Monday, 23 March 2015

சுகன்யா... 70

ராகவனுடையது கிழக்குப் பார்த்த வீடு. தை மாதத்தின் மெல்லிய காற்று வீட்டுக்குள் சிலு சிலுவென அடித்துக்கொண்டிருந்தது. அன்று சூரியன் தலைக்கு மேல் சோகையாக காய்ந்து கொண்டிருந்தான். சாயந்திரம் மழை வரும் போலிருந்தது. வெராண்டாவுக்குள் குளிர்ச்சியான நிழல் வந்துவிட்டிருந்தது. பத்மா வராந்தாவில் குத்துக்காலிட்டு அமர்ந்து, தன் நாத்தனாரின் தலை முடியைப் பாகம் பாகமாகப் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். உஷா தன் கை நகங்களை வெட்டிக்கொண்டிருந்தாள்.

ராகவனும், சீனுவும் வீட்டை விட்டு தத்தம் அலுவலகத்துக்கு கிளம்பிய பின், வீட்டுப்பெண்கள் இருவரும் ஜாலியாக மதியம் இரண்டு மணி வரை இப்படித்தான் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கிடையில், தினமும் பேசுவதற்கென்று புதுசுபுதுசாக ஏதாவது விஷயம் இருந்து கொண்டுதானிருந்தது. வாயில் பேச்சு பேச்சாக ஓடிக் கொண்டிருக்கும். கைகள் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும். மளிகை சாமான்கள் சுத்தமாகிக் கொண்டிருக்கும். சுத்தப்படுத்தப்பட்ட பருப்பு, தனியா, மிளகாய், புளி என சமையலுக்குத் தேவயான பொருள்கள், பிளாஸ்டிக் கன்டெய்னர்களில், சீராக அடைபடும்.



மறுநாள் கிச்சனில், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு என வறுபடும். மிக்சியில் அரைபட்டு, பருப்பு பொடியாக, இட்லிப் பொடியாக மாறி, சிறு சிறு பாட்டில்கள் நிறையும். அடுத்த நாள் மாடியில், மெல்லிய துணி விரிக்கப்பட்டு, அரிசி மாவு அரைக்கப்பட்டு, கஞ்சியாக காய்ச்சப்பட்டு, வெயிலில் காய்ந்து வீட்டுக்குத் தேவையான வத்தல் வடாமாக மாறும்.

பகல் பனிரெண்டு மணி வரை, வீட்டு வேலைகளில் மூழ்கி இருப்பவர்கள், டீவியில் சீரியலை பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்கள். சிறிது நேரம் கூடத்திலேயே கண்ணயர்வார்கள். நாலுமணிவாக்கில் முகம் கழுவி, காஃபியை குடித்துவிட்டு, அண்ணியும், நாத்தியும் தினமும் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு கையில் ஒரு பிளாஸ்டிக் வொயர் கூடையுடன் நடந்தே போவார்கள். சுவாமி தரிசனம் முடிந்தபின் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை கையோடு வாங்கிக் கொண்டு, ஆறு மணிக்குமுன் வீடு திரும்புவார்கள். இரவு உணவு தயாராகும். சாப்பிட்டதும், பத்தே நிமிடத்தில், டெலிவிஷனின் முன்னால் பத்மா தன் கண்கள் சொக்க, சாமியாட ஆரம்பிப்பாள்.

"உஷா..."

"சொல்லுங்க மன்னி..."

"நம்ம சீனுவை, அவன் தாடி, மீசைன்னு எல்லாத்தையும் வழிக்க வெச்ச அந்தப் பொண்ணு யாருடீ... அவளை உனக்குத் தெரியுமின்னு சொன்னே... என்னடீ பெரிய சஸ்பென்ஸ்... சீக்கிரமாச் சொல்லித் தொலைடீ... என் தலை வெடிக்குது..." பத்மா புலம்பிக்கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்..."

"நான் கேட்டதுக்கு பதிலே குடுக்கல்லே நீ? பக்கத்திலிருந்த வென்னீரை ஒரு முழுங்கு உறிஞ்சிக் குடித்தாள், பத்மா.

"ஒரு பத்து நிமிஷம் பொறுங்க மன்னீ... இதோ வரேன்னு சொல்லிட்டுப் போனவன், தான் கட்டிக்கப்போறவளை அழைச்சிகிட்டு வரத்தானே போறான்.. "

"பொண்ணு உயரமா, துறுதுறுன்னு மெல்லிசாதான் இருப்பா... பேச்சு மட்டும் பட் பட்ன்னு மிளகாய் பட்டாசா வெடிப்பா... சிரிச்ச முகம்... பொண்ணைப் பெத்தவ வீட்டுக்காரியத்தை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கான்னுதான் கேள்வி.. எல்லாம் நீங்கப் பாக்கத்தானே போறீங்க.." உஷா நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

"நீயும் ஒரு மணி நேரமா இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கே... என்னைக்கும் நீ அவன் பக்கம்தான்டீ, நாள் பூரா உன் கூட உழல்றேன்... ஆனாலும் உனக்கு அவனும் அவன் சொல்றதும்தான் வேதவாக்கு.."

வீட்டுக்கு வெளியில் பைக் நிற்கும் சத்தமும், ஹார்ன் ஒலிப்பதும் கேட்டது. பைக்கில் சீனுவின் பின்னால் உட்கார்ந்திருந்த மீனா, சட்டென குதித்து இறங்கி அவனருகில் நின்றாள். நின்றவளின் இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது. கட்டியிருந்தப் புடவையை சீராக்கிக்கொண்டாள்.

"சீனு... எனக்கு என்னமோ பயமா இருக்குப்பா... கோவில்ல உங்கத்தைக்கிட்ட நெறைய தரம் நான் பேசியிருக்கேன்... உங்கப்பாக்கிட்ட எப்பவும் நான் பேசினதேயில்லை.."

"எதுக்கு பயப்படறே... எங்க வீட்டுல உன்னை யாரும் வேணாம்ன்னு சொல்லப் போறதில்லே... எங்கம்மாவை உனக்கு நல்லாத் தெரியும்... அப்புறம் என்னா? எது நடந்தாலும் பாத்துக்கலாம் வா..." சீனுவின் முழங்கையை பிடித்துக்கொண்டு, அவன் உடலோடு தன் உடலை உரசியவாறு, தலையை குனிந்துகொண்டு, வீட்டுக்குள் நுழைந்தாள், மீனா.

"என்னங்க.. சீனு வந்துட்டாங்க... எழுந்து வாங்க வெளியிலே... யார் வந்திருக்கிறதுன்னு பாருங்களேன் .."

பத்மா சிறு கூச்சலிட்டவாறே விசுக்கென எழுந்தாள். மீனாவின் முகம் முழுவதுமாக கண்ணில் நிறைந்து, மகனின் கையை பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் வருபவள் யார் என மனதில் முழுவதுமாக உறைத்ததும், ஒரு நொடி அவள் திகைத்தாள். அடுத்த கணம் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

"என்னடீ உஷா... சீனு கூட வர்றது நம்ம செல்வாவோட தங்கச்சி மீனாதானேடீ.. இவளா சீனுவை கட்டிக்க ஆசைப்பட்டவ..?" குரலில் வியப்பு ஏறியிருந்தது.

"ஆமாம் மன்னி... இவளேதான்... மருமவளா வர்றவ யாராயிருந்தாலும் எனக்கு சம்மதம்ன்னு அண்ணன் காலையிலேயே சொல்லிட்டாரு; 'எனக்கு நல்லாத் தெரிஞ்ச குடும்பம், கடைசி செமஸ்டர் இஞ்சினியரீங் படிக்கிறா, சைவம்ன்னு' சீனு சொன்னதுமே, வரப்போறவ மீனா, நமக்குத் தெரிஞ்ச, நம்ம குடும்பத்துக்கு ஏத்த அடக்கமான பொண்ணுதான்னு என் மனசு அப்பவே நிறைஞ்சு போச்சு..."

"மன்னீ... திருப்பதி பத்மாவதி வீட்டு சமையல் கட்டுக்குள்ள, மதுரை மீனாட்சி நுழையறதுல உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?"

"பெருமாளே... என் மனசு குளுந்து போச்சுடீ.. அடியே உஷா... நீ சொல்ற மாதிரி சுத்தமான குடும்பம்டீ... அவங்க சிவனை கும்பிட்டா என்ன, முருகனை கும்பிட்டா என்னடீ... தெய்வங்கள் எல்லாம் ஓண்ணுதான்டீ... மீனா, மல்லிகா வளத்தப் பொண்ணு... சீக்கிரமா ஆத்துக்குள்ளப் போய் ட்ப்பாவுல ஏதாவது ஸ்வீட் வெச்சிருப்பியே சட்டுன்னு எடுத்துண்டு வாடீ... அந்த குழந்தை வாயில முதல்ல இந்த வீட்டுத் தித்திப்பை போடணும்.." பத்மாவின் மனமும் உடலும் மகிழ்ச்சியில் பரபரத்தன.

ஊரெல்லாம் ஜல்லடை போட்டு என் புள்ளைக்கு பொண்ணு தேடிக்கிட்டு இருந்தேன். போற கோவில்ல, நடந்து போற ரோடுல, சாமான் வாங்கற கடையிலேன்னு, கண்ணுக்கு லட்சணமா தெரியற பொண்ணுங்களைப் பாத்ததும்.. என் மனசு அப்படியே அடிச்சிக்கும்... இவதான் என் மருமகளா... இல்லை இவளா... இல்லே அவளா...

எப்படீல்லாம் என் மனசுக்குள்ளவே கோட்டை கட்டிக்கிட்டு இருக்கேன் தெரியுமா? கண்ணுக்கு எதிர்ல, எளசா பிஞ்சுக்கத்திரிக்காய் மாதிரி, பளபளன்னு இப்பத்தான் துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி, ம்ம்ம்.. ஈரத்துணியில சுத்தி வெச்ச மல்லிப்பூ மொட்டு மாதிரி, கைக்கெட்டின தூரத்துல வெண்ணையை வெச்சுக்கிட்டு, நெய்யுக்கு அலைஞ்சேனே?

கோவிந்தா... கோவிந்தா.. இவ என் மனசுக்குள்ள எப்பவும் வந்ததில்லையே? நேரம் காலம் வந்தாத்தானே நடக்கவேண்டிது நடக்கும்... அப்பத்தான் எதிர்லே இருக்கற பொருள் கண்ணுக்குத் தென்படும்...

பகவானே... வரதராஜா! மணி ராத்திரி பத்தாச்சு... வெளியிலப் போன என் பிள்ளை சீனு இன்னும் வீட்டுக்கு வந்து சேரலே... அவன் உங்க வீட்டுலத்தானே இருக்கானான்னு எத்தனை நாள் இவளுக்குப் போன் பண்ணி விசாரிச்சிருப்பேன்... அப்பல்லாம் என் மனசு எப்பவும் இவளை என் மருமவளா நெனைச்சப் பாத்ததே இல்லையே?

மீனாட்சிதான் என் புள்ளைக்கிட்ட குடிக்கறதை விடுடான்னு சத்தியம் வாங்கினவளா...? எங்க மனசுல பாலை வாத்தவ இவதானா!! பெருமாளே... இவளைத்தான் நீ என் சீனுவுக்கு முடி போட்டு வெச்சிருக்கியா... பத்மாவின் மனம் நொடியில் இங்குமங்கும் அலைந்து திரிந்து தன் நிலைக்கு திரும்பியது.

"வாம்மா மீனா... உன் வலது காலை எடுத்து வெச்சு வீட்டுக்குள்ள வாம்மா..." வரந்தாவுக்குள் நுழைந்த மீனாவை தன் மருமகளாகவே பாவித்து, சட்டென தன் தோளோடு அணைத்துக்கொண்டாள், பத்மா.

"டேய்... சீனு இந்தக் கொழந்தயை எனக்குத் தெரியாதாடா? இவளை நான் வீட்டுக்குள்ள வராதேன்னு சொல்லிடுவேனாடா? ரொம்பத்தான் டிராமா பண்ணே... சஸ்பென்ஸ் அது இதுன்னு... வரப்போறவ யாரா இருக்கும்ன்னு ஒரு மணி நேரமா என் மண்டையை போட்டு ஒடைச்சிக்கிட்டு இருந்தேன்..." சீனுவின் முதுகில் செல்லமாக அடித்தாள், தாய்.

