.. அதற்கு கீழே கரும் சாம்பல் வண்ணத்தில் வாழைத்தண்டு போன்ற கால்களை தழுவிய ஸ்டாக்கிங்க்ஸ். விவேக்கின் தோளுக்கும் மேல் இரண்டு அங்குலம் உயரத்தை அதிகரித்த ஸ்டிலட்டோ ஹை-ஹீல்ஸ் ஷூஸ். அலை அலையாக பின்புறத்தை அழகரிக்கும்படி விரித்து விடப்பட்ட அடர்ந்த கூந்தல். ஆப்பிள் கன்னங்களுக்கு மெருகேற்றிய லேசான மேக்-அப், மான் விழிகளை சுற்றி மெலிதான ஐலைனர், ரோஜா வண்ண உதட்டை இரத்தச் சிவப்பாக்கிய லிப்-ஸ்டிக். தடுமாறிய விவேக்கை பார்த்து, "உள்ள விடமாட்டியா?" என்றாள் விமலா. "ஏய், நீ இப்ப இப்படி எங்க ... " என்றபடி அவன் வாய் உலர்ந்து போனதை பறைசாற்றினான். "ம்ம்ம் .. நீ இந்திரா நகர் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பாருக்குத்தானே போறே? நானும் அங்கதான் வர்றேன். உங்கூட" "நீ எதுக்கு அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் ..." "ஏன், நீ போலாம் நான் போககூடாதோ?" "ஏய், நீ யாரையோ லவ் பண்ணறதா வேற சொல்றே. அவருக்கு தெரியுமா?" "அவர் தனக்கு தெரிஞ்சுதான் நான் போகணும்னு எதிர்பாக்கற மனுஷன் இல்லை. மோரோவர் அவர் கொஞ்சம் பிஸி" "இருந்தாலும் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் ஒரு ஆம்பிளை துணை இல்லாமல்" "அதான் நீ இருக்கியே?" திடீரென்று தன் திட்டமெல்லாம் தவிடு பொடியாவதை உணர்ந்தவன். "நான் அங்க போறேன்னு உனக்கு யார் சொன்னாங்க? நான் வேற இடத்துக்கு போறேன்." "இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு சின்மயா மிஷன் கிருஷ்ணர் கோவிலுக்குத்தானே போறே? ... நானும் வர்றேன் போலாம் வா." "நான் உன்னை அங்க கூட்டிட்டு போக முடியாது" "நீ ஒண்ணும் கூட்டிட்டு போக வேண்டாம். அந்த மாதிரி இடத்துக்கு என் ஸ்கூட்டில போனா மரியாதையா இருக்காது. நீதான் பந்தாவா ஒரு பைக் வாங்கி இருக்கியே அதுல போய் இறங்கலாம்னு வந்தேன். அங்க போனப்பறம் வாசல்ல தீபக் இருப்பான் அவங்கூட நான் போயிக்கறேன். நீ வேணும்னா தனியா கண்டவளையும் சைட் அடிச்சு மடக்கப் பாரு" "நான் அங்கிள் கிட்ட போட்டு கொடுக்கப் போறேன்" "ஓ, சொல்லேன். நீ என்ன சொல்றது. நானே சாயங்காலம் எங்க அப்பா அம்மா கிட்ட நான் உன்கூட போறதா சொல்லிட்டுதான் வர்றேன். லிமிடடை தாண்டாம ஜாலியா போயிட்டு வான்னு எங்க அப்பாவே எனக்கு விஷ் பண்ணினாறு" "நல்ல அப்பா நல்ல பொண்ணு" என்று முணு முணுத்தவனிடம் "உனக்கு இன்னோண்ணு தெரியுமா? உங்க அம்மாவும் அப்ப அங்கதான் இருந்தாங்க" இப்போது அவனுக்கு உதறல் எடுத்தது. "பயப்படாதே. அவங்க என் கிட்ட உன் சங்கோஜம் போற மாதிரி எல்லார்கிட்டயும் பழக வைன்னு சொன்னாங்க. பத்திரமா பாத்துக்கவும் சொன்னாங்க" என்று ஆறுதலளித்தாள். "நீ என்ன என்னை பத்திரமா பாத்துக்கறது. அந்த மாதிரி இடத்தில் நான்தான் உன்னை இப்ப பத்திரமா பாத்துக்கணும். ஏண்டி, என்னை தனியா கொஞ்சம் என்ஜாய் பண்ண விடமாட்டியா?" "டேய், நீயும் தீபக்கும் போனா உங்க ரெண்டு பேரையும் எல்லாரும் ஹோமோ செக்ஸ் கப்பிள்ன்னு நினைச்சுக்குவாங்க. நான் தீபக்கூட இருக்கேன். உள்ள போகும் போது நீ தனியா போ" "சொன்னா கேக்க மாட்டே. வந்து தொலை" என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். பெங்களூர் இந்திரா நகர் நூறடி சாலையில் இருக்கும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பார்....வாசலில் நிறுத்தி இருக்கும் கார்களில் பாதிக்கும் மேல் வெளி நாட்டுச் சரக்குகள். நுனி நாக்கு ஆங்கிலம் மட்டுமே அதிகாரபூர்வமான மொழி. பெண்களனைவரும் போட்டி போட்டு கொண்டு உடையின் அளவை குறைத்து வெளிப்பட்ட தோலின் பரப்பளவை அதிகரிக்கும் முயற்சியில் இருந்தனர். ஆண்களோ, அவரவருக்கு தெரிந்தது போல் "கூல்" என்ற வார்த்தைக்கு உவமானமாக காட்சியளிக்கும் முயற்சியில் இருந்தனர். உள்ளே நுழைந்த கணத்திலிருந்து விவேக்கிற்கு வேர்க்கத் தொடங்கியது. அவளை தீபக்குடன் இருக்க வைத்து விட்டு மற்ற பெண்களுடன் பேசிப் பழகலாம் என்று வந்தவன் உள்ளே நுழைந்தது முதல் விமலாவின் பின்னாலே சுற்றிக் கொண்டு இருந்தான். "எனக்கு ஒரு ஃப்ரூட் பஞ்ச் நீ என்ன ட்ரிங்க் சாப்பிடறே?" என்ற விமலாவை வாய் பிளகக்ப் பார்த்தவன் "உனக்கு ட்ரிங்க்ஸ் பத்தி எல்லாம் தெரியுமா?" "ஓ, எங்க அப்பா எங்க வீட்டுலயேதான் ட்ரிங்க் பண்ணுவார். கண்ட இடத்துக்கும் போய் குடிக்க கூடாதுன்னு எங்க அம்மாவோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர். அவர் ட்ரிங்க் சாப்பிடும் போது நான் ஃப்ரெஷ் லைம் சோடா இல்லைன்னா ஃப்ரூட் ஜூஸ் குடிச்சு கம்பெனி கொடுப்பேன். அப்பறம், அது என்னோட பஷ்மீனா ஷால். உங்கம்மாவோட புடவை கொசுவம் இல்லை. அதை கொஞ்சம் விடறயா?" "ஹி ஹி .. நான் ஒரு பியர் சாப்பிடறேன்" "இதுக்கு முன்னாடி சாப்பிட்டு இருக்கியா?" "இல்லை .. விஸ்கி மாதிரி தூக்காதுன்னு தெரியும் அதனாலதான் .. " சிறிது நேரத்தில் ஒரு மக் பியரை குடித்து ஏப்பம் விட்டவன், "நான் டாய்லெட் போயிட்டு வந்துடறேன்" "பியர் ரொம்ப குடிச்சாத்தான் மூச்சா வரும்னு சொல்லுவாங்க. உனக்கு ஒரு மக்கிலயே வந்துடுச்சா?" "தெரியல .. " என்றவாறு சென்று திரும்பியவனை வழி மறித்த ஒரு பெண் அவனிடம், "ஹாய் ஹாண்ட்ஸம் ஐ அம் லீனா" என்று கையை நீட்டினாள். சற்று திணறிய பிறகு "ஹாய், ஐ அம் விவேக் .. " என்று ஒரு வழியாக சொல்லி முடித்தான். "தனியா வந்து இருக்கியா?" "ஆமா ... இல்லை ... வந்து ..." அவனது தடுமாற்றத்தைக் கண்டு சிரித்தபின், "உன் கேர்ல் ஃப்ரெண்டை கழுட்டி விட்டுட்டு வா .. நான் வெய்ட் பண்ணறேன்" "இல்லை ... வேண்டாம்" அவள் அருகில் வந்து உறச விவேக்கின் இதயத்துடிப்பு அதிகமானது, அவள் "உன்னோட செல் நம்பர் கொடு ..." என்றதும் அதிவேகமாக தன் நம்பரை ஒப்பித்து விட்டு ஓட்டமெடுத்தான். விமலாவிடம் வந்தவன் அவளருகே ஒரு வாலிபன் அந்த இருட்டிலும் கருப்பு கண்ணாடி அணிந்து சட்டை பேண்டெல்லாம் பள பளக்க தலை முடி மின்சார விளக்குகள் பொருத்தியதைப் போல் ஜொலிக்க ஜொள்ளு விட்டுக் கொண்டு இருந்தான். விமலா வேறு எங்கோ பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள். அருகில் சென்றதும் விமலா, "திஸ் இஸ் மை பாய் ஃப்ரெண்ட் விவேக்" என்று அவனுக்கு அறிமுகப் படுத்த அந்த வாலிபன் அவர்களை விட்டு நகர்ந்தான். "என்னை எதுக்கு உன் பாய் ஃப்ரெண்டுன்னு சொன்னே" "ஏன், நீ ஆம்பளை இல்லையா? இல்லை நீ என் ஃப்ரெண்ட் இல்லையா?" "எனக்கு ஒண்ணும் தெரியாதது மாதிரி பேசறதை நிறுத்து. பாய் ஃப்ரெண்டுன்னா அதுக்கு அர்த்தம் வேற. இதையே நீ உன் லவர் கிட்ட சொல்லி இருப்பியா?" "நிச்சயம் சொல்லி இருப்பேன். அவர் ஒண்ணும் சொல்லி இருக்க மாட்டார். சரி, யாருடா அந்த பொண்ணு உங்கிட்ட வந்து ஈஷினா?" "அவ பேரு லீனா" "அந்த தடிச்சி பேரு லீனாவா? தமாஷா இல்லை? என்ன? அவகூட அடுத்த ப்ரோக்ராம் ஃபிக்ஸ் பண்ணிட்டயா?" "என்ன விளையாடறயா?" "இல்லை, நீ அவகிட்ட உன் செல் நம்பரை கொடுத்தியா இல்லையா?" "கேட்டா பயத்தில வாய் தவறி சொல்லிட்டேன்" "எப்படியோ நீ மடக்கறயோ இல்லையோ. உன்னை மடக்க ஆள் கிடைச்சுட்டா. நீ வேணும்னா பாரு உனக்கு நாளைக்கு அவகிட்ட இருந்து ஃபோன் வரும்" "அதெல்லாம் வராது ... " "சரி, காசை கொடுத்து வந்தாச்சு அந்த டான்ஸ் ஃப்ளோருக்கு போய் ஆடலாமா?" "டான்ஸா? எனக்கு அதெல்லாம் தெரியாது" "அங்க பாருடா தீபக் ஆடறான் பாரு ..." "ஆடறானா, ஃபிட்ஸ் வந்தவன் மாதிரி வெலுக் வெலுக்குன்னு உதறிகிட்டு இருக்கான்"சற்று நேரத்தில் டீ.ஜே என்று அழைக்கப்படும் டிஸ்க் ஜாக்கி "ஹேய் ட்யூட்ஸ் அண்ட் கால்ஸ், அடுத்தது வருவது கப்பிள் ஸ்பெஷல். மத்தவங்க எல்லாம் டான்ஸ் ஃப்ளோரை விட்டு விலகுங்க" என்று அறிவித்து மெதுவான தாளத்துடன் ஒரு மென்மையான மேற்கத்திய இசையின் சில வரிகளை ஒலிபரப்பி நிறுத்த சில தம்பதியினரை தவிற டான்ஸ் ஃப்ளோரில் இருந்த மற்றவர் கரகோஷத்துடன் விலக அமர்ந்திருந்த வேறு சில தம்பதியினரும் எழுந்து டான்ஸ் ஃப்ளோரை நோக்கி சென்றனர். அப்போது விவேக் விமலா அருகே வந்த ஒரு தம்பதியினர், "நீங்க ஜாய்ன் பண்ணலையா? இது லவர்ஸ், புதுசா கல்யாணம் ஆனவங்க அப்பறம் எங்கேஜ்மென்ட் ஆன கப்பிள்ஸுக்கு மட்டும் .. கம் ஆன்" என்று அழைக்க, விமலா முகம் சிவந்தாள். விவேக் வியர்த்து வெல வெலத்து, "இல்லை .. வேண்டாம் ... எனக்கு டான்ஸ் தெரியாது" என்று மழுப்ப அதற்கு அந்த வாலிபன், "டான்ஸ் எல்லாம் தெரியணும்னு இல்லை. சும்மா லைட்டான ம்யூசிக்குக்கு தகுந்த மாதிரி உடம்பை அசைத்தா போதும். வேணும்னா அந்த ஸ்லோ பீட்ஸுக்கு ஸ்டெப்ச் போட்டுக்கலாம். வாங்க நாங்க காமிக்கறோம்" என்றவாறு டான்ஸ் ஃப்ளோருக்குள் நுழைந்தனர். அந்த வாலிபன் தன் இடது கையால் அப்பெண்ணின் இடையை வளைத்து வலக்கையை அவளது இடக்கையுடன் கோர்த்து நிற்க அவன் தோளில் சாய்ந்தவள் விமலாவை பார்த்து 'வா' என்று கைகாட்டினாள். சில கணங்கள் அவளையும் விவேக்கையும் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கையை பிடித்து இழுத்தவாறு டான்ஸ் ஃப்ளோருக்குள் பிரவேசித்தாள். விவேக்கை அவளெதிரில் நிறுத்தி மற்றவரைப் போல அவன் இடக்கையை எடுத்து தன் இடையை சுற்றி போட்டு தன் இடக்கையால் அவனது வலக்கையை கோர்த்தாள். இசை தொடங்கியதும் அதற்கேற்ப அவனையும் சேர்த்து மெதுவாக அசைந்தாள். வேறு வழியின்றி முகத்தில் பலியாட்டுக் களையுடன் விவேக்கும் அவ்வாறே இயங்கினான். அவன் தோளில் தலை சாய்ந்தவளை குனிந்து பார்த்து, 'சே, எவ்வளவு அழகா இருக்கா? இவ லவ்வர் கொடுத்து வெச்சவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே தோளிலிருந்து தலையை நிமிர்த்திய விமலா அவனை பார்த்து சிரித்து தன் மன்மதக் கலசங்கள் அவன்மீது பதியும்படி அவனை இறுக்கினாள். அந்த பாடல் முடிய முடிய அதன் உச்சக் கட்டத்தில் சுற்றி இருந்தவர்களின் கரகோஷத்துடன் டான்ஸ் ஃப்ளோரில் இருந்த தம்பதியினரில் பலர் முத்தமிடத் தொடங்கினர். மற்றவரையும் சுற்றி இருந்தவர் உற்சாகப் படுத்த முதலில் தயங்கிய தம்பதியினர் ஒவ்வொருவராக தங்கள் முத்தத்தை தொடங்க. சுற்றி நடக்கும் விபரீதத்தை கண்டு கதி கலங்கிய விவேக் வேகமாக விமலாவுடன் டான்ஸ் ஃப்ளோரை விட்டு அகல முயல அவனைப் பற்றி இழுத்த விமலா தான் அணிந்து இருந்த ஹை-ஹீல்ஸின் உதவியால் எளிதாக அவன் கழுத்தை வளைத்து அவன் இதழோடு இதழ் பதித்தாள். பீதியில் கண்கள் அகல முகம் வெளுத்து இருந்த விவேக்கையும் அவன் கழுத்தை இரு கைகளாலும் வளைத்து அவன் உதடுகளை தன் மெல்லிதழால் சுவைத்துக் கொண்டிருந்த விமலாவையும் பார்த்த சுற்றி இருந்தவர் கரகோஷம் இன்னும் அதிகரிக்க தீபக் வாயடைத்து நின்று இருந்தான். தங்கள் டின்னரை முடித்துக் கொண்டு வெளியில் வந்த மூவரும் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. விமலாவின் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை நிரந்தரமாக குடியேறி இருந்தது. தீபக் விடை பெற்றுக் கொண்டு சென்றதும் விவேக், "உனககு என்னடி ஆச்சு?" என்று உரத்த குரலில் தன் கோபத்தை வெளிப்படுத்த முயல. "முதல்ல வண்டி எடு. நீ ரெண்டு பியர் குடிச்சு இருக்கே. சீக்கரம் போனா ட்ரங்கன் ட்ரைவிங்க்குக்கு பிடிக்கற போலீஸ் என்னை பொருப்பா நீ சீக்கரம் வீட்டுக்கு கூட்டிட்டு போறதை பாத்து விட்டுடுவாங்க. லேட்டாச்சுன்னா சந்தேகம்" என்றதும் உதறலெடுத்த விவேக் "சீக்கரம் வண்டில ஏறித் தொலை" என்றபடி தன் பைக்கை கிளப்பினான்அவர்கள் விவேக்கின் அப்பார்ட்மென்டை அடைந்ததும் விவேக், "சரி, ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. நீ உன் ஸ்கூட்டியை எடுத்துட்டு வா. நானும் உன் கூடவே என் பைக்குல உன் பீ.ஜீ அக்காமடேஷன் வரைக்கும் வரேன்" என்றவனின் கரிசனத்தை அனுபவித்து அவள் பார்த்த பார்வையை விவேக் கவனிக்கவில்லை. "இந்த நேரத்தில எங்க பீ.ஜீ அக்காமெடேஷன்ல உள்ள விடமாட்டாங்க. உன் பைக்கை பார்க் பண்ணிட்டு வா. மேல போலாம்" என்று அவனை பணித்தாள். "மேல எங்கே ? என் ஃப்ளாட்டுக்கா?" "ஆமா , உன் ஃப்ளாட்டுல ஒரு கெஸ்ட் பெட்ரூம் இருக்கு இல்லை? நீயும் அக்கறையோட அதுக்கும் நல்லா ஃபர்னிஷ் பண்ணி வெச்சு இருக்கே. நான் அதுல படுத்துக்கறேன்" வேறு வழி இல்லாமல் தன் பைக்கை அண்டர் க்ரௌன்ட் பார்க்கின் லாட்டிற்கு ஓட்டிச் சென்றான். ஒரு கார் நிறுத்தும் அளவில் இருந்த தனது பிரத்யேக பார்க்கிங்க் ஸ்பேஸுக்கு வந்தவன் அதன் நடுவே விமலாவின் ஸ்கூட்டி அங்கு நிறுத்தப் பட்டு இருப்பதை கண்டு , 'கெஸ்ட் பார்க்கிங்க் லாட்டுல நிறுத்தாம என்னோட பார்க்கிங்க் ஸ்பேஸை கண்டு பிடுச்சு ஸ்பஷ்டமா நிறுத்திட்டு வந்திருக்கா. கொஞ்சம் விட்டா ரொம்பவே உரிமை எடுத்துக்கறா' என்று எண்ணியவாறு தரைத் தளத்திற்கு வந்தவன். அங்கிருந்த செக்யூரிட்டி ஸ்டாஃப் விமலாவுடன் பவ்யமாக ஒரு ஃப்ளாட் ஓனரின் மனைவியிடம் பேசுவது போல் பேசிக்கொண்டு இருந்ததை கண்டு அவன் இரத்தக் கொதிப்பு இன்னும் அதிகரித்தது. இருவரும் ஒன்றும் பேசாமல் அவனது ஃப்ளாட்டை அடைய. கெஸ்ட் பெட்ரூம் கதவை திறந்து அவளுக்கு காட்டியபின் தன் பெட்ரூமுக்கு சென்றான். உள்ளே சென்றவன் அனிச்சையாக ஜீன்ஸை முதலில் கழட்டி திரும்ப "நீ ஃப்ரெஞ்சி மாதிரி அண்டீஸ் போட மாட்டியா ? பாக்ஸர் மாதிரிதான் போடுவியா? கஷ்டமா இருக்காது?" விமலா அறை வாசலில் ஒய்யாரமாக சாய்ந்தபடி நின்று இருந்தாள். பார்டியில் அணிந்து இருந்தவைகளில் இப்போது தோளை சுற்றி இருந்த ஷாலும் அவளது உயரத்தை அதிகரித்த ஹை-ஹீல்ஸும் விடை பெற்று இருந்தன. இந்திய பெண்களின் சராசரி உயரத்துக்கும் மிக அதிகமான 5 அடி 6 அங்குல உயரம். ஆங்கிலத்தில் ஹவர்-க்ளாஸ் ஷேப் என்பதுக்கு எடுத்துக்காட்டான உடல்வாகு. அவளது கலசங்களும் பின்புறக் கோளங்களும் இடையை சுற்றி இருந்த சதைப் பற்றை போட்டி போட்டு பிடுங்கிக் கொண்டு வளர்ந்திருந்தன. இடையோ ஒடிந்து போகும் அளவுக்கு மெலிந்து இருந்தது. "நீ என்ன பண்ணறே" என்றபடி அவசரமாக அருகில் இருந்த டவலை எடுத்து ஏற்கனவே நன்கு மறைத்து இருந்த அவனது அந்தரங்கத்தை மேலும் மறைத்தான். "ஏன் இப்படி கூச்சப் படறே ? உன்னோட அப்பார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்ல அழகா ஸ்விம்மிங்க் பூல் இருக்கு. அங்க போய் எப்படி ஸ்விம் பண்ணுவே. இப்படி டவலைக் கட்டிட்டா?" "எனக்கு ஸ்விம்மிங்க் தெரியாது" "இதை எல்லாம் தெரிஞ்சுக்காதே. உனக்கு வர்றவளுக்கு ஸ்விம்மிங்க் தெரிஞ்சு இருந்துதுன்னா ? அவளை தனியா அனுப்புவியா?" "அவளையே எனக்கு ஸ்விம்மிங்க் கத்துக் கொடும்பேன். ஆனா அந்த மாதிரி பொண்ணெல்லாம் எனக்கு கிடைக்க மாட்டா" "ஏன் கிடைக்க மாட்டா ? சென்னைல மீனவர் குடியிருப்புல நிறைய பொண்ணுங்களுக்கு ஸ்விம்மிங்க் தெரிஞ்சு இருக்கும்" "கிண்டலா ? சரி, இங்க என்ன பண்ணறே?" "சும்மா பெட்ரூமை காட்டிட்டு வந்துட்டா ? நான் எதை போட்டுட்டு படுத்துக்கறதாம்?" "அதுக்கு நான் என்ன பண்ண ?" "உன்னோட டீ-ஷர்ட்டும் ஒரு பெர்முடா ஷார்ட்ஸும் கொடு" அதை எடுக்க தன் வார்ட் ரோபின் பக்கம் திரும்ப அவன் பின்னாலேயே வந்தவள் , "இரு இரு நானே பாத்து எடுத்துக்கறேன்" "வேண்டாம். நான் அடுக்கி வெச்சதெல்லாம் கலைச்சுடுவே" என்று அவன் சொல்லச் சொல்ல அடுக்காக வைத்து இருந்த டீ-ஷர்ட்டுகளின் நடுவிலிருந்து ஒன்றை உறுவினாள். மேலிருந்தவை எல்லாம் கீழே விழ அவைகளை கீரை அள்ளுவதைப் போல அள்ளி அந்த அடுக்கின் மேல் வைத்தாள். "சனியனே. அடுக்கி வெச்சதை கலைச்சுடுவேன்னுதானே நானே எடுத்து தரேன்னேன்" என்று கடிந்தவன் அவளை பிடித்து நகர்த்தி "எந்த ஷார்ட்ஸ் வேணும்னு சொல்லு எடுத்து தரேன்" அவன் மேல் உறசியவாறு ஒரு கையால் அவன் புஜத்தை பிடித்து ஒரு ஷார்ட்ஸைக் காட்டினாள். அவளது உறசலில் ஒரு கணம் நிலை இழந்த விவேக் தன்னை உதறி விடுவித்துக் கொண்டு மிக சிரத்தையுடன் அந்த ஷாட்ஸை எடுத்து கொடுத்தபின் மேலிருந்தவைகளை முன்பிருந்தது போல் அடுக்கினான். "இது தான் எனக்கு உங்கிட்ட ரொம்ப பிடிக்கும். எல்லாத்துக்கும் அது அதுக்குன்னு ஒரு இடம்னு ஒதுக்கி ரொம்ப ஆர்டர்லியா வெச்சு இருப்பே. உனக்கு வரப்போறவ இந்த மாதிரி ஆர்கனைஸ்ட் பர்ஸன் இல்லாட்டி என்ன பண்ணுவே" "உன்னை மாதிரிதானே ? தலை விதியேன்னு அவளுக்கும் சேத்தி நானே எல்லாத்தையும் ஒழுங்கு செய்வேன்" "அப்பா! கேக்க ரொம்ப நிம்மதியா இருக்கு" "உனக்கு ஏன் நிம்மதியா இருக்கணும் ?" "இல்லை. உனக்கு வரப்போறவளை நீ திட்ட மாட்டேன்னு ரொம்ப நிம்மதியா இருக்கு" "நீ அவளுக்காக பரிஞ்சு பேசினது போதும். இப்ப நடைய கட்டு" "ஏன் இப்படி விரட்டறே ? the night is still young" "அப்ப ஹால்ல போய் உக்காரு நான் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்"சிறிது நேரத்தில் விவேக் ஒரு சின்ன குளியல் போட்டபின் ஹாலுக்கு வர, அங்கு விமலாவும் குளித்து தன் டீ-ஷர்டையும் பெர்முடாவையும் அணிந்து சோஃபாவில் அமர்ந்து டீவியில் சேனல் ஸர்ஃப் பண்ணிக் கொண்டிருந்தாள்.