Monday 29 July 2013

"மல்லிகா, சீக்கிரம் பாவாடையை தூக்கு"


பட்.. பட்... படார்... படார்..பட்...பட்... படார்......பட்....படார்.... தெளசண்ட்வாலா ஒரு பக்கம் தெறித்க்கொண்டிருக்க பாட்டிலில் ராக்கெட்டை கொளுத்தினேன். வானை கிழிப்பது போல சீறிச்சென்று வர்ணஜாலம் காட்டியது. மல்லிகா காதில் கையை வைத்துக்கொண்டு சின்ன பயத்தோடு என் சூரத்தனங்களை ரசித்துக் கொண்டிருந்தாள். நான் அவளின் கையை பிடித்து இழுத்தேன். "பயப்படாத புள்ள, இந்தா ஊதுபத்தி இந்த ஊசி வெடியையாவது பத்த வை" "ஐயோ மாமா நான் மாட்டேங்கோ... எனக்கு பயமுங்கோ...." "மாமோய் அய்த கூப்பிடுறாஹ...பட்டாளத்துல வெடிச்சது பத்தலையாக்கும்... இங்கையும் சும்மா வெடிச்சி தள்ளுரீஹ. நீயும் வாடீ சாப்பிட போலாம்"

என் கையிலிருந்த ஊதுவத்தியை பிடுங்கி வீசி, என் முதுகில் இரண்டு கைகளையும் பதித்து வீட்டுக்குள் தள்ளிக்கொண்டே சென்றாள். மதுமிதா துடுக்கானவள். என் மீது ரொம்ப ஆசை. என்னிடம் அதிகமாக உரிமை எடுத்துக்கொண்டாள். நானும் அதற்கு தகுந்தபடி அவளிடம் செல்ல சண்டைகள், கொஞ்சல்கள் என்று கிளுகிளுப்பாக இருப்பேன். பெரியவள் மல்லிகா அமைதியானவள். அதிகம் பேசமாட்டாள். ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும்தான். என்னுடைய அதிகமான வளவள பேச்சுகளுக்கு சின்ன புன்னகையை மட்டுமே பதிலளிப்பாள். இருவரும் அத்தை பெண்கள். மாமா சோமனூரில் தரி வைத்திருக்கிறார். வீடு நிலம் என்று வசதியானவர்கள். சும்மா சொல்லக்கூடாது என்னுடைய இரண்டு முறைப்பெண்களும் ரம்பையும், ரதியும் போல இருப்பார்கள். சின்னக்குட்டி ரதியென்றால் பெரியவள் ரம்பை. சின்னவள் தாவணியிலும், பெரியவள் பட்டு சேலையிலும் ஜொலித்தார்கள். பொதுவாக எப்பொழுதும் இருவருமே தாவணிதான் அணிந்திருப்பார்கள். பாவாடை தாவணி அணிந்து, ரெட்ட ஜடை பின்னலில் பெண்களின் அழகு ஆயிரம் மடங்கு அதிகரித்து விடும். அப்பா, அம்மா, நான். சின்ன குடும்பம். ஒரே மகன் என்பதால் ஓவர் செல்லம். +2 படித்து விட்டு நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையில், அம்மாவின் கடுமையான எதிர்பையும் மீறி ராணுவத்தில் 5 வருடங்கள் பணியாற்றினேன். போன மாதம்தான் ஊர் திரும்பினேன். இனிமேலும் என்னை பிரிந்திருக்க முடியாத அம்மா, ராணுவத்திற்கு திரும்பி போக கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டாள். அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தது வேறு என்னை குஷிப்படுத்தி விட்டது. "என்னங்க நம்ம பையன் சிவா கண்ணாலப் பேச்செடுத்தாவே நழுவிக்கிட்டு ஓடறானே.... அவனுக்கு உங்க தங்கச்சி மகளை கட்டி வச்சிட்டா... பெறவு அவன் நம்ம கறவை மாடு, கண்ணுங்களையும், விவசாயத்தையும் பாத்துக்கிட்டு நம்மோடவே இருப்பான். பட்டாளத்தை பற்றி நினைக்க மாட்டானுங்க.... என்னங்க நான் சொல்றது சரிதான" "ஆமா புள்ள.. இந்த தீவாளிக்கு பொண்ணுத்தாய நம்மூட்டுக்கு அழைக்கலாம்... சின்னஞ்சிறுசுக பழகிருச்சுகன்னா இந்த சிவா பயல லேசா சம்மதிக்க வச்சிப்புடலா.." இந்தத் திட்டத்தின்படிதான் என் அத்தையும் மாமனும் இந்த தீபாவளிக்கு இங்கே வந்திருக்கிறார்கள். மல்லிகாவையும், மதுமிதாவையும் சின்னப்புள்ளையில பார்த்தது, இப்போ எப்படி மளமளவென்று வளர்ந்து நிற்கிறாளுக. நான் மிலிட்டரிக்கு போகும் போது கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேசனில் பாவாடை சட்டையில் வந்து டாட்டா காட்டி வழியனுப்பிய பெண்களா இவர்கள். அதிலும் இந்த மதுமிதா ஒன்பதாவது படிச்சிக்கிட்டிருந்தாலம் மூக்கை ஒழுக்கிக்கிட்டு இருந்தாளே....... இந்த ஆறு வருட இடைவெளியில் 19 வயது பருவ மங்கையாக பரிமளிக்கிறாளே. அவளை விட இரண்டு வருடம் பெரியவள் மல்லிகா. செக்கச் சிவந்த நிறம். லட்சணமான முகம். வஞ்சனையில்லாமல் வளர்ந்து