"என்னம்மா நீ... இவ எதிர்லே என்னை அடிக்கிறே நீ" அம்மாவிடம் கொஞ்சினான் சீனு. தன் வீட்டுக்குள் நுழைந்ததும் எந்த எதிர்ப்புமில்லாமல், தன் தாய் மீனாவை ஆசையுடன் வரவேற்றதும், அவனுடைய முகம் மகிழ்ச்சியில் பூவாய் மலர்ந்திருந்தது. என் செலக்ஷன் உங்களுக்கும் திருப்திதானே என்று தன் அத்தையைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

"எப்படியிருக்கேடீ மீனா... முதல்ல வாயைத் தொறடீ..." அவள் வாய் கொள்ளாத சைசில் ஒரு துண்டு பால்கோவாவைத் திணித்தாள், உஷா. எங்க சீனு தப்பான காரியம் பண்ணமாட்டான்னு எனக்குத் தெரியும்ன்டீ மீனா... உன் அம்மா சவுக்கியம்தானே?

"நல்லாருக்கேன் அத்தே.. நீங்கள்ளாம் எப்படி இருக்கீங்க..." முகத்தில் பொங்கிவரும் சிரிப்புடன், கண்களில் மிரட்சியுடன் பேசினாள் மீனா.

"டேய் சீனு.. கன்கிராட்ஸ்டா... உள்ளே வாம்மா மீனா..." ராகவன் தன் கையை மீனாவின் புறம் நீட்டினார்.

"தேங்க் யூ அங்கிள்..." ராகவனின் கையை குலுக்கிய மீனா, தன் தலையை குனிந்தவாறு சொன்னாள்.

"மீனு... இந்த புடவையில நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கேடீ... இதுக்கு முன்னே எப்பவும் உன்னை நான் புடவையில பாத்ததே இல்லே.." உஷா, அவள் தலையை கண்களில் பொங்கும் மகிழ்ச்சியுடன் மெல்ல வருடினாள்.

"மீனாட்சி... நீ என் பையனை உன்னோட வாழ்க்கைத் துணையா செலக்ட் பண்ணதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா... அதுக்கு மேலயும் எனக்கு மகிழ்ச்சி குடுக்கற ஒரு விஷயம் என்னன்னா... இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடியே நீ சீனுவோட வாலை ஒட்ட அறுத்துட்டேன்னு கேள்விப்பட்டேன்... அதுக்கு நான் உனக்கு ஸ்பெஷலா தேங்க்ஸ் சொல்லித்தான் ஆகணும்.." ராகவன் சிரிப்புடன் தன் மகனை நோக்கி கண்ணடித்தார்.

"அங்கிள்.. ப்ளீஸ்... அவரை என் எதிர்ல ஒண்ணும் சொல்லாதீங்க..." வெட்கத்துடன் கெஞ்சலாக பேசினாள் மீனா.

"இப்பவே சீனுவுக்கு ரொம்ப வக்காலத்து வாங்கதடீ...மீனு..." உஷா உரக்கச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே அவளை இழுத்துக்கொண்டு தன்அறையை நோக்கி நடந்தாள். 


உஷாவுடன் சென்ற மீனாவை பின் தொடர்ந்து பத்மாவும், அவள் அறைக்குள் மெல்ல நுழைந்தாள். பெண்கள் தங்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொள்ளும் மெல்லிய ஓசை ஹாலுக்குள் மிதந்து வந்தது.

"மீனா... எங்க சீனு உன்னைக் காதலிக்கறேங்கறான்... உனக்கும் அவனை பிடிச்சிருக்குல்லம்மா..." உஷா அவள் கையை வருடிக்கொண்டிருந்தாள்.

"ரொம்ப பிடிச்சிருக்கு...அத்தே" ஒரு நொடி முகம் சிவந்து பேசியவள் தன் தலையை குனிந்து கொண்டாள். 

"ஏம்மா.. என் பிள்ளை மீசை வெச்சிருந்தது உனக்குப் பிடிக்கலையா?"

"ஹூகூம்..." 

"ஏம்மா..."

"என்னமோ எனக்கு மீசை வெச்சவங்களைப் பாத்தாலே பயம்.." 

"ம்ம்ம்.. இப்பத்தான் அவன் மீசையை எடுத்துட்டானே... இப்ப எப்படீ இருக்கான் அவன்?" உஷா சிரித்தாள்.



"ஹிந்திப் படத்துல வர்ற ஹீரோ மாதிரியிருக்கார்..." மீனா வெட்கத்துடன் முறுவலித்தாள்.

"செல்வாவும் தானே மீசை வெச்சிருக்கான்..." பத்மா விருட்டென ஒரு கேள்வியை எழுப்பினாள்.

"செல்வாப் பத்தி சுகன்யாதான் கவலைப்படணும்.. அவ தானே அவனைக் கட்டிக்கப் போறவ.. அத்தே" மீனாவிடமிருந்து சட்டென வந்தது பதில்.

"நல்லாச் சொன்னேடீ... சீனு உன் கிட்ட வந்தான்னா மூஞ்சியில முள்ளு குத்தாது.." சொல்லிவிட்டு சிரித்தாள் உஷா.."

பெண்கள் மூவரும் ஒசையாக சிரிக்கும் சப்தத்தை கேட்டு, தன் முகத்தில் கிளம்பிய ஆச்சரியத்துடன் தன் மகனை உற்றுப் பார்த்தார், ராகவன்.

"வந்தவகிட்ட ஒரு வார்த்தை பேசவிடாம ரூமுக்குள்ள இழுத்துக்கிட்டு போயிட்டாளுங்க... குசுகுசுன்னு பேசி சிரிச்சி யாரை கிண்டல் பண்றாளுங்க?"

"பத்மா... என்னடீ... நடக்குது இங்க? சொல்ற ஜோக்கை எங்க கிட்ட சொன்னா, நாங்களும் சிரிப்போம்ல்லா.." உஷாவின் அறைக்குள் நுழைந்தார் ராகவன். கட்டிலில் உட்க்கார்ந்திருந்த மீனா அவரைக் கண்டதும் சட்டென எழுந்து நின்றாள்.

"நாங்க பொம்பளைங்க எங்களுக்குள்ள பேசிக்கறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கு.. இப்ப யாரு உங்களை இங்கக் கூப்பிட்டது... நீங்க உங்க வேலையை கவனியுங்க சித்த நேரம்...." பத்மா தன் கணவரை அர்த்தத்துடன் உற்று நோக்கினாள்.

"வீட்டுக்கு வந்த கொழந்தை கிட்ட ரெண்டு வார்த்தை பேசணும்ன்னு எனக்கும் ஆசையா இருக்குடீ..."

"ரெண்டு நிமிஷம் ஹால்லே உக்காருங்க... எல்லோருமா உக்காந்து சாப்பிடலாம்... என்ன பேசணுமோ அப்ப பேசிக்குங்க..." உஷாவும் தன் அண்ணனைப் பார்த்து சிரித்தாள். 

"மீனா... நீங்க லவ் பண்ற விஷயம் உங்க வீட்டுக்குத் தெரியுமாடீ கண்ணு.." பத்மா, தன் வீட்டுக்கு வரப்போகும் மருமகளிடம் குழைந்தாள்.

"ம்ம்ம்... எங்க விஷயம் செல்வாவுக்கு மட்டும் தெரியும்... இப்ப நான் இங்க வந்திருக்கறதும் அண்ணனுக்குத் தெரியும் அத்தே..."

"அத்தே..."

"சொல்லும்மா..."

"கோவில்ல நீங்க என் அம்மாவை பாத்தாலும் இந்த விஷயத்தைப் பத்தி நீங்க அவங்க கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்லாதீங்க.." கெஞ்சலாக வந்தது அவள் குரல். 

"ஏண்டா கண்ணு..?"

"என் எக்ஸாமுக்கு இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு... எந்த டென்ஷனுமில்லாம, நான் என் படிப்பை முடிச்சு மொதல்ல டிகிரியை வாங்கணும்ன்னு நினைக்கறேன்..."

"நீ சொல்றது சரிதாம்மா... எல்லாம் நல்லபடியா நடக்கும்.. இனிமே எதைப்பத்தியும் நீ கவலைப் படாம படிக்கற வேலையை பாரு... நடக்க வேண்டியதை நாங்கப் பாத்துக்கறோம்.." பத்மா மீனாவின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டு அவள் தலையை மென்மையாக வருடினாள்.

"தேங்க் யூ அத்தே..."

"ஏன்டீ மீனா, நீங்க ரெண்டு பேரும் பீச்சுக்கு போயிட்டு வர்றீங்களா?" உஷாவின் கண்களில் விஷமம் கூத்தாடிக்கொண்டிருந்தது. மீனா ஒரு நொடி திகைத்துப் போனாள். 

நாங்க பீச்சுலேருந்து வர்றோம்ன்னு இவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது..? உஷா அத்தே ரொம்பவே ஷூருடா இருக்காங்க... இவங்க கிட்ட கொஞ்சம் பக்குவமா, நிதானமாத்தான் பேசணும், பழகணும் போலருக்கே... அவள் மனம் அவளை எச்சரித்தது.

நான் யாருகிட்டவும் எதுக்காகப் பயப்படணும்..? நான் வேணாம்ன்னாலும் கேக்காம, இவங்க ஆசைப் பிள்ளைதானே என்னை கடற்கரைக்கு இழுத்துக்கிட்டுப் போனான்... எனக்கென்ன பயம்... நான் உண்மையைச் சொல்லத்தான் போறேன்... மீனா தன் மனதுக்குள் வாதம் செய்தாள். 

"ஆமாம் அத்தே... இன்னைக்கு வெயிலே இல்ல... காத்து சுகமா அடிக்குதுடீ... ஒரு அஞ்சு நிமிஷம், தண்ணில நிக்கலாம்ன்னாரு.. முதல் தடவையா வெளியில ஒண்ணா வந்திருக்கோம்... அவரு ஆசையா கூப்பிடறாரேன்னு சரின்னுட்டேன்.." 

"ம்ம்ம்.. பரவால்லேடீ... உன்னைக் கொறையா சொல்லலேம்மா" உஷா பத்மாவின் முகத்தைப் பார்த்தாள். 

"அத்தே உங்களுக்கு எப்படீ தெரிஞ்சுது நாங்க பீச்சுலேருந்து வர்றோம்ன்னு?"

"வெளியில வரண்டாவுல நீங்க கழட்டிப் போட்ட ரெண்டு பேர் செருப்புலேயும்... வெள்ளையா, பொடி பொடியா கடல் மண்ணு ஒட்டிக்கிட்டு இருந்துடீ... சும்மா ஒரு கஸ் அடிச்சேன்.. அது சரியாப் போயிடிச்சி.." கலகலவென சிரித்தாள் உஷா.

என் சீனுவோட காதலி, மனசுல இருக்கறது எதையும் ஓளிச்சு வெச்சுக்காம, பட்டுன்னு உண்மையை பேசறா... இவளோட இந்த குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... இந்த வீட்டுக்குள்ள நுழையறதுக்கு உண்டான தகுதிகள் இவகிட்ட நெறயவே இருக்கு... உஷா தன் மனதுக்குள் திருப்தியடைந்தாள். 

"மீனா... நீ படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்ணலாங்கற ஐடியாவுல இருக்கேம்மா?" ராகவன் அவளை கூர்ந்து பார்த்தார்.

"நான் எம்.இ. படிக்கணும்ன்னு அப்பா சொல்லிக்கிட்டு இருக்காரு... ஆனா இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை.."

"ஏன்டா சீனு நீதான் படிக்கற காலத்துல ஒழுங்காப் படிக்கலை... படிக்கறப் பொண்ணோட மனசையும் கெடுத்துட்டியேடா?" ராகவன் தன் ஹாஸ்யத்திற்கு தானே சிரித்துக்கொண்டார். 

"எனக்கு வேலைக்கு போகணும் அங்கிள்..."



"ம்ம்ம்... சீனு கை நிறைய சம்பாதிக்கறாம்மா..."

"அங்கிள்... என்னை தப்பா நெனைக்காதீங்க... கொஞ்சநாளாவது எனக்கு வேலை செய்யணும்ன்னு ஆசையா இருக்கு... நெக்ஸ்ட் வீக், எங்க காலேஜூக்கு ப்ளேஸ்மென்ட் கம்பெனிங்க வர்றதா இருக்காங்க... நான் அவங்க முன்னாடி அப்பியர் ஆகறதா முடிவு பண்ணி இருக்கேன்.. அப்பாவும் நான் என் சொந்தக் கால்லே நிக்கணும்ன்னு ஆசைப்படறார்..."

"ம்ம்ம்..."

"அண்ணா... வீட்டுலதான் நாங்க ரெண்டு பேரு பொழுது போகாம உக்காந்துகிட்டு இருக்கோம்... கொழந்தை ஆசைப்படறதுல என்னத் தப்பு...?" கொஞ்ச நாள் அவ இஷ்டப்படி வேலைக்கு போகட்டுமே..." மீனாவுக்கு பரிந்து கொண்டு வந்தாள். 