முன்பு விரித்து விடப்பட்டிருந்த கூந்தலை ஒரு ஸ்கார்ஃபால் முடிந்து ஒரு போனி டெயிலாகப் போட்டு இருந்தாள். அருகே வந்தவன் நாசியை அவள் உபயோகித்த சோப்பின் வாசனை துளைக்க, 'கெஸ்ட் பெட்ரூம்தானேன்னு ஏதோ ஒர் சாதாரண சோப் வெச்சு இருந்தேன். இவ்வளவு வாசமா இருக்கு' என்று எண்ணியபடி அவளருகே அமர்ந்தான். விமலா, "உனக்கு என்ன வேணுமோ பாத்துக்கோ" கையில் இருந்த டீவி ரிமோட்டைக் கொடுக்க அவனுக்கு இன்னும் அருகில் நகர்ந்து அமர, உள்ளாடை ஏதுமில்லாம் அவள் கலசங்கள் டீ-ஷர்டுக்குள் குலுங்குவதை விவேக்கின் கண்கள் மொய்த்தன. "ஏய், என்ன பார்வை எங்கயோ போகுது? உள்ளே ப்ரா போடலைன்னு தெரிஞ்சிருச்சா" "ம்ம்ம் .. ஏன்?" "அப்ப போட்டு இருந்தது நூடில் ஸ்ட்ராப் ஸ்பகதி. அதுக்குன்னு போடற தோளில ஸ்ட்ராப் இல்லாத ப்ரா ஃப்ரீயா இருக்காது. அதான் கழட்டிடேன்" இப்போது விவேக்குக்கு வியர்த்தது. "நீ போய் படு. நானும் படுக்கப் போறேன்" என்றவாறு எழ முயன்றான். விமலா அவன் கையைப் பிடித்து இழுக்க மறுபடி சோஃபாவில் சாய்ந்தான். சட்டென்று மாலை நடந்ததை நினைவு கூர்ந்து, "அப்ப ஏண்டி அப்படி பண்ணினே?" "எப்படி?" "டான்ஸ் ஃப்ளோருக்கு இழுத்துட்டு போய் அப்பறம் ... " "கிஸ் பண்ணினதை சொல்றியா?" "ஆமா " என்றவாறு அவள் கண்களை தவிர்த்தான். "நல்லா இருந்துச்சா?" என்று அவள் குழைய "நிஜமா சொல்லு .. நீ உன் லவரை உண்மையா காதலிக்கறயா இல்லை சும்மா பொழுது போகறதுக்கா?" பல கணங்கள் அவனை கூர்ந்து பார்த்தவள், "நான்தான் அவனை லவ் பண்றேன். அவன் என்னை லவ் பண்றமாதிரி தெரியலை" "ஏன் நீ அவங்கிட்ட உன் லவ்வை சொல்லலையா?" "இதெல்லாம் சொல்லாமலே புரியணும் .. " "நீ சொல்றதும் சரிதான். நீ லவ் பண்றதை புரிஞ்சுக்காம இருக்கான்னா அவன் ஒரு சுத்த மடையன்" "அவனுக்கு எப்ப புரியுதோ அப்ப புரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன். சரி, நீ யார்கூட டேட்டிங்க் பண்ணப் போறே?" "அதெல்லாம் எனக்கு சரிப் பட்டு வராதுன்னு இன்னைக்கு தெரிஞ்சுது" என்றவன், "பேசாம அப்பா அம்மாவை பெண் பாக்க சொல்லப் போறேன்" "ஏன், என்ன ஆச்சு? நீ எல்லாத்தையும் ப்ராக்டிகலா செஞ்சு பாக்கணும்னு இருந்தே?" "எல்லாம் ஒரே ஒரு விஷயத்துலதான் முடியப்போகுது. எப்படியும் ஃபர்ஸ்ட் நைட்டப்ப நான் கொஞ்சம் சொதப்ப போறேங்கறது நிச்சயம்" அவனருகில் இன்னும் நெருங்கி இழைந்தவாறு அமர்ந்தவள், "அந்த விஷயத்தையும் ப்ராக்டிகலா செஞ்சு பாக்கலாம்னு இருந்தியா?" "முதல்ல அப்படித்தான் இருந்தேன் ... " என்று இழுக்க .. "அடப்பாவி! .." "இரு, இரு .. ஆனா, கண்ட ப்ராஸ்டிட்யூட் கிட்ட போறதுக்கு இஷ்டமில்லை. தீபக்தான் இந்த மாதிரி ஸ்போர்ட்ஸ் பாருல அந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸாக அலையற பொண்ணுங்களை மடக்கலாம்னு சொன்னான். ஆனா எனக்கு பொண்ணுங்க கூட பேசவே உதறல் எடுக்குது. சோ, I have dropped that idea totally"அவன் சொல்லி முடிக்கும்போது அருகிலிருந்த அவனது செல் ஃபோனில் ஒரு மெஸேஜ். விமலா அதை எடுத்து, "யாரு உனக்கு இந்த நேரத்தில மெஸேஜ் அனுப்பறது?" என்றதும் "தெரியலை பாரு" என்றான். "ஹாய், ஹாண்ட்ஸம்! திஸ் இஸ் லீனா. ஆர் யூ ஃப்ரீ நவ்? கேன் வீ மேக் அவுட் டுமாரோ. உன் ப்ளேஸா இல்லை என் ப்ளேஸா" என்று மெஸேஜை படித்துகாட்டிய விமலா தொடர்ந்து, "நீ சொன்னது சரிதான். பாரு கொஞ்ச நேரம் பாத்ததும் உன் வீட்டுக்கு வரேங்கறா" என்றவாறு ஃபோனை விவேக்கிடம் கொடுக்க. அதை மறுமுறை படித்துப் பார்த்தவனின் முகத்தில் தோன்றிய பிரகாசத்தைக் கண்டு விமலாவின் முகம் சுருங்கியது. "எனக்கென்னமோ இவ ஒரு எஸ்கார்ட் ஏஜன்ஸி பொண்ணு மாதிரி தெரியுது" என்றாள் விமலா "எஸ்கார்ட் ஏஜன்ஸின்னா?" "ஹை-க்ளாஸ் விபச்சாரம் நடத்தற ஏஜன்ஸி. நீ ஃபோன் பண்ணினா உனக்கு ஃபோட்டோ எம்எம்எஸ் அனுப்புவாங்க அப்பறம் நீ செலக்ட் பண்ணற பொண்ணை அனுப்புவாங்க. எஸ்கார்ட்ன்னு சொல்லிட்டு வருவாங்க அவங்களை நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம்" "சே, அந்த லீனாவை பாத்தா அப்படி தோணலை. அவ வந்திருந்த கும்பல்ல ரெண்டு மூணு பேர் இடுப்புல ஒரு ஐ.டீ கம்பெனியோட ஐ.டி கார்ட் தொங்கிட்டு இருந்துது. பாத்தா அவங்க நேரா ஆஃபீஸ்ல இருந்து அங்க ஏதோ பார்ட்டிக்கு வந்த மாதிரி தெரிஞ்சுது" "ஒண்ணும் தெரியாதவன் மாதிரி இருந்துட்டு இவ்வளவு நோட் பண்ணி இருக்கியா நீ? மே பீ அந்த பசங்க ஹையர் பண்ணி இருந்த எஸ்கார்ட்டா இருக்கும்" "எதுக்கு சந்தேகம். அவகிட்டயே கேட்டுட்டா போச்சு" என்றவாறு 'ஹாய், ஐ ஒன்லி நோ யுவர் நேம். வாட் டூ யு டூ (ஹாய், எனக்கு உன் பெயர் மட்டும்தான் தெரியும். நீ என்ன பண்ணிட்டு இருக்கே)' என்று பதில் அனுப்பினான். விமலா சலனமற்ற முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சில நொடிகளில், 'நான் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர். நீ ஐ.பீ.எம்ல வொர்க் பண்றேன்னு தெரியும். என்கூட பார்ட்டில இருந்த என் டீம் மெம்பர் உன்னை யூ.எஸ்ல பாத்து இருக்கான்' என்று பதில் வந்ததும் அதை உற்சாகத்துடன் விமலாவுக்கு படித்து காட்டினான். அவள் முகம் இன்னமும் சுருங்கியது. "சும்மா ரீல் விடறா. அவளை பாத்தா எனக்கு கோட் எழுதற மூஞ்சியா தெரியலை" "அதையும் கன்ஃப்ர்ம் பண்ணிட்டா போச்சு" என்றவாறு அவன், 'ஈஸ் இட், வாவ்! விச் டெக்னாலஜி டூ யூ வொர்க் இன் (நீ எந்த மென்பொருள் தொழில்நுட்பத்தில் பணிபுரிகிறாய்)' என்று மெஸேஜ் அனுப்பினான். சில நிமிடங்களில் அவளிடமிருந்து 'நான் ஜாவால வொர்க் பண்ணறேன். அதுல எல்லாம் நீ ஒரு பிஸ்தான்னு எனக்கு தெரியும். உன்னை பத்தி என் டீம் மெம்பெர் சொன்னதை எல்லாம் கேட்டு நான் ஃப்ளாட் ஆயிட்டேன். எனக்கு உன் மேல கிறுக்கு' என்ற அவளது பதிலை உறக்க படித்தவன் முகம் வெட்கத்தினால் சிவந்தது .. "ஐய்யோ, பாருடீ ஷீ ஈஸ் க்ரேஸி ஆஃப்டர் மீ அப்படிங்கறா" என்றான். "ஒரு வேளை அவ உன்னை லவ் பண்ண்றான்னு நினைக்கிறேன். அப்பறம் நீ எங்க அம்மா அப்பா பாக்கற பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா பத்ரகாளியா மாறி உன்னை குதறப்போறா" என்று விமலா கூற, "அதையும் கன்ஃபர்ம் பண்ணிட்டா போச்சு" என்றபடி விவேக் 'எங்க அப்பா அம்மா எனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. அவங்க சொல்ற பொண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்' என்று மொட்டையாக ஒரு பதில் அனுப்பினான். ஓரிரு நிமிடங்கள் மௌனமாக கழிந்தபின், 'நானும் அதே நிலைதான். எதோ ஒரு சர்தார்ஜிக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க எங்க வீட்டுலயும் மும்முறமா தேடிட்டு இருக்காங்க' என்று பதில் வந்தது. அதை விமலாவிடம் படித்துக் காட்ட அவள் மௌனம் சாதித்தாள். "இன்னும் கொஞ்சம் நல்லா கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்" என்றபடி 'தென் வை மீ (பிறகு நான் எதற்கு)' என்று ஒரு மெஸேஜ் அனுப்பினான். ஒரு நிமிடத்தில் மறுமுனையிலிருந்து, 'ஜஸ்ட் ஃபார் ஃபன் அண்ட் எக்ஸ்பீரியன்ஸ். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்வேன்னு எதிர்பார்க்காதே' என்று பதில் வந்தது. "ஹாஹா, நான் சொன்னேன் இல்லை?" என்றபடி விமலாவிடம் படித்து காட்டினான். சில கணங்கள் அவனை பார்த்த விமலா. "இவகிட்ட போய் எதாவுது சொதப்பிட்டு வரப்போறே" என்றாள் "முதல்லயே சொல்லிடப் போறேன். எனக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸும் இல்லைன்னு" என்றான் விவேக். "ஒண்ணும் பண்ணாம அவ ஹிண்ட் கொடுத்தாலும் புரிஞ்சுக்காம அவளை வெறுப்பேத்துவே. அப்பறம் அவ உன்னை பஞ்சாபில திட்டி உன் பிட்டத்துல உதைச்சு அனுப்பப் போறா" "நான் ஒண்ணும் அப்படி முட்டாள் இல்லை" "பின்ன? எனக்கும் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு உன் பக்கத்திலயே ஒருத்தி உக்காந்துட்டு இருக்கேன். அதை கவனிக்காம எதோ பஞ்சாபி பொம்பளைகிட்ட ஜொள்ளு விடறயே. ஏன் என்னை பாத்தா உனக்கு அழகா தெரியலையா" என்றதும் தன் கண்களை நம்ப முடியாமல் விமலாவை பார்த்தான். அதுவரை அவனருகே அமர்ந்து இருந்தவள் மெதுவாக நகர்ந்து அவன் கழுத்தை வளைத்துப் பிடித்தபடி அவன் மடி மேல் தன் இருகால்களையும் ஒரு புறம் போட்டவாறு அமர்ந்தாள். வாய் உலற, உடல் வியர்க்க விவேக், "ஏய், என்ன நீ உன்னோட லவ்வருக்கு இப்படி துரோகம் பண்ணறே?" "நீ மட்டும் உனக்கு வரப்போறவளுக்கு துரோகம் பண்ணலையா?" "ஏய், எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. ஃபர்ஸ்ட் நைட்டுல போய் சொதப்பறதுக்கு பதிலா கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு .. " "எனக்கும் ப்ராக்டிகலா ஒரு மண்ணும் தெரியாது .. " "உன் லவ்வருக்கு தெரிஞ்சா போதும் .. " "அவனுக்கும் ஒரு மண்ணும் தெரியாது. ரெண்டு பேருமா சொதப்பறதுக்கு அவன் மட்டும் சொதப்பட்டுமே" விவேக்குக்கு வாய் உலர்ந்து போயிருந்தது. ஒரு கை அவன் கழுத்தை வளைத்தவாறு இருக்க மற்றொரு கை அவனது ஒரு பக்க தலை முடியை பிடித்து அவனது முகத்தை பக்கவாட்டிலிருந்த அவளது முகத்துக்கு நேராக திருப்பியபின் அவன் தாடையை வாஞ்சையுடன் தடவி பிறகு அவன் முகவாயை பிடித்தது அவள் பக்கம் திருப்ப. அவர்கள் முகங்களுக்கு இடையே இருந்த இடைவெளி மிகவும் குறைந்து விவேக்கை இம்சிக்க .. அவள் கண்களை தவிர்க்க அவன் கீழே நோக்க அவள் அணிந்திருந்த டீ-ஷர்ட்டுக்கு உள்ளிருந்து தரிசனம் அளித்த இரு குன்றுகளும் அவைகளுக்கு நடுவே இருந்த பள்ளத்தாக்கும் அவன் கண்களை மூடச் செய்தன. "ஏய், விமலா தப்பு பண்றோண்டீ" "இவ்வளவு நாள் அந்த தப்பைத்தானே நீ பண்ணனும்னு இருந்தே?" "இல்லை, உங்கூட .. "

"எங்கூட பண்ணினா தப்பா? அந்த பஞ்சாப்காரிகூட பண்ணினா தப்பில்லையா?" என்றபடி அவன் தோளில் தலைசாய்த்து அவன் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவ்வாறு இருந்தவாறே அவள், "இப்ப நான் உன் கழுத்தை விட்டேன்னா கீழ விழுந்துடுவேன். எனக்கு கைவலிக்குது" என்றபோது அவளது உதட்டசைவில் அவனது கழுத்தோரம் மின்சாரம் தாக்கியது. அவள் சொன்னதை அவன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றுணர்ந்து தன் கைகளை அவன் கழுத்திலிருந்து விடுவிக்க பின்புறம் சாய்ந்தவளை விவேக்கின் கை அவனை அறியாமல் அவளது இடையை வளைத்து அவளை சாயாமல் நிறுத்தியது. மேலும் அவன் எதுவும் பேசாமல் இருக்க விமலா அவன் மேல் ஒட்டியிருந்த தன் உடலை சற்று விலக்கி அவன் முகத்தை நிமிர்த்தி, "சரி, ஒண்ணு பண்ணுவோமா? நீ அந்த பஞ்சாப்காரிகிட்ட எக்ஸ்பீரியன்ஸ் எடுத்துக்கோ. அவளை அவளோட பாய் ஃப்ரெண்ட்ஸ் யாராவுது இருந்தா சொல்லச் சொல்லு நான் அவன்கிட்ட போய் எக்ஸ்பீரியன்ஸ் எடுத்துக்கறேன்" என்று தன் கடைசி கணையை தொடுத்தாள். "சீ .. ஏண்டீ இப்படி அலையறே? உனக்கு வெக்கமா இல்லை?" என்று கடும் கோபத்துடன் கேட்க விமலா நிதானம் தவறாமல், "நான அலையறேன்னா நீ பண்ணறதுக்கு பேர் என்ன? நீ அந்த பஞ்சாப்காரிகூட ப்ராக்டிகலா பண்ணிப் பாக்கலாம்னு இருக்கியே அதே மாதிரி நான் வேற யார்கூடவாவுது ட்ரை பண்றேன்னு சொன்னா தப்பா?" "சரி, நான் அந்த பஞ்சாப்காரிகிட்ட போகலை. யார்கிட்டயும் கல்யாணம் வரைக்கும் போகலை. எனக்கு ப்ராக்டிகல் எக்ஸ்பீரியன்ஸ் ஒரு மண்ணும் வேண்டாம். போதுமா? இப்ப நீ எழுந்திருச்சு போய் படு" "அப்ப நான் மட்டும் வேற யார்கூடவாவுது .. " என்று விமலா தொடங்க கோவத்தில் அவள் இரு தோள்களையும் பற்றிக் குலுக்கி, "கொன்னு போட்டுடுவேன்" என்று கத்தினான். மறுபடி அவன் மேல் சாய்ந்தபடி "என்னோட லவ்வருக்கு ஒரு மண்ணும் தெரியாது நானாவுது கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு சொன்னேன். அதுக்கு ஏன் உனக்கு இப்படி கோவம் வருது." என்றாள் விமலா. "ஒண்ணும் வேணாம் .." "அவனும் உன்னை மாதிரி ஒரு மண்ணும் தெரியாம ஃபர்ஸ்ட் நைட்டுல சொதப்பப் போறோமோன்னு இருப்பான். நானாவுது கொஞ்சம் ப்ராக்டிலா தெரிஞ்சுகிட்டா அவனுக்கு ஹெல்பா இருக்கும்னு கேட்டேன். அவன் பாவம் இல்லையா" "உன் லவ்வை இன்னும் புரிஞ்சுக்காத ஒரு மடையனுக்காக நீ எதுக்கு பாவம் பாக்கறே? அவனை மறந்துட்டு நீ வேற ஆளை பாரு" "நீ அவனுக்கு மேல மடையன். ஒருத்தனை மனசுல நினைச்சுட்டா சட்டைய கழட்டுற மாதிரி ஆளை மாத்த முடியாது" "அப்ப என்னதான் செய்வே?" "லவ் மேரேஜ் தான் பண்ணிக்கணும்னு இருந்தேன். என் தலைவிதிபடி அப்படி முடியாதுன்னா என்ன பண்ணறது?. எங்க அப்பாகிட்ட சொல்லி அவன்கூட அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ணிக்க போறேன்" "சரி, அப்படியே செய். பெரியவங்க அவனை பத்தி நல்லா விசாரிச்சு உனக்கு சூட்டபிள் ஆனவனான்னு கன்ஃபர்ம் பண்ணிட்ட அப்பறம் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணுவாங்க" "இப்ப ப்ராக்டிகல் எக்ஸ்பீரியன்ஸுக்கு நான் எங்க போறது?" "ரெண்டு பெரும் சேந்து சொதப்புங்க""உனக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லைடா" என்றவாறு அவனை மேலும் இறுக்கினாள் பிறகு, "இரு ஒரு கைலயே என்னை பிடிச்சுட்டு இருந்தா உனக்கு கை