Monday 29 July 2013

அனிதா 1


இது ஒரு மென்மையான காமக் கதை எதிர் வீட்டு அனிதா - பாகம் 1 சென்னை அருகே வேளச்சேரியின் தரமணி 200 அடி சாலை (உண்மையாகவே 200 அடி இருக்குமா?). புதிதாகக் கட்டப்பட்ட "சாய் ஆஷ்ரயா" என்ற சிறிய அபார்ட்மெண்ட் கட்டிடம். கட்டி 8 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும். இன்னும் புதிய பளபளப்பு மிகுந்திருந்தது. மிகச் சிறிய காம்ப்ளெக்ஸ். நான்கே நான்கு ஃப்ளாட்ஸ் கொண்ட குடியிருப்பு. ஒன்றரை க்ரவுண்ட் நிலத்தில் வசதியாக ஆனால் சிறியதாகக் கட்டப்பட்டிருந்தது. நடுத்தரத்திலிருந்து மேல் தரம் நோக்கி பயணிக்கத் தொடங்கும் வர்க்கத்தின் சின்னங்களாக விளங்கும் இது போன்ற குடியிருப்புக்கள் வேளச்சேரியில் ஏராளம். "சாய் ஆஷ்ரயா"வின் முதல் தளத்தின் corridor இல் ஃப்ளாட் எண் 4இன் வாயிலில் நின்றிருந்த இளைஞியின் பெயர் வைஷாலி. அழகான வேலைப்பாட்டுடன் கூடிய அந்தக் கதவின் அருகே வைஷாலி நின்றுகொண்டிருந்தாள். அவள் கைகளில் ஒரு ப்ளாஸ்டிக் பை. பெரிய ஹோட்டல்களில் சலவைக்குத் துணிமணிகள் போடுவதற்காகப் பயன்படுத்தும் லாண்டிரி-பேக். வைஷாலியில் அழகான நீண்ட விரல்கள் பற்றிக்கொண்டிருந்த அந்தப் பைக்குள் சில அழுக்குத் துணிகள். துவைப்பதற்காக எடுத்து வைக்கப் பட்டிருக்கும் துணிகள். வைஷாலியின் புடவைகள் - 2, ரவிக்கைகள் - 3, உள்பாவாடை - 2, ப்ரா - 1, பேண்டி - 2, வைஷாலியின் கணவன் ராஜீவ்வின் பேண்ட்-ஷர்ட் செட்டுக்கள் 1, கைலி - 1, ஜட்டி-பனியன் - 1, படுக்கை விரிப்பு - 1, தலையணை உறை - 2. அவ்வளவும் அந்தப் பையில் இருந்தன. தூக்க முடியாத கனமாக அந்தப் பை இருக்கும் போல் தெரிந்தது. பையைக் கீழே வைத்தாள் வைஷாலி. ஆமாம் கனம் தான். அதற்கு ராஜீவ் கமெண்ட் அடிப்பதை நினைத்து வைஷாலிக்கு வெட்கமும் சிரிப்பும் சேர்ந்து வந்தது.

"இது ரெண்டும் இவ்வளவு கனம்ம்மா இருக்கே. இதையே சுமக்கிறே. ஒரு பைய உன்னால தூக்க முடியாமப் போயிருமா வைஷாலி." என்று ராஜீவ் தன் மனைவியின் "மேல் மாடி" ஸ்தனங்களைக் கையாண்டு கொண்டே கமெண்ட் அடித்தது வைஷாலிக்கு நினைவில் வந்தது. ராஜீவ் கூறுவது உண்மை தான். 22 வயதுக்குள் 40 அங்குல விட்டத்தில் உயர்ந்து நின்ற இரண்டு மா மலைகளை வைஷாலியின் மெல்லிய இடை எப்படி தான் தாங்குகின்றது? அத்தனை பெரிய கன பரிமாணங்களை, கொடியிடையால் சுமக்க இயலுமா? வைஷாலிக்கு தன்னுடைய மார்பகங்களைக் கண்டால் தனக்கே வெட்கம் வந்துவிடும். பாவம் அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை அருகே ஒரு சிறிய கிராமத்தில். 1983ல் அவள் பிறந்த போது யாரோ ஒரு தூரத்து உறவு மாமா பிஹார் மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கு வைஷாலி என்று ஒரு ஊர் இருப்பதாகவும், சீதையின் பெயர்களில் ஒன்று வைஷாலி என்றும் அவர் கூறியதால், இவளுக்கு இது போன்ற ஒரு ஸ்டைலான பெயர் அதிர்ஷ்டத்தில் அமைந்தது. இல்லையென்றால், ராஜேஸ்வரி, வஜ்ரேஸ்வரி, அபிதகுசாம்பாள் என்று எதாவது ஒரு பெயர் தான் வைத்திருப்பார்கள். இவ்வளவு ஸ்டைலான பெயர் அமைந்தது வைஷாலி செய்த பாக்கியம். அது போகட்டும்.. விடுங்கள். அந்த வைஷாலி இப்போது 4 வது எண் கொண்ட ஃப்ளாட்டின் கதவருகே நின்றிருந்தாள். கதவைத் தட்டலாமா வேண்டாமா என்று இருதலைக் கொள்ளியாகத் தவித்துக்கொண்டிருந்தாள். அவள் தவிப்பு முடியும் முன், வைஷாலியை சற்று வர்ணிப்போமா? உயரம் - 5' 4.338 அங்குலங்கள். எடை - 55.65 கிலோக்ராம். (ராஜீவ் கணிதத்தில் உயர்கல்வி படித்திருக்கின்றான். அதனால் இது போல துல்லியமாகக் கணக்கு போடுவது அவனுடைய பொழுதுபோக்கு) 13.7% ஊதா, 34.8% ஆரஞ்சு, 12.7% எல்லா நிறங்களும் (அதாவது வெண்மை) 2.8% நீலம், 7.42% சந்தன நிறம், 15.84% எலுமிச்சை நிறம் - மீதி சதவிகிதம் (கணக்கு போட முடியவில்லைத் தலைவா - நான் ரொம்ப வீக்) மீதி வெறுமை நிறம் (அதாவது அறிவியலில் வெறுமை என்றால் கருப்பு) அதாவது ஓரளவிற்கு சிவப்பும், சந்தனமும் கலந்த மாநிறத்தை விட சற்று வெண்மை அதிகமான நிறம். வயிற்றுப் பகுதியில் சற்று வெண்மையின் கலவை அதிகம். அதே போல் வெயில் படாமல், எப்போதுமே மூடப் பட்டிருக்கும் கலசங்கள், தொடைகள், குண்டிகள் எல்லாம் இன்னும் அதிகமாக வெண்மையின் கலவை. உருண்டையான அழகான விழிகள்; ஓவல் வடிவ முகம், சற்று நீளம் அதிகமான நாசியின் வலது பக்கத்தில் ஒரு குட்டி மூக்குத்தி. அடிக்கடி நாக்கால் தடவி ஈரப் படுத்திக்கொள்ளும் தடித்த கீழுதட்டைக் கண்டால் மன்மதன் ஓடோ டி வருவான். ஆனால் அவன் ஒரு அடி தள்ளியே நிற்கவேண்டும். வைஷாலியை அவ்வளவு எளிதாக நெருங்க இயலாது. ஒரு அடி தள்ளி நிற்கும் போதே வைஷாலியின் நெஞ்சில் கம்பீரமாக எம்பி நிற்கும் யாழ்பாணத் தேங்காய்கள் மன்மதனின் மீது முட்டும். பின்னாலிருந்து அணைக்க நினைத்தாலும் அவ்வளவு சுலபம் இல்லை. வளைந்து உருண்ட பின்புறங்கள் அவனைத் தடுக்கும். மேலே 41.178 அங்குல அளவும், இடுப்பில் 39.763 