சுகன்யா... 69

Recap starts:

"என் ஆசையை நீ மதிச்சாத்தானே?"

"உன் ஆசையை மதிக்கவேதான்... உன் முகத்தை என் பக்கம் திருப்பி, என் உதட்டை உனக்கு காமிச்சேன்..." அவன் சினிமாவில் நக்கலடிக்கும் சத்தியராஜாக மாறினான்.

"சனியனே... நான் அதைச் சொல்லலே?"

"பின்னே?" சீனு மீனாவின் இடுப்பை தன் கையால் வளைத்து தன்னை நோக்கி இழுத்தான்.

"புரியாத மாதிரி பேசாதே... உன் வாயிலேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தால, நீ என் கிட்ட வந்தாலே, எனக்கு கொமட்டிக்கிட்டு வாந்தி வருது... அப்புறம் எப்படி நான் உன்னை மனசார, ஆசையா உன் வாயில கிஸ் பண்ண முடியும்?"


"சீனுவாசா, நம்ம கல்சர்ல, மிடில் கிளாஸ் சூழ்நிலையில உழல்ற பாதி பொண்ணுங்களுக்கு சிகரெட் ஸ்மெல் புடிக்காதுடா... ஒரு நாளைக்கு நீயும் ஆசையா ஒரு பொண்ணு பக்கத்துல நெருக்கமா போவே; அவ மூஞ்சை திருப்பிக்கிட்டு தள்ளி நின்னான்னா, அந்த நேரத்துல அந்த உதாசீனத்தை உன்னால தாங்க முடியாதுடா..."

சீனுவின் மனதில் தன் அத்தை உஷா, வெகு நாட்களுக்கு முன், பட்டும் படாமல், இலை மறைவு காய் மறைவாக, சொன்னது சட்டென அவன் நினைவுக்கு வந்தது.

Recap ends:

***



"ஓ.கே.. எனக்குப்புரியுது மீனா..."

"என்னப் புரிஞ்சுது?" மீனாவின் குரலில் மெல்லிய கேலி பிறந்தது.

"ஸோ.. இதுக்கு ஒரு வழிதான் இருக்கு.." சீனுவின் குரலில் ஒரு சிறிய சீறல்.

"சொல்லு... என்னச் சொல்றே நீ?"

"நீ என்னை கிஸ் அடிக்கணும்ன்னா, நான் சிகரெட் பிடிக்கறதை விட்டுடணும் இல்லையா?" சீனுவின் முகத்தில் நமட்டு சிரிப்பு உண்டாகத் தொடங்கியது.

"எப்பா... ரொம்ப சந்தோஷம்... உன் மரமண்டையில நான் சொல்றது ஏறிட்டாப்ல இருக்கு.."

"நாளைக்கு... நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும்... 'மேட்டர்' வேணும்ன்னா... நான் சிகரெட் பிடிக்கக்கூடாது... இல்லையா?" சீனு குறும்பாக சிரித்தான்.

"இப்பவாவது என் மனசுல இருக்கறது புரிஞ்சுதே உனக்கு?" மீனு வெகுளியாக அவன் கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் சீரியஸாக பதில் சொன்னாள்.

"அதாவது... நீ சொல்றதை மட்டும் கேட்டு நடக்கிற ஒரு அடிமையா நான் இருக்கணும்... மீனா... உனக்கு ஒரு காதலன் வேண்டாம்.. உனக்கு ஒரு ஹஸ்பெண்ட் வேண்டாம்... அவனுக்குன்னு எந்த விருப்பமும் இருக்க வேணாம்... நீ சொல்றதையெல்லாம் கேக்கிற ஒரு ஆண் அடிமை உனக்கு வேணும்... மொத்தத்துலே உனக்கு ஒரு கைத்தடியா நான் இருக்கணும்... அவ்வளவுதானே?"

சீனுவின் முகம் மெல்ல மெல்ல சீரியஸாகிக் கொண்டிருந்தது. சட்டென மீனாவின் தோளிலிருந்த தன் கையை விலக்கிக்கொண்டான் சீனு. கைக்குட்டையை எடுத்து தன் முகத்தையும், உதடுகளையும் அழுத்தமாகத் துடைத்துக்கொண்டான்.

"இதுல நான் உன்னை அடிமைப்படுத்தறது எங்க வருது?" மீனா அவன் ஏளனம் புரிந்தவளாக கோபத்துடன் சீறினாள்.

"மீனா... நீ சொல்ற உன் காதல்... உனக்கு என் மேல இருக்கற அன்பு, இதையெல்லாத்தையும் நான் உணராம இல்லே; ஆனா என் அன்பை, என் காதலை, என் நேசத்தை, நீ சிகரெட் பிடிக்கற என் வழக்கத்தோட பிணை போட்டுக்கிட்டு, நீ வீணா தேவையில்லாம உன்னைக் குழப்பிக்கறே... எங்கப்பாவும் இப்படித்தான் ஒரு வருஷமா என் மனசை புரிஞ்சுக்காம, என் கிட்ட பிடிவாதமா பேசாம இருந்தார்."

"நீ என்னை, உனக்கு வலுக்கட்டாயமா, அடிமைப்படுத்திக்க விரும்பறே.. சிகரெட் பிடிக்கறவன்ல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையிலே ஒழுக்கமில்லாதவங்கன்னு நீ நினைக்கிறே...

"என் அப்பாவும் நீ நினைக்கற மாதிரித்தான் நெனைக்கிறார். இந்த மிடில் கிளாஸ் மென்டாலிட்டி ஹன்ட்ரட் பர்சென்ட் அப்படியே உங்கிட்டவும் இருக்குதுன்னு எனக்கு நல்லாத் தெரியுது... ஆனா சிகரெட் பிடிக்கறதுங்கறதும்... அதனோட பின் விளைவுகளும் ஒரு ஹெல்த் இஸ்யூங்கறது எனக்கும் நல்லாத் தெரியும்..." சீனு பேசுவதை ஒரு நொடி நிறுத்தினான். சிறிய பெருமூச்சு ஒன்றை தன் நெஞ்சிலிருந்து வெளியேற்றினான்.

"உனக்கு அப்பர் கிளாஸ் மென்டாலிட்டி இருக்குன்னு நான் ஒத்துக்கறேன்.. ஆனா சாவுக்கு அப்பர் கிளாஸ்... மிடில் கிளாஸ்ங்கற பேதமெல்லம் கிடையாது... எல்லாம் தெரிஞ்ச அப்பர் கிளாஸ் ஆளான ,நீ ஏன் அந்த சனியன் புடிச்ச சிகரெட்டை, கஷ்டப்பட்டு சம்பாதிக்கற காசைப் போட்டு வாங்கி, அந்த புகையை நெஞ்சுக்குள்ள இழுத்து, ஏன் உன் நெஞ்சைக் கரியாக்கிக்கிறே? உன் உடம்பைக் கெடுத்துக்கறே? உன் பக்கத்துல இருக்கறவங்க ஆரோக்கியத்தையும் ஏன் வீணாக்கறே?"

"நீதான் எனக்கு புருஷனா வரணும்ன்னு ஒரே நிமிஷத்துல முடிவு பண்ணி... என் வாழ்க்கையை உன் கிட்ட பணயம் வெச்சிருக்கேன்; அரை மணி முன்னாடீ, என்கூட வாடீன்னு நீ கூப்பிட்டதும், எதையும் யோசனைப் பண்ணாமா உன் கூட குஷியா வந்திருக்கேனே, என் சந்தோஷத்தைப் பத்தியோ, ஏன் மூடைப் பத்தியோ, நீ கொஞ்சமாவது யோசனை பண்ணியா?"

"வர்ற வழியிலே என் வெக்கத்தை விட்டுட்டு, மனசுல இருக்கற ஆசையை அடக்கிக்க முடியாம உன்னை நான் கட்டிப்புடிச்சேன். ஆனா நீ இப்ப உன் பக்கத்துல உக்காந்து இருக்கற என்னை வாந்தி எடுக்க வெச்சே ஆகணுங்கற முடிவுல, கையில சிகரெட்டை எடுத்து வெச்சிக்கிட்டு, தீப்பெட்டி எவன் கிட்ட பிச்சை எடுக்கலாம்னு சுத்து முத்தும் பாக்கறே?

"இவ்வளவையும் நீ பண்ணிட்டு, நான் உன்னை அடிமைப்படுத்தறேன்னு வேற என் கிட்ட புதுசா ஒரு கதை சொல்றே? உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலே?" சற்று நேரமாக தொடர்ந்து பொங்கும் மன உணர்ச்சிகளுடன் பேசவே, மீனாவுக்கு இலேசாக மூச்சிறைக்கத் தொடங்கியது. 

"எல்லாப் பொட்டைச்சிகளும் ஒரே மாதிரிதான் இருக்கீங்கடீ..!!" சீனு சட்டென மீனாவை விட்டு தள்ளி உட்க்கார்ந்து கொண்டான்.

"ம்ம்ம்... உங்களுக்கு எத்தனை பொட்டைச்சியைத் தெரியும்...? இதுவரைக்கும் எத்தனை பொம்பளைங்களோட இந்த பீச்சுல வந்து உக்காந்து இருக்கீங்க? எத்தனை பேரு மாரை தொட்டுப் பாத்து இருக்கீங்க... மெத்துன்னு இருக்கா இல்லே கல்லாட்டம் இருக்கான்னு டெஸ்ட் பண்ணியிருக்கீங்க...?"

மீனாவின் குரலில் ஏகத்திற்கு வெறுப்பு தொனித்தது. சீனு சற்று கோபமாக, சீரியஸாக பேசுகிறான் எனத் தெரிந்ததும், அவளும் சீரியஸாக பேச முடிவெடுத்தாள். தன் எதிரிலிருப்பவனை அவள் மரியாதையுடன் விளிக்க விரும்பி ஒருமையிலிருந்து பண்மைக்கு மாறினாள்.

"மீனா... ப்ளீஸ் என்னை நீ வெறுப்பேத்தாதடீ.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்டீ.. உங்கூடத்தான் நான் மொதல் தரமாம பீச்சுக்கு வந்திருக்கேன்... நம்புடீ..."

இவளை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வர்றேன்னு வேற சொல்லிட்டு வந்திருக்கேன்...? இப்படி புஸ்வானமா வார்த்தைக்கு வார்த்தை பொங்கறவளை எப்படி நான் சமாதானப்படுத்தப் போறேன்...? உன் வீட்டுக்கு நான் வரமாட்டேன்னு இப்ப இவ மொரண்டு புடிச்சாள்ன்னா நான் என்னப் பண்ணுவேன்? சீனு மனதுக்குள் திகைத்தான்.

ஒரு பொண்ணை காதலிக்கறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா? ரோடுல பாக்கறேன், அவனவன் ஒரு கையில சிகரெட்டும், மறு கையில பிகருமா அலையறானுங்க... எனக்குன்னு வந்து வாய்ச்சவ கட்டிங்க் வுடாதேங்கறா; என் கூட தனியா வந்த மொதல் நாளே, என்னை வாணாலில போட்டு தயவு தாட்சண்யம் இல்லாம, கடலைக்காயா வறுத்து எடுக்கறா; தெரியாத்தனமா இவளுக்கு சத்தியம் வேற பண்ணிக்கொடுத்துட்டேன்.. சீனு தன்னை தன் மனதுக்குள்ளேயே நொந்து கொண்டான்.

"சீனு... ஒரு விஷயத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நான் என் மனசை, என் ஒடம்பை முழுசா உங்களுக்கு கொடுக்க விரும்பறேன்... அது மாதிரி நீங்க எனக்கு முழுமையா வேணும்... குறையில்லாத முழுசா வேணும்.."

"சீனு... என்னை உங்களுக்கு கொறைஞ்சது பதினைஞ்சு வருஷத்துக்கும் அதிகமா செல்வாவோட தங்கையாத் தெரியும். ஒரு இன்டூஜூவலா, என்னை, எனக்குள்ள இருக்கற ஆசாபாசங்கள் உங்களுக்குத் தெரியாது... இப்ப நான் உங்க காதலி... உங்களை கல்யாணம் பண்ணிக்கப் போறவ... இந்த முறையில என்னை நீங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..."

"உங்க சிகரெட் பிடிக்கற பழக்கத்தால, நாம சந்தோஷமா இருந்து அதனால நமக்கு பொறக்கப் போற குழந்தைக்கு, எந்த வியாதியும் பிறவியிலேயே வந்துடக்கூடாதுன்னு நான் பயப்படறேன். உங்களை, உங்கள் தனிப்பட்ட பழக்க வழக்கங்களை, உங்க காதலியா, உங்களோட வருங்கால மனைவியா நான் புரிஞ்சுக்க விரும்பறேன்..நான் உங்களை எந்த விதத்துலேயும் எனக்கு அடிமையாக்கிக்கணும்ன்னு நான் நெனக்கவேயில்லை."