வலிக்கும்" என்றவாறு சட்டென சற்று எழுந்து அவனுக்கு ஒருபுறம் இருந்த கால்களில் ஒன்றை அவனுக்கு மறுபுறம் ஊன்றி அவனைப் பார்த்தவாறு குதிரையேற்றம் செய்பவளைப் போல் அவன் மடியில் அமர்ந்து அவன் இரு கைகளையிம் பற்றி தன் இடையின் இருபுறமும் பிடித்துக் கொள்ள செய்தபடி அவன் மார்பில் சாய்ந்து, "இப்ப சொல்லு. உனக்கு கருணையே இல்லையா" அதிகரித்த விவேக்கின் இரத்த ஓட்டம் முதலில் அவன் தலைக்கேற அங்கு அவன் மூளை செயலற்றிருப்பதைக் கண்டு வேறு மார்கம் தேடி அவனிரு தொடைகளுக்கு நடுவே பாய்ந்தது. அதன் பலனாக அவனது ஆண்மை விழித்துக் கொண்டு அவனை இம்சை படுத்துயது. அதை உணற விமலாவுக்கு வெகு நேரம் ஆகவில்லை. "என்ன நீ சீரியஸாதான் சொல்றியா?" "ப்ராக்டிகல் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு நீ சீரியஸா சொன்னியா இல்லையா?" "நான் சீரியஸாதான் சொன்னேன். அப்ப உனக்கு நிஜமாவே வேணுமா" "உனக்கு நிஜமா வேண்டாமா? நீ என் க்ளோஸ் ஃப்ரெண்ட். கண்ட பஞ்சாப்காரிகிட்டயும் போக நான் அலவ் பண்ண மாட்டேன்" "அதான் நான் போலேன்னு சொன்னேன் இல்லை?" "ஆனா உன்னை பாத்தாலும் பாவமா இருக்குடா. எனக்கும் ப்ராக்டிகல் எக்ஸ்பீரியன்ஸ் வேணும் அதனாலதான் சொன்னேன்" "ம்ம்ம் .. பயமா இருக்கு" சட்டென்று நிமிர்ந்தவள் இரு கரங்களாலும் அவன் டீ-ஷர்டின் காலரைப் பற்றி, "டேய், இவ்வளவு நேரம் இந்த மாதிரி உங்கூட பேசி இப்ப எனக்கு என்னமோ பண்ணுது. உன் வாய்தான் பயமா இருக்குன்னு சொல்லுது. கீழே உன் ஜூனியர் என்னை சோஃபாவிலிருந்து தள்ளி விடற மாதிரி முட்டறான்" என்றபடி அவன் காலரை விடுத்து அவள் கைகள் அவன் தலையின் இருபுறமும் சேர்த்து அவன் பிடரியை பிடித்து அவனை இன்னும் தன் முகத்தருகே இழுத்து அவனது இதழோடு இதழ் உறசினாள். அதுவரை பேசாமல் இருந்த அவனது கைகள் அவளை இறுக்கி அணைத்தன. அந்த இரவின் இரண்டாவது முத்தத்தை அவள் தொடங்கினாள். நெடு நேரம் கழித்து விடுபட்ட தன் உதடுகளை நாக்கால் தடவியபடி, "என்னடீ, அதுக்காக கிஸ் எல்லாம் அடிக்கறே. கிஸ் லவ் பண்றவங்கதான் அடிக்கணும்" "அதுவும் எக்ஸ்பீரியன்ஸ்தானே" என்று அவள் குழைய அடுத்த முத்ததை அவன் தொடங்கினான். விலகிதும் அவன் முகத்தை விமலா காதலோடு பார்க்க, விவேக்கோ அவள் கண்களைத் தவிர்த்து தலை குனிந்தான். "என்ன, இன்னும் பயமா?" "இல்லைடீ, கில்டியா இருக்கு" "எதுக்கு .. " "உங்கூட இப்படி பண்ணறதுக்கு" "நானும் ஆசைப் பட்டுத்தானே பண்ணறேன். அப்பறம் என்ன?" மறுபடி அவளை இறுக அணைத்தவனின் கைகள் அவள் முதுகேங்கும் பிரயாணித்தன. ஒரு கை அனிச்சையாக அவள் பிட்டத்தைப் பிசையத் தொடங்க, "சீ, எடுத்த எடுப்பில எங்க பிடிக்கறே" என்றாள் "கொழு கொழுன்னு அழகா இருந்து. பிடிக்கணும் போல இருந்துது" "முன்னால அதைவிட அழகா வெச்சு இருக்கேன் வேண்டாமா" என்றவாறு அவன் மார்பில் தன் டீ-ஷர்டுக்குள் இருந்த கலசங்களை உறசி அவன் மார்பில் அழுத்த, குத்திய இடத்தில் அவனுக்கு வலிக்குமளவுக்கு அவளது காம்புகள் விரைத்து இருந்தன. "அதுவும் வேணும்தான் .. " "ஆனா நம்ம ரெண்டு பேருல உனக்குத்தான் நிறைய தெரியும் அதனால நீ தான் எல்லாம் பண்ணனும்" "எல்லாம் உனக்கு தெரிஞ்ச அளவுதான் எனக்கும் தெரியும்" "ம்ஹூம் ... நான் வெறும் யூசர் மேனுவல் மட்டும் படிச்சு இருக்கேன். நீ வீடியோ டியூடோரியல் எல்லாம் பாத்து இருக்கே இல்லை" "அந்த மாதிரி எல்லாம் பண்ணனுமா?" "அப்பறம் எப்படி?" என்றவாறு அவன் கழுத்தில் பதிந்து கிசு கிசுத்தாள் "சரி ... ""அப்ப என்னை பெட்ரூமுக்கு தூக்கிட்டு போ" "தூக்கிட்டு போறதெல்லாம் அதுல இல்லை .. " "பரவால்லை தூக்கிட்டு போடா, என்னோட காலெல்லாம் வெல வெலன்னு ஆடுது. என்னால நடக்க முடியாது" "நீ என் மடில இருந்து எழுந்தாத்தானே தூக்கிட்டு போக முடியும்" "இப்ப நான் உன் மடில தானே ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்காந்து இருக்கேன்? நீ அப்படியே எழுந்திரு நான் உன்னை விடாம பிடிச்சுட்டு இருக்கேன். எழுந்து நின்னப்பறம் அப்படியே தூக்கிட்டு போ" என்று அவன் காதில் கிசு கிசுத்தபடி அவனை மேலும் இறுக்கினாள். அவன் எழுந்து நிற்க அவன் கழுத்தை கைகளால் வளைத்து இருந்தவளில் கால்கள் அவன் இடையை வளைத்தன. முன்பு பிடிக்க ஆசையாக இருந்ததாக சொன்னவைகளை இன்னும் ஆவலுடன் பற்றி பாக்கி இருந்த அவளது எடையை தன் கைக்கு மாற்றினான். அடிவயிற்றில் முட்டியதை தவிர்க்க விமலா எம்பி இன்னும் தன்னை மேலுக்கு உயர்த்த அவனது ஆண்மை அவளது பிட்டப் பிளவில் அடைக்கலம் தேடியது. "ஐய்யோ, உன் ஜூனியரை இன்னும் கொஞ்சம் நேரம் சும்மா இருக்க சொல்லு" என்று சிணுங்கியவளின் மூக்கில் தன் மூக்கை உறசியவாறு பெட்ரூமை நோக்கி நடந்தான். படுக்கையை அடைந்தவன் எதிரே இருந்த வார்ட்ரோபின் முழு நீள கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைப் பார்த்து தான் காண்பது கனவா என்று திகைத்து தன் கையை கிள்ளப் பார்க்க நிலை குலைந்து விமலா படுக்கை மேல் சரிய அவள் மேல் அவன் சரிந்தான். "ஆஆவ் .. அழகா தூக்கிட்டு வந்துட்டு இப்படியா தொபுக்கடீர்னு போட்டு மேல விழறது?" சரிந்தவன் அவளுக்கு இருபுறமும் கையூன்றி அவள் முகத்தருகே முகம் வைத்து "இல்லைடீ, நான் போடலை கையை எடுத்துட்டேன் .. " என்றான். "என்ன? இப்படி குறுக்கே படுத்துட்டுத்தான் பண்ணனுமா?. என் பாதி உடம்பு பெட்டுக்கு வெளிய இருக்கு" "சாரி, சாரி .. " என்றபடி விவேக் எழ விமலா நகர்ந்து படுக்கையில் படுத்தாள். "இரு இரு எடுத்ததும் படுக்கக் கூடாது" "அப்பறம் .. " என்று எழுந்து மண்டியிடுவது போல் கால்களை பின்னுக்கு மடித்து அமர்ந்தவளின் அருகே அமர்ந்தவன், "முதல்ல ஃபோர்ப்ளே" என்றான் "அப்படீன்னா?" "ம்ம்ம் ... மூடு ஏத்தறது .. " "சரி .. எப்படி பண்ணறது?" "உன் ட்ரெஸ்ஸை கழட்டு" "எல்லாத்தையுமா?" "ஆமா" "நீ மொதல்ல கழட்டு" "ஆம்பளைங்களுக்கு முதல்ல கழுட்ட வேண்டியதில்லை .. நான் பாத்த அத்தனை விடியோலையும் முதல்ல பொம்பளைதான் கழுட்டுவா" "ம்ஹூம் நீ மொதல்ல கழட்டு" "எல்லாத்துலயும் ப்ராஸஸ் அண்ட் ப்ரோஸீஜர்ஸ் ஃபாலோ பண்ணணும் .. நீ கழட்டு" "எனக்கு வெக்கமா இருக்கு .. " "நான் கழட்டி விடட்டுமா?" "ம்ம்ம் .." என்று அவள் சொல்லி முடித்த மறுகணம் அவளது டீஷர்டின் அடியை பிடித்தவன் அதிவேகமாக மேல உறுவ விமலா இடுப்புக்கு மேல் பிறந்த மேனியானாள். அவளது கூந்தலை முடிந்து இருந்த ஸ்கார்ஃபும் அவிழ்ந்து விழ அலை அலையாக அவள் கூந்தல் அவள் முதுகை அலங்கரித்தது. "பொறுக்கி, சொல்லி முடிக்கறதுக்குள்ள அவ்வளவு வேகமா உறுவறே?" கைகளால் தன் கலசங்களை மறைத்தாள். முழுவதும் மறையாமல் அவளது கைகளுக்கு மேலும் கிழும் பிறை வடிவில் தாங்கள் இருப்பதை காண்பித்தன. அவளது தோற்றம் விவேக்கை அலைக்கழித்தது. பார்த்தபடி இருந்தான். "என்ன பாத்துட்டே இருக்கே .. என்னமோ பண்ணனும்னு சொல்லிட்டு இப்ப சும்மா " என்று சிணுங்கினாள்ஆமா .. ஃபோர்ப்ளே" "ம்ம்ம் .. பண்ணு" "இப்படி மறைச்சுகிட்டா எப்படி?" "ஆமா இப்படி நீ ரெண்டு அடி தள்ளி உக்காந்துட்டு சொன்னா" என்றதும் அவளருகே நகர்ந்தான். மறைத்து இருந்த கைகளை எடுத்தவள் அவனை அணைத்து மறுபடி தன் கலசங்களை அவர்களுக்கு இடையே மறைத்தாள். "இப்படி கட்டி பிடிச்சுட்டா எப்படி?" "நீ என்ன பண்ணப் போறேன்னு சொல்லு .." "நான் உன்னை தொடணும் .. " "இப்ப தொட்டுட்டுதானே இருக்கே" "அங்கே தொடணும்" "எங்கே?" அவளை விலக்கி அவர்களுக்கு இடியே தன் வலது கையை செலுத்தி அவளது இடது மாம்பழத்தின் மேல் படற விட்டபடி, "இங்கே ..." இன்னும் பின்னால் நகர்ந்து இடைவெளி கொடுத்தவள் "ஒண்ணை மட்டும் தொட்டுட்டு இருக்கே .. " என்றதும் விவேக்கின் மறுகை அவளது வலக் கோபுரத்தின் மேல் படர்ந்தது. "சும்மா தொட்டுட்டுட்டே இருப்பியா? வேற ஒண்ணும் பண்ண மாட்டியா?" "இல்லை அடுத்தது வாய் வெச்சு ..." "சும்மா தொட்டவுடன் வாய் வெச்சுடுவியா .. கைலயே எதாவுது பண்ணலாம் இல்லை" "நான் பாத்த வீடியோல கையால சும்மா தொட்டு தடவிட்டு வாய் வெச்சுடுவாங்க" "அவளுக ப்ரெஸ்ட் எல்லாம் நாச்சுரல் இல்லைடா. சிலிகோன் இன்ஜெக்ட் பண்ணி பெருசா பண்ணி இருப்பாங்க. கூட நடிக்கறவங்க ரஃப்ஃபா எதாவுது பண்ணினா ஷேப் போயிடும்னு கண்டிஷன் போட்டிருப்பாளுக .... என்னோடது முழுக்க முழுக்க நேச்சுரல். கொஞ்சம் பிசைஞ்சுதான் பாரேன். அந்த ஸ்க்ரூட்ரைவர் கதைல எல்லாம் படிக்கல?" "இப்ப நீ அந்த கதையை பத்தி எல்லாம் சொல்லாதே. இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்ல எனக்கு மூட் சுத்தமா போயிடும்"

அவனை பாத்து சிரித்த சிரிப்பில் பாசமும் வாஞ்சையும் தன் மழலையின் அறியாமையை ரஸிக்கும் தாய்மையும் சேர்ந்து தாண்டவமாடின. அவன் காதோரம் இருந்த முடிக்கற்றைகளை பற்றி அவனை இழுத்து மறுபடி முத்தமிட்டாள். பின்பு "நல்லா பிசைடா" என்று அவனது உதட்டுக்குள் முணுமுணுத்தாள். விவேக்கின் அடுத்த செயல்களில் சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்ற பாரதியின் வரி நிஜமாக தொடங்கியது. முதலில் லேசாக பிசைந்தவன். இருகைகளிலும் அழுந்திய காம்புகளை இரு விரல் கொண்டு உருட்டினான் "ம்ம்ஹா .. " என்று விமலா அரற்ற விவேக் சட்டென்று நிறுத்தி, "வலிச்சுதா சாரிடி" என்றதும் அவள் தன் கைகளால் விவேக்கின் கைகளை மேலும் தன் மன்மதக் கோபுரங்கள் மேல் அழுத்தினாள். சிறிது நேரக் கையாடலுக்கு பிறகு இருகைகளையும் எடுத்து விட்டு விவேக் அவள் முன்னர் சிரத்தையுடன் குனிந்து அவளது ஒரு பக்க குன்றில் வாய்வைத்து உறிஞ்சினான் விமலா மின்சாரம் தாக்கியது போல் சிலிர்த்தாள். குனிந்து விவேக்கின் செயலை பார்த்தபடி. "அந்த பக்கம் சும்மா இருக்குடா" என்றதும் விவேக் நிமிர்ந்து பார்த்து, "எனக்கு ஒரு வாய்தானே இருக்கு?" என்றான் பரிதாபமாக. "நீ கைவெச்சிட்டு செஞ்சிட்டு இருந்ததையாவுது கன்டின்யூ பண்ணேன்" தலையை நிமிர்ந்தவன் ஏதோ கண்டு பிடித்தவன் போல், "ஓ, ஆமா இல்லை? எனக்கு ஏன் இந்த சின்ன மல்டி-டாஸ்கிங்க் கூட தோண்லை?" "ம்ம்ம் .. " என்று சிணுங்கியவள் அவன் முடியை பிடித்து உலுக்கி, "ஆராய்ச்சி அப்பறம் பண்ணலாம் .. வெறுப்பேத்தாதே ..." என்றவாறு அவன் தலையை தன் மார்புடன் அழுத்தினாள். இம்முறை விமலா சொல்லாமலே அவனது வலக்கை அவளது இடது மார்பை பதம் பார்க்க வலது மார்பை தன் உதட்டுக்கு விருந்தாக்கினான். "ம்ம்ம் .. ஹாங்க் ..." என்ற முனகலால் அதற்கு பதிலளித்தாள் பிறகு அவள், "அதை கடிடா .. " என்றவள் அடுத்த நொடி விவேக்கின் சொன்ன சொல்லை தட்டாமல் கேட்கும் ஒழுக்கத்தை மனதில் கொண்டு தொடர்ந்து "ஆனா மெதுவா .. " என்று சொல்லி தன் கலசத்தை ஒரு பெரும் கடி படுவதிலிருந்து காப்பாற்றிக் கொண்டாள். ஆனால் விவேக் இப்போது சற்று முன்னேற்றம் அடைந்து இருந்தான். அவளது தேவையை அறிந்து வாயை முழுவதும் திறந்து அக்கலசத்தை கவ்வி தன் நுனிப் பல்லால் சுரண்டியபடி உதடுகளை முடியவாறு அக்குன்றின் உச்சிக்கு கொண்டு சென்று காம்பை பல்லால் திருகினான். "ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் .. " என்ற விமலாவின் முனகல் அறை முழுக்க எதிரொலித்தது. சிறிது நேரத்திற்கு பிறகு தன் உதடுட்டை அடுத்த கலசத்துக்கு செலுத்த அது விட்ட இடத்திலிருந்து அவனது இடது கை தொடர அவன் வலக்கை ஓய்வு பெற கீழ் இறங்கியது. பஞ்சு போன்ற அவளது வயிற்றில் படர்ந்த அக்கை அவ்விடத்தில் ஒரு சிறு குழியை கண்டு அதற்குள் ஒரு விரலை பிரவேசித்தது. தொப்புளுக்குள் அவன் விரல் நுழைந்ததும் மேலும் சிலிர்த்தவள், "ஹங்க் .. ஹங்க் ஹாம்ம்ம்" என்றவாறு உச்சமடைந்தாள். பிறகு அவனது இரு கன்னங்களை பற்றி அவன் முகத்தை தூக்கி அடுத்த முத்தத்தை தொடங்கினாள். சற்று நிலை தவறிய விவேக் அவள் மேல் சாய, அவள் பின்புறம் படுக்கையில் சாய்ந்தாள். ம்ம்ம் .. நெக்ஸ்ட் என்ன?" " நெக்ஸ்ட் .... " என்றவாறு எழுந்தவன் அவளது பெர்முடா ஷார்ட்ஸை உறுவி எறிந்தான். "சீ பொறுக்கி .. கேக்கறதுக்கு பதில் சொல்லாம ... " என்றவாறு குப்புற திரும்பிப் படுத்து கொண்டு தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, "அந்த பெட்ஷீட்டை எடுத்து போத்துடா ப்ளீஸ் கூச்சமா இருக்கு .. " "வெளிச்சத்துல பாக்கறப்பவே எனக்கு இப்படி கை உதறுது .. இதுல போத்திட்டேன்னா எது எங்க இருக்குன்னு தெரியாம நான் எதாவுது பண்ணிடுவேன்" "எது எங்க இருக்குன்னு நான் சொல்றேன் ப்ளீஸ்டா" "ம்ம்ம்ஹூம் ... " என்றவாறு அவனது கைகள் அவளது பின்புறக் கோளங்களின் மேல் படர்ந்தது. அவைகளைப் பிசைந்தது. பிறகு ஒரு விரல் இரண்டுக்கும் இடைப்பட்ட பிளவில் மேலாக தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்க கூச்சத்தில் துள்ளிய விமலா மல்லாந்து படுத்து கைகளால் தன் அந்தரங்கப் பெட்டகத்தை மறைத்தாள். "கையை எடுடீ .." "அதெல்லாம் முடியாது .. " "அப்பறம் எப்படி நான் ஃபோர்ப்ளே கண்டின்யூ பண்ணறது ... என் ஜூனியர் வேற என்னை படுத்தறான்" "என்ன பண்ணப் போறே" "பாக்கணும் .. அப்பறம் .. " "அப்பறம் அதை அப்பறம் சொல்றேன் முதல்ல கையை எடு" "அதெல்லாம் எதுக்கு பாக்கணும்? நீயும் உன் ட்ரெஸ்ஸை கழட்டிட்டு வந்து படுத்துக்கோ" "ஆமா, மறந்தே போச்சு .. " என்றவாறு தன் டீ-ஷர்டை கம்பீரத்துடன் களைந்தான். "ம்ம்ம் .. ஷார்ட்ஸ்?" "அதை நான் கடைசியா கழட்டுறேன் .. " "ஆசை தோசை ... என்னை மட்டும் ஃபுல்லா அவுத்துப் போட வெச்சுட்டு ... " என்றவாறு எழுந்தவள் அவன் இடுப்பிலிருந்த ஷார்ட்ஸை தன் பலம் கொண்ட மட்டும் உறுவ, ஷார்ட்ஸ் அவள் கையோடு வர விவேக் "ஏய், ஏய் .. " என்று கத்தியவாறு பின்னால் சாய்ந்தான். சாய்ந்தவன் அவளை விட அதிக கூச்சத்துடன் திரும்பி பக்க வாட்டில் தன் கால்களை மடக்கியவாறு குறுகிப் படுத்தான். "சனியனே, படுத்தாதே கூச்சமா இருக்குடீ" "எனக்கு கூச்சமெல்லாம் போயிடுச்சு நீ வேணும்னா பாத்துக்கோ. நான் உன்னுதை பாக்கறேன்" வேகமாக எழுந்து அவளைத் தள்ளி அவளது அலறலை பொருட்படுத்தாமல் அவள் மேல் படர்ந்தவன் மெதுவாக தன் முகத்தை கீழ் நோக்கி நகர்த்தினான். அவளது முகடுகள் இரண்டுக்கும் நடுவே நகர்ந்த முகம் வெகு சீக்கிரம் தொப்புளைக் கடந்து அவளது பருவ மேட்டில் வந்து நின்றது. "ஐய்யோ என்னடா பண்ணறே? வேண்டாம் ... அதெல்லாம் கதைலதான் சரி வரும்" "எனக்கு எப்படி பண்ணனும்னு தெரியும்" என்றவாறு அவள் கால்களை அகட்டி அவைகளுக்கிடையே முட்டியிட்டு குனிந்து முகத்தை அவளது தொடைகளுக்கு பாதியளவில் இருக்குமாறு வைத்து அவள் கால்களை அவனது தோளிகளில் போட்டபின் அவளது பிட்டங்களைப் பற்றி அவளைத் தூக்கியவாறு எழுந்தான். ஏறக்குறைய அவள் தலைகீழாக இருக்க அவளது அந்தரங்கத்தை சுவைக்க எத்தனித்தான். வீலென்று அலறியவள், "சோம்பேறி நாயே, நீ குனியறதுக்கு பதிலா என்னை தலை கீழா தொங்க விடறயா. விடுடா என் கழுத்து வலிக்குது" "நான் இப்படி ஒரு வீடியோல பாத்தேண்டீ ... வசதியா அவன் இப்படி முட்டி போட்டு உக்காந்துட்டு அவளை தூக்கி நக்கறதை" என்று அவள் வலியை கவனிக்காமல் விளக்கினன். "என் கழுத்து சுளுக்கப் போகுது அதுக்கு அப்பறம் ஒண்ணும் முடியாது .. " என்று அவள் பயமுறுத்த அவளது பின்புறத்தை மெதுவாக கீழே இறக்கினான்.