அங்குலத்திலும் இடைப்பட்ட கொடிப் பகுதியில் 24.665 என்றும் ராஜீவ் சென்ற வாரம் துல்லியமாக அளவிட்டிருந்தான். வைஷாலியின் அங்க அளவுகளையே கணக்கிட்டால் எப்படி? அவளது கூந்தலழகையும் சற்று பாருங்கள். கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே சுருளும் கேசம். கெட்டியான முரட்டுத்தனமான முடிகள். நீண்ட கூந்தல். அடர்த்தியாகவும் கருமையாகவும் அதே நேரம் மிக மிக நீளமாகவும் பின்னப்பட்ட கூந்தல் அழகு. உச்சந்தலை முதல் கூந்தல் நுனி வரை ஒரே சீராக தடிமனாகப் போடப்பட்டிருக்கும் கை கொள்ளா பின்னல். அதையும் ராஜீவ் அளந்து விட்டான். உச்சந்தலையிலிருந்து முடி நுனியின் நீளம் 4 அடி 7.83 அங்குலங்கள். சீரான முதுகைத் தாண்டி, அபாரமான குண்டிகளை ஏறிக் கடந்து, வழுவழுப்பான தொடைகளையும் தாண்டி முழங்காலுக்கு சற்று கீழே வரை பாயும் எழிலான கேச அழகு. கணக்கில் ராஜீவ் இவ்வளவு புலியாக இருந்தாலும் அவன் வேலை பார்ப்பது என்னவோ ஒரு பன்னாட்டு மருந்து நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் மேலாளர் பதவியில் தான். மாதம் இரு முறை சில நாட்கள் வெளியூர் செல்லும் போது மனைவியைப் பிரிய அவனுக்கு மனம் வருவதில்லை. ஒவ்வொரு இரவும் இளம் மனைவியின் கதகதப்பான சூட்டில் தன்னை அணைத்துக்கொண்டு, அவளின் தேங்காய் முலைகள் இடையே முகம் புதைத்து, வைஷாலியின் சூடான யோனிக்குள் தன் கடப்பாறையைத் திணிப்பதில் இருக்கும் சுகத்தை ஒரு நாளும் பிரிய ராஜீவுக்கு மனம் வராததில் ஆச்சரியம் என்ன? நான்கு மாதங்களுக்கு முன்னால் வைஷாலியின் கை பிடித்தான். அவளுடைய சங்குக் கழுத்தில் தாலிக்கயிற்றைக் கட்டினான். அன்றிரவே அவளது முலை பிடித்தான். அவளும் கணவனின் சுண்ணி பிடித்தாள். இருவருமாகச் சேர்ந்து அந்த இரவின் படுக்கையை ரணகளம் ஆக்கிவிட்டனர். திருமணம் ஆன மறுநாளே "சாய் ஆஷ்ரயா"வின் முதல் தளத்தில் இருக்கும் எண் 3 என்ற ஃப்ளாட்டில் பால் காய்ச்சினாள் வைஷாலி. திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பு தான் ராஜீவ் இந்த ஃப்ளாட் வாங்கி பதிவு செய்திருந்தான். புத்தம் புது குடியிருப்பை புத்தம் புது மனைவி வருவதற்காக தயாராக வைத்திருந்தான். அவர்களது இரண்டாவது இரவு இந்த இல்லத்தில் இனிதே நிறைவேறியது. அதன் பின்னர் மூன்று முறை அலுவலக வேலைக்காக வெளியூர் செல்லும் போது பிரிய முடியாமல் பிரிந்திருந்தனர். ஒவ்வொரு முறையும் 3/5 நாட்களுக்குள் ராஜீவ் திரும்பி வந்து மனைவியை அணைத்துக்கொள்வான். அவ்வப்போது நிகழும் பிரிவினால், முதலில் மிகவும் வாடிய வைஷாலிக்கு இப்போது ராஜீவின் அவ்வப்போதைய பிரிவு பழக்கமாகிக்கொண்டிருந்தது. தன் வீடான எண். 3இலிருந்து வெளியே வந்து அந்தக் கதவைப் பூட்டி விட்டு, இப்போது எதிர் ஃப்ளாட்டான எண் 4ன் முன்னால் நின்று கொண்டிருந்தாள். பின்னால் வழிந்த பின்னலை தோளுக்கு முன்னால் அவள் இழுத்து விட்டுக்கொண்ட பாங்கே ஒரு தனி அழகு. மார்பகங்கள் மீது ஏறி இறங்குவதற்கு அவளுடைய பின்னலுக்கு பொறுமை இல்லை போலும். மார்பக எழுச்சிகளை சுற்றி வளைத்து ஆறாக ஓடி, வயிற்றைத் தாண்டி, தொடையின் உட்புறத்தைத் தொட்டுத் தடவி, முழங்கால் மீது முட்டி மோதி நின்றது. பச்சை நிறத்தில் பூக்கள் போட்ட பருத்திச் சேலையும் அடர்ப் பச்சையில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். ரவிக்கையைப் பற்றி நினைக்கும் போதே வைஷாலிக்குச் சிலிர்த்தது. எப்போதும் உள்ளே அவளுடைய கனபரிமாணங்களை அடக்கி ஆளும் ப்ரா இப்போது மிஸ்ஸிங். லேசாக ஆடாமல் ஆடி, குலுங்காமல் குலுங்கும் தன் மார்பகங்களை எண்ணிப் பார்த்தாலே, வைஷாலிக்குச் சிலிர்த்தது. தன் 12வது வயதில் பூப்பெய்துவதற்கு முன்னாலேயே தாயாரின் அறிவுரையின் பேரில் அணியத் தொடங்கிய ப்ரா. 10 வருடங்களில் இது வரை ஒரு முறையேனும் ஒரு முறை கூட ப்ரா அணியாமல் அவள் வீட்டை விட்டு வெளியே வந்ததில்லை. "வீட்டை விட்டு" என்று கூறக்கூடாது. ஏனென்றால் வீட்டில் இருக்கும் போதும் அவள் ப்ரா அணியாமல் இருந்ததே கிடையாது. குளிக்கும் நேரம் தவிர அவள் உடலோடு எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும். அவளை ப்ரா இல்லாமல் ராஜீவ் பார்த்ததே மிக அபூர்வம். உடலுறவின் போதும், "ரொம்ப அதிகமா குலுங்குங்க. ப்ளீஸ் ப்ரா போட்டுக்கிறேனே" என்று கணவனிடம் கெஞ்சி ப்ரா போட்டுக்கொள்வாள். தன் மார்பக அளவுகளைப் பற்றி அளவுக்கதிகமாகக் கவலைப் படுவாள். கொஞ்சம் ஆட விட்டால், அல்லது குலுங்க விட்டால், அசிங்கமாக ஆகிவிடுமோ என்று அச்சம். யாராவது அவள் குலுக்கல்களைப் பார்த்து விடுவார்களோ என்ற கூச்சம். பார்த்தால் அவரவர் கற்பனை தறி கெட்டு ஓடிவிடுமோ என்ற நாணம். அப்படி தறி கெட்டு ஓடினால் தன் கற்புக்கு ஆபத்தோ என்ற வீண் பயம். அதனால் ப்ராவைக் கழற்றவே மாட்டாள். ஆனால் இன்று வாழ்நாளில் முதல் முறையாக ப்ரா இல்லாமல் ரவிக்கை மட்டுமே அணிந்து எதிர் ஃப்ளாட் கதவைத் தட்டப் போகின்றாள். அங்கே