திமிரிக்கொண்டிருக்கும் மார்புகள். இவ்வளவு பெரிய கனிகளை எப்படித்தான் தாங்குகிறதோ என்னுமளவு கொடி இடை. அவளின் அன்ன நடைக்கு ஏற்ப குதித்து கூத்தாடும் குண்டிகள். இதெல்லாவற்றையும் விட எனக்கு அவளிடம் பிடித்தே அவளின் அடக்கமும், அமைதியும்தான். என்னை நிமிர்ந்து முழுசாக கூட பார்க்க மாட்டாள். அதற்குள் நாணம் வந்து ஒட்டிக்கொள்ளும். ஓடி ஒளிந்து கொள்வாள். தேவதை போன்ற அவளை மனைவியாக அடைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மல்லிகாவிடன் தனித்திருக்க வேண்டும். காதல் மொழி பேசி களித்திருக்க வேண்டும். அவள் மடியில் தலைவைத்து படுத்து, இடுப்பை கிள்ளி, செல்லச் சிணுங்கல்கள். பொய் கோபங்கள் என காதலாகி கசிந்துருக வேண்டும். திருட்டுத்தனமான சந்திப்புகளில் அவளை நான் சீண்ட அவள் என்னை தூண்ட, சின்னச்சின்ன அத்துமீறல்கள். ஏரிக்கரையில் அமர்ந்து எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது, எங்கே படிக்க வைப்பது என்று எதிர்கால திட்டங்கள் பேச..... இப்படி மல்லிகாவுடன் பழக வேண்டுமென எனக்கு கொள்ளை ஆசை. ஆனால் அவளோ தனிமையில் ஒரு நிமிடம் கூட நின்று பேசுவதில்லையே... இன்றும் அப்படித்தான் சினிமாவுக்கு கூப்பிட்டேன். "மல்லிகா... மல்லி" "ம்" "சினிமா போலாமா, சுறா. விஜய் படம்னா உனக்கு ரொம்ப பிடிக்குமே" "ஐயே. சண்முக தேவிக்குதானே... அதெல்லாம் ஒரு சினிமா கொட்டாயா, பாடாவதியா இருக்கும்" "ஹை.... மாமா சினிமாக்கா... நானும் வரேன். இங்க வேணாம் கோயமுத்தூருக்கு போயிரலாம்" "போடி.... நான் கட்டிக்க போறவளை கூட்டிட்டுப் போறேன். நீ எதுக்கு எங்க கூட" "ஐயே... கட்டிக்க போறாறாமில்ல. அப்ப சரி. அக்காவை கட்டினா கொழுந்தியா ஃப்ரீ. என்னையும் கூட்டீட்டு போ மாமா" "என்ன பேச்சுடி பேசற. கொஞ்சமாவது வெக்கமிருக்கா... விடுங்க அவளும் நம்மகூட வரட்டும்" மல்லிகாவுக்கு பயம். எங்கே தன் தங்கை தன்னை கழட்டி விட்டுவிட்டு மாமனோடு சினிமாவுக்கு போய் விடுவாளோ என்று. இல்லையென்றால் இவ்வளவு இலகுவாக என்னோடு வெளியே செல்ல சம்மதித்திருக்க மாட்டாளே. சந்தோஷமாக டாக்ஸி பிடித்து அர்சனா தர்சனா தியேட்டரில் இறங்கினோம். ஏதிர்பார்த்த அளவு கூட்டமில்லை. படமும் அவ்வளவு சரியில்லை. தியேட்டரின் இருட்டில் மல்லிகா எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்ததால் ஏதாவது சில்மிஷ விளையாட்டு பண்ணலாம் என்று நினைத்து விட்டு பிறகு அந்த நினைப்பை கை விட்டு விட்டேன். நல்ல பிள்ளையாக படம் மட்டும் பார்த்தேன். இன்டர்வலில் வெளியே வந்ததும். "படம் நல்லாவே இல்லீங்க மாமா, வீட்டுக்கு போலாம்" "ஏண்டி மல்லிகா டப்பா படமாயிருந்தாலும் கடைசி வரைக்கும் பாப்ப......மாமா எங்கையாவது எசகுபிசகா கை வச்சிருச்சா ?" "அடி கழுத.பாருங்க மாமா, இவ என்ன ஓவரா கலாய்கிறா" "சரி சரி விடு மல்லிகா. நாம வேணா காந்திபுரத்துல எக்ஸிபிஷன் போலாம்" ஆட்டோ பிடித்து எக்ஸிபிஷன் கிளம்பினோம். ராட்டிணம், ஜெய்ட்வில் எல்லாம் விளையாண்டு விட்டு, பெரிய அப்பளம் சாப்பிட்டு, மேஜிக் ஷோவும் பார்த்து விட்டு கடைசியாக ஸ்டால்களுக்கு போனோம். இருவருக்கும் வளையல், கம்மல், நெத்திச்சுட்டி போன்றவை வாங்கி தந்தேன். "என் நெஞ்சுக்குள்ள வச்சி, நினைச்சி பாக்கிற மாதிரி ஏதாவது வாங்கி குடுங்க மாமா" "மாமோய் அப்ப அவளுக்கு பிரா வாங்கி கொடுத்திரு.... நெஞ்சுக்குள்ளேயே வச்சிக்குவா" "ச்சீ.... எனக்கு பிராவெல்லாம் வேணாம். நா அந்த அர்த்தத்தில சொல்லல" "ஏம்புள்ள நான் பிரா வாங்கி கொடுக்க கூடாதா ?" "அதானே மாமா பிரா வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியோ. மாமா நீ வாங்கு மாமா அவ சைஸ் கொஞ்சம் பெரிசு. 