"என்னை புரிஞ்சுக்கோங்க.. அதுக்கு அப்பறமா, எங்கிட்ட உங்களுக்கு என்னப் பிடிக்கலைன்னு சொல்லுங்க. என்னை நான் முடிஞ்ச அளவுக்கு, உண்மையா என்னை மாத்திக்கறதுக்கு, திருத்திக்கறதுக்கு முயற்சி பண்றேன்."

"நம்ம கூடவே பிறந்த சில குணங்களை, விருப்பங்களை சட்டுன்னு மாத்திக்கறது சிரமங்கறது எனக்கு நல்லாப் புரியுது... ஆனா சிகரெட் பிடிக்கற பழக்கம் நீங்க பொறந்தப்ப உங்க கூட வரலே; இது நீங்களா பிடிச்சிக்கிட்ட ஒண்ணு; நடுவுல வந்த ஒண்ணு; நடுவுல வந்த ஒண்ணை, நடுவுல விடறதுல உங்களுக்கு என்னப் பிரச்சனைங்கறதுதான் எனக்குப் புரியலை?" 

சீனு அடங்குடா; உன் ஆட்டம் இவகிட்ட செல்லாது; ஆனா உன் நல்ல காலம் ஒரு பொறுப்பான புத்தியுள்ள பொண்ணுகிட்ட நீ அடங்க வேண்டியதா இருக்குது; நீ கொஞ்சம் பொறுமையா இருடா... மீனா உன் பொண்டாட்டியா ஆகப்போறவ... இவ ஒரு பிரச்சனையை பல கோணத்துலேருந்து அணுகறா... உண்மையாகவே அந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண நினைக்கறா; ரொம்பவே ரீசனபிளா பேசறா... அவ உணர்ச்சிகளுக்கும் நீ மதிப்பு குடுத்துத்தான் ஆகணும்...

அவ சொல்ற மாதிரி உன் உணர்ச்சிக்கு மதிப்பு குடுத்து, அவ அண்ணன் செல்வா, அவளை உன் கூட அனுப்பி இருக்கான். மீனாட்சியும், உன் உணர்வுகளை மதிச்சு, உன்னை நம்பி, உன் விருப்பத்துக்கு மதிப்பு குடுத்துத்தான் தனியா வந்து இப்ப உன் கூட பீச்சுல உக்காந்து இருக்கா...

சீனுவாசனுக்கு ஒரு பக்கம் மீனாட்சியின் மேல், அவனுக்குள் ஒரு இனம் புரியாத எரிச்சல் கிளம்பிய போதிலும், அவனுடைய நல்ல காலம், அவன் 'புத்தி' அவனுக்குப் பொறுமையை உபதேசித்தது. அவசியமில்லாமல் எதையும் பேசாதே என உபதேசம் செய்தது.

"மீனு... உனக்கு கோவம் வந்தா நீ பத்ரகாளி மாதிரி ஆயிடறே? உன் காதலை என்னைக்கு எனக்கு உணர்த்தினியோ, அன்னைக்கு எந்த முக பாவத்தோட இருந்தியோ அதே மீனாட்சியாத்தான் இன்னைக்கு என் முன்னாடி நீ உக்காந்திருக்கே..." சீனு தன் காதலியுடன் சமாதானமாக போக விரும்பினான்.

"இனிமே உங்களுக்கு வேற வழியில்லே... சத்தியம் பண்ணி என் கையை பிடிச்சிருக்கீங்க... என் மனசுக்குள்ள நானும் நீங்க தான் என் புருஷன்னு சத்தியம் பண்ணிக்கிட்டு, உங்களை ஆசையா கட்டித் தழுவிட்டேன்... இனிமே நீங்க என் மூஞ்சை சகிச்சுக்கிட்டுத்தான் ஆகணும்..." மீனாவின் முகம் பாறாங்கல்லைப் போலிருந்தது.

சீனுவின் முகம் சட்டென்று தொங்கிப் போனது. மீனாவும் என் அப்பா மாதிரியே இருக்காளே? மனசுல பட்டதை சட்டுன்னு ஒடைச்சிடறாளே?
இவ விரிச்ச காதல் வலையில நான் விழுந்தாச்சு... யாரோட வற்புறுத்தலுமில்லாம, என் விருப்பத்தோடத்தான் நான் இவகிட்ட விழுந்தேன். இனிமே எதை யோசிச்சும், என்ன யோசிச்சும், எந்தப் பலனுமில்லே; இனிமே இவ கையைப் பிடிச்சுக்கிட்டு, இவ பேச்சைக் கேட்டுக்கிட்டு, வாழ்க்கையை சந்தோஷமா ஓட்டித்தான் ஆகணும்?

கண்களில் அசைவில்லாமல், சீனு மவுனமாக உட்க்கார்ந்திருந்தான். மனம் மட்டும் திக்கு திசையில்லாமல் அலைந்து கொண்டிருந்தது.

'அண்ணே... அண்ணிக்கு சுண்டல் வாங்கிக்கொடுங்கண்ணே...' சுண்டல் விற்கும் சிறுவனின் குரல் அவனை நனவுலகத்திற்கு இழுத்து வந்தது.

மீனாட்சி, சீனுவாசனின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள். ஒரே நாள்ல இவனை நான் ரொம்பவும் சீண்டறனா? ரொம்பவே லெக்சர் அடிச்சிட்டேனா? என் சீனுவை ரொம்ப சீண்டிறதும் தப்புதான்; இவன் ஒரு முசுடு. மனசால தங்கம். ரொம்ப சீண்டினா, என் கிட்ட இவனுக்கு இருக்கற கொஞ்ச நஞ்ச பயமும் விட்டுப்போயிடும்.

நான் சீனுவாசனை என் மனசார விரும்பறேன். நான் இவனை எந்தக் காரணத்துக்காகவும் இழக்க விரும்பலை. நானும் என் லிமிட்லத்தான் இருக்கணும்.. ஒரு அளவாத்தான் இவனை மெரட்டணும்... ஒரு அளவத்தான் இவனுக்கு மிடில் கிளாஸ் மென்டாலிட்டியைப் பத்தி பாடம் எடுக்கணும்...



பாவம்... ஆசையா, சந்தோஷமா என்னைப் பாக்க வந்த, என் சீனுக்குட்டியோட மூஞ்சி ரொம்பவே சுண்டிப் போயிடுச்சி.. மீனா தன் மனதை மெல்ல விருப்பு வெறுப்பில்லாமல் வெங்காயத்தை உரிப்பது போல் உரித்தாள்.

"சீனு... என் கிட்ட வாங்களேன்..." மீனாவின் குரல் குளிர்ச்சியாக வந்தது. குரலில் பாசங்கற்ற, போலியில்லாத, உண்மையான அன்பு வெள்ளமாக பெருக்கெடுத்தது.

"நான் கிட்ட வந்தா நீ வாந்தி எடுப்பே... உன் கழுத்துல இன்னும் தாலி வேற ஏறல... தேங்கா சுண்டல் விக்கறவன், ஓட்ட வடை விக்கறவன்ல்லாம் என்னை சந்தேகப்படறதுக்கா...?"

"இப்ப நீ என் கிட்ட வரப்போறியா இல்லையாடா?" மீனாட்சி தன் கண்களில் நமட்டுச் சிரிப்புடன் அவனை மிரட்டினாள்.

"நீ மட்டும் என்னை வாடா போடான்னு பேசலாமா?" சீனு இப்போது முருங்கை மரம் ஏற ஆரம்பித்தான்.

சீனுவின் இடதுகையை எடுத்து உரிமையுடன் தன் தோளில் போட்டுக் கொண்டாள், மீனா. தோளில் கிடந்த அவன் கைவிரல்களில் தன் கை விரல்களை கோத்துக் கொண்டாள். அவன் முகத்துடன் தன் முகத்தை ஒரு குழந்தையைப் போல் அழுத்தி இழைத்தாள். அவனுடன் ஊடுவது போல் ஊடி, அவனை அவள் சீண்டினாள். தன் காதலனை, தன் துணையை, சில நேரங்களில் தான் வகுத்த விதிகளுக்குட்பட்டு, அவனைத் தன்னுடன் விளையாட அனுமதித்தாள். பெண்களுக்கு இந்த கலை பிறப்பிலேயே வந்துவிடுகிறது.

சீனுவுக்கும் இது புரியாமல் இல்லை. சீனுவாசனின் மனமும் தன் மனதைக் கவர்ந்த மீனாட்சியிடம் முழுவதுமாக அடிமைப்படப் விரும்பியது. தன் மனதையும், தன் உடலையும் பூரணமாக அவளிடம், அவள் விருப்பப்படியே அவன் ஒப்படைக்க விரும்பினான். அவளுடன் விளையாடும் காதல் விளையாட்டை, இந்த கண்ணாமூச்சி விளையாட்டை, விதிகளுக்கு உட்பட்டே விளையாட அவன் மனம் மிகவும் விரும்பியது.

விதிகளுக்கு உட்பட்டு விளையாடப்படும் எந்த விளையாட்டும் முடிவில் சுகத்தைத்தானே தரும்...! இதுதானே இயற்கையின் நியதி...!!

"மீனா...குட்டி..."

"ம்ம்ம். சொல்லு.."

"ஐ நீட் சம் டயம்... ஒரே வழியா என்னோட எல்லாப் பழக்கத்தையும், உன் பார்வையில அது நல்லதோ, கெட்டதோ, சரியோ, தப்போ... மொத்தமா என்னை ஒரே நாள்லே மாத்திக்கறதுங்கறதும், எனக்கு ரொம்ப கடினம்ன்னு நீ புரிஞ்சுக்கணும்..."

"சரிப்பா.."

"நான் ஏற்கனவே சிகரெட் பிடிக்கறதை கொறைச்சுட்டேன்... கூடிய சீக்கிரத்துல மொத்தமா சிகரெட்டை விட்டுடறேன்."

"தேங்க்யூ டா செல்லம்" மீனா தன் தலையை அவன் தோளில் புதைத்துக் கொண்டாள்.

"மீனா..."

"ம்ம்ம்" மீனாவின் உதடுகள் சீனுவின் கழுத்தில் புதைந்திருந்தன.

"இப்ப உன் சந்தேகம் தீர்ந்து போச்சா?"

"என்னது?" மீனா அவன் முகத்தை தன் புறம் திருப்பிக்கொண்டே கேட்டாள்.

"நான் உன்னை உண்மையா காதலிக்கறனா... இல்லையான்னு?"

"உன்னை நான் சந்தேகப்படறேனா? சரியான மக்குடா நீ? என்னை நீ இன்னும் சரியா புரிஞ்சுகல்லே நீ.."

"என்னடீ சொல்றே..?"

"போக போகத் தெரியும்... இந்தப் பூவின் வாசம் புரியும்" அவள் கள்ளக்குரலில் அழகாகப் பாடினாள். சீனுவாசனின் கழுத்தை வளைத்து தன்னிடம் இழுத்தாள்.

"என்னை விட்டா உன்னை வேற எவ இந்த ஜென்மத்துல காதலிக்கப் போறா?" சுற்றுமுற்றும் பார்த்த மீனா, சட்டென தன் இதழ்களை அவன் கன்னத்தில் "ப்ச்ச்ச்சென" அழுத்திப் பதித்தாள்...

"ம்ம்ம்." சீனு முனகினான். அவன் விரல்கள் அவள் கை விரல்களை நெறித்தன.

"ஐ லவ் யூ ஸோ மச் சீனு" மீனா மெல்ல அவன் காதில் கூவினாள்.

மீனாவின் இதழ்கள் மெதுவாக மீண்டும் ஒரு முறை சீனுவின் கன்னத்தில் உருண்டு புரண்டன. அவள் உதடுகளின் மெலிதான ஈரத்தை அவன் தன் கன்னத்தில் உணர்ந்தான். அவள் ஈர இதழ்கள் சற்றே பிரிந்து, அவளின் வெண்மையான சிறிய முன் பற்கள் அவன் கன்னத்தை மெல்லக் கடித்தன. அவள் அவனை கடித்தப்போது, அவளின் இதழ்கள் சீனுவின் கன்னத்தில் எழுதிய ஈரக்கவிதையில், சீனுவின் உடல் சிலிர்க்க, அவன் பிடி அவள் உடலில் அதிகமாக, மீனா தன் முகத்தை விலக்கிகொண்டு அவனிடமிருந்து நகர்ந்து உட்க்கார்ந்தாள்.