ஃப்ளாட் எண் 4க்குள் ஒரு சுவர் கடிகாரம் குக்கூ.. குக்கூஉ.. என்று ஒன்பது முறை கூக்குரலிட்டு ஓய்ந்தது. காலை மணி 9. கணவன் ராஜீவை அனுப்பிவிட்டாள். அதிகாலையில் அவன் வெளியூர் புறப்பட்டுவிட்டதால், கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருந்து விட்டாள் வைஷாலி. இன்னும் குளிக்கவில்லை. காலைச் சிற்றுண்டி செய்யவில்லை. துணிகளைத் துவைக்கவில்லை. வீடு மட்டும் பெருக்கி, சுத்தம் செய்திருந்தாள். அவ்வளவு தான். ராஜீவ் புறப்பட்டதிலிருந்தே வைஷாலிக்கு ஒரு விதமான பதட்டம் தொற்றிக்கொண்டது. எதிர் வீட்டிற்கு இன்று போகலாமா அல்லது வேண்டாமா? நினைத்துப் பார்க்கும்போது வைஷாலியின் வயிற்றிற்குள் பட்டாம்பூச்சிகள் ஓடின. ஆசை ஒரு புறம், அச்சம் மறு புறம். எப்படியோ இதோ தன் வீட்டுக் கதவை பூட்டிவிட்டு எதிர் வீட்டினருகே வந்து விட்டாள். துவைக்காத துணிமணிகளையும் கொண்டு வந்து விட்டாள். ஆனாலும் தயக்கமாக இருந்தது. நின்றாள்; தயங்கினாள். மீண்டும் யோசித்தாள். ம்ம்ம். கதவைத் தட்டிவிட வேண்டும் என்று இறுதியில் வைஷாலி முடிவெடுத்து விட்டாள் போல. கையைத் தூக்கினாள். முட்டியை மடக்கினாள். லேசாக மெதுவாக, மென்மையாக, பூப்போலத் தட்டினாள். "யெஸ். யாருது." உள்ளே இருந்து ஒரு இளம் பெண்ணின் குரல் கேட்டது. வைஷாலி போலவே ஒரு இளம் மாதுவாகத் தான் இருக்க வேண்டும். "நான் தான் அனிதா. வைஷாலி வந்திருக்கேன்." "ஓஓ வைஷூ இதோ வர்ரேன்பா வைஷு. ஜஸ்ட் எ மினிட்." அனிதாவின் குரலில் லேசாக கன்னட வாடை அடித்தது. பெங்களூர்த் தக்காளி. வார்த்தைக்கு வார்த்தை "ப்பா" போட்டு பேசுவாள். "ஓக்கே அனிதா." நெஞ்சு படபடக்க வைஷாலி காத்திருந்து நின்றாள். கதவின் மறுபுறத்தில் அருகே நடந்து வரும் ஓசை. மெல்லிய கொலுசின் இனிமையான நாதம் அருகே வந்தது. இப்போது வைஷாலியின் நெஞ்சு தடக் தடக்கென்று அடித்துக்கொண்டது. அச்சத்துடன் நெஞ்சின் மீது கை வைத்தாள். மார்பகங்களின் திண்மையும் மென்மையும் கையில் பட்டது. அதுவும் ப்ரா அணியாத மார்பகங்கள். வெட்கம் அவள் கன்னங்களில் ஏற நாணத்தில் கன்னங்கள் ஆரஞ்சு நிறத்திற்கு மாற, வைஷாலி தலை குனிந்தாள். அவள் எண்ணங்கள் எங்கெங்கோ பறந்தன. அதற்கு முந்தைய நாள் நடந்த நிகழ்ச்சி அவள் நினைவிற்கு அநாவசியமாக வந்தது. ஆரஞ்சு நிறக் கன்னங்கள் மேலும் கோவைப் பழக் கலரை நோக்கி முன்னேறின. மீண்டும் தன் வீட்டிற்கே போய் விடலாமா என்று திடீரென்று வைஷாலி நினைத்தாள். குனிந்து லாண்டிரி-பேக்கைத் தூக்கினாள். ஆமாம் திரும்பவும் வீட்டிற்கே சென்று விடலாம் என்று முடிவு செய்தாள்; அனிதாவைப் பார்க்க அவ்வளவு கூச்சமாக இருந்தது. ஆனால் வைஷாலி பையை எடுத்துக்கொண்டு திரும்பும் முன், 4ம் எண் கதவு திறந்தது. "ஹாய் வைஷாலி. என்னப்பா பையத் தூக்கிகிட்டே நிக்கிறே வைஷூப்பா. ஹப்ப். ஹய்யோ என்ன கனம்மா இருக்குப்பா." என்றபடி தன் கையிலிருந்து பையைப் பிடுங்கிய அனிதாவைப் பார்த்தாள் வைஷாலி. வைஷாலியின் கை கால் ஓடவில்லை. அனிதாவைப் பார்த்தால் வைஷாலிக்கு ஏன் அப்படி கை கால் உதறவேண்டும்?அனிதாவைப் பார்த்தால் வைஷாலிக்கு ஏன் அப்படி கை கால் உதறவேண்டும்? அனிதா, அப்படி ஒன்றும் பயப்படும்படியான உருவம் கொண்டவள் அல்ல. கிட்டத்தட்ட வைஷாலியின் உயரம் தான் இருக்கும். அரை அங்குலம் குள்ளமாக இருப்பாள். வைஷாலியை விட கொஞ்சம் ஒல்லி - 4-5 கிலோக்கள் எடை குறைவாகவே இருப்பாள். வைஷாலிக்கு இருப்பதைப் போல அதிக கனமான மார்பகங்கள் அனிதாவிற்குக் கிடையாது. சாதாரணமான ஒவ்வொரு மார்பகமும் ஒரு கையில் அடங்கும் அளவிற்கு, சரியான அளவுகள் தான். 34 சைஸ் ப்ரா அணிந்தால் சரியாக இருக்கும். வைஷாலியைப் போல் 40 அங்குல ப்ராவுக்குள் அடக்க இயலாமல் தவிக்கும் மார்பகங்கள் இல்லை. அம்சமான அழகான, அளவான உருளும் குண்டிகள். அவ்வளவு ஒல்லியான அனிதாவின் உடல் வாகிற்கு அவளுடைய பின் கோளங்கள் சற்று அதிகம் தான் என்றாலும் அவை உருளும் அழகே தனி தான். வைஷாலியை வர்ணிப்பதில் தான் ராஜீவ்வின் கணக்கு புத்தியைக் காட்டி உங்களை அறுத்து விட்டேன். அனிதாவை இப்போது சற்று பார்ப்போம். வெள்ளை வெளேர் என்ற தோல் கொண்டவள். கிட்டத்தட்ட ஐரோப்பியப் பெண்களின் நிறம். பளபளப்பான கூர்மையான மூக்கில் பெங்களூர் பெண்கள் அணிவது போல் இடது பக்கம் சிறிய மூக்குத்தி. வகிடு எடுக்காமல் தூக்கி வாரிய கூந்தல். அங்கே நெற்றியின் மீது திருமணம் ஆன பெண்களுக்குறிய அடையாளமாய் குங்குமம். கெட்டியான அடர்த்தியான கூந்தல், ஆனால் கொஞ்சம் குட்டை. முதுகில் ப்ளவுஸ் முடிவடையும் இடத்தில் கூந்தலும் முடிவடையும். இப்போது பின்னல் போட்டிருந்தாள். உலக மகா அதிசயமாய் சேலை கட்டியிருந்தாள். சாதாரணமாக அனிதா வீட்டில் இருக்கும் போது நைட்டியோ அல்லது மிடி/டாப்ஸ் போன்ற அரைகுறை ஆடைகளையே அணிந்திருப்பாள். அவளது கணவன் அரவிந்துக்கு அது தான் பிடிக்கும். அனிதா-அரவிந்துக்குத் திருமணம் ஆகி 