36. எனக்கு 32 தான்" "ஐயோ இவளை கூட்டிக்கிட்டு வந்தது தப்பா போச்சி. நீங்க பணத்தை கொடுங்க. நானே வாங்கிக்கறேன்" "இல்ல இல்ல நல்ல டிசைனா பார்த்து நானே வாங்கி தரேன்" "ஆமா அந்த ஸ்டாலை பாத்தீங்களா, பொம்பள புள்ளைங்ககிட்ட போயி பிரா கேட்க போறீங்களா ?" நான் அசடு வழிய அங்கையே நின்று கொண்டேன். இருவரும் சென்று நீண்ட நேரம் செலக்ஷன் பண்ணி வாங்கிக் கொண்டு வந்தனர். வீட்டுக்கு திரும்பினோம். அடுத்தநாள் காலை நான் வேப்பங்குச்சியில் பல் துளக்கிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த மல்லிகா "மாமா எனக்கும் ஒரு குச்சி ஒடிச்சி தாரியளா" "தர்றேம்புள்ள.... நம்ம தோட்டத்து மரத்துல இன்னும் நல்ல பச்ச கிளை இருக்கும். என்னோட வா அங்கேயிருந்து பறிச்சி தாறேன்" எப்படியோ மல்லிகாவை தனியே தள்ளிக்கிட்டு போனேன். பச்சை வயல்வெளிகளை ரசித்துக்கொண்டே என்னுடன் நடந்து வந்தாள் மல்லிகா. இருவரும் மெளணமாகவே நடந்தோம். தோட்டத்தில் பம்பு செட் ஓடிக்கொண்டிருந்தது. வாய்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது. சின்னக்குழந்தை போல வாய்காலுக்குள் இறங்கி தண்ணிக்குள் நடந்து வந்தாள். சிறிது தூரம்தான் நடந்திருப்போம். "ஸ்ஸ்... ஆ..." மல்லிகா கத்தினாள்."ஸ்ஸ்... ஆ..." மல்லிகா கத்தினாள். "மாமா கால்ல முள்ளு தச்சிருச்சிங்க....." "அடி என்ன புள்ள செருப்பு தொட்டுட்டு வரலயா... என்னாட்டம் வரப்புலயே நடந்து வந்திருக்கலாம்ல... கால காட்டு முள்ளை பிடுங்கறேன்" இன்று மல்லிகா பாவாடை தாவணி அணிந்திருந்தாள். ஒரு காலை மடக்கிக்கொண்டு ஒரு காலில் அவள் நின்றபோது பாவாடை தூக்கிக்கொண்டு அவளின் கெண்டை கால் தரிசணம் கிடைத்தது. மல்லிகா வரப்பில் அமர்ந்துகொண்டு தனது காலை தூக்கி காட்டினாள். தண்ணீரில் ஊறியிருந்த கால்கள் இன்னும் வெளுப்பாக இருந்தது. நான் வாய்காலில் இறங்கி நின்று கொண்டு மல்லிகாவின் காலை என் கையால் தாங்கினேன். பாதத்திற்குள் முள்ளின் நுனி குத்திக்கொண்ட ஒடிந்திருந்தது. பல்லால் கடித்து அந்த துண்டு முள்ளை எடுத்து விட்டு தலையை நிமிர்ந்தேன். தூக்கியிருந்த அவளின் கால்களுக்கிடையே காற்று புகுந்து அவளின் பாவாடையை பறக்கச் செய்தது. மல்லிகாவின் வெண்மையான தொடைகள் சில விநாடிகள் கண்களுக்கு தட்டுப்பட்டு மறைந்தது. பெண்ணின் அந்தரங்க பாகத்தை முதன்முறையாக பார்த்ததில் எனக்குள் குறுகுறுப்பு. பூனை முடிகளுடன் என்ன ஒருதிரட்சியான தொடைகள். மீண்டும் காற்றடித்து அவளின் தொடை தரிசனம் கிடைக்குமா ? நான் அங்கேயே வெறித்துக்கொண்டிருக்க.... "மாமா. மா.......மா............" "ம்" "என்ன மாமா செலையா நிக்கற" "ஒன்னுமில்ல புள்ள. உங்காலுக்கு கொலுசு அழகா இருக்கு, ஜல் ஜல்லுனு நீ நடந்து வர்ற அழகே தனி" கொலுசை பார்ப்பது போல மெதுவாக அவளின் இடதுகாலில் கை வைத்து தடவினேன். என் கை பாவாடைக்குள்ளாக நகர்ந்த கெண்டை கால் வரை சென்று விட்டது. "ஐயோ..... மாமா பாம்புங்க" எகிறி குதித்து, என் இடுப்பின் இரு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்து கொண்டாள். ஏற்கனவே சிறிது விலகியிருந்த அவளின் பாவாடை இப்போது தொடைக்கு மேலே ஏறிவிட்டிருந்தது. எப்போது அவளின் குண்டியை பிடித்தேன் என்றே எனக்கு தெரியவில்லை. இடுப்பில் ஏறிக் கொண்டவளை விழுந்து விடாமலிருக்க, அனிச்சை செயலாக அவளின் குண்டிகளை தாங்கி பிடித்துக் கொண்டிருந்தேன். அதிலும் இடது கைதான் பாவாடைக்கு மேல் இருந்தது. வலதுகை பாவடைக்கு உள்ளே சென்று அவளின் அம்மண குண்டையை நேரடியாக தொட்டுக்கொண்டிருந்தது. என் கையின் ஈரம் அவளின் குண்டியை நனைத்தது. பஞ்சு போன்ற சதை திரட்சி என்னை சொக்க வைத்தது. மல்லிகா என் கழுத்தை கட்டிக்கொண்டு தோள்களில் தலையை சாய்த்துக் கொண்டிருந்தாள். குனிந்து பார்த்தால் என் கால்களுக்கு அருகே தண்ணிப் பாம்பொன்று நீரோட்டத்தின் போக்கிலேயே நீந்திச் சென்று கொண்டிருந்தது.