என்னடீ நீ .. இப்ப நான் வேற மாதிரி ப்ராஸஸ் ஃபாலோ பண்ணனும்" "என்னவோ பண்ணி தொலை .. என்னை என்ன சர்கஸ்காரின்னு நினைச்சியா?" சற்று பின்புறம் நகர்ந்தவன் மறுபடி நன்கு குனிந்து அவள் தொடைகளை விலக்கி அவளது மன்மதப் பெட்டகத்தில் முகம் புதைத்தான். "ஹா .. " என்ற விமலாவின் அனத்தலுக்கு செவிசாய்க்காமல் அவளது பருவ மொட்டை தன் நாக்கல் சுண்டினான். விமலா அதற்கு பதிலாக முனகலுடன் வில்லாக வளைய அவன் முகம் அவளது பெட்டகத்துள் புதைந்தது. நாக்கை உள்விட்டு எடுத்து இம்சித்தவன் மேலே பயணித்து பருவ மொட்டை பற்களால் கீறினான். கூடவே தன் கையின் நடுவிரலை அவளது மன்மத வாசலுக்குள் நுழைத்து வெளியெடுத்த வாறு இருந்தான். சில நிமிடங்கள்கூட தாக்குப் பிடிக்க முடியாமல் தன் அடுத்த பெரியதொரு உச்சத்தை அடைய அவளது மதனச் சுரப்பு தயிர்போல் வழிந்தது. சற்று எழுந்து அதை வியப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான். துடிப்பு அடங்கி கண்விழித்து கீழே நோக்கியவள் அவன் வீற்று இருந்த கோலத்தையும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருந்ததையும் கண்டவள், "என்ன மூஞ்சில ஐன்ஸ்டைன் களையோட பாத்துட்டு இருக்கே " "யூ ரீச்ட் ஆர்காஸம்" என்று அறிவித்தான் "ஆமா அதான் தெரியுது இல்லை .. நெக்ஸ்ட் என்ன?" "நெக்ஸ்ட் .. நீ .. இல்லை வேணாம் .. " என்றவாறு அவள் மேல் படர்ந்து அவள் மேல் தன் எடையை போடாமல் அவளுக்கு இரு புறமும் கையூன்றினான். அவன் முகத்தை கைகளில் ஏந்தியவள் "என்ன நான் .. இல்லை வேணாம் .. " என்றாள் "இல்லை அந்த வீடியோல .. இன்னோரு ஃபோர்ப்ளே இருந்துது .. " "என்ன ஃபோர்ப்ளே ?" "அந்த பொம்பளை அதே மாதிரி அந்த ஆளுக்கு செஞ்ச் விடறமாதி" "அப்ப எழுந்துக்கோ நான் செஞ்சு விடறேன்" "வேணாம் என்னால இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியாது" என்றவன் தன் கால்களால் அவள் கால்களை அகட்டி ஒரு கையை கீழெடுத்து சென்று தன் ஆண்மையை அவளது மன்மத வாசலில் வைத்து அழுத்த அதன் மொட்டு சட்டென்று அவள் உள்ளே புகுந்தது. மேலும் அழுத்த அவள் கன்னித்திரையை முட்டியது. மேலும் அழுத்த அத்திரையை கிழித்துக் கொண்டு முழுவதும் அவளுக்குள் தஞ்சம் அடைந்தது "ஆஆ .. வலிக்குது .. " என்று கதறியவளை பார்த்தவன் அவள் கண்களில் நீர் கோர்த்து இருந்ததைக் கண்டு பதபதைத்தான், "ஏய், என்னடீ ஆச்சு .. நான் கரெக்டாதான் பண்ணினேன் .. " பெரியதாக மூச்சு விட்டபடி அவனைப் பார்த்தவள் அவன் அசையாவண்ணம் அவனை கைகளால் அணைத்து கால்களால் அவன் இடையை வளைத்து சிறைப் படுத்தினாள். சிறிது நேரத்திற்கு பிறகு, "இது தான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம் .. உயிர் போற வலி .. கொஞ்சம் மெதுவா உள்ள விடணும்னு தெரியாதா?" "சாரி, ஃபர்ஸ்ட் டைம்னா அவ்வளவு வலிக்கும்னு தெரியலடீ .. எடுத்துடட்டுமா .. " "கொஞ்ச நேரம் அப்படியே இரு .. " அவளது கட்டளைக்கு அடங்கி அவன் அசையாமல் இருக்க வெகு அருகில் இருந்த இருவரின் இதழ்களும் அனிச்சையாக ஒன்று சேர்ந்தன. அவன் முகத்தை இன்னும் அருகில் இழுத்தவள் தன் நாக்கை அவன் வாய்க்குள் செலுத்தி அவன் நாக்குடன் சண்டையிட்டாள். அது அவனுக்கு இன்னமும் முறுக்கேற்ற தன் ஆண்மையை இன்னும் அழுத்தினான். அவனது ஆண்மைத் துடிப்பால் விமலா சிலிர்த்தாள். மதன நீர் சுரப்பு அதிகரித்து இன்னொரு சிறிய உச்சம். விமலா "ம்ம்ம் .. இப்ப ஆரம்பி" என்றதும். சீரான வேகத்துடன் இயங்கத் தொடங்கினான். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகரிக்க விமலா மூச்சு வாங்க "என்னமோ எக்ஸ்பீரியன்ஸே இல்லைன்னு சொன்னே .. " "ம்ம்ம் .. ஜஸ்ட் நான் ஒரு ப்ரொஸீஜரை ஃபாலோ பண்ணறேன். முன்னாடி எல்லாம் புக்கு படிச்சுட்டே கைல பிடிச்சு .. " "ம்ம் ஹம்ம்ம் ஹா.. கைல பிடிச்சு .. ?" "நான் சொல்ல மாட்டேன் .. " "ம்ம் ஹாங்க் .. சொல்லுடா .. ஹாங்க் .. " "ஹூம் ம்ம்ம் . ஹா ...ஹா .. மாட்டேன் .. ஹ .. " "ஹாங்க் .. ஹா .அப்ப நான் அங்கிள் கிட்ட ... ஹாங்க் ... போட்டுக் கொடுக்கப் போறேன் .. " "சொல்லிக்கோ போடி .. ஹா ஹா ஹா " "ஹாங்க் .. எனக்கு மறுபடியும் வருதுடா .. ஹாங்க் ஹாங்க்" என்றவள் அடித் தொண்டையில் அலறினாள் "எனக்கும்தான் ... ஹா ஹா ஹா" இருவரும் சாரையும் நாகமுகாப் பிணைந்து உச்சமடைய ... முதலில் தன் முழு எடையையும் போட்ட வாறு அவள் மேல் படர்ந்தவன் விலகி ஒரு கையூன்றி அனந்த சயனனாக அவளைப் பார்த்தபடி இளைப்பாறினான். விழி மூடிக் கிடந்தவள் அவன் செயலில் இருந்த கரிசனத்தைக் கண்டு கண்கள் பனிக்க அவனை மல்லாக்கத் தள்ளி அவன் மேல் படுத்து மூச்சு வாங்கினாள். பல நிமிடங்கள் அவர்கள் அவ்வாறே படுத்து இருக்க ... மூச்சு சீரானதும் .. அவன் மார்பில் இருந்து தலை தூக்கி அவனைப் பார்த்தபடி இருந்தாள். பிறகு, "ஹவ் வாஸ் இட்?" என்றாள் "இப்படி இருக்கும்னு நான் நினைக்கவே இல்லடி. அப்படியே வானத்துல மிதக்கற மாதிரி இருக்கு. உனக்கு?" "என்னால சொல்ல முடியல. இப்படியே இருக்கலாம்னு இருக்கு" "இப்படியே இருந்தா உங்க அப்பா சிங்கப்பூர் மைனர் வந்து என்னை ஷூட் பண்ணிடுவார்" "என்ன சொன்னே எங்க அப்பாவே?" "எப்பவும் பந்தாவா ட்ரெஸ் பண்ணிட்டு பெர்ஃப்யூம் வாசனையோட வருவார் இல்லை. அதனால அப்படித்தான் எங்க அப்பா உங்க அப்பாவை கூப்பிடுவார்" "ஆமா, கொஞ்சம் ஸ்மார்டா ட்ரெஸ் பண்ணி வேர்வை நாத்தம் வராம டியோடரெண்ட் போட்டா மைனரா" "அப்ப குளிக்க மாட்டாரா?" "இப்ப எங்கிட்ட நீ ஓதை வாங்கப் போறே, சரி எக்ஸ்பீரியன்ஸ் வந்துடுச்சா?. ஃபர்ஸ்ட் நைட்டுல சொதப்ப மாட்டியே?" "ம்ம்ம் .. உனக்கு?" "நீ தான் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு அலைஞ்சே. பாவமே பையன்னு ஒத்துகிட்டேன்" "அடிப் பாவி, அபப்டியே ப்ளேட்டை மாத்தறையே. உனக்கே இது நல்லா இருக்கா?" அவனது மூக்கைக் பிடித்து வலிக்காமல் திருகியவாறு, "உடனே சீரியஸா எடுத்துக்கோ .. எனக்கும் இது ஒரு க்ரேட் எக்ஸ்பீரியன்ஸ். ஃபர்ஸ்ட் நைட்டுல என் லவ்வர் காலி" அவள் அப்படிச் சொன்னதும் மனதில் உறுத்த, "எழுந்துக்கோ வாஷ் பண்ணிட்டு போய் படுக்கலாம்" "ம்ம்ஹூம் .. அப்படியே தூங்கலாம் .. " "எக்ஸ்பீரியன்ஸுக்காக பண்ணினோம். தூங்கலாங்கற? அது ஸ்லீப்பிங்க் வித் மீன்னு ஆயிடும். தப்புடீ" "ரெண்டும் ஒண்ணுதான் பேசாம கண்ணை மூடி தூங்கு. எனக்கு அப்படியே இருக்கணும்" "கச கசன்னு இருக்குடி" "ஏன் .. " "ஏன்னா, எல்லாத்தையும் என் மேல வழிய விட்டுட்டு நீ ஜாலியா படுத்துட்டு இருக்கே" "ம்ம்ம் ... அதுல முக்கால் வாசி உன்னுதுதான் மறந்துடாதே .. " "சரி தாயே அதான் என் மேலயே கொட்டிட்டியே. இப்ப எழுந்துக்கோ" விலகி எழுந்து அமர்ந்தவள் விவேக் அவளையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டாள். "என்னடா அப்படி பாக்கறே" "நிஜமா உன் லவ்வர் கொடுத்து வெச்சவண்டீ" "தெரியும் .. இரு எப்படியோ என்னை எழுப்பிட்டே நான் முதல்ல போய் வாஷ் பண்ணிட்டு வரேன்" என்றவாறு குளியலறைக்குள் பிரவேசித்தாள்தன்னை சுத்தப் படுத்தியபின் அங்கு அழகாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்த டர்கி டவல்களில் ஒன்றை எடுத்து தன்னை துடைத்துக் கொண்டு இருக்கும்போது வெளியிலிருந்து விவேக், "ஐயையோ .. " என்று அலறியதைக் கேட்டு அவசரமாக அந்த டவலை உடம்பில் சுற்றியவாறு வெளியில் வந்தாள். கண்களில் பீதியுடன் தன் உறுப்பின் மேலும் அவளிடமிருந்து வழிந்து அவனது அடிவயிற்றின் மேலும் படர்ந்து இருந்த லேசான இரத்தக் கறையை பார்த்தபடி கட்டிலின் விளிம்பில் அமர்ந்து இருந்தான். "என்னாச்சு?" "ப்ளட். " "ஆமா ... தெரியும் .. இப்பத்தான் நான் உள்ளே வாஷ் பண்ணிட்டு வந்தேன்" "எப்படி வந்துது .. " "என்னோட ஹைமன் ப்ரேக் ஆகும்போது வந்து இருக்கும். ஃபர்ஸ்ட் டைம் இல்லையா? இனிமேல் வராது" அவள் சொன்னதும் அவன் முகம் சுருங்கி அஷ்டகோணலானது .. கண்களில் நீர் கோர்த்து தழு தழுத்த குரலில், "தப்பு பண்ணிட்டேண்டி, என்னால உன்னோட கற்பு பறிபோயிடுச்சு" "ஆமா நீ என்னை கற்பழிச்சுட்டே" என்று விமலா உசுப்பேத்த "ப்ளீஸ் .. டோன்ட் டார்சர் மீ" என்றவாறு அவன் குரல் உடைந்தது "கிறுக்கா, கற்புங்கறது நம்ம மனசுக்குள்ள இருக்கறது. வெறும் ஹைமன் ப்ரேக் ஆகறதுனால இல்லை" "அப்ப உனக்கு அப்படி கில்டியா இல்லையா?" "சத்தியமா இல்லை சாமி! போதும் இந்த அம்மணக்கோலம் போய் வாஷ் பண்ணிட்டு வா" தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தவன் தன் படுக்கையின் விரிப்பு மாற்றப் பட்டு அதில் ஒரு புறம் விமலா படுத்து இருந்தாள். "இன்னும் இங்க ஏன் படுத்துட்டு இருக்கே. கெஸ்ட் பெட்ரூம் போய் படு" கூர்மையாக அவனைப் பார்த்தவள், குரலில் சிறு கடுமையுடன், "பேசாம வந்து படு .. நான் இங்கதான் தூங்கப் போறேன்" என்றதும் ஒன்றும் பேசாமல் இன்னொரு ஓரத்தில் படுத்தான். மாலையில் இருந்த நடந்தவைகளை இருவரும் மனதில் அசை போட்டபடி உறங்கினர்.மறு நாள் காலை ... படுத்து இருந்த விவேக்கின் தோளில் தன் பட்டுப் போன்ற கன்னத்தை பதித்து அவன் மார்புக்கு குறுக்கே கைபோட்டு அவனை ஒரு கையால் அணைத்தவாறு விமலா படுத்து இருந்தாள். ஃபேன் காற்றினால் வந்த லேசான குளிரில் ஒரு காலை அவன் மேல் போட்டவாறு மேலும் அவனை இறுக்கி அணைத்து இன்னும் நெருங்கி வந்து படுத்தாள். அவளது நெருக்கத்தினால் காற்றில் ஆடிய அவள் கூந்தலின் சில முடிகள் அவன் மூக்கருகே வந்து அவன் நாசியில் நுழைய ... “ஹாங்க் ஹாங்க் .. ஹச்” என்று தும்மியவாறு எழுந்து அமர்ந்தான். எழுந்ததில் விமலா அவன் மேலிருந்து நழுவி படுக்கையில் சரிந்தாள். திரும்பி குழந்தை போல் தூங்கிக் கொண்டு இருந்தவளைப் பாத்தான். சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருந்தான் ‘கடவுளே, நேத்து நடந்ததுனால அவ வாழ்க்கை பாதிக்க கூடாது’’ என்று அவன் இரவு வெகு நேரம் ஜபித்த வரிகளை மறுபடி ஜபித்தான். எழுந்து காலை கடன்களை முடித்து கிச்சனில் ஃபில்டர் போட்டு அதில் டிக்காக்ஷன் சொட்டிக் கொண்டு இருக்கும் போது நியூஸ் பேப்பரை சிறிது நேரம் புரட்டிப் பார்த்தபின் இருவருக்கும் காஃபி கலந்து ஒரு ட்ரேயில் எடுத்து லேசாக தூக்கம் கலைந்து புரண்டு படுத்துக் கொண்டிருந்த விமலாவிடம், “குட் மார்னிங்க்” என்றவாறு படுக்கை அறைக்குள் நுழைந்தான். எழுந்து அமர்ந்தவள், “குட் மார்னிங்க், .... தாங்க்ஸ் .. “ என்றவாறு அவனிடமிருந்து ஒரு கப்பை வாங்கிக் அதன் மணத்தை தன் நாசியில் பரவ விட்டு, “ம்ம்ம் .. நல்லா இருக்கு .. ஆண்டி போடற மாதிரியே இருக்கு” “எப்படித்தான் நீ இப்படி பல் விளக்காம காஃபி குடிப்பியோ. எனக்கு பல் விளக்காம பச்சைத் தண்ணி கூட குடிக்க முடியாது” “தெரியும் .. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே எழுந்துட்டேன் .. நீ எப்படியும் காஃபி போடுவேன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன் .. “ என்றவள் தன்னை விழிமூடாமல் பார்த்துக் கொண்டு இருந்தவனை கண்டு, “என்ன? அப்படி பாக்கறே?” “சாரிடீ .. நேத்து நைட்டு ...” “ம்ம்ம் ...” என்று உறுமி .. “மறுபடி ஆரம்பிச்சுட்டியா?” “இல்லை நாளைக்கு உன் வாழ்க்கையில எதாவுது பிரச்சனை வந்துடுமோன்னு பயமா இருக்கு” “என்ன? எனக்கு வரப்போறவன் என்னை கற்பு இழந்தவள் சொல்லுவான்னு நினைக்கிறயா?அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை. அவனுக்கும்அனேகமாஅந்தமாதிரி கவலை வராதுன்னு நினைக்கிறேன்” “அப்படி எதாவுது ப்ராப்ளம் வந்துதுன்னா .. நானே “ “என்ன? .... நீயே .. ?” “நானே வந்து அவன் கிட்ட விமலா மேல எந்த தப்பும் இல்லை. நான்தான் அவளை ரேப் பண்ணிட்டேன்னு மன்னிப்பு கேப்பேன்” என்றதும் விமலா கடு கடுத்த முகத்துடன், “உன்னை திருத்தவே முடியாது .. “ என்றவாறு தன் தலையில் அடித்துக் கொண்டாள்காஃபியில் மூழ்கி இருந்தவன் திடீரென முகத்தில் பீதியுடன், “ஏய், விமலா, நேத்து நைட்டு நான் காண்டம் யூஸ் பண்ணாம ... நம்ம ரெண்டு பேரும் ... “ “ம்ம்ம் தெரியும் .. “ “ஐய்யையோ எதாவுது ஆயிடுச்சுன்னா?” “கவலை படாதே .. எனக்கு இது ஸேஃப் பீரியட் “ என்றாள் “ஸேஃப் பீரியட்னா?” “பொம்பளைங்களுக்கு முப்பது நாளுக்கு ஒரு தரம் மென்ஸஸ் ஆகும். அது உனக்கு தெரியும் இல்லை?” “ம்ம்ம் .. தெரியும் ...” “அப்படி மாத விலக்கு வந்து முதல் வாரத்தையும் அடுத்த மென்ஸஸ் வரதுக்கு முன்னாடி வர்ற கடைசி வாரத்தையும் ஸேஃப் பீரியட்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. மென்ஸஸ் வந்து ஒரு வாரம் விட்டு அடுத்த ரெண்டு வாரம் ஃபெர்டைல் பீரியட்ன்னு சொல்லுவாங்க” “ஃபெர்டைல் பீரியட்ல இன்டர்கோர்ஸ் பண்ணினாதான் குழந்தை உறுவாகும். ஸேஃப் பீரியட்ல பண்ணினா ஒண்ணும் ஆகாது .. எனக்கு எப்படியும் இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல பீரியட்ஸ் வந்துடும் அதனாலதான் ஸேஃப் பீரியட்ன்னு சொன்னேன். “ “இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” “நான் ஏஜ் அட்டென்ட் பண்ணினப்ப எங்க் அம்மா எனக்கு எல்லா விஷயங்களும் விளக்கி சொல்லும்போது இதுவும் சொன்னாங்க” “ஹூம்ம்ம் .. என் வீட்டுலயும் இருக்கே ரெண்டு ..பையனுக்கு எதாவுது சொல்லி கொடுத்து இருப்பாங்களா?” “நீ ஏஜ் அட்டெண்ட் பண்ணினதை உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி இருக்க மாட்டே? பாத்ரூம்ல நீ நைட் சொன்ன புக் படிச்சுட்டு .. “ என்றவள் குறும்பாக சிரித்தவளை அடிக்க விவேக் கை ஓங்கினான் “பொண்ணுங்களுக்குதான் தெரிஞ்சுக்க வேண்டிய விவரம் ரொம்ப இருக்கு .. சரி என்னை பத்தி கவலை படாம நான் குளிச்சுட்டு போட்டுக்க உனக்கு டைட்டா இருக்கற ஒரு ஜீன்ஸும் இன்னொரு டீ-ஷர்ட்டும் எடுத்து கொடு” அவள் காஃபியை குடித்து முடிக்கையில் கையில் ஒரு ஜீன்ஸுடன் அவளிடம் வந்த விவேக், “எழுந்து கீழ இறங்கி நில்லு” என்றான். நின்றவளின் இடுப்பு அருகே ஜீன்ஸின் இடுப்பு பகுதியை வைத்து பிடித்த வாறு கீழே மண்டியிட்டு அமர்ந்து அவளது காலின் கணுக்கால் வரை தொங்கவிட்டு ஜீன்ஸின் மீதிப் பகுதியை மடித்தவாறு எழுந்தான். “என்ன பண்ணறே?” “எவ்வளவு நீளம் இருக்கணும்னு பாத்தேன். நீ குளிச்சுட்டு வா. நான் இந்த கால் பகுதியை இந்த அளவுக்கு மடிச்சு ரெண்டு பக்கமும் ரெண்டு தையல் போட்டு வெக்கறேன். இது எனக்கு லோ வெயிஸ்ட் ஜீன்ஸ் உனக்கு கொஞ்சம் ஹை-வெயிஸ்ட்டா இருக்கும் இந்த கேன்வாஸ் பெல்ட் போட்டு உனக்கு வேணுங்கற அளவுக்கு டைட் பண்ணிக்கலாம்” என்று முடித்தான். மறுபடியும் அவனது அக்கரையில் முகம் கனிந்து, “தாங்க்ஸ் .. “ “கீஸர் போட்டு இருக்கேன் .. உனக்கு வேணுங்கற மாதிரி வென்னீர் நல்லா சூடா வரும்” “நான் இப்ப ஷவர்ல ரொம்ப நேரம் குளிச்சுட்டு வரப்போறேன் ... நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணாதே”என்றவாறு குளியலறைக்குள் சென்று மறைந்தாள். குளித்து முடித்து ஒரு டவலைக் கட்டியபடி வந்தவள், கட்டில் விரிப்புகள் ஒழுங்கு செய்யப் பட்டு வார்ட் ரோப் கைப் பிடிகளில் கால் பகுதி மடித்துத் தைக்கப் பட்டு இருப்பது தெரியாதபடி இஸ்திரி செய்யப் பட்ட ஜீன்ஸும் டீ-ஷர்ட்டும் ஹேங்கர்களில் தொங்குவதைக் கண்டாள். உடையணிந்து வெளியில் வர, நல்ல நெய்யுடன் கூடிய வெண்பொங்கலின் நறுமணம் அவள் நாசியை துளைத்தது .. கூடவே மிக்ஸியில் தேங்காய் சட்னி அரைபடுவதின் சத்தம் ..