"அவ்வளவுதானா..." சீனுவின் கை, மீனாவின் தோளிலிருந்து இடுப்புக்கு வந்தது. அவன் விரல்கள் அவள் ரவிக்கையின் கீழ், மடிப்புக்களே இல்லாத, வழவழவென இருந்த வெண்மையான இடுப்பை மென்மையாக வருட ஆரம்பித்தன.

"சீனு... நான் உன்னை எவ்வளவு டீப்பா லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாதுடா.." மீனாவின் குரல் தழுதழுத்தது. தன் இடுப்பில், இடுப்பின் கீழ் வயிற்றில், தொப்புளைச் சுற்றி, சீனுவின் கைவிரல்களின் அலைச்சலால், அவள் உடலில் மெல்ல மெல்ல சிலிர்ப்பு ஏறிக்கொண்டிருந்தது.

"எனக்குத் தெரியும்டீ செல்லம்..." சீனுவின் கண்கள் பளபளத்தன.

"ஹூக்க்கும்.. உனக்கு என்னத் தெரியும்...?" உணர்ச்சிப் பெருக்கைத் தாங்கமுடியாமல் கிசுகிசுத்தாள் மீனாட்சி.

"நீ சொக்கத்தங்கம்ன்னு எனக்குத் தெரியும்..." சீனுவின் கண்கள் சூன்யத்தில் நிலைத்திருந்தது.

மீனாவின் விழிகளும், சீனுவின் முகத்தில் ஆர்வத்துடன் படிந்தது. அவன் விழிகளிலிருந்த பளபளப்பின் காரணம் அவளுக்குப் புரியாமலில்லை. அவளுடைய உடலும், உள்ளமும், உதடுகளும், தன் காதலனின் சூடான முத்தத்துக்காக வெகு நேரமாகத் துடித்துக் கொண்டிருந்தன.

சீனுவுக்கும், மீனாவுக்கும் இடையில் இருந்த இலேசான மனஇறுக்கம் குறைந்தவுடன் அவள் முகம் தெளிவடைந்திருந்தது. மீண்டும் அவள் சிரிக்க சிரிக்க பேச ஆரம்பித்தாள்.

"சீனு... உன்னோட முத்த செஷன் முடிஞ்சுப்போச்சாடா?" ஏக்கத்துடன் தன் உதடுகள் துடிக்கக் கேட்டாள், மீனா.

சீனு, தன் நண்பன் செல்வா சொன்ன, அதுவரை கடைபிடித்துக்கொண்டிருந்த தன் பொறுமையை முற்றிலுமாக இழந்தான். மீனாவை முரட்டுத்தனமாக தன் மார்போடு சேர்த்து அணைத்தான். மரத்தில் படரும் அவரைக்கொடியாக மீனாட்சி, சீனுவாசனின் மார்பில் படர்ந்தாள். அவள் கைகள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டன. விம்மிய மார்புகள், சீனுவின் பரந்த மார்பில் அழுந்தியது.

"சீனு... என் புடவை கசங்குதுடா... நேரமாவுது... உங்க வீட்டுக்கு வேற போவணும்.." மீனா பொய்யாக முனகினாள். அவள் முகத்தில் பாசங்கு விளையாடிக்கொண்டிருந்தது.

"பொம்பளை புடவை கட்டறதே... ஆம்பிளை மார்ல கசங்கத்தான்டீ செல்லம்..." சீனு முரடனாக மாறிக்கொண்டிருந்தான்.

மீனாவை வெறியுடன், இருக்கும் இடத்தை மறந்து வலுவாக அணைத்த சீனு, அவள் முகத்தை திருப்பி, அவள் கன்னங்களில் மாறி மாறி மனதில் இருக்கும் ஆசை தீர முத்தமிட்டான். மீனாவின் மனம் உவகையில் துள்ளியது. அவன் கைகளின் வலுவையும், மார்பின் திண்மையையும், உதடுகளின் வெறி கொண்ட வேட்க்கையையும், அவள் குறையில்லாமல் விழிகள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

மீனாவின் சிறிய மார்புகள், உடலில் வேகமாக ஓடிய ரத்த ஓட்டத்தில், மெல்ல அளவில் வளர ஆரம்பித்தன. அந்த இளம் கன்னிப்பெண்ணின் சுவாசம் மெல்ல மெல்ல வலுத்தது. தன் மூச்சில் வெப்பம் ஏற ஏற, அவள் ரவிக்கையினுள், மார்புகளுக்கிடையில் மெல்ல வியர்த்தாள். தன் பேண்டிக்குள், தன் தொடை இடுக்கில் ஏற்பட்ட மெல்லிய ஈரக்கசிவை முதன் முறையாக உணர்ந்தாள்..

இது வரை மீனா, இந்த அனுபவத்தை, தன் அந்தரங்கத்திலிருந்து சுரக்கும், நீர் சுரப்பை, அந்த சுரப்பின் சுகத்தை அனுபவித்தது இல்லை. அவள் உடல் மெல்ல காற்றிலாடும் கொடியாக நடுங்கியது.

"போதும்... விடுடா... சீனு... எனக்கு என்னமோ மாதிரி இருக்குடா... மயக்கம் வர்ற மாதிரி இருக்குடா... விட்டுடா ப்ளீஸ்" அவன் அணைப்பில் மீனா முரண்டினாள், முனகினாள்.

"ஐ லவ் யூ மீனா..." சீனு உரக்கக் கூவினான்.

பக்கத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு ஜோடி திரும்பி அவர்களைப் பார்த்தது. மீனாவால், அவர்களின் குறும்புப்பார்வையைத் தாளமுடியாமல், தன் முகத்தை சீனுவின் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவள் தவிப்பைக் கண்ட அந்த அனுபவசாலி ஜோடி, தங்கள் உதடுகளில் பூத்த புன்னகையுடன், சீனுவைப் பார்த்து தங்கள் கண்களை சிமிட்டியது. மெல்ல தன் வழியில் நடந்து போனது.

"இதுக்கே இப்படி நடுங்கறே? இன்னும் நிறைய மேட்டர் இருக்கே?" தன் கண்களில் காதலுடன் அவளைப் பார்த்த சீனு ஆசையுடன் சிரித்தான். நடுங்கிய உடலுடன், மீனா சீனுவின் கன்னத்தை அழுத்திக் கிள்ளினாள். சீனுவுடன் இன்னும் நெருங்கி அமர்ந்தாள். சீனுவின் முகத்தை தன் புறம் திருப்பினாள்.

மீனா தன் உதடுகளை குவித்து அவனை கண்களால் அழைத்தாள். தன் அன்புக்குரியவளின் மனசின் சிலிர்ப்பும், உடலின் நடுக்கமும் சீனுவுக்கு புரியாமலில்லை. சட்டென செல்வாவின் முகம் அவன் கண்களுக்கு முன் வந்தது. அவன் சொன்ன 'பொறுமை' என்ற சொல்லின் அர்த்தம் மனதில் அடிக்க, மீனாவின் உடலின் மீதிருந்த சீனுவின் பிடி தளர்ந்தது.

"மீனா... எழுந்திரு... உனக்காக என் வீட்டுல எல்லோரும் காத்துக்கிட்டு இருப்பாங்க..." சீனு எழுந்தான்.

"ஹூகூம்..." மீனா சிணுங்கியவாறு அவனைத் தன்னுடன் சேர்த்து இழுத்தாள்.

"என்னடீ வேணும் உனக்கு?"

"என் உதட்டுல ஒரே ஒரு முத்தம் வேணும்..." மீனாவின் விழிகளில் ஆசை ஒளியிட்டிருந்தது. சீனுவின் சதைப்பிடிப்பான உதடுகளை கடிக்கும் ஆசை உள்ளத்தில் பெருகி எழுந்தது.

"இன்னைக்கு நான் உன் உதட்டுல முத்தம் குடுக்கமாட்டேன்..." சீனு உறுதியுடன் பேசினான். அவள் இடுப்பில் தன் கையை செலுத்தி அவளை எழுப்பினான்.

"ஏன்... சீனு... என் மேல கோவமா?" மீனாவின் முகம் சட்டெனத் தொங்கிப்போனது.

"உன் மேல கோவமா... நிச்சயமா இல்லம்மா... ஐ லவ் யூ வெரி மச்... இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... உனக்கு விருப்பமில்லாத ஒரு காரியத்தை நான் பண்ணிட்டு வந்திருக்கேன்... எனக்காக நீ உன் மனசுக்கு பிடிக்காம எதையும் செய்ய வேண்டாம்..."

"அப்போ நீ சிகரெட்டை என்னைக்கு விடுவே? என் உதட்டுல நீ எப்ப முத்தம் குடுப்பே?" அவள் குரலில் ஒரு சலிப்பும், எதிர்பார்ப்பும் ஒருங்கே எழுந்தன.

"மீனா... அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்லே..! இப்போதைக்கு நான் இதை மட்டும்தான் என்னால சொல்ல முடியும்..." நின்றிருந்த சீனு குனிந்தான். மீனாவின் இரு கன்னங்களிலும் மீண்டும் ஒரு முறை தன் முரட்டு இதழ்களைப் பதித்தான். இதழ்களைப் பதித்தவன் மெல்லக் கடித்தான்.

மனசுக்குள் ஒருவரை ஒருவர் மேலும் மேலும் நெருங்குவதை நினைத்து, அந்த நினைப்பு தரும் சுகத்தை மனதுக்குள் அசைபோட்டுக்கொண்டு, ஒருவர் இடுப்பில் இன்னொருவர் கை தவழந்திருக்க அவர்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தார்கள்.




Saturday, 21 March 2015

சுகன்யா... 68

"சொல்லு மீனா...நான்தான் சீனு பேசறேன்.." உற்சாகமாக ஆரம்பித்தான், அவன்.

"தெரியுது... நான் என்னா நீ சீனு இல்லேன்னு நினைச்சுக்கிட்டா போன் பண்ணேன்...?"

"என்னடீ... மீனு குட்டீ.. கோவமா இருக்கியா?"

"நீயெல்லாம் ஒரு மனுஷன்... நான் ஒரு கேனச்சி.. போயும் போயும் உன்னை மாதிரி ஆளை லவ் பண்றேன் பாரு... என் புத்தியை நானேதான் ஜோட்டால அடிச்சுக்கணும்.."

"ஏம்ம்மா இந்த ஃபீலிங் உனக்கு? நான் ரொம்ப ரொம்ப நல்லவன்டீ" சீனுவுக்கு திக்கென்றிருந்தது.

"நீ நல்லவன்னு ஊர்ல இருக்கற நல்லவன் எவனாவது சொல்லணும்... இல்லேன்னா நான் சொல்லணும்... நீயே சொல்லிக்கக்கூடாது.."

"என்னாச்சு செல்லம்...?"

"ஒரு வாரமாச்சே... இங்க ஒருத்தி உன்னையே நெனைச்சுக்கிட்டு இருப்பாளேங்கற எண்ணம் உனக்கு கொஞ்சமாவது இருக்காடா?"

"மீனு... ஐ லவ் யூ ஸோ மச்... இப்பத்தான் உனக்கு நான் போன் பண்ணணும்ன்னு நெனைச்சேன்... அதுக்குள்ள நீ முந்திக்கிட்டே...."

"இந்த பிட்டு போடற வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே? எனக்கு கெட்ட கோவம் வரும்... இந்த ஒரு வாரத்துல என் கிட்ட ஒரு தரமாவது பேசினியா... நீ?"



"எந்தப் பக்கம் வந்தாலும் கேட்டை மூடறியேடீ..."

"எப்பவும் கேட்டை ஒடைக்கறது, ஜன்னல் வழியா எட்டிப்பாக்கறது... காம்பவுண்டு சுவத்தை எகிறி குதிக்கறது.. இதான் உன் வேலையா?... வெக்கமா இல்லே... உனக்கு?"

"சாரிம்மா... போன வாரம் ரொம்ப வேலைடி... மீனு குட்டி.. நிஜம்மா சொல்றேன்... உன்னை உடனே பாக்கணும்.. ஒரு முக்கியமான மேட்டர் பேசணும் உங்கிட்ட.."

"இந்த குட்டீ... புட்டீ... மேட்டரு.. இந்தப் பேச்செல்லாம் என் கிட்ட பேசாதே!! ஒழுங்கு மரியாதையா சொல்லு ஏன் போன் பண்ணலே நீ... துட்டு செலவாயிடும்ன்னு பயந்தியா?"