"தண்ணிப்பாம்பு புள்ள. இது கொத்தாது" என்றேன். மெதுவாக தலையை நிமிர்ந்தாள். எங்கள் கன்னங்கள் உரசிக்கொண்டன. தலையை திருப்பி அவளின் கன்னத்தில் ஒரு இச் கொடுத்தேன். என்னிடமிருந்து இறங்கி ஓடினாள். "நில்லு புள்ள..... அந்தாண்ட பெரிய பாம்பு இருக்கு" நிற்காமல் ஒடினாள். துரத்திச்சென்றேன். மதகு கரைக்கே வந்து விட்டோம். (மதகு என்பது ஓடும் நீரை தேக்கி வைத்து, தேவைக்கு திறந்து விடும் இடம்). காலையில் வண்ணாத்தி துவைத்து போட்டு சென்றிருந்த எங்கள் வீட்டு துணிகள் அருகில் காய்ந்து கொண்டிருந்தன. தேங்கியிருந்த நீரை கண்டு ஓட்டத்தை நிறுத்தினாள். நான் அவளின் அருகே சென்றேன். இருவருக்குமே மூச்சு வாங்கியது. தலையை குனிந்தாள். மெதுவாக அவளின் மேவாயில் கை வைத்து முகத்தை தூக்கி பார்த்தேன். "என்ன புள்ள இப்படி ஓடி வந்திட்ட ?" ".........." திரும்பி நின்று கொண்டாள். "முத்தம் கொடுத்தது புடிக்கலையா ?" "........." "ஏதாவது சொல்லேன்......... எம்மேல கோவமா ?" "ம்ஹும்" "அப்ப பேசு" "வெட்கமா இருக்கு....." "எதுனால வெட்கம் ?" "அங்கெயெல்லாம் கைய வச்சா வெட்கம் வராதா ?" "ஓ. உள்ள கை பட்டிச்சேன்னு வெட்கமா" சொல்லிக்கொண்டே அவளின் குண்டியின் மீது கையை வைத்தேன். "ம்கூம்....." இரண்டடி நகர்ந்து நின்றாள். ஆனால் ஓட முயற்சிக்கவில்லை. "இன்னைக்குத்தான் ஜட்டி போடலியா, இல்ல எப்பவுமே போடறதில்லையா ?" "போ மாமா, நீ ரொம்ப மோசம். நான் வீட்டுக்கு போறேன்" "ப்ச். என் கேள்விக்கு நீ பதிலே சொல்லலியே" "சொல்ல மாட்டேன்" "சரி. நான் வாங்கி கொடுத்த பிரா பிடிச்சிருந்ததா ?" "ம்" "அதைத்தானே இப்ப போட்டிருக்கிற. எங்க நாங் கொஞ்சம் பாக்கவா ?" மல்லிகாவின் தோளை தொட்டேன். மருண்டு போன புள்ளிமானாக துள்ளி ஓடினாள். எதிரே தண்ணீர், இருந்தாலும் என்னிடமிருந்து தப்பிச்செல்லும் வேகத்தில் நீருக்குள் இறங்கி மறுகரைக்கு செல்ல முனைந்தாள். "ஏ புள்ள அங்கன ஆழம் ஜாஸ்தி. துணியெல்லாம் நனைஞ்சிரும் புள்ள" என் கூக்குரல் அவளுடைய காதில் எட்டும் முன்னரே தண்ணியில் காலை வைத்தவள் "தொபுக்கடீர்" என வழுக்கி தண்ணிக்குள் விழுந்தாள். நல்லவேளையாக இடுப்பளவு நீர் மட்டுமே இருந்ததால் விபரீதமாக எதுவும் நடக்கவில்லை. உடலெல்லாம் நனைந்த போய், "ஓ.....ம்ஹும்..........ம்ஹும்...........ஓஓஓஓஓஓஓஓ" அழுது கொண்டே கரைக்கு வந்தாள். "அடியே அழாத புள்ள, நீயாதானே தண்ணிக்குள்ள விழுந்த" "ம்ஹும்..........ம்ஹும்........ ,நான் எப்படி இப்படியே வீட்டுக்கு போவேன். ஓஓஓ.........ஓ" பெருங்குரலெடுத்து அழுதாள். "அழாத புள்ள. இப்படி வந்து வெயிலுல உட்காரு... செத்த நேரத்துல துணியெல்லாம் காஞ்சிரும், அப்புரமா வீட்டுக்கு போகலாம்" என்னை விட்டு தூரமாக தள்ளிச்சென்று திரும்பி உட்கார்ந்து கொண்டாள். பக்கத்திலிருந்த புல்லை பிடுங்கி பிடுங்கி எறிந்து கொண்டிருந்தாள். எம்மேல இருந்த கோபத்தை அங்க காட்டறா..... நானும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு அவளை கவனித்துக் கொண்டிருந்தேன். அரைமணிநேரம் ஆகியிருக்கும் எழுந்து என்னிடம் வந்தாள். "அரைமணி நேரமாச்சி வெயிலும் சுள்ளுன்னு அடிக்கல, என்னோட துணியும் காயில. இப்படியே உட்கார்ந்திருந்தா பதினோரு மணிக்குத்தான் துணி காயும். அதுக்குள்ள நம்மை தேடிக்கிட்டு எங்கம்மாவும், அத்தையும் இங்கயே வந்துடுவாங்க" "ஏழுமணி வெயில் இப்படித்தானே இருக்கும் புள்ள. நீ சொல்லற மாதிரி ஏறு வெயில் வர்ர வரைக்கும் இப்படியே காத்திருக்கவும் முடியாது. நா வேணா ஒரு ஐடியா சொல்லட்டுமா ?, உன்னோட துணியெல்லாம் கழட்டி இந்த கொடியில காயப்போட்டா காத்துக்கு சீக்கிரம் உலர்ந்து விடும்" "ச்சீ. இந்தக் காட்டுக்குள்ள என்னோட துணியெல்லாம் நான் கழட்ட மாட்டேம்பா...." "மண்டு மண்டு உன்ன அம்மணமாவா நிக்க சொன்னேன். இதோ கொடியில இருக்கிற எங்கம்மவோட கறுப்பு பாவாடையை கட்டிக்க புள்ள" என்னுடைய யோசனையை ஏற்றவள் அந்த பாவாடையை எடுத்துக்கொண்டு என் கண்படாத மறைவிற்கு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு வந்தாள். நெஞ்சுவரை ஏற்றிக்கட்டிய பாவாடை அவளின் மா முலைகளை நெருக்கிக் கொண்டிருந்தது. பாவாடை