“ஹை! பொங்கல் !!.. என்ன? சார் எனக்கு பிடிச்ச சமாசாரம் எல்லாம் ப்ண்ணி தாஜா பண்ணறாரு?”என்றவாறு கிச்சனுக்குள் நுழைந்தவளை அங்கு இரண்டு நாற்காலிகளுடன் இருந்த ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளில் நடுவில் ஒரு ஹாட் பேக்கும் எதிர் எதிரே இரண்டு சாப்பாட்டு தட்டுகள், அதில் ஸ்பூன்கள், நீரருந்த டம்ப்ளர்கள் வைத்து, மூடியிருந்த ஒரு கிண்ணம்மும் ஒரு சின்ன தட்டும் வைத்து இருந்தன. “ஒரு நிமிஷம் இந்த சட்னியை ஒரு கிண்ணத்துல போட்டு எடுத்துட்டு வந்துடறேன்” என்றவாறு மிக்ஸியை நிறுத்தியவன் அரைபட்டு இருந்த சட்னியை கிண்ணத்தில் நிறப்பி ஸ்டவ்வில் ஒரு சிறு வாணலியில் தயாராக இருந்த தாளிப்பைக் அதில் கலந்து எடுத்து வந்து அவள் எதிரே அமர்ந்தான். “தேங்காய் சட்னியுமா? க்ரேட் .. “ “உனக்கு இந்த பெங்களூர்காரங்க மாதிரி பொங்கல் கூட பச்சடியும் பிடிக்குமே .. வேணும்னா அந்த கிண்ணத்துல தயிர் இருக்கு, ப்ளேட்டுல ஆனியன் கட் பண்ணி வெச்சு இருக்கேன் வேணுங்கற அளவு போட்டு மிக்ஸ் பண்ணிக்கோ” “இல்ல சட்னிலயே சாப்படறேன்” “சோம்பேறி .. நானே கலந்து தரேன்” என்றவாறு நொடியில் பச்சடி ஒரு கிண்ணத்தில் கலந்து எடுத்து வந்தான். அவனை பார்த்து சிரித்தவள், “எனக்கு என்ன வேணும்னு உனக்கு நல்லா தெரியும் இல்லை?” “ம்ம்ம் .. “ என்றவாறு சாப்பிடத் தொடங்கினான். சாப்பிட்டு மறுபடி விவேக் கலந்த நல்ல காஃபியையும் குடித்து முடித்தவள், அவன் மாற்று உடையணிந்து வந்ததைப் பார்த்து “வெளில கிளம்பிட்டு இருக்கியா .. ?” “சனிக்கிழமை வீட்டுல உக்காந்து டீ.வியை பாத்துட்டு இருக்கறதுக்கு பதிலா வழக்கமா ஆஃபீஸுக்கு வந்து அங்கயே லஞ்ச் முடிச்சுட்டு ஒரு நாலு மணிவரை இருந்துட்டு வருவேன் .. எப்படியும் முடிக்க வேண்டிய வேலை எதாவுது இருக்கும். அதான் கிளம்பிட்டு இருக்கேன்” “உன் பொண்டாட்டி கொடுத்து வெச்சவளோ இல்லையோ .. நிச்சயம் ஐ.பி.எம் கொடுத்து வெச்சு இருக்கணும் உன்னை மாதிரி ஒரு எம்ப்ளாயி கிடைக்கறதுக்கு .. “ “ஆனா இந்த ரெண்டு வாரமா கண்டதுலயும் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருந்தேன்” “எப்படியோ உனக்கு வேணுங்கற எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சுது இல்லையா?” “அந்த பேச்சையே எடுக்காதே .. “ என்ற்வாறு தலை குனிந்தான். “சரி, எடுக்கல .. இரு நானும் ஆஃபீஸுக்கு வரேன் எனக்கும் கொஞ்சம் முடிக்காத வேலை பாக்கி இருக்கு .. “ “இந்த ட்ரெஸ்லயா? “ “ஏன் இதுக்கு என்ன? எப்படியும் இன்னைக்கு சனிக்கிழமை .. கேஷுவல்ஸ் அல்லௌட் தானே ...”என்றவாறு அவனுடன் புறப்பட்டாள். கதவைத் திரக்க முற்பட்டவனின் கையைப் பிடித்து நிறுத்தி, “என்னடா நீ .. உனக்கு வேணுங்கற எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்து இருக்கேன் .. ஒரு தாங்க் யூ கூட சொல்ல மாட்டியா? “சே .. அப்படி எல்லாம் இல்லடீ .. எனக்கு கில்டியா இருந்துச்சு .. மத்தபடி உனக்கு எப்படி தாங்க் பண்ணறதுன்னே தெரியலை .. “ “எப்படி தாங்க் பண்றதுன்னு உனக்கு தெரியரதுக்குள்ள் ஒரு மாமாங்கம் ஆயிடும் .. “ என்றவாறு அவனருகே வந்து அவன் கழுத்தைப் பிடித்து தலையை குனியவைத்து அவனது உதடுகளில் தன் இதழ் பதித்தாள். சில நிமிடங்கள் நீடித்த முத்தத்தில் இருந்து விடுபட்டவன், “என்ன நீ .. எதுக்கெடுத்தாலும் இப்படி கிஸ் அடிக்கறே?” “ஏன் பிடிக்கலையா?” அவள் பார்வையை தவிர்த்து, “ம்ம்ம் .. பிடிச்சு இருந்துது .. போலாம் வா” என்றவாறு ஃப்ளாட்டுக்கு வெளியில் வந்தான். விமலா காரிடோரில் நடக்கும்போது, “இந்த காரிடோர்ல அந்த ரெண்டாவுது லைட்ல் ..பல்ப் ஃப்யூஸ் போயிருக்கும் போல இருக்கு .. எறியல ... நைட்டு ஸெக்யூரிடி ஸ்டாஃப் கிட்ட சொல்லி இருக்கேன். அவன் மெயின்டனன்ஸ் ஆளுங்ககிட்ட சொல்லி இன்னைக்கு போடறேன்னு சொன்னான். சாங்காலம் வரும்போது செக் பண்ணு” என்றவாறு லிஃப்டில் அவனுடன் நுழைந்தாள். இருவரும் அவர்களது வாகனங்களில் ஆஃபீஸ் நோக்கி பயணித்து அவரவர் வேலைக்குள் புதைந்தனர்.ஞாயிறு காலை பத்து மணி அளவில் விவேக் வீட்டில் டீ.வி பார்த்துக் கொண்டு இருந்தான். கைபேசி சிணுங்க, அழைப்பது விமலா என்று அறிவித்தது "என்னடீ, சண்டேயும் அதுவுமா இவ்வளவு சீக்கரம் எழுந்துட்டு இருக்கே?" "ம்ம்ம்... கிண்டல் போதும், கிளம்பி என் பீ.ஜிக்கு வா" "எதுக்கு ?" "ஊர் சுத்தரதுக்கு" "அதுக்கெல்லாம் நான் வரமாட்டேன்" "ஆமா, இந்த மாதிரி சின்ன சமாசாரம் எல்லாம் உனக்கு பிடிக்காது" "இல்லடீ நான் பொண்ணுங்க கூட அந்த மாதிரி எல்லாம் வெளில போனது இல்லை" "தெரியும் .. இன்னும் ஹாஃப் அன் அவர்ல இங்க இருக்கணும்" என்றபடி இணைப்பை துண்டித்தாள். 'சே என்ன இவ .. விட்டா ஒரேடியா டாமினேட் பண்ணறா' என்று முதலில் எண்ணியவனின் மனது 'பண்ணுட்டுமே .. நல்லாதானே இருக்கு' என்றதும் புறப்பட்டு சென்றான். அவள் பீ.ஜி விடுதியை அடைந்தவன் வாசலில் நின்று இருந்த விமலாவை கவனிக்காமல் வேகமாக உள்ளே நுழையப் பார்க்க அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள். திரும்பி புடவை உடுத்தி நின்று இருந்தவளை பார்த்தவன் உறைந்து போய் நின்றான். அவன் பார்வையால் தன் அழகை மெச்சுவதைக் கண்டு முகம் சிவந்தாள். வெட்கத்துடன், "என்ன சார் அப்படி பாக்கறீங்க?" "ரொம்ப அழகா இருக்கடீ .. " "ம்ம்ம் ... பிடிச்சு இருக்கா?" "ம்ம்ம் எனக்கு பிடிச்சு என்ன யூஸ்? நீ லவ் பண்றவனுக்கு பிடிச்சு இருக்கணும்" "அவனை விடு. உனக்கு பிடிச்சு இருக்கா?" "ரொம்ப பிடிச்சு இருக்குடீ" என்று அவன் சொல்ல சொல்ல அவள் முகத்தில் ஆனந்தப் புன்முறுவல் தோன்றியது. "சரி, போலாம் வா..." "எங்க?" "முதல்ல இஸ்கான் கோவிலுக்கு .. எங்க் இருக்கு தெரியுமா?" "ஓ, யெஸ் போலாம் வா" அவன் பைக்கைக் கிளப்ப பின்னால் ஏறியவளிடம் விவேக், "உன் சேலையை லூசா விடாம நல்லா சுருட்டி காலுக்கிடையில பிடிச்சுக்கோ. இந்த பைக்குல ரியர்லயும் அல்லாய் வீல்ஸ் புடவை மாட்ட சான்ஸ் இல்லை. இருந்தாலும் ஜாக்கிரதையா இருக்கணும்" "ம்ம்ம் .. சரி" என்றவாறு சேலையை சரி செய்து அவன் சொன்னது போல் பிடித்துக் கொண்டு தன் வலதுகையால் அவன் இடையை வளைத்து இடது கையை அவன் தோளில் போட்டு அவன் மேல் சாய்ந்தவாறு ஒய்யாரமாக அமர்ந்தாள். அவளது வலது கொங்கை அவன் முதுகில் கோலம் போட்டு இம்சித்தது. தடுமாறிய விவேக் சிறிது தூரம் சென்றதும் பைக்கை நிறுத்தினான்."ஏன் நிறுத்திட்டே?" "நீ இந்த மாதிரி என்னை பிடிச்சுட்டு வந்தா என்னால் பைக் ஓட்ட முடியாது" மேலும் அவன் மேல் சாய்ந்து அவன் தோளில் முகவாய் வைத்தபடி "ஏன் முடியாது?" என்றதும் "பாக்கரவங்க தப்பா நினைச்சுக்குவாங்கடீ" "ஏன் தப்பா நினைக்கணும்? நாளைக்கு உனக்கு வரப்போறவளை இப்படி கூட்டிட்டு போக மாட்டியா?" "அது வேற" "பாக்கறவங்களுக்கு அது உன் வொய்ஃப்னு எப்படி தெரியும்?" "ம்ம்ம் அவ கழுத்துல தாலி இருக்கும். கால்ல மெட்டி இருக்கும்" சில கணங்கள் அவன் மனத்தெளிவை மெச்சியவள் "அப்ப கல்யாணத்துக்கு முன்னாடி கூட்டிட்டு போக மாட்டியா?" "ம்ம்ம .. சான்ஸே இல்லை. அதான் நான் அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ணிக்க போறேனே" "உனக்கு பாக்கற பொண்ணு பெங்களூர்ல இருந்தான்னா?" குழம்பிய விவேக் "அதை நான் வர்றப்ப பாத்துக்கறேன் நீ இப்ப கையை எடு" என்றான் உறுதியாக "சரியான ஸ்பாய்ல் ஸ்போர்ட் நீ. சரி சொல்லு நான் எப்படி பிடிச்சுக்கணும்னு" "முதல்ல உன் கையை எடு" "எந்த கையை?" "ரெண்டு கையும்தான்" "அப்பறம் கீழ விழுந்துடுவேன்" "விழமாட்டே. முதல்ல உன் ரைட் ஹாண்டை எடுத்து கீழ தொங்கவிடு" முகத்தில் எரிச்சலுடன் அவன் இடையை வளைத்த கையை எடுத்ததும் அதை பிடித்து அவள் இருக்கைக்கு கீழ் இருந்த கைப்பிடியில் வைத்து, "இதை பிடிச்சுக்கோ. அப்பறம் உன் லெஃப்ட் ஹாண்டை எடுத்து பின்னால கேரியர் இருக்கு இல்ல. அதை பிடிச்சுக்கோ" "என்னால் அப்படி பாட்டி மாதிரி உக்காந்துட்டு வர முடியாது. உனக்கு பிடிக்கலைன்னா வண்டியை திருப்பி என்னை கொண்டு என் பீ.ஜில விட்டுட்டு நீ போ" "எப்படியோ பிடிச்சு தோலை. ஆனா இப்படி ரெண்டு கையையும் போட்டு கட்டிப் புடிச்சுட்டு வராதே" "முந்தா நாள் நைட்டு மட்டும் கட்டி பிடிச்சப்ப பேசாம இருந்தே?" என்று அவனை சீண்ட "ஏய், ப்ளீஸ் .. என்னை படுத்தாதே" "சரி, உன்னை திருத்த முடியாது" என்றபடி அவள் வலது கையால் மட்டும் அவன் தோளைப் பிடித்தபடி அமர்ந்து, "ம்ம்ம் .. இப்ப போ" இஸ்கான் கோவிலில் ஞாயிற்றுக் கிழமைக் கூட்டத்தில் ஒரு வழியாக தரிசனத்தை முடித்து பாலியூரதேன் கப்புகளில் கொடுத்த இரண்டு பிரசாதங்களை வாங்கி வாசலில் ஒருபுறம் அமர்ந்தனர். விவேக் நெளிவதை சட்டை செய்யாமல் விமலா அவனருகில் இன்னும் நெறுங்கி அமர்ந்து "கப் பெரிசா இருந்தாலும் பாதிதான் கொடுக்கறாங்க ...ஒண்ணு பண்ணலாம் இங்க கீழ வெக்க இடம் இல்லை. நாலு கப்புல இருக்கறதை ரெண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு ரெண்டு பேரும் ஒண்ணுல இருந்தே எடுத்து சாப்பிட்டுக்கலாம்" என்றதும் முதலில் உபயோகமான ஒரு யோசனை என்று எண்ணி "சரி .. " என்றதும் வெண்பொங்கலை ஒன்றிலும் சர்க்கரைப் பொங்கலை ஒன்றிலும் ஆக மாற்றியபின் "இப்ப சர்க்கரை பொங்கலை முடிப்போம் .. " இருவரும் ஒரு கப்பில் இருந்து எடுத்து சாப்பிடத் தொடங்கியபோதுதான் அவர்கள் மற்றவருக்கு அளித்த விபரீத தோற்றத்தை உணர்ந்தான். மேலும் நெளிந்தான். அருகே இருந்த ஒரு மாமி அவர்கள் தமிழில் பேசுவதை கேட்டு, "இந்த காலத்துல பப், டிஸ்கோன்னு சுத்தரதுகளை எல்லாம் பாத்துட்டு இப்படி ஆம்படியாளை அழைச்சுண்டு கோவிலுக்கு வந்து சேவிச்சுட்டு அன்னியோன்னியமா உக்காந்து ப்ரசாதம் சாட்டுண்டு இருக்கறத பாக்கச்சே ரொம்ப நன்னா இருக்குடா அம்பி. உங்க ரெண்டு பேர் அப்பா அம்மாவும் உங்களை நன்னா வளத்து இருக்கா" என்று அவர்களுக்கு சர்டிஃபிகேட் கொடுத்து விட்டு சென்றதும் விவேக் முகம் வெளிறினான். "ஏய், கல்யாணத்துக்கு முன்னாடி உன் பேரை சுத்தமா கெடுத்துக்க போறடீ" என்று புலம்பினான். விமலா குறும்புச் சிரிப்புடன், "இப்ப ஆம்படியாளை எம்.ஜீ ரோடுக்கு அழைச்சுண்டு போ" என்றாள். "எதுக்கு ?" "முதல்ல கங்காராம்ஸ் போகணும். டான் ப்ரௌன் எழுதின புது புக் வந்து இருக்கு. வாங்கணும். அப்பறம் பக்கத்துல லேக் வியூன்னு ஒரு ஐஸ் க்ரீம் பார்லர் இருக்கு அங்க போய் நல்லா ஒரு வெட்டு வெட்டணும்" "சரி, நானும் அங்க டெக்னிகல் செக்ஷன்ல ஸ்க்ரம் மெத்தடாலஜி பத்தி நல்ல புக் ஒண்ணு வாங்கணும்" என்றபடி புறப்பட்டான். விமலா வழி நெடுக அவன் புஜத்தைப் பற்றித் தொத்திக் கொண்டும் அவன் மேல் சாய்ந்தும் அவனை நெளிய விட்டு ரஸித்தாள். திங்களன்று காலை விவேக் தன் வேலை மும்முரத்தில் இருக்க தீபக் அவன் இருக்கைக்கு வந்து காஃபிக்கு அழைக்க, “நான் சுரேஷ்கிட்ட கொஞ்சம் பர்ஸனலா பேசணும். நீ போ” என்று தன் வேலையை தொடற, “என்னடா மாப்ளே தொரத்தறே? வெள்ளிக்கிழமை நைட்டு அப்பறம் என்ன ஆச்சு?” “என்ன ஆச்சு? அவளை அவ பீ.ஜீ அக்காமடேஷன்ல விட்டுட்டு நான் என் ஃப்ளாட்டுக்கு போனேன்”என்று வெகு சுலபமாக பொய் சொன்னான். “அவ ஸ்கூட்டி?” “அவ சனிக்கிழமை வந்து எடுத்துட்டு போனா” “வேற ஒண்ணுமே நடக்கலையா?” “வேற என்ன நடக்கணும்?” “போடா மடையா! உன்னை திருத்தவே முடியாது!! அவ எப்படியாவுது உன்னை கரெக்ட் பண்ணனும்னு அந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வந்து, கூட டான்ஸ் ஆடி கிஸ்ஸெல்லாம் அடிச்சு இருக்கா. பேசாம ஃப்ளாட்டுக்கு கூட்டிட்டு போய் மேட்டரை முடிச்சு இருக்கணும் இல்லை?” ஒன்றும் பேசாமல் விவேக் அவனை முறைத்தவாறு இருக்க, தொடர்ந்து தீபக், “இப்படின்னு தெரிஞ்சு இருந்தா நானாவுது அவளை கூட்டிட்டு போயிருப்பேன். சரி, விடு, இனி நான் அவளை கரெக்ட் பண்ண பாக்கறேன். நீ ஒதுங்கிக்கோ” என்றதும் விவேக் எழுந்து நின்று “மவனே, அவ என் ஃப்ரெண்ட். அவகிட்ட போனே உன்னை போளந்து எடுத்துடுவேன்” என்றதும் அவனது உக்கிரத்தைக் கண்டு அதிர்ந்த தீபக் “ஓகே, ஓகே ... கூல்” என்றவாறு விடைபெற்றான்அன்று மாலை விமலா அவன் இருக்கைக்கு வந்து “என்ன சார்? நான் ஒருத்தி இருக்கேன்னு மறந்துட்டியா?” “ஓ, காலைல இருந்து உங்கிட்ட பேசலேன்னு கோவமா?” “பின்னே?” என்று அவனை முறைத்தவாறு இருக்க .. “எல்லாம் உன் விஷயமாத்தான் .. “ “என்ன என் விஷயமா? ..” “நம்ம டீம்ல இருக்கற மத்த ஐ.பி.எம் எம்ப்ளாயீஸ் மாதிரிதான் நீயும் வொர்க் பண்ணறே. ஆனா உன் கம்பெனில உனக்கு சாலரி இவங்கள விட கம்மி இல்லையா?” “ஆமா .. ஐ.பி.எம் மல்டி நேஷ்னல். சாலரி ஜாஸ்தி. அதுக்கு என்ன பண்ணறது?” “அதனால உன்னை ஃபுல்டைம் ஐ.பி.எம்ல எடுத்துக்கறதை பத்தி சுரேஷ் கிட்ட கேட்டேன். அவரும் பீ.எம்.கிட்ட பேசி எடுத்துக்க முடியும்னு சொன்னார். நீ பண்ணி இருக்கற வேலை எல்லாம் நல்லா ப்ரொஜெக்ட் பண்ணி ஒரு மெயில் அனுப்ப சொன்னார். அந்த மெயில் அனுப்பற வேலை சுரேஷ் என்னையே பண்ண சொல்லி கழண்டு கிட்டார். எனக்கு இருந்த வேலையை முடிச்சுட்டு உக்காந்து அந்த மெயிலுக்கான மேட்டர் ப்ரிபேர் பண்ணிட்டு இருந்தேன். இன் ஃபாக்ட் அதை அனுப்பறதுக்கு முன்னாடி உங்கிட்ட காமிக்கணும்னு இருந்தேன். ஏன்னா, சில ஜாப்ஸ் எல்லாம் நீ உன் டீம் மேட் கூட சேந்து பண்ணினது. அதையும் நான் நீ பண்ணினதா ப்ரொஜெக்ட் பண்ணி இருக்கேன். நாளைக்கு பீ.எம் கூப்பிட்டு கேட்டா நீ கரெக்டா சொல்லணும் இல்லை?” என்று முடித்தான். கண்கள் பனிக்க அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் .. “தாங்க்ஸ் ...” என்று சற்று முற்றும் பார்த்து சட்டென்று குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு நிமிர்ந்தாள். முகம் சிவந்து தடுமாறிய விவேக், “ஏய், இந்த மாதிரி இனிமேல் பயமுறுத்தாதே” “ஆக்சுவலா நான் கல்யாணத்துக்கு அப்பறம் வொர்க் பண்ணுவேனான்னு தெரியலை” “ஏன் உன் லவ்வர் நீ வேலைக்கு போறதை அல்லௌ பண்ண மாட்டானா?” “அவன் என்ன என்னை அல்லௌ பண்ணறது? நான் யோசிச்சுட்டு இருக்கேன்” “ஏன் ?” “என் லவ்வர் கொஞ்சம் வசதியான பேர்வழி .. குடும்பம் நடத்த அவன் ஒருத்தன் சாலரியே போதும்னு நினைக்கறேன்” “ஏண்டீ? எங்கிட்ட முதல்லயே சொல்லி இருக்கலாம் இல்ல? மரியாதையா வேலையை கண்டின்யூ பண்ணு. இல்லைன்னா உன்னை வேலையை கண்டின்யூ பண்ண சொல்லி நானே உன் லவ்வர்கிட்ட சொல்றேன்” “அவன் என்ன சொல்றது ?” என்றவள் “உனக்கு நான் வேலையை கண்டின்யூ பண்ணனும்னு இருக்கா?”