9 மாதங்கள் ஆகியிருந்தன. ஸ்லிம்மாக இருக்கும் மனைவி தன் அழகுகளை வெளிக்காட்டுவதில் அரவிந்து மிகவும் அக்கறை எடுத்துக் கொள்வான். "உள்ளே வாப்பா வைஷு. ஏன் அப்பிடியே நிக்கிறே?" "ம்ம்ம். தாங்க்ஸ் அனிதா." அனிதாவின் மெல்லிய உதடுகள் அசைவதைப் பார்த்தால் வைஷாலிக்கு வயிற்றுக்குள் என்னவோ பிசைந்தது. வைஷாலிக்கு தடித்த கீழுதடு. பார்ப்போரைக் கடிக்கத் தூண்டும் உதடு. அனிதாவிற்கோ நேர் எதிர். மெல்லிய சன்னமான உதடுகள். சற்றே அகலமான பர்ஸ் போன்ற வாய். ஆனால் அனிதா பேசும் போது அவளது உதடுகள் லாவகமாக சுழிக்கும் போது எதிரில் இருப்போரின் நெஞ்சங்களில் மன்மத பாணங்கள் பாயும். அந்த மெல்லிய உதடுகள் மீது நாக்கால் நக்கி தேய்க்கலாமா என்று தோன்றக் கூடும். அனிதா அந்த கனத்த அழுக்குத் துணிப்பையைத் தூக்கி முன்னால் செல்ல, பின்னால் தொடர்ந்து ஃப்ளாட்டிற்குள் சென்றாள் வைஷாலி. self locking கதவு மூடிக்கொண்டது. அனிதாவின் உருளும் குண்டிகளைப் பார்த்ததும் வைஷாலியின் கைகள் பரபரத்தன. கட்டுப் படுத்திக்கொண்டாள். "இன்னும் வாஷிங் மிஷின் ரிப்பேர் செய்யல்லியாப்பா வைஷூ?" அனிதா மிகவும் இயல்பாகவே கேட்டாள். வைஷாலியினால் தான் இயல்பாகவே இருக்க முடியவில்லை. முடியும் போதெல்லாம் அனிதாவை தலை முதல் கால் வரை பார்த்து அவள் அழகை ரசித்தாள். ஆனால் அனிதாவை முகம் கொடுத்துப் பார்க்க வைஷாலிக்கு துணிவு வரவில்லை. என்னவோ குற்ற உணர்ச்சியுடன் தலை குனிந்தாள். ஆனால் அனிதா இயல்பாகவே இருந்தாள். "அஹ். ஆ..ஆமாம் அனிதா. நேத்து ரிப்பேர் செய்யல்ல." "அது சரிப்பா, உங்க வீட்டுக்காரர் நேத்து ஆஃபீஸ்ல இருந்து ரொம்ப லேட்டா வந்தார் போல? இன்னிக்கி காலைலயும் ரொம்ப சீக்கிரமா அவர் புறப்பட்டு போகிற சத்தம் கேட்டதுப்பா." "ஆமா அனிதா. இன்னிக்கி டூர் கிளம்பிப் போயிட்டார்." "ஓ அதுதான் இவ்வளவு சீக்கிரமா வந்திட்டியாப்பா?" அனிதா சாதாரணமாகக் கேட்டாலும், வைஷாலிக்கு என்னவோ அவள் குத்திக்காட்டியது போல் இருந்தது. தன் வீட்டிற்கே சென்றுவிடலாமா என்று தோன்றியது. ஆனாலும் ஆசை யாரை விட்டது? வைஷாலிக்கு அனிதாவுடனே இருக்கவேண்டும் என்ற ஆசை. ஆனால் வெளியே கூற இயலாத/ இன்னும் துணிவு வராத ஆசை. "ம்ம். அதில்லே.. ரொம்ப போர் அடிச்சது." "அதுக்குள்ள போராப்பா? ஏய்ய் ஏய்ய். ஹஸ்பெண்ட் ஊருக்குப் போய் ரெண்டு மணி நேரம் கூட ஆகல்லே. அதுக்குள்ள புதுப் பொண்ணுக்கு போர் அடிக்குதாக்கும் ... ஏய்ய் எய்ய்." கிண்டல் செய்தாள் அனிதா. வைஷாலியின் முகம் மீண்டும் சிவந்தது. முதல் நாள் இரவில், வைஷாலியை ராஜீவ் புரட்டிப் போட்டு, நாய்கள் புணர்வது போல் பின்னாலிலிருந்து புணர்ந்தது நினைவிற்கு வந்தது. ம்ம்ம். இன்னும் 3-4 நாட்கள் காலத்தைக் கடத்தியாகவேண்டும். அரிப்பை அடக்கி வைக்கவேண்டுமா? "சரி.. அப்போ டிஃபன் ஒண்ணும் பண்ணல்லியாப்பா?" "டிஃபன் எல்லாம் ஒண்ணும் வேணாம் அனிதா. கொஞ்ச நேரம் கழிச்சி, ஃபோன்ல ஏதாவது சாப்பாடு ஆர்டர் பண்ணி அதையே தின்னு சமாளிச்சிருவேன். என் ஒருத்திக்காக சமைக்க போர் அடிக்குது." "ஏய். உன் மனசுலே என்னப்பா நெனச்சிருக்கே." தன் மெல்லிய இடையில் கைகளை வைத்து போலியான கோபத்துடன் அனிதா கேட்டதைக் கண்டதும் வைஷாலிக்கு என்னவோ போல் இருந்தது. அனிதாவின் வழுவழுப்பான வயிற்றின் மத்தியில் ஆழமாகத் தெரிந்த குழி - தொப்புளைக் கண்டு கலக்கமுற்றாள் வைஷாலி. நாக்கில் எச்சில் ஊறியது. வாவ். என்ன ஆழமான தொப்புள். அகலமான இடுப்பு. உருளையான குண்டிகள். நீண்ட வழுவழுப்பான கால்கள் (புடவை மூடியிருந்தாலும், அனிதாவின் கால்கள் எப்படி இருக்கும் என்று வைஷாலி கற்பனை செய்து பார்த்தாள்) மிகவும் கஷ்டப்பட்டு, அனிதாவின் தொப்புளிலிருந்து கண்களைப் பறித்தாள். "என்..ன். அனிதா...." "நான் ஒருத்தி இங்க இருக்கேனில்ல." இல்லாமல் என்ன? இது போன்ற பளபளப்பான பெண் கண்ணில் படாமலா போய் விடும்? "உன் ஒருத்திக்கு நான் சமைச்சு போட மாட்டேனா? எப்பிடியும் எனக்கும் அரவிந்துக்கும் சமைச்சிருக்கேன். அத உன்னோட ஷேர் பண்ண மாட்டேனாப்பா? என்னப்பா இது." "சரி சரி... திட்டாதே அனிதா. ஓக்கே. நான் சொன்னது தான் தப்பு வச்சிக்கோயேன்." என்னையே "வச்சிக்கோ"யேன் அனிதா, என்று கூற வேண்டும் என்று நினைத்தாள் வைஷாலி - ஆனால் வாய் எழவில்லை. ச்சேஎ. அனிதாவின் முன்னால் நிற்கவே எனக்கு சங்கடமாக இருக்கின்றதே. - என்று நினைத்தாள். "சரி சரி... துணிய வாஷிங் மிஷின்ல போடுறது அப்புறம் இருக்கட்டும். முதல்ல ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடு. வா." வைஷாலியின் கை பிடித்து அனிதா இழுத்தாள். இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்க வைஷாலி தயாராக இருந்தாள். உள்ளே சமையலறைக்குள் சென்ற அனிதா, வரும் போது ஒரு பெரிய தட்டு நிறைய இட்லிகளும் ஒரு கப் சட்னியின் எடுத்து வந்தாள். "ஏய் அனி... இவ்வளவு இட்லி நான் ஒருத்தி சாப்பிட முடியும்னு நெனைக்கிறே?"