அவளின் முட்டி வரை மட்டுமே மறைத்திருக்க, முன்பு நான் பார்க்க ஏங்கிய கெண்டங்கால்கள் அழகாக தெரிந்தன. தனது பாவாடை தாவணியை கொடியில் காயப்போட்டாள். நான் நேற்று வாங்கிக்கொடுத்திருந்த பிராவும் காற்றில் பறந்தது. தாவிச்சென்று அதை கையில் எடுத்தேன். அதற்கு முத்தம் கொடுத்து முகத்தில் அணைத்துக் கொண்டேன். "ச்சீ... இப்படித்தான் பண்ணுவீங்களா ?" எரித்து விடுவதுபோல பார்த்தாள். "ஆமா இது நாங்கட்டிக்கப் போறவளோடது...... அதுவும் நான் வாங்கி கொடுத்தது..... என்ன வேணும்னாலும் பண்ணுவேன்" "ச்சீ போங்க மாமா... தொட்டதுக்கெல்லாம் கட்டிக்கப்போறவ, கட்டிக்கப்போறவன்னு சொல்லிக்கிட்டு... எனக்கு கூச்சமா இருக்கு" "கூச்சத்த விடு புள்ள.... வா நாம மதகுல குளிர்ச்சியா ஒரு முக்குலி போடுவோம்" வேகமாக என் சட்டை மற்றும் கைலியை கழட்டிவிட்டு ஜட்டியுடன் நின்றேன். "வேணா மாமா, முன்னமே சருக்குச்சு" "நா இருக்கேம்புள்ள பயப்படாம இறங்கு" தண்ணிக்குள் இறங்கி நின்ற நான் அவளின் கையை பிடித்து பக்குவமாக நீருக்குள் இறக்கினேன். பயத்துடனே இறங்கினாள். ஜில்லென நீரின் குளிர்ச்சியில் அவளின் உடல் ஒரு முறை குலுங்கியது. "கரையிலதான் பாசி பிடிச்சிக்கிட்டு இருக்கும். நடுவுல மணல்தான். அங்க வழுக்காது புள்ள, நடுவுக்கு வா" மல்லிகாவின் கையை பிடித்துக்கொண்டு நடுவே அழைத்துச் சென்றேன். கண்களில் மிரட்சியும், மனசுக்குள் ஆசையுமாக என் அருகே வந்து நின்றாள். நான் ஒரு தடவை முங்கி எழுந்ததை பார்த்து அவளும் முங்கி எழுந்தாள். தலையிலிருந்து தண்ணீர் வடிய, எனக்கு மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்தாள் மல்லிகா. பாவாடை நனைந்து அவளின் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்தது. அவளின் புடைப்புகளும், அங்கங்களின் அளவுகளும் அப்பட்டமாக தெரிந்தது. தொடை சங்கமத்தில் மன்மதமேடு கூட பாவாடையின் மீது மேடிட்டு காட்டியது. பாவாடைக்குள் முட்டிக்கொண்டிருந்த அவளின் பெரிய முலைகளும், உருண்டு திரண்டு இருந்த அவளின் தொடைகளும் எனக்குள் என்னென்னவோ செய்தன. ஈர பாவாடை வேறு அவளின் வயிற்றோடு ஒட்டிக்கொண்டு, தொப்புளின் ஆழத்தையும், செல்ல தொப்பையையும் காட்டியது. மல்லிகா இன்னொருமுறை முங்கி எழுந்தாள். அடக்க முடியாத காமம் தலைக்கேற மல்லிகாவை நெருங்கி சென்றேன். பின் பக்கத்திலிருந்து அவளை கட்டிப்பிடித்தேன். ஜட்டிக்குள் விரைத்திருந்த என் சுன்னி அவளின் குண்டியில் குத்தியது. முன்பக்கம் அவளின் முலையை பாவாடையோடு சேர்த்து பிடித்தேன். மல்லிகா என் கையை அவளின் முலையிலிருந்த எடுத்து விட்டாள். என் பக்கமாக திரும்பினாள். "கண்ணாலத்துக்கு முன்னால வேணா மாமா...தப்பு மாமா" அவளின் வாயோடு வாய் பதித்தேன். என் கைகள் அவளின் மேனியெங்கும் உலா வந்தது. பருத்த குண்டிகளை கசக்கி விட்டேன். அவளின் கழுத்தில் வாய் பதித்து முத்த மழை பொழிந்தேன். திமிறினாள். காதுமடல்களை வருடிவிட்டு முதுகை தடவினேன். என்னுடைய மற்றொர கை அவளின் பாவாடையை முட்டிக்கு மேலே தூக்கிக் கொண்டிருந்தது. மல்லிகாவின் எதிர்ப்பு குறைந்தது. என்னுடைய செயல்களுக்கு இசைவாக இயங்கினாள். அவளின் கையை பிடித்து என் ஜட்டியின் மீது வைத்தேன். மெதுவாக தடவி விட்டாள். ஜட்டியை கீழே இழுத்து விட்டு என் ஆண்மையை வெளியே எடுத்தாள். கையில் பிடித்து பார்த்தாள். ஆச்சரியத்தில் அவளின் கண்கள் விரிந்தது. "இம்மாம் பெரிசா இருக்கு மாமா... இது எப்படி உள்ளே போகும்......? இப்ப வேணா மாமா" "பயப்படாத புள்ள, சொகமா இருக்கும், உனக்கு ரொம்ப பிடிக்கும்" "இன்னைக்கு வேண்டாம் மாமா" "என்னால பொறுத்துக்க முடியாது புள்ள. யாராவது வந்திரப்போறாங்க. சீக்கிரமா முடிச்சிடலாம்" "மாமா........ அதுக்கில்ல......" "மல்லிகா, சீக்கிரம் பாவாடையை தூக்கு""வீட்டுக்கு விலக்கா இருக்கேன் மாமா. ரெண்டு நா கழிச்சி ஆசய தீத்துக்க" ப்ச்.... கைக்கு எட்டியது சுன்னிக்கு எட்டாமல் போய்விட்டதே என்று நொந்து கொண்டேன். துவட்டிக்கொண்டு இருவரும் வீட்டுக்கு கிளம்பினோம். வீட்டு வாசலில் மதுமிதா நின்று கொண்டிருந்தாள். "சோடி போட்டுக்கிட்டு சுத்த போயிட்டீயளோ...." என்றாள். "வாய மூடிக்கிட்டு, உள்ள போடி" "ஆத்தீ.... ரோசத்த பாரு. முணுக்குனு இருந்தாலும் மாமனை கைக்குள்ள போட்டுக்கிட்டையே" "அடிச்சேன்னா...." மல்லிகா துரத்த மதுமிதா "அய்தேதேதேதே..... மல்லிகா கைய ஓங்கரா" என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் ஓடினாள். "சிவா, எங்கடா போயிட்டீங்க. ரொம்ப நாளியா காணமுன்னு தொழாவிக்கிட்டு இருக்கோம். அந்த புள்ளையையும் கூப்பிடு. கைய கழுவிட்டு உட்காந்து சாப்பிடுங்க. பாவம் அந்த புள்ள பசி தாங்காது" அக்கறையான அம்மா. குளித்துவிட்டு வந்ததற்கு பசி கப கப வென இருந்தது. இருவரும் சாப்பிட அமர்ந்தோம். மதுமிதாதான் தட்டை எடுத்து வந்தாள். "இளஞ்சோடிகளுக்காக நானே செஞ்சது. இனிப்ப்ப்பபாபா... இருக்கும். சாப்பிட்டு பாருங்க" கேசரி பரிமாறினாள். ஒரு வில்லலை வாயில் போட "தூத்தூ. தூத்......த்...த்தூ" அப்படி ஒரு உப்பு கரித்தது. "ஹா....ஹா.....ஹா....... உப்பிட்டவளை மறந்திராத மாமோய்" ஓடியே போனாள் மதுமிதா. அன்று எனக்கும்-மல்லிகாவுக்கும் திருமணம் செய்து வைப்பது விஷயமாக பெரியவர்கள் கூடி பேசினார்கள். மாலையில் குடும்பமாக சிவன்மலை சென்று சாமியை தரிசித்து வந்தோம். அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் வச்சிக்கலாம் என முடிவு செய்தார்கள். இத்தனை நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும் என் மனம் அவற்றில் எல்லாம் லயிக்கவில்லை. காலையில் நடந்த நிகழ்ச்சிகளே மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருந்தது. குட்டி போட்ட பூனை போல மல்லிகாவையே சுற்றிச் சுற்றி வந்தேன். அவளும் ஓரக்கண்ணில் பார்ப்பதும், நான் நெருங்கிச் சென்றால் விலகி ஒதுங்குவதமாக இருந்தாள். ஒரு நாளை நகர்த்துவதற்குள்ளாகவே படாத பாடு பட்டு விட்டேன். மறுநாள் காலை வீட்டிலேயே பல் துலக்கி, குளித்துவிட்டு என்னுடைய அறைக்குள் நுழைந்தால்....... உள்ளே திரும்பி நின்றிருந்த மதுமிதா ஜாக்கெட்டின் ஊக்குகளை மாட்டிக்கொண்டிருந்தாள். என் சப்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள். "கதவ சாத்தியிருந்தேனே. எப்படி மாமா உள்ளே வந்த" "கதவு சும்மா தானே சாத்தியிருந்தது. தாள் போடலியே..... துணி மாத்தறியா ? சரி நான் வெளியே போயிடறேன்" "மாமா... மாமா நில்லு மாமா. இந்த பாவாடை ரவிக்கை நல்லா இருக்கா ?.......... ரவிக்கைக்குள்ள நீங்க வாங்கி கொடுத்தத தான் போட்டிருக்கேன்" அப்படியே பாவாடையை கையில் பிடித்துக்கொண்டு லேசாக ஆடினாள். தலை நிறைய பூ, கை நிறைய வளையல்கள், மிதமான மேக்கப்.... ஏதாவது விஷேசத்திற்கு போகப்போறவளை போல தயாராகிறாளே. எல்லாரும் ஏதாவது கல்யாணத்திற்கு போகப்போறாங்களோ....... தாவணி மூடாத அவளின் சின்னக் கனிகள் என் கவனத்தை கலைத்தது. சின்ன இடுப்பு அதற்கு தகுந்த மடிப்பு. அழகான தொப்புள். மதுமிதா தூக்கலான் அழகுடன் காணப்பட்டாள். "மொதல்ல தாவணிய எடுத்து போடு.... ஆமா இன்னைக்கு என்ன விஷேசம் ?. அமர்களமா தயாராகிக்கிட்டு இருக்க" இன்னைக்கு அக்காவுக்கு நிச்சயம் பண்ணராங்க. மாப்பிள்ளை உங்களுக்கு இங்க வேலையில்லை. நீங்க எங்கையாவது வெளியே போயிட்டு வாங்க" அட ஒரு பேச்சுக்கு கூட எங்கிட்ட சொல்லலியே. சரி பரவாயில்லை. சீக்கிரம் கட்டி வச்சாங்கன்னா சரி என்று நினைத்துக்கொண்டு வாசலுக்கு வர... நிச்சயதார்த்த சமாச்சாரத்தை அப்பா கூறினார். நான் கோயமுத்தூருக்கு சென்று ரவுண்ட் அடித்து விட்டு இரவுதான் வீட்டுக்கு வந்தேன். மல்லிகா என் கண்களுக்கு தட்டுப்படவில்லை. காலையிலும் மதுமிதாதான் என்னை சீண்டிக் கொண்டிருந்தாளே தவிர மல்லிகாவை காணவில்லை. "உங்கக்கா எங்கடி" "ம்..... உடனே அக்காவ பாக்கனுமாக்கும். அவ உங்கள பாக்க வெட்கப்பட்டுக்கிட்டு வெளியவே வர மாட்டேங்கறா" சரி அவளை காலையில பாத்துக்கலாம்னு தூக்கப்போனேன். மறுநாள் சீக்கிரமே எழுந்து விட்டேன். வெளிவாசலுக்கு வந்தால் என்னுடைய அப்பா அம்மாவுடன் மல்லிகா நின்று கொண்டிருந்தாள். நீலக்கலர் புடவையில், தங்க சருகையில் மாம்பழ டிசைன் செய்யப்பட்ட சேலை அணிந்திருந்தாள். வேகமாக சென்று அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு, "அப்பா