"நிஜம்மா சொல்றேம்மா... நடுவுல ரெண்டு மூணு தரம் நான் பண்ணேன்.. நீ காலேஜ்ல இருந்தேன்னு நினைக்கிறேன்... என் காலை நீதான் எடுக்கலை... கால் லாக்ல பாரு... நாம நேராப் பாக்கும் போது என் போனை செக் பண்ணி பாரு நீ..." சீனு குழைந்தான்.

"போன எடத்துல நீ ஒழுங்கா சாப்பிட்டியா... நேரத்துக்கு தூங்கினியான்னு உன்னைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தேன்... எனக்கு எக்ஸாம் வருது... படிக்கறதுக்கு புடிக்கலை... இந்த வாட்டீ உன்னால எனக்கு அரியர் வரத்தான் போவுது... அரியர் வந்தது... பாத்துக்க..."

சீனுவுக்கு மீனா பேசியதை கேட்டதும் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது. மிக மிக மகிழ்ச்சியாக தன்னை உணர்ந்தான். என் லவ்வர் மீனாட்சி குட்டி ஒரு வாரமா என்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கா... என்னை அவ கோபப்படறதுல என்னத் தப்பு இருக்கு.

நேரா பாக்கும் போது அவளுக்குப் புடிச்ச காராசேவு ஒரு கால் கிலோ வாங்கிக் கையில குடுத்துட்டு, அதே கையைப் பிடிச்சு கண்ணுல ஒத்திக்கினு, ஐ லவ் யூ டீன்னு ஒரு சீன் போடணும்.. சீனு சட்டென்று அவள் கொடுத்த லீடைப் பிடித்துக்கொண்டான்.

"மீனா ராத்திரியில நீ எக்ஸாமுக்கு படிச்சிக்கிட்டு இருப்பியேன்னு உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணலம்மா.."

"இதப் பாரு... இந்த கதை சொல்றதை இன்னையோட நிறுத்திடு.. இந்த காதுல பூ சொருவற வேலையெல்லாம் உன் ஃப்ரெண்ட் செல்வாகிட்ட வெச்சுக்க... உன் வெல்லாயுதம் கிட்ட வெச்சுக்க... அந்த வேலாயுதமும் இப்ப ஒருத்தி பின்னாடி சுத்த ஆரம்பிச்சிட்டான்..."

"ம்ம்ம்..ஹீம்ம்ம்.." அர்த்தமில்லாமல் முக்கி முனகினான், சீனு.

"என்னா முனகல் அங்க... இல்லன்னா நாலு மொக்கைப் பசங்க, ப்ளேடு வாங்கி ஒழுங்கா ஷேவ் பண்ணத் துப்பில்லாம உன் வாலைப்புடிச்சிக்கிட்டு நிக்கறான் பாரு... அவனுங்க கிட்ட வெச்சுக்க...."

"இப்ப என் நண்பனுங்களை ஏன்டீ இழுக்கறே... ?

"நீ தானே இந்த ஏரியாவுல இருக்கற வெட்டிப்பசங்களுக்கு எல்லாம் காதலிக்கச் சொல்லிக்குடுக்கற வாத்தியாரு... உன் லவ்வர்கிட்ட எப்படீ இருக்கணும்ன்னு உனக்கு எவன் சொல்லிக் குடுப்பான்.. ஹூம்ம்ம்?

"சாரிம்ம்மா.. என்னை இப்படி போட்டு கஞ்சி காய்ச்சறியே.. நீயாவது ஃப்ரீயா இருக்கும் போது, ஒரு தரம் எனக்கு போன் செஞ்சிருக்கலாம்லே?"

"சீனு... பாத்தியா... நீ ஒரு மொக்கைன்னு திருப்பியும் திருப்பியும், ஃப்ரூவ் பண்ணறியே? நீ கை நெறய சம்பாதிக்கறே... அதை என்னப் பண்ணப் போறே... சிகரெட்டா ஊதி... காசை கரியாக்குடா.... நான் படிச்சிக்கிட்டு இருக்கேன்.. ஏன் கிட்ட பைசா ஏதுடா?

"நான் ஒரு முண்டத்தை காதலிக்கறேன்... அவன் கிட்ட பேசறதுக்கு போன் ரீஜார்ஜ் பண்ண பைசா குடுன்னு யார்கிட்டவாவது கையேந்தணுமா...? நீ எதுக்கு ஒரு ஆம்பிளைன்னு என் லைஃப்ல வந்திருக்கே?"

"ம்ம்ம்... மீனா "

"போறப் போக்கைப் பாத்தா.. .எனக்கு நீ தாலி கட்டுவியா, மாட்டியான்னு உன் மேல எனக்கு சந்தேகமா இருக்கு... நல்லாக் கேட்டுக்க... நீ எங்கிட்ட மாட்டிக்கிட்டே... நீ என்னை விட்டுட்டு ஓடலாம்ன்னு மட்டும் கனவு காணாதே..."

"சேச்சே... லலிதான்னு ஒரு பொண்ணு ஜாதகம் வந்து இருக்குன்னு அத்தை காலையில சொன்னாங்க.." இந்த பிட்டைப் போட்டா, மீனா அடங்குவாளா.. என அவன் நினைத்தான்.

"என்னடா சொல்றே... சீனு இதப்பாரு... லலிதா.. ராகினின்னு எவ பின்னாடியாவது போனேன்னு தெரிஞ்சுது... இழுத்து வெச்சு அறுத்துடுவேன்..." மீனாவின் குரல் சற்றே தணிந்து மெல்லிய பயத்துடன் வந்தது.

"இதைப்பத்திதான் பேசணும்... அதுக்காகத்தான் உன்னைப் பாக்கணுங்கறேன்.."
டேய் சீனு...மீனா கொஞ்சம் அடங்கறா... புடிச்சிக்கடா.. சீனுவின் மனதுக்குள் தெம்பு வந்தது...

"சீனு... உன்னைத்தான் நான் என் மனசுக்குள்ள வெச்சிருக்கேன்டா..! என்னை ஏமாத்திட மாட்டீயே நீ"

"என்னம்மா இப்படீ பேசறே? இப்படீல்ல்லாம் நீ பேசினா எனக்கு ரொம்ப ஃபீலிங்காவுது... மனசுக்கு கஷ்டமா இருக்கு மீனா.." சீனு சட்டென குழைந்தான்.

"இச்ச் ....இச்ச்.."

"என்னா... திடீர்ன்னு இச்சு.. புச்சுன்னு சத்தம்.. வருது உன் சைடுலேருந்து...?"

"உனக்கு முத்தம் குடுத்தேண்டீ கண்ணு..." அசடு வழிந்தான் சீனு.

"உன் முத்தத்தை நீயே வெச்சுக்க... உன்னை நான் கேட்டனா? பகல்ல நான் போன் எடுக்கலைன்னா.. ஈவினீங்ல எனக்கு கால் பண்ண வேண்டியதுதானே நீ?" வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறியது.

"ராத்திரி பதினொரு மணிக்குத்தான் வேலை முடிஞ்சு தங்கியிருந்த இடத்துக்கு திரும்பி வந்தோம்.. கூடவே ரெண்டு வெட்டிப் பசங்க... ... என் ஆஃபிசருங்க... மசுரானுங்க... எதுக்கும் ஒத்துவராதவனுங்க... டக்குன்னு கெழட்டி விடமுடியலை.. கெழத்தாழிங்க..." சீனு கதை சொன்னான்.

"புளுவு... எல்லாம் புளுவு... உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது?"

"கம்மினாட்டிப் பசங்க... என் ஃபீலிங் அவனுங்களுக்குப் புரிஞ்சாதானே... நிம்மதியா தூங்ககூட முடியலை... மறு நாள் என்னப் பண்ணனும்ன்னு, ராத்திரி பன்னண்டு மணிக்கு எனக்கு லெக்சர் குடுப்பானுங்க.. அதாம்மா... புரிஞ்சுக்கடி செல்லம்.."

"ம்ம்ம்... ஆமாம்... கட்டிங்க்...கிட்டிங் வுட்டியா அவனுங்க கூட?"

"சேச்சே... உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணியிருக்கேம்மா... சோத்தை திண்ணுட்டு, ஜீரணம் பண்றதுக்கு கூட சாதா தண்ணியே குடிக்கலை தெரியுமா.."

"ஏன் ஒரே வழியா போய் தொலையறதுக்கா..."

"தண்ணின்னாத்தான் நீ கோச்சிக்கறியே...?"

"சரி... சரி... எப்படி இருக்கே...? நல்லா இருக்கியாப்பா..? சீனு... எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருக்குப்பா?"

"எனக்கும் அதே ஃபீலிங்கதான்டீ ... இப்ப எங்கே இருக்கேம்மா"

"வீட்டுலதான் இருக்கேன்...?"

"அது தெரியலையா எனக்கு..."

"வெரண்டாவுல இருக்கேன்..."

"ஒரு முத்தா குடுடீ கண்ணு..!!" கொஞ்சினான் சீனு.

"ப்ச்ச்ச்.. ப்ச்ச்ச்" மென்மையாக இச்சினாள் மீனா.

"ஸ்வீட்ட்டா இருக்குடீயோய்..."

"ம்ம்ம்ம். அப்புறம்.."

"பீச்சுக்கு வர்றியா..?"

"அங்கெல்லாம் நான் வரமாட்டேன்..."

"உன் கிட்ட இம்மீடியட்டா கொஞ்சம் பேசணும்மா..." சீனு கெஞ்சினான்.

"எங்க வீட்டுக்கு வாயேன்... நீ"

"என்ன சொல்றதுன்னே தெரியலை... உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம்... உங்க அம்மா மூஞ்சை நிமிர்ந்து பாக்கவே எனக்கு ஒரு தயக்கமா இருக்கு.. மனசுகுள்ள ஒரு குறுகுறுப்பா ஃபீல் பண்றேன்... உன் வீட்டுக்குள்ள வந்தா... முன்னே மாதிரி உங்கிட்ட சகஜமா பேச முடியலை..."

"ம்ம்ம்... புரியுது சீனு... எனக்கும் அப்படித்தான் இருக்கு... என் படிப்பு முடியற வரைக்கும், எங்க வீட்டுக்கு நாம லவ் பண்றது தெரிய வேணாம்ன்னு பாக்கறேன்.. ஆனா உன்னைப் பாக்காமவும் இருக்க முடியலைப்பா..."

"அம்மா இருக்காங்களா பக்கத்துல..."

"ஹூகூம்... வீட்டிலேயே இல்லே.. ஒரு கல்யாணத்துக்காக அப்பாவும், அம்மாவும், எதிர் விட்டு ராமசாமி அங்கிள் பேமிலியோட வேலூர் போயிருக்காங்க... நாளைக்குத்தான் வருவாங்க..."

"செல்வா ...."

"அவன் ரூம்ல ஏதோ பிக்சர் பாத்துக்கிட்டு இருக்கான்..."

"நீ ட்ரஸ் பண்ணிக்கிட்டு ரெடியா இரு... பத்து நிமிஷத்துல நான் வர்றேன்..."

"வெளியில போறமா..."

"ஆமாம்..."

"செல்வாகிட்ட என்ன சொல்றது..?"

"நான் பாத்துக்கறேன் அதெல்லாம்... நீ ரெடியா இரு..."

மீனா மாடிக் கைப்பிடி சுவற்றின் அருகே பவழமல்லி மர நிழலில், சீனுவுக்காக காத்திருந்தாள். அவளுக்குத் தன் வீட்டிலேயே, முதன் முறையாக அவளும், சீனுவும், ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு, முத்தமிட்டுக்கொண்ட அந்த இடம், அவளுக்கு இப்போது மிகவும் பிரத்யேகமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. தினமும் தவறாமல் ஒரு பத்து நிமிடத்தை அங்கு கழிப்பதை தனது வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள், அவள்.

மீனா அன்று நீலவண்ண பிரின்டட் புடவையில், அந்த சாரியின் நிறத்துக்கு கான்ட்ராஸ்டான பிளவுசை டைட்டாக போட்டுக்கொண்டிருந்தாள். புடவையின் அகலமான பார்டர், அவள் மெல்லிய உடல்வாகுக்கும், உயரத்துக்கும் ஏற்ற டீசண்டான தோற்றத்தைத் தந்து கொண்டிருந்தது.

மீனா தன் கழுத்தில் மெலிதான தங்கச்செயின் ஒன்றை அணிந்து, காதில் குட்டித் தோடு ஒன்றை மாட்டி, அதில் ஒன்றின்கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கியை கோத்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்தான் அவள் தன் புருவங்களை நேர்த்தியாக வில் போல் ஒதுக்கியிருந்தாள். புருவங்களுக்கு இடையில் சிறிய நீல நிற பிந்தியை ஒற்றி, மெல்லிய உதடுகளில், அவளுடைய சரும நிறத்தில், உற்று நோக்கினால் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்படியாக இலேசாக லிப்ஸ்டிக் பூசியிருந்தாள். இருகைகளையும் மெல்லிய கண்ணாடி வளையல்கள், அலங்கரித்துக் கொண்டிருந்தன.