"ஏய்ய். சீ. போப்பா. எட்டு இட்லி வச்சிருக்கேன். நாம ரெண்டு பேருக்கும் சேர்த்து." அப்படியே ஹாலின் நடுவே தரையில் அமர்ந்தாள் அனிதா. தன் முன்னால் இட்லியை தரையில் வைத்தாள். "வைஷூ வாப்பா." அவள் முன்னால் வைஷாலி மண்டியிட்டு அமர்ந்தாள். "ம்ம். எடுத்துக்கோ வைஷு." அனிதா ஒரு இட்லியில் விண்டு எடுத்து சட்னியில் தொட்டு சாப்பிட்டாள். அனிதா உண்ணும் எச்சில் தட்டில் தானும் உண்பதா? வைஷாலிக்கு சற்று தயக்கமாக இருந்தது. அவள் பிறந்த கிராமத்தில் இது போல் பழக்கமே இல்லை. கூடப் பிறந்த சகோதரிகள் கூட ஒரே எச்சில் தட்டில் சாப்பிட்டு பழக்கமில்லை. ஒரு மாதிரியான கூச்சத்துடன் வைஷாலியும் ஒரு துண்டு இட்லி எடுத்து உண்டாள். இரண்டு மூன்று முறை அது போல் தயக்கத்துடன் உண்ணும் வைஷாலியைப் பார்த்த அனிதா, சட்டென்று ஒரு துண்டு இட்லியை எடுத்து வைஷாலியின் வாயருகே காட்டினாள். "ம்ம். வைஷூப்பா. நான் ஊட்டி விடட்டுமா?" "ஆங்க்.. ஹ்ஹ். இல்ல அனி.." "ஏம்பா. நான் ஊட்டி விட்டா உனக்குப் பிடிக்காதாப்பா?" தரையில் நகர்ந்து வந்து அனிதா வைஷாலியின் அருகே உட்கார்ந்தாள். அனிதாவின் கையிலிருந்த இட்லி வைஷாலியின் உதடுகளைத் தொட்டுக்கொண்டிருந்தது. "அஹ். அதில்ல. வந்து.. அனித...." "என்னோட எச்சில சாப்பிட உனக்கு கூச்சமா இருக்காப்பா வைஷூ?" இது நேரம் வரை தோழமையுடன் கூடிய அனிதாவின் குரல் இப்போது சற்று கிறக்கமாக ஆகியிருந்தது. இடது கையை வைஷாலியின் கழுத்தைச் சுற்றிப் போட்டாள். வலுக்கட்டாயமாக இட்லியை வைஷாலியின் வாயில் திணித்தாள். "என் எச்சில் ரொம்ப ஸ்வீட் எச்சில்பா. டேஸ்ட் பண்ணிப் பாரேன்." தன் மெல்லிய உதடுகளை அனிதா எச்சில் படுத்தி நக்கினாள். வைஷாலியின் வலது கன்னத்தில் மெதுவாக தன் எச்சில் முத்திரையைப் பதித்தாள். வைஷாலியின் உடம்பு லேசாக நடுங்கியது. அவள் வாய் திறந்தது. அனிதாவின் கையிலிலிருந்து இட்லி வைஷாலியின் வாய்க்குள் சென்றது. வாயை மூடினாள். ஆனால் அனிதா தன் விரல்களை இன்னும் எடுக்கவில்லை. வைஷாலியின் வாய்க்குள்ளேயே சில நொடிகள் வைத்திருந்து பின்னர் வெளியே உருவினாள். வைஷாலியின் எச்சில் தன் விரல்களில் படிந்திருந்ததை அனிதா கவனித்தாள். அப்படியே அந்த எச்சிலுடனேயே மற்றொரு விள்ளல் இட்லி எடுத்து தான் உண்டாள். தன் விரல்களை நக்கினாள். வைஷாலியின் உடம்பில் ஒரே சூடு ஏறியது. தன் தொடையோடு குண்டியைத் தொட்டு அமர்ந்திருக்கும் அனிதாவைப் பார்த்து பரவசம் ஆனாள். "ஒன் எச்சிலும் ரொம்ப ஸ்வீட்டா இருக்குப்பா. ம்ம்ம்." அனிதாவின் மெல்லிய நாக்கு வெளியே வந்து அவளது மெல்லிய உதடுகளை ஈரப்படுத்தியது. "என் எச்சில் பிடிச்சிருக்காப்பா?" அனிதா பேசுவது போல் வைஷாலியால் வெளிப்படையாக பேச இயலாது. வெட்கத்தில் உதடுகள் துடித்தன. தலை குனிந்தாள். தன்னையறியாமல் தன் உதடுகளை வைஷாலியும் ஈரப்படுத்தினாள். அனிதாவின் இடது கை விரல்கள் வைஷாலியின் தாடையைப் பிடித்துத் தூக்கின. "நேத்தே என்னோட எச்சில் பிடிச்சிருந்தது இல்ல?". வைஷாலியின் உடம்பு இப்போது தகதகதகவென்று காமத் தீயில் தகித்துக்கொண்டிருந்தது. "நேற்று.." என்று அனிதா கூறியதும் அந்தச் சம்பவம் வைஷாலிக்கு நினைவு வந்தது.அனிதாவின் இடது கை விரல்கள் வைஷாலியின் தாடையைப் பிடித்துத் தூக்கின. "நேத்தே என்னோட எச்சில் பிடிச்சிருந்தது இல்ல?". வைஷாலியின் உடம்பு இப்போது தகதகதகவென்று காமத் தீயில் தகித்துக்கொண்டிருந்தது. "நேற்று.." என்று அனிதா கூறியதும் அந்தச் சம்பவம் வைஷாலிக்கு நினைவு வந்தது. flashback வைஷாலி இப்போது கதை கூறுகின்றாள். "நேற்று" தான் எனக்கு அனிதாவிடம் நேரடிப் பழக்கம் ஏற்பட்டது. மூன்று மாதங்களாக எதிர் எதிர் ஃப்ளாட்களில் குடியிருந்தும், ஒரே வயதுடையவர்களாக இருந்தும், ஏனோ இருவரிடையே நெருங்கியப் பழக்கம் இருந்ததில்லை. ஏதோ வழியில் பார்க்க நேர்ந்தால் ஒரு புன்னகை- அவ்வளவுதான். அந்த காலை நேரத்தில் நான் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தேன். கணவர் ராஜீவ்வை அலுவலகத்திற்கு அனுப்பியாகி விட்டது. மறுநாள் மீண்டும் வெளியூர் செல்லப்போவதாகக் கூறியிருந்தார். அவரது துணிமணிகளைத் துவைத்து அயர்ன் செய்து எடுத்து வைக்கவேண்டும். எல்லாத் துணிகளை எடுத்து வாஷிங் மிஷினுக்குள் போட்டு, சோப் தூள் அளந்து போட்டு, வாஷிங் மிஷினை ஆன் செய்தேன். ம்ஹும்ம்ம். என்ன இழவோ தெரியவில்லை. ஓடவில்லை. ரிப்பேரா? மீண்டும் அணைத்துப் போட்டேன். இங்கே