தோப்பு வரைக்கும் போயிட்டு வரிரேம்பா" தோப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மல்லிகா முரண்டுபண்ணினாலும் என் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாதவளாக என்னை பின் தொடர்ந்தாள். "இது என்னங்க இப்படி கல்யாணத்துக்கு முன்னால ஊரை சுத்திக்கிட்டு இருக்குதுக ?" "சரி விடுடி, அவனோட முறைப்பொண்ணு தானே. நிச்சயமும் செஞ்சிட்டோமில்ல.... தனியா போயி ஏதாவது பேசிக்கிட்டு இருக்குங்க" என் அப்பா அம்மாவின் உரையாடல் காதில் விழுந்தது. நான் மல்லிகாவை இழுத்துக்கொண்டு மதகு கரைக்கு வந்து விட்டேன். "இப்ப எதுக்கு மாமா என்னை இங்க கூட்டிட்டு வந்த"

"வெட்கப்பட்டுக்கிட்டு இருக்கியாமே, மதுமிதா சொன்னா. இப்ப உன்னோட வெட்கத்தை எல்லாம் போக்கப்போறேன்" சொல்லிக்கொண்டே அவளின் முந்தானையை விலக்கிவிட்டேன். பெரிய பெரிய மார்புகள் ரவிக்கைக்குள் புடைத்துக் கொண்டிருந்தன. கண்கள் விரிய அவற்றை உற்றுப்பார்த்தேன். தொடுவதற்கு கையை கொண்டு செல்ல, கையை தட்டி விட்டு விட்டு, திரும்பி நின்று கொண்டாள் மல்லிகா. "ச்சீ...... இந்த வேலைக்குத்தான் இங்க கூட்டிக்கிட்டு வந்தியளா ?" என்றாள் நான் அவளின் இடுப்பு பகுதியில் கையை நுழைத்து அவளின் சேலைக் கொசுவத்தை எடுத்து விட்டு புடவையை அவிழ்த்து எடுத்தேன். பாவாடை நாடாவை தேடி அதன் முடிச்சையும் அவிழ்த்தவிட, அது மல்லிகாவின் காலுக்கடியில் வட்டமிட்டு விழுந்தது. உள்ளே எதுவும் அணியாமல் அம்மணக்குண்டியை காட்டிக்கொண்டு நின்றிருந்தாள் மல்லிகா. ஏற்கனவே சிவந்திருந்த அவளின் உடல் வெட்கத்திலும், வெயில் வெளிச்சத்திலும் பொன்னை போல மின்னியது. நான் அப்படியே குத்த வைத்து உட்கார்ந்து அவளின் குண்டியில் வாய் பதித்தேன். பல் பதியாமல் கடித்தேன். மல்லிகா துள்ளிக்கொண்டு நகர்ந்தாள். அவளை இழுத்து பிடித்துக்கொண்டு அவளின் காலை லேசாக அகட்டி வைத்து, எனது நாக்கால் அவளின் பெண்மையை நக்கினேன். மல்லிகா திரும்பி நின்று கொண்டாள். "ஐயே அசிங்கம் புடிச்ச இடத்தையெல்லாம் நக்காத மாமா" "ஆகா இங்க ஜாம் தடவின பிரட் மாதிரி இருக்கே" மல்லிகாவின் மன்மத பிளவில் கை வைத்து வருடினேன். "வீட்டுக்கு தூரமாயிட்டு இருந்தேனே மாமா அதுதான் அந்த ஜாம். நேத்து நைட்டுதான் நின்னுச்சி. நான் இன்னும் குளிக்கல" "அப்ப நல்லதா போச்சி, நாம ரெண்டு பேரும் இந்த மதகுலயே குளிச்சிடலாம்" "வேணா வேணா..... நா வீட்டுலயே குளிச்சிக்கறேன். விடு மாமா நா போறேன், அய்த தேடுவாஹ" "நாம தான் சொல்லிட்டு வந்திருக்கோமில்ல புள்ள. என்னால இதுக்கும் மேல பொறுத்துக்க முடியாது புள்ள. சீக்கிரமா குளிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே மல்லிகாவின் ஜாக்கெட், பிராவையும் கழற்றி வைத்தேன். முழு நிர்வாணத்தில் அழகு சிலையாக நின்று கொண்டிருந்தாள் மல்லிகா. அவளின் அங்க அவையங்களும், மேடு பள்ளம் நிறைந்த உடலின் வளைவுகளும் என்னை பித்தம் கொள்ள வைத்தன. நானும் என் உடைகளை களைந்து நிர்வாணமானேன். "போ மாமா. இப்படி அம்மணமா குளிக்க எப்படியோ இருக்கு. நா அந்த பாவாடைய கட்டிக்கறேன்" "அட வேணாம் புள்ள. இப்படி உன்ன பாத்ததுல என்னோடது எப்படி தூக்கிக்கிட்டு இருக்கு பாரு. உன்னைய இப்படி பாக்கறதுக்கு தான் ரொம்ப செக்ஸியா இருக்கு" "ப்ச்... போ மாமா" என்று சொல்லிக்கொண்டே பாவாடையை எடுத்தாள். "அடி அது வேணாம் புள்ள, கண்டிப்பா கட்டிக்கனும்னா. பாவாடை வேண்டாம் அது எல்லாத்தையும் மறைச்சிக்கும். இந்தா, இந்த சேலைய சுத்திக்க" என்று அவளின் சேலையை எடுத்து அவளிடம் கொடுத்தேன். அதை வாங்கி இடுப்பில் சுத்திக்கொண்டு, முந்தானையை தோளில் போட்டுக்கொண்டு நீருக்குள் இறங்கினாள். குழந்தை போல குதூகலமாக தண்ணீரின் குளிர்ச்சியை அனுபவித்தாள். நான் கரையில் நின்று கொண்டு அவளின் அழகை ரசித்தேன். குழிவான அவளின் தொப்புளுக்கு உள்ளேயே சுன்னியை விட்டு ஓக்காலாம் போல இருந்தது. "ச்சீ...... அப்படி முழுங்கற மாதிரி பாக்காத மாமா" என்று வெட்கப்பட்டுக்கொண்டே திரும்பி உட்கார்ந்து கொண்டாள். நான் எதிர்பார்த்தது போலவே சேலை அவளின் முக்கால் பங்கு உடலை அப்பட்டமாக