மோட்டர் பைக்கை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் நுழைந்த சீனு, தன் காதலியைப் பார்த்ததும், ஒரு நொடி ஆணியடித்தது போல் நின்றான். மெல்ல விசில் அடித்தவாறு, அவளை நெருங்கி, 'மீனு யூ ஆர் வெரி வெரி கூல் இன் திஸ் சாரி யார்...' முனகியவாறு அவளை தன் புறம் இழுத்தான்.

சீனுவிடமிருந்து வந்த அதீதமான சிகரெட் ஸ்மெல், மீனாவின் முகத்தை தாக்க, அவள் முகம் சட்டென சுருங்கியது. சீனுவின் கண்களும், மனமும், ஒருங்கே அவள் அழகைப் அள்ளிப் பருகிக்கொண்டிருந்ததால், அவள் முகம் சுருங்கியதை கவனிக்கத் தவறின.

"சொன்னாக் கேளு.. இனிமே வீட்டுக்குள்ள என்னை தொடற வேலை வெச்சிக்காதே.. எங்கண்ணண் செல்வா ஹால்லேதான் இருக்கான்.." சீனுவுக்கு மட்டுமே கேட்கும் அடிக்குரலில் பேசிய மீனா, அவன் கையைத் தட்டிவிட்டாள்.

"ஓ.கே. ஓ.கே... அக்ரீட் டியர்... மீனாக் குட்டீ... நீ ஒண்ணு மட்டும் சொல்லிடு... இவ்வளவு அழகை எங்கடீ ஒளிச்சி வெச்சிருந்தே நீ?" சீனு அவள் வலது கையைப்பற்றி புறங்கையில் மென்மையாக முத்தமிட்டான்.

"ரொம்ப வழியாம சீக்கிரம் கிளம்புடா..!" மீண்டும் அடித்தொண்டையில் உறுமினாள், மீனா. உறுமியவள் சட்டென ஓட்டமாக ஓடி மாடிப்படிக்கட்டில் தாவி தாவி ஏறி மறைந்தாள்.

பைக்கின் சத்தம் கேட்டதும், ஹாலிலிருந்து வெளியில் வந்த செல்வா, "மாப்ளே எப்படா வந்தே மதுரையிலேருந்து?" அவன் கண்கள் இயல்பாக மீனாவைத் தோட்டத்தில் தேடியது.

"காலையிலத்தான் வந்தேன்... மீனா எங்கடா மச்சான்...? வீட்டுல சத்தத்தையே காணோம்" எதுவுமே தெரியாதவன் போல் கொக்கிப் போட ஆரம்பித்தான், சீனு.

ம்ம்ம். எல்லாம் என் நேரம்... என் க்ளோஸ் ஃப்ரெண்டோட தங்கச்சியை காதலிக்க ஆரம்பிச்சதுலேருந்து, அவன் கிட்டவே எப்படி எல்லாம் பொய் பேச வேண்டியதா இருக்குது... தன் மனதுக்குள் சீனு ஒரு வினாடி வெட்கப்பட்டான். கொடுமைடா.. இது... ரொம்ப நாளைக்கு என்னால இப்படி வேஷம் போட முடியாது. சீக்கரமே இதுக்கு ஒரு முடிவு கட்டணும். அவன் மனம் அவனைப் பார்த்து எள்ளி நகையாடியது.

இது என் ஃப்ரெண்டு வீடுன்னு மட்டும் இல்லாம, அதுக்கு மேலேயும் எனக்கு உரிமை உள்ள வீடா, சீக்கிரமா இதை மாத்திக்கணும்... சீனுவின் மனம் வேகவேகமாக சிந்தித்தது.

"மாப்ளே... அம்மாவும் அப்பாவும் வேலூர் போயிருக்காங்கடா... மீனா இங்கேதான் நின்னுகிட்டு இருந்தா... எங்கப் போனான்னுத் தெரியலியே?" நிஜமாகவே செல்வாவின் கண்கள் அவளைத் தேடிக்கொண்டிருந்தன.

"ஹாய் சீனு, ஹவ் ஆர் யூ," மீனா மாடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுத்துக்கொண்டு, மாடிப்படியில் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தாள்.

"அயாம் பைன்... தேங்க்யூ... மீனா.. நல்லா சூடா ஒரு கஃப் காஃபி போட்டுக் குடுக்கறியா...?" சீனு செல்வாவின் பின் நின்று கொண்டு, அங்கிருந்து நகருமாறு, அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

***

"மச்சான்... ஒரு முக்கியமான விஷயம்டா..." நண்பர்கள் இருவரும் வீட்டுப் வாசல் படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

"சொல்லுடா... மாப்ளே"

"வீட்டுல எனக்கு தீவிரமா பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டாங்கடா... காலையில வீட்டுக்குள்ள நுழையக் கூட இல்லே... அத்தை ரொம்பவே பொலம்ப ஆரம்பிச்சிட்டாங்க... இந்த தரம் அப்பாவும் அவங்க கூட சேந்துக்கிட்டாரு..."

"வெரி குட்...யாருடா பொண்ணு...? அந்த ஜானகியோட சிஸ்டர், வெள்ளையா, பசுமாடு ஒருத்தி இருக்காளே அவளையா உனக்கு பாக்கறாங்க?"

"டேய்.. நிறுத்தடா உன் நக்கலை.. நானே வெறுத்துப் போய் வந்திருக்கேன்.. நீ வேற கேப்புல கடா வெட்டி உசுப்பேத்தற..."

"சரி... நவ் அயாம் சீரியஸ்... இதுக்கு நான் என்ன பண்ணணும் அதைச் சொல்லுடா.." செல்வா, சீனுவின் தோளில் நட்புடன் கையைப் போட்டுக்கொண்டான்.

"மீனாவைதான் நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேங்கற, என் முடிவை வீட்டுல அப்பா, அம்மாக்கிட்ட கிளியரா சொல்லிடலாம்னு பாக்கறேன்..."

"ம்ம்ம்..." செல்வா சீனுவை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.

"பொண்ணு காஞ்சிபுரமாம்.. அம்மா காலையிலப் பேச்சை எடுத்தவுடனே... நான் ஒரு பொண்ணை காதலிக்கறேன்னு பட்டுன்னு சொல்லிட்டேன்...

"ம்ம்ம்ம்..." செல்வா முனகினான்.

"யாருன்னாங்க...!!" சீனு பேசுவதை ஒரு நொடி நிறுத்திவிட்டு செல்வாவின் கையைப் பற்றிக்கொண்டான்.

"உன் அப்பாகிட்ட நீ கல்யாணம் பண்ணிக்க விரும்பறது என் தங்கச்சி மீனாட்சின்னு அப்ப சொல்லலியா?" சற்றே உணர்ச்சி வசப்பட்ட குரலில் பேசினான் செல்வா.

செல்வாவுக்கு பதில் சொல்லாமல், வீட்டு கேட்டுக்கு வெளியில், அவன் பைக்குக்கு காவல் காப்பதைப் போல் நின்று, தன் வாலை மெல்ல ஆட்டிக்கொண்டிருந்த நொண்டிக் கருப்பனை ஒரு முறைப் பார்த்தான், சீனு. ஒரு நிமிடத்திற்கு பின் மீண்டும் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

"நான் விரும்பறப் பொண்ணு நம்ம ஜாதியில்லே... ஆனா உங்க எல்லாருக்கும் அவளைப் கண்டிப்பா பிடிக்கும்... அந்தப் பொண்ணோட குடும்பத்தாரோட எனக்கு ரொம்ப நாளாப் பழக்கம்... அவளை நேரா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து காட்டறேன்னு ஏதோ ஒரு மூடுல திடு திப்புன்னு உளறிட்டேன்..."

"அப்புறம்..."

"அப்பாவும் 'உன் சந்தோஷம்தாண்டா முக்கியம்... இன்னைக்கு நாள் நல்லாருக்கு' அவளை அழைச்சிட்டு வாடான்னுட்டார்.. அதான்..." சீனு பேசமுடியாமல் தவித்தான்.

"அதனாலே..."

"மீனாவை நான் என் வீட்டுக்கு அழைச்சிட்டு போக விரும்பறேன்... பத்திரமா ஒரு மணி நேரத்துல அவளைத் திரும்ப கொண்டாந்து நம்ம வீட்டுல விட்டுடறேன்... இதுக்கு நீ பெர்மிஷன் குடுக்கணும்..." சீனுவின் குரல் சட்டெனத் தழுதழுத்தது.

"சீனு இந்தாங்க காஃபி... செல்வா நீயும் எடுத்துக்க..." என்ன நடக்குது இங்க... சீனு ஏன் குரல் குளறி குளறிப் பேசறான்... நடப்பது புரியாமல் அவர்களைப் பார்த்த மீனா, காஃபி கோப்பைகள் இருந்த டிரேயை நீட்டினாள்.

செல்வா, மீனாவின் முகத்தை ஒருமுறை உற்று நோக்கினான். ம்ம்ம்ம்.. நீளமாக ஒரு பெருமூச்சை வெளியேற்றினான். 'மீனா ஒரு நிமிஷம் இப்படி உக்காரும்மா...' தன் தங்கை மீனாவின் இடது கையை பற்றி தன்னருகில் உட்காரவைத்துக்கொண்டான்.

"சீனு... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா... அயாம் ரியலி ப்ரவுட் ஆஃப் யூ... உன்னை மாதிரி ஒரு நண்பன் கிடைக்க ஒருத்தன் குடுத்து வெக்கணும்டா..." மீனாவையும், சீனுவையும் ஒரு நொடி மாறி மாறிப் பார்த்தான்.

"மீனா..."

"சொல்லுங்க அண்ணா.." மீனாவின் குரலில் மரியாதை எக்கச்சக்கமாக ஏறி ஒலித்தது.

"சீனுவோட வீட்டுக்கு நீ இதுக்கு முன்னாடி என் கூட வந்திருக்கே... ஆனா சீனு இன்னைக்கு ஏதோ ஸ்பெஷலா உன்னை அவன் வீட்டுக்கு அழைச்சிட்டு போகணுங்கறான்... அதுக்கு என் பர்மிஷன் கேக்கறான். நீ என்ன சொல்றேம்மா?"

"என்ன சீனு இதெல்லாம்.." ஒன்றுமே தெரியாதது போல் மீனாவும் தன் பாத்திரத்துக்கான வேஷத்தை சரியாக அரங்கேற்றினாள். தன் காதலன் சற்று முன் தன்னைப் பார்த்து கண்ணடித்து சொல்லிக்கொடுத்த வசனத்தை சரியாக ஒப்புவித்தாள்.

"சீனுவோட அப்பா உன்னைப் பாக்கணும்ன்னு சொன்னாராம்... அவர் எது சொன்னாலும், சொல்றதை அமைதியா கேட்டுக்க... எதுவாயிருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்து நம்ம அம்மா, அப்பாக்கிட்ட அவரை பேச சொல்லு..."

"சரிண்ணா..." மீனா மெல்ல முனகினாள்.

"அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருங்க..." 'பொறுமை' என்ற சொல்லை ஒரு அண்ணணுக்கே உரிய முறையான பொறுப்புடன் தன் தங்கைக்கும், தன் தங்கையின் காதலனுக்கும் பொதுவாக சற்றே அழுத்தமாகச் சொன்னான், செல்வா.

"தேங்க்யூடா செல்வா..." சீனு அவன் கையை அழுத்திக் குலுக்கினான். 


சீனு, பைக்கை ஒரே உதையில் உதைத்து கிளப்பினான். மீனா அவன் பின்னால் பைக்கில் ஏறி உட்க்கார்ந்ததும், வண்டியை வேகமாக கிளப்பி, தெருமுனையை நொடியில் கடந்து மெயின் ரோடுக்கு வந்தான். மீனா அவன் முதுகில் உரிமையுடன் சாய்ந்து கொண்டாள்.

"சீனு மெதுவா போப்பா... பைக்கை ஏன் இப்படி ஸ்பீடா ஓட்டறே?"

"ஸ்பீடா போனா உனக்குப் பிடிக்கலையா?"

"பிடிக்குது ஆனா... மெல்ல போனா... மஜாவா இருக்கும்ன்னு தோணுது..."

"உன் இஷ்டம்டீ மீனு..."

"உன் கூட, பைக்ல நான் எத்தனையோ தடவை செல்வாவோட தங்கையா வந்திருக்கேன்.. ஆனா உன் காதலியா உன் கூட வர்றது இதுதான் முதல் தடவை... இல்லியா.. மனசே காத்து மாதிரி ஆயிடிச்சிடா!!"