அங்கே தட்டிப் பார்ந்தேன். ம்ஹும். . ஓடவில்லை. ச்சேஎ.. கடுப்பாக இருந்தது. எல்லாத் துணிகளையும் மீண்டும் வெளியே எடுத்தேன். பக்கெட்டில் சோப் தூள் போட்டு நுரை வரை கலக்கினேன். துணிகளை பக்கெட்டில் போந்தேன். முந்தானையை இடுப்பில் சொருகினேன். புடவையைத் தூக்கிச் செருகி தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்தேன். ஒவ்வொரு துணியாக எடுத்து சோப் போடத் தொடங்கினேன். ச்சே.. என்ன வெயில். காலையிலிருந்து சுரீர் என்று அடிக்கின்றதே.. ஒரு படுக்கையறை மட்டுமே ஏசி செய்யப்பட்டிருந்தது. துணிதுவைக்குமிடத்தில் ஏஸி இருக்காதல்லவா. வியர்வை பொங்கி வழிந்தது. நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்துவிட்டு துணிகளுக்கு சோப் போட்டேன். "டிங்க்க். டாங்.." "யாருங்க அது?" பாத்ரூமிலிருந்தே குரல் கொடுந்தேன். "நான் தாங்க எதிர் வீட்டு அனிதா. ஒரு நிமிஷம் ப்ளீஸ்." எதிர் வீட்டு அனிதாவின் முகம் எனக்கு நினைவு வந்தது. சிகப்பு அழகு ஜொலிக்கும் பேரழகி. அவள் எதற்காக வருகின்றாள்? அவ்வளவாக பழக்கம் இல்லையே? அப்படியே சோப் நுரை வழியும் கைகளுடன் நடந்து வந்து கதவைத் திறந்தேன். "ஓஹ் .. ஐ'ம் சாரி. ... " வெளியே தயங்கியபடி நின்றிருந்தாள் அனிதா. திடீர் தொந்திரவினாலும் அதீத வெயிலினாலும் சற்று கடுப்பாக இருந்தேன். ஆனால் அனிதாவின் அழகு கொஞ்சும் முகத்தைப் பார்த்தவுடன் சோர்வு நீங்கியது போல் உணர்ந்தேன். "அ... வந்து.. உள்ள வாங்க அனிதா.." கதவை முழுதும் திறந்து வழி விட்டு நின்றேன் வைஷாலி. ஒரு மாதிரி வித்தியாசமாய் அதே நேரம் கசங்கிய ஆடைகள், கலைந்த கேசம் என்று நிற்கும் என்னை அனிதா சில நொடிகள் கண்கொட்டாமல் பார்த்தாள். சட்டென்று நான் நிற்கும் நிலமை உணர்ந்தேன். என் முந்தானை விலகி செழிப்பான வலது மார்பகம் பூத்துக்குலுங்கியது. 40 அங்குல ப்ராவிற்குள் அதை விட பெரிய மார்பகங்களை அடைக்க முனைந்ததால் உள்ளாடையின் அளவு போதாமல் பிதுங்கி எழும்பி வெளியே குதிக்கத் துடித்தன. இடுப்பில் இழுத்துச் செருகியதால், மார்பகங்களை மூடும் வேலையை புடவை சரிவரச் செய்யவில்லை. அத்துடன் இடுப்பில் சற்று இறங்கி தொப்புளையும் காட்டியது. வழுவழுப்பான இடுப்பில் ஆங்காக்கே சோப்புத் திவலைகள். தூக்கிச் சொருகியிருந்ததால், இடது கால் முழங்கால் முதல் பாதம் வரை பளிச்சென்று தெரிந்தது. நெற்றியிலும் சோப்புத் திவலைகள். கைகள் இரண்டியில் சோப்பும் தண்ணீரும் வழிந்தன. "ஹிஹி... சாரி. துணி துவைச்சிகிட்டு இருந்தேன்." சோப்பு நுரைக் கைகளால் முந்தானையை மூட முயன்றேன். என் கைகளைத் தடுத்த அனிதா "பரவாயில்லைங்க, நானே மூடி விடுறேன்." என்று என் முந்தானையை இழுத்து மூடினாள். பிதுங்கி வெளியே தெரிந்த க்ளீவேஜ் மீது சன்னமாக விரல்களால் உரசினாள் அனிதா. என் மூச்சு சூடானது. வேகமாக மூச்சு வாங்கியதில் மார்புகள் எழுந்து தாழ்ந்தன. "வைஷாலி, எங்க வீட்டு ஃபோன் அவுட் ஆஃப் ஆர்டர். ஒரு ஃபோன் பண்ணிக்கலாமான்னு கேக்க வந்தேன்.." "ஓ ஷ்யூர். என்னங்க நீங்க? தாராளமா.." அனிதா தொலைபேசியைப் பயன்படுத்தி பேசி முடிக்கும் வரை நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அனிதாவின் வெள்ளை வெளேர் என்ற தோல் நிறம் ஒரு மாதிரியான கிறக்கத்தை ஏற்படுத்தியது. அனிதா பின்னலை அலட்சியமாக முன்னால் இழுத்துப் போட்டிருந்தாள். க்ளீவேஜ் வரை நீண்ட கூந்தல் அந்த மார்புப் பிளவில் ஒட்டடை அடிப்பது போல் புசுபுசுவென்று பரவியிருந்தது. தொப்புள் தெரிய மெல்லிதான புடவை அணிந்திருந்தாள். பின்புறங்களில் இரண்டு பெரிய குடங்களான கும்பங்கள் மேல் மெல்லிய புடவை இறுக்கமாகப் படர்ந்திருந்தது. விரல்களில் ஒரு நளினம். உதடுகளில் செக்ஸி சுழிப்பு. ச்சே.. ஒரு பெண் இன்னொரு பெண்ணை இப்படியெல்லாம் பார்ப்பதா? என் உடல் தன்னையறியாமல் சிலிர்த்தது. என் மார்பக எழில்களை கண்ணாடியில் பார்த்து ரசிக்கத் தெரிந்த எனக்கு ஏனோ அனிதாவின் குண்டி எழில்களையும் பார்த்து ரசிக்கவேண்டும் போல் வெறித்தனமான ஆசை எழுந்தது. சேச்ச்சேஎ... "ரொம்ப தாங்க்ஸ் வைஷாலி.. மூணு கால் பண்ணிட்டேன். ஏதாவது pay பண்ணட்டுமா.....??" "சீச்சீஇ. என்னங்க இது. எதிர் எதிர் வீட்ல இருக்கோம். இந்த ஹெல்ப் கூட இல்லன்னா..." "அது கரெக்ட். எதிர் எதிர் வீட்ல தான் இருக்கோம். ஆனா ஒரு தடவை கூட சந்திச்சி பேசினதே இல்லை.. இல்லையா