“ஆமா .. “ “ஏன்?” “உன்னோட ஃப்யூச்சருக்கு நல்லது .. “ “எங்க கம்பெனில இருந்தா என் ஃப்யூச்சர் ஒண்ணும் பாழாயிடாது. ஃபர்ஸ்ட் இயர்தான் அங்க சாலரி கம்மி. இன்னும் ஒரு வருஷத்துல அவங்களும் இதே சாலரி கொடுத்துடுவாங்க” “அப்ப உனக்கு ஐ.பி.எம்ல சேர விருப்பம் இல்லையா?” “நான் அப்படி சொல்லலே .. “ “எப்படியோ எனக்கு தெரியாது .. உனக்கு இங்க இருந்து ஆஃபர் வந்த்தும் நீ இங்க சேர்றே. ஓ.கே?”என்று முடிவாக விவேக் கூற “சரி .. சேர்றேன் .. இப்ப வா எனக்கு காஃபி சாப்படணும்” கேஃபடேரியாவில் விவேக் அவளுக்கும் சேர்த்து காஃபி வாங்கி வர விமலா ஒரு டேபிளில் இடம் பிடித்து அமர்ந்து இருந்தாள். உடன் அமர்ந்தவன் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, “எங்க அப்பா அம்மாகிட்ட நேத்து ஃபோன்ல சொல்லிட்டேன்” “என்ன? பொண்ணு பாக்க சொல்லியா?” “ம்ம்ம் “ “நானும் எங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டேன்” “உன் லவ்வரோட பேரன்ட்ஸ்கிட்ட பேச சொல்லியா” “ம்ம்ம் ..” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர். அடுத்த நாள் காலையில் அவன் அலுவலகம் செல்லுமுன் விவேக்கின் தந்தை அவனை கைபேசியில் விளித்தார், அவர் “டேய், விவேக் ஒரு பொண்ணு பாத்து இருக்கோம்.” என்றதும் விவேக் “என்னப்பா அதுக்குள்ளயா?” அதிர்ந்தான் “ஆமாண்டா. உங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிச்சு இருக்கு. ஜாதகத்திலயும் பேசிக்கான பொருத்தம் எல்லாம் இருக்கு. எதுக்கும் நம்ம பணிக்கர் கிட்ட அனுப்பி இருக்கேன். அனேகமா அவரும் ஓ.கேன்னுதான் சொல்லுவார். மத்த டீடெயில்ஸ் எல்லாமும் ஓ.கே. ஷீ இஸ் ஹெல்தி அண்ட் ஸூடபிள் ஃபார் யூ இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ். நீயும் பாத்து ஓ.கே சொன்னா ஃபைனலைஸ் பண்ணிடலாம்” சிறிது நேரம் மௌனம் காத்த விவேக், “நான்தான் உங்க கிட்ட ஏற்கனவே சொன்னேனேப்பா. நீங்களும் அம்மாவும் பாத்து ஓ.கே சொன்னா போதும்னு. நீங்களே ஃபைனலைஸ் பண்ணிடுங்க. கல்யாணத்துக்கு எப்ப லீவ் எடுக்கணும்னு எனக்கு கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க” “சரி, பொண்ணு டீடெயில்ஸ் ஃபோட்டோ எல்லாம் ஈமெயில்ல அனுப்பவா?” “ஓண்ணும் வேணாம் .. " "சரி, அப்ப நாங்க பாத்து ஃபைனலைஸ் பண்ணற போண்ணு உனக்கு ஓ.கேதானே?" "ஓ.கே ப்பா" "இரு உங்க அம்மா உங்கிட்ட பேசணுமாம் ..." "ம்ம்ம் கொடுங்க" "டேய் விவேக் போண்ணு யாருன்னு .... " சிறு சத்தங்களுக்கு பிறகு எதிர்முனையிலிருந்து இணைப்பு துண்டிக்கப் பட்டது. சற்று நேரத்துக்கு பிறகு மறுபடி வந்த அழைப்பில் அவனது தாய், "சாரிடா கண்ணா லைன் கட் ஆயிடுச்சு ... எல்லாம் உங்க அப்பா சொன்ன மாதிரியேதான் .. " என்று விடைபெற்றார். தன் தாயின் குரலில் சிறு கேலி இருந்ததைப் போல் உணர்ந்தான்.அலுவலகத்தில் முதலில் ஒரு டீம் மீட்டிங்க். விமலா மிகுந்த சோர்வுடன் காணப்பட்டாள். கலவரத்துடன் விவேக், “ஏய், என்ன ஆச்சு? ரொம்ப டல்லா இருக்க?” “ஒண்ணுமில்லை .. கொஞ்சம் உடம்பு சரியில்லை” “என்ன ஆச்சு?” “ஒண்ணுமில்லைப்பா .. “ என்றவாறு தலை குனிந்தாள் .. “என்னவோ நீ மறைக்கற .. என்ன ஆச்சு சொல்லுடீ” என்று விவேக் வற்புறுத்த “ஐய்யோ .. விடேன் ..” என்றவள் அவன் காதருகே வந்து “லேடீஸ் பராப்ளம்” என்று கிசு கிசுத்தாள். “ஓ, பீரியட்ஸ் ?” “ம்ம்ம்” “ரொம்ப கஷ்டமா இருக்கா? “ “ம்ம்ம் .. இன்னிக்கு ரெண்டாவுது நாள். கொஞ்சம் அதிகமா இருக்கு. அடி வயித்தை வலிக்குது ..” “எதாவுது மெடிசின் சாப்பிட்டியா?” “ம்ம்ம் சாப்பிட்டேன் . நாளைக்கு சரியாயிடும் .. “ “லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்து இருக்கலாம் இல்லை?” “முடிக்க வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு. அப்பறம் இந்த டீம் மீட்டிங்க். சுரேஷை பத்திதான் உனக்கு தெரியுமே. மீட்டிங்க் வரலைன்னா கடுப்பாயிடுவாரு” “அதுக்காக? என்னடி நீ?” “மூணு நாளுக்கு முன்னதான் நீ எனக்காக அவர்கிட்ட் பேசி இருக்கே. இப்ப நான் திடீர்னு லீவ் போட்டா?” “நீ சும்மா இரு “ என்று எழுந்தவன் அந்த டிஸ்கஷன் ரூமுக்கு வெளியில் சென்று அங்கு வந்து கொண்டு இருந்த சுரேஷை வழியில் பார்த்து விமலா உடல் நிலை சரியில்லை, சொல்ல தயக்கப் பட்டு அமர்ந்து இருக்கிறாள் என்று சொன்னான். டிஸ்கஷன் ரூமுக்குள் நுழைந்த சுரேஷ் முதலில் விமலாவை பார்த்து, “விமலா, உனக்கு உடம்பு சரியில்லைன்னா எதுக்கு ஆஃபீஸுக்கு வந்தே? நான் ஒண்ணும் அவ்வளவு கொடுமை காரன் இல்லை .. இப்ப நீ புறப்பட்டு போ” என்றதும் விமலா, “இட்ஸ் ஓகே. ஐ கேன் மேனேஜ் .. “ என்று முடிக்க முடிக்க விவெக் இடைமறித்து,“ஓண்ணும் வேண்டாம் “ என்று எழுந்து சுரேஷிடம், “ப்ளீஸ் சுரேஷ் ஒரு ஃபிஃப்டீன் மினிட்ஸ் .. என்னோடது எல்லாம் அப் டு டேட் .. நீங்க மத்தவங்களுதை ரிவ்யூ பண்ணி முடிக்கறதுக்குள்ள வந்துடுவேன்” என்ற சுரேஷின் பதிலுக்கு காத்திராமல் விமலாவின் கையை பற்றி அந்த அறைக்கு வெளியில் இழுத்து வந்தான். தன் பைக்கில் அவளை அமர்த்திக் கொண்டு தன் ஃப்ளாட்டிற்கு வந்து “நீ இங்க சாங்காலம் வரைக்கும் ரெஸ்ட் எடு .. சாங்காலமா நீ ஓ.கேவா இருந்தேன்னா உன்னை உன் பீ.ஜீல கொண்டு விடறேன்” “எதுக்குடா .. நானே என் ஸ்கூட்டில பீ.ஜீக்கு போயிருப்பேன் இல்லை?” “அவ்வளவு தூரம் எதுக்கு இப்படி இருக்கும்போது ரைட் பண்ணிட்டு போகணும் .. “ என்றவன்“அப்பறம் எதாவுது வேணுமா? மத்யானம் உனக்கு நான் லஞ்ச் வாங்கிட்டு வர்றேன்” “ஒண்ணும் வேணாம் .. உன் ஃப்ரிட்ஜ்ல எதாவுது இருக்கும் எடுத்து ரீ-ஹீட் பண்ணி சாப்பிட்டுக்கறேன்” “எதுக்குடீ பழசெல்லாம் .. வேண்டாம்” “ஐய்யா சாமி, நீ இப்ப கிளம்பறயா?” என்று அவனை துரத்தினாள். மாலை விவேக் அவளை பீ.ஜீ விடுதிக்கு அழைத்து சென்றான்.வியாழன் அன்று மாலை அவர்கள் அலுவலகத்துக்கு வெளியில் சாலையோர டீக் கடை ஒன்றில் விவேக், தீபக் சுரேஷ் மூவரும் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். “இந்த கடையில தான் மிளகாய் பஜ்ஜி மிளகாய்ல போடறாங்க .. மத்த கடைல எல்லாம் பாக்க மிளகாய் மாதிரி ஒரு குடை மிளகாய் இருக்குமே அதுல போடறாங்க” என்று தீபக் விமர்சிக்க சுரேஷ் “எங்களுக்கு ஒண்ணும் தெரியாத மாதிரி பேசாதெ .. “ என்றவாறு அருகில் இருந்து ஒயின் ஷாப்பைக் காட்டி, “நீ அந்த கடையில போய் தண்ணி அடிச்சுட்டு இங்க வந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிடறதை பாத்து இருக்கேன்” என்றதும் தீபக் சிறிது வழிந்தான். “டேய், மாப்ளே உனக்கு இந்த காரம் ஓ.கேவா” என்ற தீபக்கிடம் விவேக், “எனக்கு இந்த காரம் ஓ.கேதான்.” என்றான். அப்போது ஸ்கூட்டியில் அவர்களருகே வந்த விமலா திரும்பி நின்று இருந்த சுரேஷைப் பார்க்காமல்,“சரியான ஆள்டா நீ, எத்தனை தடவை நான் உங்கிட்ட் இந்த கடைக்கு கூட்டிட்டு போன்னு சொல்லி இருப்பேன்? இப்ப என்னை விட்டுட்டு வந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிடறயா?. எனக்கும் வாங்கி கொடு”என்று அங்கு இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள். திரும்பிய சுரேஷைப் பார்த்து வெட்கத்தில் முகம் சிவந்து, “சாரி சார், நீங்களும் இங்க தான் இருக்கீங்களா?” என்று மரியாதையுடன் எழுந்து நிற்க சுரேஷ், “என்னம்மா நீ, நோ ஃபார்மாலிடீஸ் .. உக்காரு .. “ என்ற பிறகு விவேக்கைப் பார்த்து,“என்னடா பாத்துட்டு இருக்கே? அவளுக்கும் வாங்கி கொடு” விமலாவை முறைத்த விவேக், “ஏய், வேண்டாம். உனக்கு இது ரொம்ப காரம்” குரலை தாழ்த்தி அவனருகே நகர்ந்தவள் சிறு பிள்ளை போல், “எல்லாம் நான் சாப்பிடுவேன் ...“ “எப்ப நீ நான் சொல்றதை கேட்டு இருக்கே? சாப்பிட்டு தொலை” வேகமாக தனக்கு ஆர்டர் செய்தது வருவதற்கு முன் விவேக்கின் தட்டில் இருந்ததை எடுக்க முற்பட ..“இருடீ .. உனக்கு சூடா வரும்.. அதுக்குள்ள நான் எதிர் கடைக்கு போய் மினரல் வாட்டர் ஒரு பாட்டில் வாங்கிட்டு வரேன். எப்படியும் சாப்பிட்டுட்டு ஆ ஊன்னு கத்துவே. தேவை படும்” என்று எழுந்து சென்றான். தீபக், “என்ன விமலா, உன்னை இப்படி தாங்கறான்?” என்றான் கிண்டலாக “அவன் எப்பவும் இப்படிதான் தாங்குவான். நீதான் நோட்டீஸ் பண்ணலை” அவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தையும் விவேக்கிடம் விமலா எடுத்துக் கொள்ளும் உரிமையையும் விவேக்கிற்கு விமலா மேலிருக்கு கரிசனத்தையும் பார்த்தவாறு சுரேஷ் அமர்ந்து இருந்தார்.வெள்ளியன்று மாலை விவேக் ஆவலோடு கேஃபடேரியாவில் விமலாவுக்காக காத்து இருந்தான். அவள் வந்ததும், "என்னடீ ஆச்சு ?" "ம்ம்ம் .. அடுத்த மாசத்துல இருந்து நான் ஐ.பி.எம் எம்ப்ளாயி" என்றதும் அவள் கையை பற்றி குலுக்கினான். பிறகு சற்று துணுக்குற்றவனாக, "ஏன் அடுத்த மாசத்துல இருந்து? சுரேஷ் உங்க கம்பெனிகாரங்ககிட்ட பேசினப்ப உன்னை உடனே ரிலீவ் பண்ண ஒத்துட்டாங்கன்னு சொன்னார்?" "ஆமா .. நான்தான் ஒரு மாசம் கழிச்சு சேந்துக்கறேன்னு சொன்னேன்" "ஏன் .?" "ஊருக்கு போறேன் . " "ஊருக்கு .. இப்ப என்ன அவசரமா அதுவும் ஒரு மாசம் என்ன பண்ணப் போறே?" விமலா "ம்ம்ம் .. கல்யாணம் பண்ணிக்க போறேன்" என்றதும் பட்டென்று அவன் முகம் வாடியது "ஓ, உங்க அப்பா அம்மா ஃபைனலைஸ் பண்ணிட்டாங்களா? உன் லவ்வரோடதானே" "ம்ம்ம் .. அவனோட அம்மா உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. அவன் அப்பாதான் ஜாதகத்தையும் பாத்துட்டு சொல்றேன்னு இருக்கார். எங்க அப்பா அதை முன்கூட்டியே தெரிஞ்சுட்டு கைல ஜாதகத்தோட போயிருக்கார். அவனோட அப்பாவுக்கு கொஞ்சம் ஜாதகம் பாக்க தெரியுமாம். பாத்துட்டு பேசிக்கா பொருந்தி இருக்காம். அப்பறம் என்னை பத்தி எல்லா டீடெயில்ஸும் கேட்டு இருக்கார். கடைசில அவங்க ஆஸ்தான ஜோஸியர்கிட்ட அனுப்பி நாள் குறிக்கறதா சொல்லி இருக்கார்' "ஐ அம் ஸோ ஹாப்பி விமலா" என்றவனை கூர்ந்து நோக்கிய விமலா, "நிஜமா?" என்க ஒரு கணம் ஸ்தம்பித்து தலை குனிந்தான். சற்று நேர மௌனத்திற்கு பிறகு, “லவ் மேரேஜ்ல ஜாதகம் எல்லாம் யூஷுவலா பாக்க மாட்டாங்க. உன் கேஸ்ல பரவால்லை ஜாதகமும் பொருந்தி இருக்கே” “எங்க அப்பா அவனோட ஜாதகத்தை முதல்லயே ஒரு ஜோஸியர்கிட்ட கொண்டு போய் காட்டி இருக்கார். அவர் பொருத்தம்னு சொன்னதுக்கு அப்பறம்தான் என் லவ்வரோட அப்பா கிட்ட கொடுத்தார்” “அந்த ஜோஸியர் பொருத்தம் இல்லைன்னு சொல்லி இருந்தா?” அதற்கு விமலா சர்வ சாதாரணமாக “அந்த ஜோஸியர்கிட்டயே பணத்தை கொடுத்து பொருந்தற மாதிரி என் ஜாதகத்தை மாத்தி எழுத சொல்லி இருப்பார்” என்றதும் வாயடைத்துப் போனான். ஏமாற்றம் அவன் முகத்தில் எழுதி ஒட்டி இருந்தது. தொடர்ந்து விமலா "நான் ரொம்ப ரொம்ப ஹாப்பிடா, உன் ஆசைப் படி நான் ஐ.பி.எம்ல சேர்றேன். என் ஆசைப் படி என் லவ்வரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" என்றதற்கு மௌனம் காத்தான்இருவரும் கேஃபடேரியாவில் இருந்து அவர்கள் இருக்கைக்கு வந்தனர். விமலா வருவதற்கு முன்னமே அவள் டீமில் இருந்த அனைவருக்கும் சுரேஷ் அவளுக்கு ஐ.பி.எம்மில் வேலை கிடைத்ததை அறிவித்து இருந்தார். எல்லோரும் அவளுக்கு வாழ்த்துச் சொல்ல, தீபக், "சோ விமலா, எங்களுக்கு எல்லாம் நாளைக்கு ஒரு பெரிய ட்ரீட் ஓ.கே?" விவேக் அதற்கு, "டேய், இப்பதாண்டா அவளுக்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைச்சு இருக்கு. ஃபர்ஸ்ட் மந்த் சம்பளம் வாங்கினதுக்கு அப்பறம் கொடுக்க சொல்லு" தீபக், "அதெல்லாம் முடியாது ... இந்த வீக் எண்ட் எதாவுது ஒரு எக்ஸைட்மென்ட் வேணும். இப்போதைக்கு சிக்கினது விமலா. அவ நாளைக்குத்தான் கொடுக்கணும்னு இல்லை. இன்னைக்கே கூட கொடுக்கலாம்" என்று தன் நகைசுவை திறனைக் காட்ட பலரும் அதை ஆமோதிக்க விமலா விவேக்கை தனியே அழைத்து சென்று, "நான் நாளைக்கு ஊருக்கு போறேன். அதனால இன்னைக்கே ட்ரீட் கொடுத்துடலாமா?" "நாளைக்கே போறயா? " "ம்ம்ம் .. அதான் சொன்னேன் இல்ல" "சரி, எந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு போகலாம்?" "இங்க இருக்கற எல்லாரும் போறமாதிரி இடத்துக்கு .. ஒரு நல்ல ரெஸ்டாரன்ட்" "சரி, நான் ஏற்பாடு பண்ணறேன் விடு. அப்பறம் உன் ட்ரெயின் டிக்கெட்டும் புக் பண்ணிடறேன். எந்த ட்ரெயின்ல புக் பண்ணறது?" "எதுன்னாலும் பரவால்லை" "இல்லைடீ, காலைல புறப்படற ட்ரெயின்னா ஓ,கேவா? உனக்கு பேக் பண்ண டைம் வேண்டாமா?" "எனக்கு பேக் பண்ண டைம் எல்லாம் ஆகாது. எங்கிட்ட இருக்கற பெரிய ஸூட்கேஸுலயும் டஃப்ஃபல் பேக்லயும் இருக்கறதை எல்லாம் எடுத்து துணிக்க ரொம்ப நேரம் ஆகாது. நைட்டே படுக்கறதுக்கு முன்னாடி பண்ணிடுவேன்" முகத்தில் பெரும் ஏமாற்றத்துடன் விவேக், "இல்லை ... நாளைக்கு உங்கூட எங்கேயானும் வெளில போலான்னு .. " "என்னது? வெளில போலாமா? என்ன ஐய்யா இப்ப ஊர் சுத்தறதுல ருஸி கண்ட பூனையாயிட்ட மாதிரி இருக்கு?" "நீயும் ஊருக்கு போறே. அப்பறம் உன் கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம ரெண்டு பேரும் தனியா போக முடியாதுன்னு ... " "ஏன் போக முடியாது? கவலையே படாதே. நான் கல்யாணம் முடிஞ்சு வந்தப்பறம் அடிக்கடி வெளில போலாம். நாளைக்கே நான் கிளம்பணும் ப்ளீஸ்" 'சரியான கிறுக்கு. இவ சொன்ன மாதிரி என் கூட ஊர் சுத்தினா இவ லவ்வர் டைவர்ஸ் பண்ணிட்டு போயிடுவான். இவ கல்யாணத்துக்கு அப்பறம் ஆஃபீஸ்ல அதுவும் ஆஃபீஸ் நேரத்துல மட்டும்தான் மீட் பண்ணப் போறேன்' என்று மனதுக்குள் முடிவெடுத்து, "சரி, இட்ஸ் ஓ.கே. அப்ப நாளைக்கு கிடைக்கற ட்ரெயின்ல பண்ணறேன்" முன்னிரவில் எல்லோரும் அலுவலகத்துக்கு அருகில் இருந்த மெயின் லாண்ட் சைனா (Mainland China) ரெஸ்டாரன்டில் கூடி அவர்களுக்கு விவேக் ரிஸர்வ் செய்து இருந்த ஒரு பெரிய டேபிளில் அமர்ந்தனர். எல்லோருக்கும் ஆர்டர் செய்து இருந்த புஃப்ஃபே உணவைத் தவிற விமலா சொன்னபடி தீபக் போன்ற சிலருக்கு தனியாக பியர் மற்றும் ஒயின் ஆர்டர் செய்து இருந்தான். பேச்சும் கும்மாளமுமாக பொழுது கழிந்தது. சுரேஷ் தன் ஒயின் க்ளாஸை தூக்கி ஸ்பூனால் தட்டி எல்லோரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிறகு, "ஹே கய்ஸ் அண்ட் கால்ஸ்! தேர் ஈஸ் ஒன் மோர் குட் நியூஸ்" என்றார். பிறகு, "நம்ம டீம்ல ஒருத்தர் ரைஸிங்க் ஸ்டார் அவார்ட்டுக்கு நாமினேட் ஆகி இருக்கார். As per our Center Head that person stands the best chance of getting it (நம் செண்டர் ஹெட் சொன்னதிலிருந்து அந்த நபருக்கு அனேகமா அந்த அவார்ட் கிடைச்சுடும்)" என்றார்