காட்டிக்கொண்டிருந்தது. அதிலும் அவள் உட்கார்ந்திருந்த போஸில் முந்தானை விலகி அவளின் பாதி முலைகள் வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது கிக்கை அதிகப்படுத்தியது. வெண்ணிற முதுகும், வெண்ணை இடுப்பும் சுன்னியை நட்டமாக்கியது மெதுவாக நெருங்கி சென்று அவளின் இடுப்பில் கை வைத்தேன். மல்லிகா நெளிந்தாள். "அப்படியே இரு புள்ள, முதுகு தேய்ச்சி விடறேன்" அவளின் இடுப்பையும், முதுகுப்பகுதியையும் இரு கைகளாலும் தடவியவன், ஓரத்தில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த வெண் முயல்குட்டியின் மீது மெதுவாக கையை வைத்தேன். மல்லிகாவிடம் எந்தவித எதிர்ப்பும் இல்லை. நன்றாக அதை கையில் பிடித்து பிசைந்தேன். இரண்டு கையையும் முன்பக்கமாக கொண்டு சென்று கைக்கொன்றாக இரண்டு கொங்கைகளையும் மாவு பிசைந்தேன். மல்லிகா கண்களை மூடிக்கொண்டு ரசித்தாள். அவளின் பக்கமாக சென்று உதட்டோடு உதடு பொறுத்தினேன். எனது நாக்கை அவளின் வாய்க்குள் விட்டு துளாவினேன். இதழமுதம் பருகினேன். எனக்கு தேதாக இசைந்து கொடுத்தாள் மல்லிகா. கீழுதட்டை கவ்வி இழுத்தேன். சப்பி சுவைத்தேன். இப்போது மல்லிகாவின் கை என் உடலில் ஊர்ந்தது. எனது நெஞ்சுப்பகுதியை வருடி, கையை கீழே நகர்த்தி சென்றான். என் தொப்புள் குழிக்குள் விரலை விட்டு நோண்டி விட்டு கையை இன்னும் கீழே இறக்கிச் சென்றாள். அவள் நேராக என் சுன்னியை தான் பிடிக்கப்போகிறாள் என்பதை அறிந்து மனம் காற்றில் பறந்தது. சுன்னி வெடித்து விடுமளவுக்கு புடைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றது. என் சுன்னியின் மேல்பக்கம் இருந்த முடிகளை களைத்தவள் மெதுவாக சுன்னியின் மீது கையை வைத்தாள். அவளின் பிஞ்சு விரல்கள் என் சுன்னியில் பட்டதும் அதன் நரம்புகள் புடைத்துக் கொண்டன. என் நினைவு தெரிந்து முதன் முறையாக மற்றொருவரின் கை என் அந்தரங்கத்தை தொடுகிறது. உடலே சிலிர்த்தது. நரம்புகளுக்குள் சுக மின்சாரம் தாக்கியது. விரல்களை வைத்தவள் மிக மிருதுவான தனது உள்ளஙகையையும் சுன்னியின் மீது வைத்தாள். பஞ்சு ஒத்தடம் கொடுத்தது போல இருந்தது. மெதுவாக உறுவி விட்டாள். அதற்கும் மேல் பொறுக்க முடியாதவனாக அவளை தண்ணிக்குள் சரித்தேன். அவள் மீது படர்ந்தேன். அவளின் உடலெங்கும் முத்த மழை பொழிந்தேன். மல்லிகா சுற்றியிருந்த சேலையை அவிழ்த்து அம்மணமாக்கினேன். பாதி நீருக்குள் மூழ்கி கடல் கன்னி போல தோன்றினாள். மெதுவாக அவளின் கால்களை பிரித்தேன். அவளின் பெண்மை தண்ணீருக்குள் மூழ்கி, உதிரப்போக்கு எல்லாம் சுத்தமாக கழுவப்பட்டு, ஊறிப்போயிருந்தது. என் சுன்னியை எடுத்து அவளின் மதனமேட்டின் மேல் வைத்து தேய்த்தேன். "ஸ்ஸ்.......மாமா....... மெதுவாங்க" மல்லிகாவிடமிருந்து முனங்கல். அவளின் இடுப்பை பிடித்துக்கொண்டு என் தண்டை அவளின் பொந்திற்குள் நுழைத்தேன். என் சுன்னியை உள்ளே வாங்கிக்கொண்டது. அவளின் பெண்மை சுவர்கள் என் சுன்னியை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. மல்லிகாவின் உடல் சுட்டை என் சுன்னியில் உணர முடிந்தது. மெதுவாக இழுத்து இழுத்து உள்ளே விட்டேன். சுகமான இயக்கம். இது சிற்றின்பமல்ல, இதுதான் பேரின்பம். இடிக்க இடிக்க இன்பம் அதிகரித்தது. என் வேகமும் அதிகரித்தது. மல்லிகாவின் முலைகளை பிடித்து கசக்கிக் கொண்டே அவளினுள் இயங்கிக் கொண்டிருந்தேன். அவளும் இடுப்பை தூக்கி கொடுத்து எனக்கு ஒத்துழைத்தாள். வேக வேகமாக இயங்கி என் ஜீவ நீரை அவளின் பெண்மைக்குள் செலுத்தினேன். இப்படியாக எங்களின் முதல் பகல் தண்ணீருக்குள்ளேயே அரங்கேறியது. இருவரும் தண்ணீரில் முங்கி குளித்து விட்டு கரையேறினோம். மல்லிகா என் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. குனிந்த தலை நிமிராமல் வீடு வந்து சேர்ந்தாள்.

அன்று எங்கள் மாமா குடும்பம் சோமனூருக்கு புறப்பட்டனர் "அக்கா, மாமங்கிட்ட சொல்லிட்டு வா" என்றாள் மதுமிதா. "போயிட்டு வரமுங்க" குனிந்த தலை நிமிறாமல் கூறினாள் மல்லிகா. அதன் பிறகு எங்களுக்கு திருமணம் நடந்து, முதலிரவும் முடிந்தது. மல்லிகாவின் கூச்சம் மட்டும் போகவேயில்லை....

No comments:

Post a Comment