வைஷாலி.?" "ம்ம். ஆமாங்க அனிதா.. என்னவோ அப்பிடியே அவங்க அவங்க வேலை அது இதுன்னு" பெரிய நூறு வயது கிழவி போல் பதிலளித்தேனோ? என்னவோ இந்த அனிதாவைப் பார்த்தவுடன் ஒரு மாதிரி ஆகிவிட்டேனே?? "இல்ல வைஷாலி. நாம அப்பிடி இருக்கக்கூடாது. நம்ம ஹஸ்பெண்ட்ஸ் ஆஃபீஸ் போன பிறகு ஃப்ரீயாத் தானே இருக்கோம். as neighbours மீட் பண்ணாம இருந்திட்டோ மே...?" "அது தான் இப்ப மீட் பண்ணிட்டோ மே." என்று, ஏதோ பெரிய ஜோக் அடித்தது போல் சிரித்தேன். அனிதாவும் அதை மிகவும் ரசித்து கலகலவென்று காசுகள் சிந்தியதைப் போல் சிரித்தாள். "so we are friends? ஓக்கே?" என்று அனிதா கை நீட்டினாள். "ஓக்கே. வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ்." நான் கை நீட்டவில்லை. ஏனென்றால் சோப்பு நுரை வழிந்தது. "பரவாயில்லை." என்ற அனிதா கை குலுக்குவதற்கு பதில் தன் வெண்டை விரல்களால் என் பட்டு போன்ற கன்னத்தைத் தட்டிக் கொடுத்தாள். ஜிலீரென்று அனிதாவின் விரல்கள் பட்டவுடன் நான் மீண்டும் சிலிர்த்தேன். "அது சரி. நீ என்ன வைஷாலி மாங்கு மாங்குன்னு துணி துவைச்சிகிட்டு இருக்கே? வாஷிங் மிஷின் என்னாச்சு?" நீ என்று ஒருமையில் அனிதா மாறியதை நான் கவனித்தேன். அதுவே சரி என்று எனக்கும் பட்டது. இருவருக்கும் ஒட்டிய வயது தானே இருக்கும். "ஓஓ உங்க வீட்டு ஃபோன் மாதிரி, இதுவும் அவுட் ஆஃப் ஆர்டர்." "வாட் இஸ் திஸ்பா. நான் உரிமையோட உங்க வீட்டுல வந்து ஃபோன் பண்ணல்லியா? நீ எங்க வீட்டுக்கு வாயேன். வந்து எங்க வாஷிங் மெஷின்ல போட்டு எடுக்கலாமே?" "ஐயோ. அதெல்லாம் வேண்டாம்மா. வந்து..." "யூ கீப் கொயட்பா. சும்மா வந்து.. போயீன்னு." என்று உரிமையுடன் கடித்துக்கொண்டாள் அனிதா. என் சோப்பு நுரைக்கையை பிடித்து இழுத்தாள். எங்கள் வீட்டு பாத்ரூமுக்குள் சென்றோம். அங்கு கிடந்த அழுக்கு ஆடைகள் அனைத்தையும் அனிதாவே அள்ளி எடுத்து இரண்டு பக்கெட்டுகளில் போட்டாள். கைகளைக் கழுவினாள். ஒரு பக்கெட்டை தான் எடுத்துக்கொண்டாள். "ம்ம்ம். இன்னோண்ண எடுத்துகிட்டு வீட பூட்டிக்கிட்டு வாப்பா." என்னவென்று புரிவதற்கே எனக்கு சில நொடிகள் ஆயிற்று. நானும் அவசரமாக கை கழுவி, பக்கெட்டை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டி வெளியே வந்தேன். அனிதாவின் வேகமே என்னை ஒரு மாதிரி கிளுகிளுப்பூட்டியது. படுக்கையிலும் அனிதா வேகமாக இயங்குவாளோ? என் கணவர் ராஜீவ் எல்லா வேலைகளையும் படபடவென்று வேகமாகச் செய்வார். அதே போல் படுக்கையறை வேலையிலும் வேகம்.. வேகம். சற்று சுகமான ஃபோர் ப்ளே முடிந்தவுடன் என் புண்டைக்குள் சொருகினால் போதும். படு வேகமாக அடி அடி அடி யென்று போட்டுத் துவைத்து விடுவார். அனிதாவின் வேகத்தைப் பார்த்ததும் எனக்கு அதுவே நினைவு வந்தது. அனிதா தன் கணவன் மீது குதிரை ஏறினால் போட்டுக் கசக்கிப் பிழிந்துவிடுவாளோ? கனமான ஈரத்துணிகள் நிறைந்த பக்கெட்டை அனிதா தூக்கிச் சென்று அவர்கள் வீட்டு பாத்ரூமில் "டம்" என்று வைத்தாள். "அப்ப்பாஅ. என்ன கனம்ம்மா இருக்கு." என்ற அனிதாவின் நெற்றியிலும் கன்னத்திலும் வியர்வை வழிந்தது. சட்டென்று தன் புடவையை மார்பிலிருந்து விலக்கினாள். புடவையால் நெற்றியையும் கழுத்தையும் ஒற்றி எடுத்து வியர்வையைத் துடைத்தாள். இப்போது அவளது அளவான, அழகான கையடக்கமான கனிகள் முந்தானை மூடாமல் தெரிந்தன. ஆனால் அனிதாவின் ஒல்லியான மெல்லிய இடைக்கு அந்த மார்பகங்களே அதிக அளவு போலிருந்தது. ஆழமான low neck. அந்த க்ளீவேஜுக்குள் எட்டிப் பார்க்கவேண்டும் என்று எனக்கு தாங்க முடியாத ஆவல். 34 அங்குல ப்ரா அணிந்திருப்பாளோ?? அனிதா தன் முந்தானையால் தன் கழுத்திலும் க்ளீவேஜிலும் விசிறிக்கொண்டாள். இது தான் சந்தர்ப்பம் என்று எட்டிப் பார்த்தேன். ம்ஹும். 