தீபக் அதற்கு, "சார், இந்த அளவுக்கு எல்லாம் நீங்க பில்ட் அப் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை .. " என்று எதிரில் டேபிளின் மறுபுறம் அமர்ந்து இருந்த விவேக்கிடம் கை நீட்டி, "மாப்ளே, கங்க்ராட்ஸ்டா" என்றதும் ஒரு பெரும் ஆரவாரம் அந்த மேசையை நிறப்பியது. விமலா அருகில் இருந்த விவேக்கிடம் ஒவ்வொருவராக கைகொடுத்து வாழ்த்தியதை கண்கள் பனிக்க பார்த்துக் கொண்டு இருந்தாள். விமலாவின் பார்வையை சுரேஷ் கவனிக்க தவறவில்லை.திங்களன்று காலை விவேக் வேண்டா வெறுப்பாக அலுவலகத்துள் நுழைந்தான். சனிக் கிழமை அதிகாலை விமலாவை ஷடாப்தி எக்ஸ்ப்ரெஸ்ஸில் வழி அனுப்பி விட்டு தன் ஃப்ளாட்டுக்கு சென்றவன் அன்று காலையே வெளியில் வந்து இருந்தான். வேலையில் அவனது உத்வேகம் அவனிடமிருந்து விடைபெற்றுப் போனது போல் உணர்ந்தான். டீம் மீட்டிங்க்கின் போது எப்போதும் போல் போன வார வேலைகளை அவன் முடித்து இருக்க மற்ற சிலர் தலையை சொறிந்தனர். எப்படியும் சனிக்கிழமை விவேக் வருவான் எஞ்சி இருக்கும் வேலைகளை எப்படி முடிப்பது என்று சொல்லிக் கொடுப்பான் என்று நினைத்து அவர்கள் ஏமாந்து இருந்தனர். டீமுக்கு கொடுத்த ப்ராஜெக்ட் சொன்ன நேரத்தில் முடியவேண்டும் என்ற நோக்கத்துடன் விவேக் சனிக்கிழமைகளில் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தில் முக்கால் பங்கு மற்றவருக்கு உதவுவதிலே கழிப்பான். இது சுரேஷுக்கும் ஓரளவு தெரிந்த விஷயமே. இருப்பினும் மற்றவரிடம் இது போல் வேலைகள் இனி பெண்டிங்க் இருக்கக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தார். மீட்டிங்க் முடிந்து வெளியில் வரும்போது தீபக் கோபத்துடன் விவேக்கிடம், "டேய், எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு சனிக்கிழமை நீ ஹெல்ப் பண்ணனும்னு உங்கிட்ட வெள்ளிக் கிழமையே சொன்னேந்தானே? ஏண்டா இப்படி சரியான நேரத்துல காலை வாரிட்டே .. " என்று கத்தினான். "சாரிடா .. எனக்கு .. வர மூட் இல்லை" "என்னது? உனக்கு ஆஃபீஸ் வர மூட் இல்லையா? சும்மா ரீல் விடாதே. " "அதெல்லாம் ஒண்ணும் இல்லை ... எனக்கும் மூட் அவுட் ஆகும் .. அந்த மாதிரி முந்தாநாள் ஆச்சு. வரமுடியலை" "போதுண்டா! உனக்கு ஹெல்ப், அட்வைஸ் எல்லாம் வேணுங்கறப்ப மட்டும் நான் வேணும். எனக்கு ஒரு ஹெல்புன்னா நீ செய்ய மாட்டே. எதுக்கு மூட் இல்லைன்னு கப்ஸா விடறே? விமலாகூட எங்கேயாவுது சுத்திட்டு இருந்து இருப்பே" விவேக்குக்கு மூக்கின் மேல் கோபம், "ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் ... விமலா சனிக்கிழமை காலைல ஆறரை மணிக்கே ஊருக்கு போயிட்டா" என்று திரும்ப கத்தினான் சற்று தூரம் போனபின் இவர்கள் வாக்கு வாதத்தைக் கேட்டு திரும்பி வந்த சுரேஷ், "இங்க நின்னுட்டு சத்தம் போட்டுட்டு இருக்காதீங்க ரெண்டு பேரும்" என்றுதும் இருவரும் மௌனம் காத்து அவருடன் நடந்தனர். "கிவ் மீ டென் மினிட்ஸ். உங்க திங்க்ஸை வெச்சுட்டு ரெண்டு பேரும் வாங்க" என்றபடி தன் அறைக்குள் சென்றார் பத்து நிமிடத்துக்குப் பிறகு விவேக்கும் தீபக்கும் சுரேஷின் அறைக்குச் சென்றனர். எதிரில் அமர்ந்த இருவரையும் மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்த சுரேஷ் தீபக்கிடம் "என்னடா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்குள்ளே?" "ஒண்ணுமில்லை பாஸ் .. சனிக் கிழமை இவங்கிட்ட ஹெல்ப் கேட்டு இருந்தேன். வராம கழுத்தை அறுத்துட்டான். கேட்டா மூட் இல்லைன்னு அஸால்டா சொன்னான். எனக்கு கோவம் வந்துருச்சு. இட்ஸ் ஓ.கே" விவேக் தொடர்ந்து, "இல்லை சுரேஷ் இவன் சொல்லியும் வராம இருந்தது என் தப்பு. அட்லீஸ்ட் நான் ஃபோன் பண்ணியாவுது சொல்லி இருக்கணும்" அதற்கு விவேக் தீபக்கிடம் "ஏண்டா நீதான் அவனை ஃபோன்ல கூப்புட்டு இருக்கலாம் இல்லையா?" என்க தீபக், "நான் பத்து தடவையாவுது கூப்பிட்டு இருப்பேன் பாஸ்" விவேக் தலை குனிந்து, "நான்தான் ஸ்விச் ஆஃப் பண்ணி வெச்சு இருந்தேன்" என்றான் தீபக் அதற்கு "ஏன்?" என்றதும் மௌனம் காத்தான். சுரேஷ், "விவேக் என்னடா நீ எப்பவும் அப்படி பண்ண மாட்டியே? என்ன ஆச்சு?" மறுபடி விவேக் மௌனம் காக்க சுரேஷ், "உனக்கும் விமலாவுக்கும் எதாவுது சண்டையா?" "சே, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை சார்" என்று மறுத்தான். "எனக்கு என்னமோ அவ ஊருக்கு போனதுனாலதான் நீ அப்ஸெட் ஆன மாதிரி இருக்கு. என்ன விஷயம்? உனக்கு சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லு" சிறிது நேர மௌனம் காத்த விவேக், "அவளுக்கு கல்யாணம் ஆகப் போகுது" "ஏன், உனக்கு பிடிக்காதவனை கல்யாணம் பண்ணிக்கறாளா?" என்று தீபக் கேட்டதும். "அவன் யாருன்னே எனக்கு தெரியாது" சுரேஷ், "விவேக் நான் ஒண்ணு கேப்பேன் தப்பா எடுத்துக்க கூடாது" விவேக், "இல்லை சுரேஷ் சொல்லுங்க" "டூ யூ லவ் ஹர்?" சில நிமிடங்கள் மௌனம் காத்த விவேக் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வர தலையை மட்டும் ஆமென்று ஆட்டினான். "ஆனா நீ அவகிட்ட் சொல்லல. அப்படித்தானே?" மறுபடி அவன் தலையாட்டியவனின் அடக்க முடியாத அழுகை வெடித்தது. மேசையில் தலைகுனிந்து குலுங்கினான். சுரேஷ் எழுந்து அவனருகே வந்து அவனுக்கு ஆறுதலாக, "என்னடா இது சின்ன குழந்தை மாதிரி. ஏன் அவகிட்ட சொல்லலை?" சிறுது நேர விசும்பலுக்குப் பிறகு மூக்கை உறிஞ்சியபடி, "அவ ரொம்ப ஸ்மார்ட் சார். என்னை அவ ஒரு நல்ல ஃப்ரெண்டாதான் பாக்கறா" அதற்கு தீபக், "அவ? உன்னை ஃப்ரெண்டா பக்கறாளா? நீ சுத்த வேஸ்ட்டுடா ... நீ சொல்லி இருந்தேன்னா உடனே கழுத்தை நீட்டி இருப்பா" "அதெல்லாம் ஒண்ணும் இல்லை... நான் தான் .. " "நீ தான்?" என்று தீபக் கேட்க "நான் தான் எங்க அப்பா அம்மா பாக்கற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவகிட்ட சொல்லி இருந்தேன்" "ஏன்?" "எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் எனக்கு இதுவரைக்கும் ரொம்ப சப்போர்டிவா இருந்து இருக்காங்க. அதனால அவங்க இஷ்டத்துக்கு பாத்து பண்ணி வெக்கட்டும்னு இருந்தேன். எப்படியும் எங்க அப்பா எல்லா டீடெயில்ஸும் கேட்டு எனக்கு ஏத்த மாதிரிதான் பாப்பார்னு தெரியும். ஆனா, எங்க அப்பாவுக்கு ஜாதகத்துல நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. மத்த விஷயம் பொருந்தினாலும் ஜாதகம் பொருந்தாட்டா ஒத்துக்க மாட்டார்" சுரேஷ் அதற்கு, "சோ, ஒரு வேளை ஜாதகம் ஒத்து வரலைன்னா என்ன பண்ணறதுன்னு உன் லவ்வை சொல்லாம விட்டுட்டே. அப்படித்தானே?" "ஆமா" "எந்த சென்சுரிலடா இருக்கீங்க " "இல்லைங்க சுரேஷ் எங்க அப்பா இந்த விஷயத்துல கொஞ்சம் அடமென்ட். நான் ஜாதகம் பாக்க கூடாதுன்னா ஒரு வேளை ஒத்துகிட்டு இருந்து இருப்பார். ஆனா மனசுக்குள்ள ரொம்ப கஷ்டப் பட்டு இருப்பார்" "இதை சொல்லு .. உனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இருக்கா?" "கடவுள் நம்பிக்கை ரொம்ப இருக்கு. ஆனா ஜாதகத்துல அப்படி ஒண்ணும் நம்பிக்கை இல்லை" "விமலாவோட அப்பா அம்மாவுக்கு?" "சுத்தமா இல்லை. அவளோட பேரன்ட்ஸ் லவ் மேரேஜ் பண்ணிகிட்டவங்க" "பேசாம அவ்ங்க கிட்ட உன் ஜாதகத்தை கொடுத்து அதுக்கு தகுந்த மாதிரி விமலா ஜாதகத்தை மாத்தி எழுத சொல்லி இருக்கலாம் இல்லையா?" "எனக்கு அப்படி முதல்ல தோணாம போச்சு சார் ...தோணி இருந்தா போன வாரமே சொல்லி இருப்பேன். நவ் இட்ஸ் டூ லேட்" "ஏன் டூ லேட்? அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை இல்லை?" "அது மட்டும் இல்லை சார். எங்க வீட்டுலையும் எனக்கு ஒரு பொண்ணை ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க" தீபக், "இது எப்படா? நீ அவங்க கிட்ட மூணு மாசம் டைம் வாங்கி இருக்கேன்னு சொன்னே? அப்பறம் எப்படி?" "போன வாரம் நான் வெறுப்புல இனி டைம் எல்லாம் ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அவங்க அடுத்த ரெண்டே நாள்ல ஒரு பொண்ணை ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க" "யாரு பொண்ணு?" "எனக்கு தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டாம்னு அவங்க கிட்ட ஒரு டீடெயிலும் எனக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன்" மிகுந்த ஆதங்கப் பட்ட தீபக், "ஏண்டா மசையா? உன்னை கட்டிக்க போறவ யாருன்னு தெரியாமலே தாலி கட்டப் போறயா?" சுரேஷ் ஏதோ புரிந்தவர் போல, "அந்த பொண்ணுக்கு உன்னை பத்தி தெரிஞ்சுக்கணும்னு சொல்லலையா?" "என் ஃபோட்டோ அப்பறம் டீடெயில்ஸ் எல்லாம் கொடுத்து இருப்பாங்க" தீபக், "இந்த காலத்துல எந்த் பொண்ணுடா ஃபோட்டோவையும் டீடெயில்ஸை மட்டும் பாத்து ஒத்துக்கறாளுக?" "எனக்கு அதெல்லாம் தெரியாது. எங்க அப்பா அம்ம ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடுச்சு இருக்கு. இப்ப நான் அவங்ககிட்ட வேண்டாம்னு சொல்ல முடியாது" விவேக் சிவந்த கண்களுடனும் தீபக் தலையில் அடித்துக் கொண்டும் வெளியேற சுரேஷ் சுவாரஸ்யமாக புன்னகைத்தார்.அடுத்த இரண்டு நாட்கள் நடைப் பிணமாக அலுவலகத்தில் வளைய வந்த விவேக் வேலையில் மூழ்கினான். விமலாவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. எங்கே பேசும்போது அழுது விடுவோமோ என்று அவளை ஃபோனில் அழைத்து பேசத் தயங்கினான். அன்று அவனது தந்தை அவனை அழைத்தார், "விவேக், ஒரு சின்ன ப்ராப்ளம்" மனதில் ஒரு மூலையில், 'என்ன ப்ராப்ளம் அவங்களுக்கு என்னை பிடிக்கலையா. உடனே விமலாவை ஃபோன்ல கூப்பிட்டு கேக்கலாமா?' என்று எண்ணிய படி, "என்னப்பா ப்ராப்ளம்?" "நம்ம பணிக்கர் ரெண்டு பேர் ஜாதகமும் ரொம்ப பொருந்தி இருக்கு. ஆனா வர வாரத்துக்கு அடுத்த வாரத்துல ரெண்டு நாள் சொல்லி அதுல ஒண்ணுல கல்யாணம் வெச்சா உங்க ரெண்டு பேர் ஜாதகத்துக்கும் ரொம்ப நன்னா வரும்னார்" "எப்படிப்பா அவ்வளவு சீக்கரம்?" "அதைத்தான் நானும் முதல்ல யோசிச்சேன். அப்பறம் எதுக்கும் ட்ரை பண்ணிப் பாப்போம்னு பெண் வீட்டில கேட்டேன். கல்யாண மண்டபம் கிடைச்சுதுன்னா அவாளுக்கும் ஓ.கேன்னா. லக்கிலி லஸ் பக்கத்துல ஒரு கல்யாண மண்டபம், ரொம்ப பெருசுன்னு சொல்ல முடியாது பட் ஓ.கே அது அந்த டேட்டுல ஃப்ரீயா இருந்துச்சு. யாரோ புக் பண்ணிட்டு கேன்ஸல் பண்ணி இருக்கா. சோ, நாங்க அந்த டேட் ஃபைனலைஸ் பண்ணிட்டோம். நீ சொன்னா மாதிரி ரெண்டு வாரம் டைம் கொடுக்க முடியலை. அதான் ப்ராப்ளம்" என்றார் 'இதையே காரணம் காட்டி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடலாமா?' என்று எண்ணியவன் அவனது தந்தையின் குரலில் இருந்த உற்சாகத்தைக் கருதி "பரவால்லப்பா, நான் மேனேஜ் பண்ணிக்கறேன். நீங்க மத்த அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பண்ண முடியுமாப்பா?" "என்னடா அரேஞ்ச்மென்ட்ஸ்? இப்ப எல்லாம் அவுட் சோர்ஸ்ட். அது அதுக்குன்னு கான்ட்ராக்ட் எடுத்துண்டு பண்ணறவா இருக்கா. நேத்து ஒரே நாள்ல எல்லாம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. பத்திரிக்கையும டிஜிடல் ப்ரின்டிங்க். நேத்து ஆர்டர் கொடுத்தோம். இப்ப கலெக்ட் பண்ணிண்டு முதல்ல உனக்கு வேணுன்ற அளவு கொரியர் பண்ணறேன். நீ அங்க டிஸ்ட்ரிபியூட் பண்ண எத்தனை பத்திரிக்கை வேணும்" என்று கேட்டார். அவனுக்கு வழியனுப்ப சென்றபோது, 'என் வெட்டிங்க்கு இன்வைட் பண்ண வரமுடியுமான்னு தெரியலை. உனக்கு கொரியர் பண்ணறேன். நீ டிஸ்ட்ரிபியூட் பண்ணிடறயா. ப்ளீஸ்' என்று விமலா அவனிடம் விண்ணப்பித்தது நினைவுக்கு வந்தது. விமலாவைப் பற்றிய எண்ணத்தை ஒதுக்கி, மனதுக்குள் கணக்கிட்டு அவனுக்கு வேண்டிய எண்ணிக்கையை சொன்னான். அவனது தந்தை அடுத்த நாள் கொரியரில் அவனுக்கு கிடைக்கும் என்று சொல்லி முடித்தார். 'விமலா சீக்கரம் அனுப்பினான்னா ரெண்டு பேரோடதையும் ஒண்ணா எல்லாருக்கும் கொடுத்துடலாம்' என்று எண்ணியவாறு தன் பணிகளை தொடர்ந்தான். லீவுக்கான விண்ணப்பத்தை ஈமெயில் செய்த பிறகு சுரேஷிடம் நேரில் பேசி அனுமதி பெற சென்றான் சுரேஷ், "எங்கடா இன்விடேஷன்? உனக்கு தான் பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்க ஆசை இல்லை. எனக்கு தெரிய வேண்டாமா?" "நாளைக்கு கொரியர்ல வரும். வந்து கொடுக்கறேன்" என்றபடி விடைபெற்றவன் தீபக்கிடமும் சென்று தன் திருமணத் தேதி பற்றி அறிவித்தான். தீபக் அதற்கு, "எப்படியோ போ .. விட்டு இருந்தா நானாவுது அவளை ..." என்றதும் விவேக் முறைத்ததைப் பார்த்து, "கல்யாணம் பண்ணிக்கறயான்னு கேட்டு இருப்பேண்டா?" என்றான் "உனக்கே கொஞ்சம் ஓவரா தோணலை? உன் சாமர்த்தியத்துக்கு விமலா கேக்குதா?" என்று விவேக் ஜோக் அடித்து சென்றான். .................................................................................................................. அடுத்த நாள் காலையில் விமலாவிடமிருந்து மொட்டையாக ஒரு ஈமெயில், "Hi Vivek, invites have been couriered. Distribute to the following also (ஹெய் விவேக், பத்திரிக்கை கொரியரில் அனுப்பி இருக்கு. கிழ்கண்டவருக்கும் கொடுக்கவும்)" என்றதற்கு கீழ் விமலாவின் சினேகிதிகளின் ஒரு பட்டியல். அந்த ஈமெயிலில் mangalyam_thanthunaane.pdf என்ற பெயரில் ஒரு இணைப்பும் இருந்தது அப்பட்டியலில் அவர்கள் டீமில் இருப்பவர் பெயர் எதுவும் இல்லை. 