34 அங்குல ப்ரா இல்லை. அஹ்.. அனிதா ப்ரா அணியவில்லை. வெண்மையான மிருதுவான முயல்குட்டிகளை ரவிக்கை மட்டுமே தாங்கிப் பிடித்திருந்தது. ஆஹ்ஹ்... ஒரு மாதிரி இருந்தது. குப்பென்று வியர்த்தது. வேனில் காலத்து வெயிலினால் வியர்த்ததா? அல்லது இவ்வளவு நெருக்கத்தில் தனிமையில் என்னைப் போலவே அழகாக இருக்கும் மற்றொரு இளம்பெண்ணின் க்ளீவேஜைப் பார்த்தனால் வியர்த்ததா? மனதில் ஒரு மாதிரி கலவையான எண்ணங்கள். மற்ற பெண்களைக் கண்டு காம உணர்ச்சிகள் இது வரை எனக்கு பொங்கியது கிடையாது. ஆனால் என்னவோ தெரியவில்லை அனிதாவைப் பார்த்தால் உடலுறவு மட்டுமே நினைவிற்கு வருகின்றது. என் கணவர் ராஜீவும் புதுத்தோழி அனிதாவும் உடலுறவு கொண்டால்? இருவரது உடலுறுப்புகளும் ஆக்கிரோஷமாக மோதிக்கொண்டால்??? "அப்ப்பா.. இந்த கனமே என்னால தூக்க முடியல்ல. நீ எப்பிடித்தான் தூக்குறியோ, தெரியல்லப்பா." நானா? என்ன குறிப்பிடுகின்றாள்? அனிதாவின் கண்கள் என் அபரிதமான நெஞ்சு மீது நிலைத்திருந்தது. "எப்பிடித்தான் ரெண்டு கனமானதத் தூக்குறியோ தெரியல்லப்பா." வெட்கமாக இருந்தது ஆனால் சூடாக இருந்தது. சூட்டில் மேலும் வியர்த்தது. மயக்கமாக இருந்தது. காம மயக்கமா? அல்லது வெயில் மயக்கமா? "என்ன வைஷு.. என்னவோ மாதிரி இருக்கே... உடம்புக்கு முடியல்லியா?" அனிதா என்னருகே வந்து தாங்கிப் பிடித்ததை அரைகுறை மயக்கத்தில் உணர்ந்தேன். அந்த அரை மயக்கத்திலும் அனிதாவின் மென்மையான மார்பகங்கள் என் தோள் மீது அழுத்தியதை உணராமல் இல்லை. திடீரென்று ஜில்லென்ற காற்று. தலைக்கு மேலே மின்விசிறியின் ஓசை. அனிதா ஸ்விட்ச் போட்டிருப்பாள் போல. நெஞ்சின் மீது ஏதோ இறுக்கமாக இருந்தது. நெஞ்சை யாரோ அழுத்துவது போல் இருந்தது. "என்னப்பா ஆச்சு. வா... வா பிடிச்சுக்கோ." அனிதா என்னைக் கைதாங்கலாகப் பிடித்து, நடத்திச் சென்று சோஃபாவில் உட்கார வைத்ததை உணர்ந்தேன். தட்டுத் தடுமாறி நடந்தேன். அனிதாவின் தோள் மீது சாய்ந்துகொண்டேன். இல்லை இல்லை. அவளது மார்பகங்கள் மீது சாய்ந்துகொண்டேன். என்னை உட்கார வைத்து அப்படியே சாய்த்தாள். அவளும் உட்கார்ந்தாள். தன் மடியில் என் தலையைக் கிடத்தினாள் போலும். கும்மென்று பெண்மையின் வியர்வை வாசனை. கண்களைத் திறக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. இன்னும் அரை மயக்கம். என் மூக்கினருகே அவளது ப்ரா போடாத மார்பகங்கள் தொங்கியபடி இருக்குமோ? ச்சேச்சே, அனிதாவின் மார்பகங்கள் தொங்க மாட்டா. அளவான கையடக்கமான மார்புகள். புவியீர்ப்பு விசையில் தொங்காது. கண்களைத் திறந்து அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க ஆசை ஆனால் இயலவில்லை. "என்னப்பா இவ்வளவு டைட்டா போட்டிருக்கே?" அனிதாவின் விரல்கள் என் நெஞ்சின் மீது அமர்ந்தன. "அதுவும் வேர்வை வழிஞ்சி ரொம்ப டைட்டா ஆயிருச்சு." முந்தானையை விலக்கி, என் ரவிக்கையின் பொத்தான்களை அவிழ்க்கத் தொடங்கினாள். "ஆஹ்ஹ்.. அஹ்..:" ஏதோ முனகினேன். அனிதாவைத் தடுக்க வேண்டும். என் கலசங்களைத் திறந்துவிடப் போகின்றாள். முடியவில்லை. "ஷ்ஷ்ஷ். பேசாதே." தன் விரல் ஒன்றை என் உதடுகள் மீது வைத்து அழுத்தினாள். ஆஹா. எவ்வளவு சாஃப்டான விரல். என் வியர்வையின் வாசனை அவள் விரலில் இருந்தது. மிகவும் இறுக்கமாக உணர்ந்தேன். தேவை... தேவை.. எனக்கு விடுதலை தேவை. மயக்கத்தில் என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. ஆஅஹ்ஹ்ஹ். திடீரென்று என் நெற்றி வகிட்டின் மீது ஏதோ மென்மையாக ஈரமாக இலவன் பஞ்சால் ஒற்றி எடுத்தது போல் இருந்தது. மயக்கம் லேசாகத் தெளிந்தது. ஆஹா.. விடுதலை.. என்ன??!!! இது வரை என் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒரு பெரிய அழுத்தம் விலகிவிட்டது. ஆஹ். கண் திறக்க முயன்றேன். ஒன்று மட்டும் புரிந்தது. என் ரவிக்கையின் எல்லா பொத்தான்களும் அவிழ்க்கப் பட்டிருந்தன. ஆனால் ரவிக்கையை முற்றிலும் நீக்கவில்லை. என் முதுகில் இருந்த ப்ரா ஹூக்கும் அவிழ்ந்திருந்தது. ஆனால் என் பெருத்த கலசங்களை இன்னும் ப்ரா கப்புகள் மூடியே இருந்தன.

"எழுந்திருப்பா, வைஷு..." அனிதாவின் குரல் கெஞ்சும் தொனியின் என் காதிற்கு மிக மிக.. மிக.. மிக அருகே கேட்டது. இன்னும் சொல்லப் போனால் அவளது உதடுகள் என் காது மடல்களைத் தொட்டன. கண்களை லேசாகத் திறந்தேன். "கண் திறந்திட்டியாப்பா?" இப்போது காதருகே அல்ல... என் வாயருகே அனிதாவின் கிண்கிணிக் குரல் கேட்டது. என் உதடுகள் மீது ஏதோ ஈரமாகத் தொட்டது. ஒரு நொடி. ஜஸ்ட் ஒரு நொடி மட்டுமே அந்த ஈரமான இலவம்பஞ்சு என் உதடுகள் மீது பட்டது. என் உதடுகள் மீது அவளது எச்சிலின் ஈரத்தை லேசாக உணர்ந்தேன். சடாரென்று கண் திறந்தேன். எங்கள் இருவரது மூக்குகளும் தொட்டுக்கொண்டிருந்தன. அனிதாவின் மூக்குத்தி என் நாசி மீது உரசியது. எங்கள் இருவரது உதடுகளும் ஓரிரு மில்லிமீட்டர் தொலைவில் இருந்தன. அவள் மடி மீது நான் சாய்ந்திருந்தேன். என் இடுப்பைச் சுற்றி அணைத்துப் பிடித்திருந்தாள். ஐயோ என்ன ஆயிற்று!!!!!!

No comments:

Post a Comment