'என்ன பொண்ணு இவ. இவங்க கூடவே வொர்க் பண்ணப்போறா ஆனா இவங்களை இன்வைட் பண்ணச் சொல்லலை. மறுபடி ஒரு PDF ஃபைல வேற அனுப்பி இருக்கா!' என்று மனதில் அவளை கடிந்து கொண்டான். வேலை மும்முறத்தில் அவளை ஃபோனில் அழைத்து பேச நேரம் கிடைக்கவில்லை. மாலை அவன் கொடுக்க வேண்டிய ஒரு ப்ரெசெண்டேஷனுக்கு தயார் செய்து கொண்டு இருந்தான். மாலை பலரும் கலந்து கொண்ட அந்த மீட்டிங்கில் விவேக் அவனது கொடுக்க வேண்டிய பிரசன்டேஷனை எல்லோரும் பாராட்டும்படி முடித்தான். மீட்டிங்க் முடிந்து வெளியில் வர இருக்கைக்கு போகுமுன் அவனது தளத்தின் ரிஸப்ஷனில் அவனுக்காக கொரியரில் வந்த பார்ஸல் காத்து இருந்தது. அவனது தந்தை அனுப்பியது. அங்கேயே நின்றபடி பிரித்து மேலாக இருந்த பத்திரிக்கையை உருவி எடுத்து, கவரில் எழுதி இருந்தவற்றை படிக்காமல் உள்ளே இருந்த பத்திரிக்கையை எடுத்தான். அதன் அட்டையைப் பார்த்தான். அங்கேயே மயங்கி விழுந்தான். பின்னால் நடந்து வந்து கொண்டு இருந்த சுரேஷ் அவனை தாங்கி பிடித்தார். கீழே விழுந்து இருந்த பத்திரிக்கையில் அவர்கள் இருவரின் ஃபோட்டோக்களுக்கு கீழ் "விமலா வெட்ஸ் விவேக்" என்ற கொட்டை எழுத்துக்கள் பொன்னிறத்தில் பதித்து இருந்தன.இரண்டொரு மணி நேரத்தில் அவன் தந்தை கைபேசியில் அழைத்தார் "என்னடா, பத்திரிக்கை வந்து சேந்துச்சா?" "வந்து சேந்துச்சுப்பா .. " என்றவன் தழ தழத்த குரலில் "ரொம்ப தாங்க்ஸ்பா" "என்னடா மண்ணாங்கட்டி தாங்க்ஸ்? விமலா மட்டும் அவ அப்பா அம்மா கிட்ட சொல்லலைன்னா உனக்கு நாங்க இன்னேரம் வேற எதோ பொண்ணைப் பாத்து முடிச்சு இருப்போம். மனசுல இருக்கறதை சொல்றதுக்கு என்னடா தயக்கம்? எங்களை விடு விமலாகிட்ட கூட சொல்லாம இருந்து இருக்கே" "அது வந்துப்பா .... நீங்க ஜாதகம் பொருந்தாம பண்ணி வெக்க மாட்டீங்கன்னு ..." "நானும் உன் அம்மாவும் ஆதிவாசிங்கன்னு நினைச்சயா?" அதற்கு மேல் ஏதும் பேசாமல் திணறினான் .................................................................. மாலையில் விமலாவை கைபேசியில் அழைத்தான். "ஹாய் விமலா" "ஹாய் விவேக்" "தாங்க்ஸ் டீ" "என்னது? தாங்க்ஸா? இப்பவே எங்க அப்பா அம்மாட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லப் போறேன்" "ஏய், நான் என்னடீ தப்பா சொல்லிட்டேன்" "தப்பா எதுவும் சொல்லலை. ஆனா இதுவரைக்கும் ரைட்டாவும் எதுவும் சொல்லலை. பேசாதே. குட் பை" என்றவாறு கட் செய்தாள். பதபதைத்து மறுபடி அழைத்தான் அவளது கைபேசி அணைக்கப் பட்டு இருந்தது ... மேலும் பதட்டப் பட்டு அவன் தந்தையை அழைத்தான். அவர் வேறு யாருடனோ பேசிக் கொண்டு இருந்தார். வீட்டிலிருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அவன் தாய் பதிலளித்தார் ... "அம்மா ... " "என்னடா ..." "விமலா ... " "என்ன விமலாவுக்கு?" "விமலா கல்யாணத்தை நிறுத்தப் போறேன்னு சொன்னா ..." "டேய், என்னடா சொல்றே? எப்ப சொன்னா?" "ஆமாம்மா .. நான் அவளை ஸெல்லுல கூப்டேன் ... அப்ப சொன்னா" "அவ அப்படி சொல்ற மாதிரி நீ என்னடா பண்ணினே?" "நான் ஒண்ணும் பண்ணல ... " "நீ என்னத்த சொன்னே முதல்ல இருந்து சொல்லு ..." "அவ ஸேல்லுல கூப்பிட்டேன் .. முதல்ல ஹாய் சொன்னேன். அவளும் ஹாய்ன்னா. அப்பறம் நான் தாங்க்ஸ்ன்னு சொன்னேன்" "என்ன? தாங்க்ஸ்ன்னு சொன்னியா?" என்று அவனது தாயில் குரல் பதட்டமாக மறுமுனையில் ஒலித்தது. "ஆமா .. உடனே .. என்னை தாங்க் பண்றியா கல்யாணத்தை நிறுத்தறேன்னா" "ஹூம்ம்ம் ... உன்னை திருத்தவே முடியாது ... மேல சொல்லு" "நான் என்ன தப்பா சொன்னேன்னதுக்கு .. தப்பா ஒண்ணும் சொல்லலை ஆனா இதுவரைக்கு ரைட்டவும் எதுவும் சொல்லலேன்னு காலை கட் பண்ணிட்டாம்மா" "அட மண்டு! இவ்வளவு நாளும் அவ உன்னை லவ் பண்ணிண்டு இருந்துருக்கா. நீயா வாயை திரந்து சொல்லேன்னாலும் நீயும் அவளை லவ் பண்றேன்னு அவ அப்பா அம்மாட்ட பேசி எங்களண்ட பேச சொல்லி இருக்கா. அவளை கூப்பிட்டு லவ் பண்றேன்னு சொல்லாம தாங்க்ஸ் சொன்னியா? அவ சொன்னதுல தப்பே இல்லை. வேணும்னா அவா நிறுத்திக்கட்டும். உனக்கு மாயவரத்துக்கு பக்கத்திலேருந்து எதானும் ஒரு அபிதகுஜாம்பாளையோ அம்புஜாக்ஷியையோ பாத்து பண்ணி வெக்கறோம். பேசாதே ஃபோனை வைடா" "அம்மா ..." என்ற அவன் அலறலுக்கு டயல் டோனே பதிலாக வந்தது. மறுபடி விமலாவை கைபேசியில் அழைக்க முயற்சித்தான். இன்னும் அவளது கைபேசி அணைக்கப் பட்டவாறே இருந்தது. விமலாவின் வீட்டுத் தொலைபேசியில் அழைத்தான். மறுமுனையில் எடுத்ததும், "சாரிடி, என் தப்பு முன்னாடி சொல்லலை. ஐ லவ் யூ டீ" என்றதும் எதிர்முனையிலிருந்து, "டேய், பேமானி, திருட்டு கம்னாட்டி, பொறுக்கி, பொறப்போக்கு ஃபோன் போட்டு ஐ லவ் யூ சொல்றியா. தில்லிருந்திச்சின்னா எதிர்ல வாடா கய்தே. பாடு, உன் சங்கறுத்து கெடாசிடிவேன்" என்று ஒரு கரகரப்பான பெண் குரல் அவனுக்கு அர்ச்சனை நடத்தியது "சாரி, சாரி, விமலான்னு நினைச்சுட்டு சொல்லிட்டேன்" "மவனே, உனக்கு அம்மாம் தெய்ரிமா. கண்ணாலம் ஆவ போற பொண்ணை கூப்டு ஐ லவ் யூ சொல்றியா. திருட்டு தே.....யா பையா. நேர்ல வாடன்னேல்ல. நீ இன்னா நம்பர்ல இருந்து கூப்டறேன்னு போலீஸ்ல கேட்டுட்டு வந்து உன்னை தொடப்பகட்டையால அடிக்கறேன்... " கைபேசியை காதுக்கு சற்று தள்ளி வைத்து செய்வதறியாமல் விழித்துக் கொண்டு இருந்த போது எதிர்முனையில் விமலாவின் குரல், 'என்ன முனியம்மா? யார் கூட ஃபோன்ல சண்டை போட்டுட்டு இருக்கே' 'யாரோ ஒரு பேமானி. எடுத்ததும் ஐ லவ் யூன்னாம்மா' 'ஃபோனை எங்கிட்ட கொடு' 'நீ இரும்மா. இந்த மாதிரி கம்னாடிங்களை சும்மா உடக் கூடாது'

'சரி, நான் பேசிக்கறேன். நீ கொடு எங்கிட்ட' "ஹெல்லோ .. " என்ற அவளது குரல் கேட்டதும் "சாரிடீ .." என்றவன் அவசரமாக "ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ" என்று முதலில் சொன்ன சாரியை மறைத்தான். எதிர்முனையில் விமலா மௌனம் காக்க ... "விமலா ... ப்ளீஸ் .. கோச்சுக்காதே .." எதிர்முனையில் மூக்கை உறிஞ்சும் சத்தம் "ப்ளீஸ்டீ .. அழாதே .. ஐ லவ் யூ .. நான் அதை மொதல்ல சொல்லி இருக்கணும்" "பேசாதே. நான் இன்னும் கோவமாத்தான் இருக்கேன்" "நீ எல்லாம் என்னை லவ் பண்ண மாட்டே அப்பறம் எங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு நான் மனசுல இருந்ததை உங்கிட்ட சொல்லலை. ஆனா ஐ லவ் யூ சோ மச். அதை நீயா புரிஞ்சுட்டு உங்க அப்பா அம்மாட்ட பேசி ஏற்பாடு பண்ணிதுக்கு ... ஐ ஃபெல்ட் சோ அஷேம்ட் அண்ட் ரிலீவ்ட் .. அதான் எடுத்த உடனே தாங்க்ஸ்னு சொன்னேன்" எதிர்முனையில் லேசான விசும்பல். "எல்லாத்துலயும் ப்ரொஸஸ் ப்ரொஸீஜர்னு சொல்லு .. இதுல மட்டும் கோட்டை விட்டுடு. விவரம் தெரிஞ்ச உடனே நீ எங்கிட்ட ஐ லவ் யூ சொல்லுவேன்னு உன் காலுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். உன் தாங்க்ஸ் எல்லாம் ஒண்ணும் வேணாம் போ" "அதான் இப்ப சொல்றேனே .. ஐ லவ் யூ" "பத்தாது .. நூத்தி எட்டு தடவை சொல்லு" அடுத்த சில நிமிடங்கள் விவேக் அந்த கேஃபடேரியாவில் சுற்றி இருப்பவர் சிரிப்பதை சற்றும் பொருட்படுத்தாமல் கர்ம சிரத்தையுடன் "ஐ லவ் யூ ... ஐ லவ் யூ .. " என்றவாறு விரல்களால் எண்ணிக் கொண்டு இருந்தான்.முதலிரவு. சொட்ட சொட்ட நனைந்த தலையுடன் பால் வடியும் முகமாக விவேக் நின்று கொண்டு இருக்கிறான். படுக்கையில் முழங்கால்களை சுற்றி கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்த வண்ணம் விமலா அமர்ந்து இருக்கிறாள். "இது நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டே இல்லை. ரெண்டாவுது நைட். பெரியவங்க நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டுன்னு நினைச்சுட்டு இருக்காங்க. எதுக்கு அவங்க மனசு கஷ்டப் படணும்னு இந்த மாதிரி அலங்காரம் எல்லாம் பண்ணிட்டு அவங்க சொன்ன மாதிரி பால் செம்போட வந்தேன். என்ன தைரியம் இருந்தா கால்ல விழும்பே? உனக்கு இன்னைக்கு ஒண்ணும் கிடையாது போடா" "பிசாசே, அப்படித்தான் எங்க அப்பா அம்மா முதல் இரவு தொடங்குச்சுன்னு எங்க அப்பா சொல்லி இருக்கார்" "ம்ம்ம் .. அதுக்கு உங்க அம்மா அவர் காலை வாரி விட்டிருப்பாங்க அதை உங்கிட்ட சொல்லி இருக்க மாட்டார். நான் கொடுத்த ட்ரீட்மெண்ட் ரொம்ப ஸாஃப்ட். போய் குளிச்சுட்டு வந்து ஒரு மூலைல படு" என்றபடி அவனுக்கு முதுகைக் காட்டியபடி படுத்தாள். "சாரிடீ .. இனிமே நீ எப்படி சொல்றயோ அப்படி நடந்துக்கறேன். நான் குளிச்சுட்டு வர்றேன் .. தூங்கிடாதே ப்ளீஸ்" "அதெல்லாம் ஒண்ணும் முடியாது போ" "திஸ் ஈஸ் நாட் ஃபேர் .. " "ஆல் ஈஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார் ... இவ்வளவு நாள் உன்னை லவ் பண்ணினேன் இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் வார் ... முதல்ல குளிச்சுட்டு வா அப்பறம் பேசலாம்" எப்படியாவது அவளை சமாதனம் செய்ய எண்ணி குளியலறைக்குள் நுழைந்தான். ஆடைகளை களைந்து ஷவரை திருப்பி அவசரமாக குளிக்கத் தொடங்கினான். குளியலறைக் கதவை தட்டும் சத்தம். எறிச்சலடைந்த விவெக் உள்ளிருந்து, " நான் குளிச்சுட்டு இருக்கேன் .. இப்ப என்னடீ வேணும்?" என்று கத்த விமலா மறுபடி கதவை தட்டி "கதவை உடனே திற " தலையில் போட்ட பாதி ஷாம்பூவுடன் ஒரு டவலை எடுத்து இடுப்பில் கட்டியவாறு கதவை திறக்க வெளியில் விமலா பளிங்கு போன்ற அவள் தோள்கள் மேலாடையற்றிருக்க மார்புக்கு குறுக்கே முடிச்சிட்டு இருந்த பாவாடையை தவிற வேறு ஒரு உடையும் அவன் கண்ணுக்கு தென்படவில்லை. முதலில் பின்னலாக போட்டிருந்த கூந்தல் விரிக்கப் பட்டு அவள் முதுகில் படர்ந்து இருந்தது. "எனக்கும் குளிக்கணும்" என்றவாறு கதவை தள்ளிய படி உள்ளே வந்தவளைப் பார்த்து மலைத்து நின்றான். ஷவர் இருந்த கண்ணாடி தடுப்பை நெருங்கியவள் பாவாடை முடிச்சை அவிழ்க்க அதுவும் கழண்டு விழ பிறந்த மேனியாக அத்தடுப்புக்குள் நுழைந்து ஷவரை திருப்பினாள். பிறகு நனைந்து கொண்டே அவனை பார்த்துக் கைகாட்டி அழைத்தாள் மந்திரத்துக்கு கட்டுப் பட்டவன் போல் அவனும் ஷவருக்குள் நுழைந்தான். இருவர் உடலும் உறசியபடி நிற்க, அவன் இடுப்பில் இருந்த துண்டை உறுவி எறிந்தாள. பிறகு தன் கைகளை அவன் கழுத்துக்கு மாலையாக்கியவள் அவனை குனியவைத்து அவனது உதடுகளை கவ்வினாள். அவள் தூக்கி விவேக் அணைத்தான். "பிசாசே, இதுக்கு தான் பாலை தலைல கொட்டினயா?" "ம்ம்ஹூம் ... இதுக்கு மட்டும் இல்ல .. லாஸ்ட் டைம் நம்ம ஃப்ளாட்டில குளிக்கப் போறேன், டிஸ்டர்ப் பண்ணாதே அப்படின்னு எல்லாம் ஹிண்ட் கொடுத்தும் அசமஞ்சமா சட்னி அரைச்சுட்டு இருந்தியே அதுக்கும் சேத்திதான் அந்த பனிஷ்மென்ட் .. " "எதுக்கு ஹின்ட் கொடுத்தே?" "இந்த மாதிரி என் கூட வந்து குளிக்கறதுக்கு ... " "நான் அன்னைக்கு ஏற்கனவே குளிச்சு இருந்தேனே ?" "இப்ப குளிக்கற மாதிரி ..." "இப்ப எங்க என்னை குளிக்க விடறே? பாதிதான் ஷாம்பூ போட்டேன் மறுபடி ஷவர்ல நின்னதுல எல்லாம் போச்சு. இப்ப மறுபடி போடணும்." என்று சிரத்தையாக ஷாம்பூவை எடுக்கச் சென்றவனை தடுத்து அவனை இழுத்துக் கொண்டு ஒரு பக்க சுவற்றில் சாய்ந்து நின்றாள். அவனை மிக அருகில் இழுத்து அணைத்தாள். அவளது மனமத கோபுரங்களின் மேலிருந்த சிறு கலசங்கள் அவனை துன்புருத்த அவளது சூடான முச்சுகாற்று அவன் கழுத்தில் பாய, "என்னடீ பண்ணறே ..." அவனை சிறிதும் சட்டை செய்யாமல் அவன் கழுத்தை வளைத்திருந்த கைகளில் ஒன்று கீழே நகர்ந்து பட்டுப் போன்ற விரல்கள் அவனது ஆண்மையை வளைத்தன. விரைப்படைந்து அவள் அடிவயிற்றில் வீராப்புடன் முட்டியதை முதலில் மென்மையாக விரல்களை படறவிட்டு இதமாக வருடியபிறகு விரல்களின் இறுக்கத்தை அதிகரித்து கை அசைவை தொடர்ந்தாள். "ஹா ... ஹா .." என்று அவன் வாய்விட்டு அனத்தினான். "அன்னைக்கு என்னை பெட்ரூமுக்குள்ள தூக்கிட்டு போனியே அந்த மாதிரி என்னை தூக்கு ..."

மந்திரச் சொல்லுக்கு கட்டுப் பட்டு அவன் கைகள் அவள் பிட்டத்தைப் பிடித்து தூக்க அவன் கழுத்தை வளைத்திருந்த கையும் ஆண்மையை பிடித்து இருந்த கையும் அப்படியே இருக்க அவளது கால்கள் அவன் இடையை வளைத்தன. இடைவெளியை குறைக்க கால்களால் அவன் இடையை மேலும் இறுக்கி அபயம் தேடி நின்ற அவனது ஆண்மையை தன் பெட்டகத்துக்குள் புதையல் தேட நுழைத்தாள். குறிப்பறிந்த விவேக் தன் இடையை மேலும் நெறுக்க அவனது ஆண்மை முழுவதுமாக அவளுக்குள் தஞ்சமடைந்தது. குளியலறையில் தொடங்கியதை படுக்கையில் முடித்து அந்த இரவில் மறுபடி இரண்டு முறை இணைந்த அயர்ச்சியில் விமலா மல்லாந்து படுத்துக் கிடக்க விவேக் அவள் மேல் பாதி படர்ந்த நிலையில் அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கிடந்தான். .................. இரு வாரங்களுக்கு பிறகு புதுமணத் தம்பதியினர் குடித்தனம் ஆரம்பிக்க தேவையானவற்றை வாங்கி கொடுத்து அவர்களுக்கு உதவ இருவரின் பெற்றோரும் பெங்களூர் வந்து அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்த பிறகு புறப்பட்டனர். விவேக்கின் தாய் தந்தை புறப்படுகையில் விமலா விவேக்கின் தந்தையிடம், "மாமா, இந்த புக் உங்களுதுன்னு நினைக்கிறேன். இவர் இத்தனை நாள் யூஸ் பண்ணிட்டு இருந்து இருக்கார். இனி தேவை படாது" என்றவாறு ஒரு பழுப்பு நிற புத்தகத்தை நீட்ட பேயரைந்த முகத்துடன் விவேக் பெட்ரூமுக்குள் ஓடினான். மனைவியின் பார்வையை தவிற்க வெளிரிய முகத்துடன் விவேக்கின் தந்தை அவசரமாக அருகிலிருந்த டாய்லெட்டுக்குள் தஞ்சம் அடைந்தார். அங்கு மாமியார் மருமகள் இருவரின் சிரிப்பும் அடங்க வெகு நேரமானது.

No comments:

Post a Comment