மீனாவின் குரலில் எப்போதுமே இல்லாத ஒரு அதிஅற்புதமான இனிமை வந்திருந்ததாக சீனுவுக்குத் தோன்றியது. மீனாவின் இதயத்திலும் மகிழ்ச்சி அலையலையாக அடித்துக்கொண்டுருந்தது.

"ம்ம்ம்...." சீனு சிலிர்க்க ஆரம்பித்தான்.

மீனாவின் முகத்திலிருந்து கிளம்பிய மெல்லிய பவுடர் வாசமும், உடன் கலந்து வந்த அவள் உடலின் தனியான வாசமும், அவள் தலையில் சூடியிருந்த ஒற்றை ரோஜாவின் மணமும், சீனுவின் இரத்த அழுத்தத்தை வெகுவாக ஏற்றி அவனைச் சிலிர்க்க வைத்தன. அவன் பைக்கின் வேகத்தை குறைத்தான். மீனாவின் வலது கை அவன் இடுப்பை அழுத்தமாகச் சுற்றிக்கொண்டது.

"சீனு... ரொம்ப ஜாலியா இருக்குடா... இதான் காதலா..." மீனா மெல்ல அவன் காதில் முனகினாள். மீனாவின் பெண்மை மெல்ல மெல்ல மலர ஆரம்பித்தது. மலர்ந்து வாசம் வீச ஆரம்பித்தது.

மீனாட்சியின் வலது மார்பு சீனிவாசனின் முதுகில் அழுந்தியது. தளர கட்டியிருந்த அவள் தலை முடிக்கற்றைகள், காற்றில் பறந்து அவள் முகத்தில் சுளீரென அடித்தன. மூடியிருந்த அவள் மெல்லிய உதடுகளை கிழித்துக்கொண்டு, அவள் முன்பற்களைத் தொட்டன.

சீனுவாசன் தன் தலையைத் திருப்பி மீனாட்சியின் முகத்தைப் பார்த்த போது, மீனாவின் மெல்லிய குழல்கள் அவன் முகத்திலும் வந்து மோதின. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு இன்பம் அவன் மனதிலும், உடலிலும் எழும்ப, சீனு ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தான்.

"தெரியலைடி... மீனு... எனக்கும் இது ஒரு புது அனுபவமா இருக்கு... எல்லாத்தையும் இனிமேத்தான் ஒண்ணொண்ணா டெஸ்ட் பண்ணிப் பாக்கணும்..."

"என்னது டெஸ்ட் பண்ணணுமா?"

"உன்னுது மெத்துன்னுதான் இருக்குமா இல்லே..."

"பொறுக்கி ராஸ்கல்... வண்டியை நேராப் பாத்து ஓட்டுடா..." சீனு எதைச் சொல்லுகிறான் என்பது ஓரிரு நொடிகளுக்குப் பின் அவளுக்கு புரிந்ததும், மீனா சட்டென அவனிடமிருந்து விலகினாள்.

"பிளீஸ்... மீனு... சாய்ஞ்சுக்கடி என் மேல... இனிமே அந்த மாதிரி தப்பா பேசமாட்டேன்..." சீனு பைக்கை வேகமாக வளைத்து திருப்பினான்.

"என்ன சீனு... ஏன் இந்தப் பக்கம் போறே... இது மெரினா பீச் போற வழிதானே? உன் வீட்டுக்கு போக வேணாமா?" மனமெங்கும் எழுந்த குதூகலத்துடன் முனகிய மீனாவின் வலது விலா, தோள், மார்பு, இடுப்பு என, அவளுடைய பாதி உடல் சீனுவின் முதுகில் மீண்டும் அழுந்தியது. அவள் வலது கை சீனுவின் தோள் வழியாக நழுவி அவன் மார்பை தடவிக்கொண்டிருந்தது.

"செல்லம்... பீச்சுல ஒரு பத்து நிமிஷம், முறைக்காதேடீ... ஒரே ஒரு அஞ்சு நிமிஷம் இருந்துட்டு போவலாம்பா..." சீனு முனகினான்.

"சரி... சரி.. எங்கேயாவது போய்த் தொலை... எங்கண்ணண் கிட்ட ஒரு மணி நேரம் டயம் வாங்கியிருக்கே.. இது நினைப்புல இருக்கட்டும்..."

மீனா சீனுவின் இடுப்பை இடது கையால் இறுக்கிக் கட்டிக்கொண்டாள். தன் மனசிலும், உடலிலும் மெல்ல மெல்ல சிலிர்த்தாள். ஒரு ஆணை விருப்பத்துடன் தழுவுவதால் வரும் உடல் சிலிர்ப்பின் சுகம் என்னவென்பதை மெல்ல மெல்ல அறிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

ஒரு ஆணுடம்பின் திண்மை தன் உடலில் பரவியதும், பதிலுக்கு, தன் ஒரு பக்க மார்பை அவன் முதுகில் அழுத்தி உரசி, சீனுவின் உடலை சிலிர்க்க வைத்து அவனுக்கும் ஒரு பெண் உடலின் மென்மையை போதிக்க ஆரம்பித்தாள்.

***

இருவரும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார்கள். சீனுவின் கை மீனாவின் தோளில் படர்ந்தது. மீனா கூச்சத்துடன் நெளிந்தாள்.

"சீனு.. எல்லாரும் நம்பளையே பாக்கற மாதிரி இருக்குடா... உன் கையை எடுப்பா" அவள் குரலில் சிறிது இனம் தெரியாத எரிச்சல் இருந்தது.

"அவனவன் அவன் வேலையைப் பாக்கறானுங்க... நீ மொக்கைங்களை ஏன்டீ பாக்கறே? நீ என்னை மட்டும் பாருடீச் செல்லம்.." போதையில் உளறினான், சீனு.

"அவனுங்க என்ன வேலை பாக்கறானுங்க...?" மீனாவும் போதையேறியிருந்த குரலில் முனகினாள்.

"கூட உக்காந்து இருக்கற ஜிகிடிங்களுக்கு 'காய்' மெத்துன்னு இருக்கா... இல்லே கல்லாட்டாம் இருக்கான்னு அழுத்தி அழுத்திப் பாக்கறானுங்க... கேக்கறியடீ இதெல்லாம் ஒரு கேள்வின்னு..?"

"கர்மம்... எப்பவும் இதே நெனைப்பாடா... உனக்கு... சனியன் புடிச்சவனே?"

சீனுவின் தொடலில் மீனா வெளியில் தன் உடல் குறுகி, தன் தேகம் இறுகி, தன்னைக் குளிர்ச்சியாக உணர்ந்தாள். உள்ளுக்குள் மெல்ல மெல்ல வெப்பமானாள். மொத்தத்தில் தன்னுள் தன்னை மகிழ்ச்சியாக உணர்ந்தாள். ஆனாலும் பீச்சில் பட்டப்பகலில் எல்லோருக்கும் தான் ஒரு காட்சிப்பொருளாக மாறுவதை உணர்ந்ததும், மனதின் ஒரு மூலையில் எரிச்சலானாள்.

"ம்ம்ம்... எவனும் இந்த உலகத்துல புத்தன் இல்லடீ மீனா... புத்தரே பொண்டாட்டி கூட, சின்ன வயசுலேயே, செமையா உடம்பு சொகத்தை அனுபவிச்சிட்டுத்தான் கடைசியா ஆசையே துன்பத்துக்கு காரணம்ன்னு ஞானம் வந்து காட்டுக்குப் போனாரு..."

"சீனு... நிஜமாவே உங்கப்பா என்னை உங்க வீட்டுக்கு கூப்பிட்டாரா... இல்லே... என்ன தள்ளிக்கிட்டு வர்றதுக்கு செல்வா கிட்ட இப்படி ஒரு டிராமா போட்டியா?" இப்போது அவள் குரலில் எரிச்சல் சற்று கூடியிருந்தது.

"மீனா... என்னை நம்புடி... என் மச்சான் கிட்ட நான் பொய் சொல்லுவேனா?.." சீனு மீனாவை சட்டென தன் புறம் இழுத்து அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

"சீனு இது பப்ளிக் ப்ளேஸ்டா... வேணாம்.. சொன்னாக் கேளுடா.." மீனா அவனிடம் மன்றாடினாள்.

"மீனா... நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேடி... உன் கழுத்துல.... மல்லிப்பூ சென்ட் அடிச்சிருக்கியா, ம்ம்ம்ம். தன் மூச்சை நீளமாக இழுத்தான்... சீனு. அவன் பார்வை மீனாவின் மார்பில் குவிந்திருந்தது.

"ஆமாம்... கும்பகோணம் போயிருந்தோம்ல, அங்க சுகன்யா ஒரு பாட்டில் குடுத்தா..." மீனா புடவை முந்தானையை இழுத்து தன் மார்பை முழுவதுமாக மூடிக்கொண்டாள்.

"அய்யம்பேட்டை அருக்காணி மாதிரி என்னடீப் பண்றே... மொத்தமா இழுத்து மூடிக்கிட்டே... சரியான பட்டிக்காடுடி நீ.... மீனு... ஒரு செகண்ட் கிட்ட வாடீ..." தன் உடல் பதற சீனு அவளிடம் கெஞ்சினான்.

"ம்ம்ம்.. நீ என்னைத் தொடல்லன்னா கிட்ட வரேன்.." சீனுவின் முகத்தில் இருந்த ஆசையும், ஏக்கமும் அவளைத் தடுமாற வைத்தது. மெல்ல அவன் புறம் நகர்ந்து அமர்ந்தாள்.

மீனா அருகில் வந்ததும், சீனு அவளை தழுவி அவள் உதட்டில் முத்தமிட முயற்சித்தான். அவன் மூச்சில் வந்த சிகரெட் நாத்தம், மீனாவின் மூக்கில் ஏறியது. மீனா அவன் பிடியில் திணறினாள். அவள் திணற திணற, சீனுவின் பிடி மேலும் இறுகியது. ஒரு வினாடிக்கும் குறைவாக அவன் உதடுகள், மீனாவின் உதட்டை தொட்டு, உரசி, திரும்பின.

சீனுவின் உதடுகள் தன் உதடுகளை உரசியதும், மீனா ஒரு நொடி அதிர்ந்தாள். அவள் உதடுகளில் தீடிரென உண்டான வெப்பம், அந்த வெப்பத்தால் உண்டான உடல் அதிர்வின் தாக்கத்தை அவளால் சகித்துக்கொள்ள முடியாமல், அவனை வலுவாக தன்னிடமிருந்து உதறினாள். அவனிடமிருந்து மீண்டும் விலகி உட்க்கார்ந்தாள். அவன் கூரிய கண்கள், அவள் திமிறியதால் சற்றே விலகிய முந்தானையின் பின்னால், ஒரு நொடி மெல்ல ஏறி இறங்கிய மீனாவின் மார்புகளில் வட்டமடித்து திரும்பின.

மீனா மீண்டும் சட்டென தன் புடவை தலைப்பை நேராக்கிக்கொண்டாள். உடலில் இன்ப உணர்ச்சிகள் பெருகிக்கொண்டிருக்க, சீனுவைப் நேராகப் பார்க்காமல் கடல் அலைகளை பார்த்தாள். அவளுக்கு மூச்சு வாங்கியது.

சீனுவுக்கு வெறுப்பாக இருந்தது. என்னாச்சு இவளுக்கு? ஏன் எரிச்சலா இருக்கா? வண்டில வரும் போது அவளாத்தானே என்னை ஆசையா கட்டிக்கிட்டா..! இப்ப நான் இவளை திருப்பி கட்டிக்கிட்டா, முரண்டிக்கிட்டு போறா.. எதிர்ல, பக்கத்துல, இங்க அங்கன்னு, அவன் அவன் ஜாலியா, கூட இருக்கறவளை மடியில போட்டுக்கிட்டு செமையா அமுக்கி புழியறானுங்க...

அஞ்சே நிமிஷத்துல எவ்வளவு சேஞ்ச் இவகிட்ட? பீச்சுக்கு வந்ததுலேருந்துதான் இவ இப்படி விலகி விலகிப் போறா? பொம்பளையைப் புரிஞ்சுக்கறது இவ்வளவு சிரமமா? ஒரு நிமிடம் அவர்கள் இருவரும் மவுனமாக உட்கார்ந்திருந்தனர். சீனு தன் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான். தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஒரு சிகரெட்டை எடுத்தான். பேண்ட் பாக்கெட்டை லைட்டருக்காக துழாவினான். லைட்டர் அவன் பைக்கிலிருந்த ஹேங்கரில் கிடந்தது.

மீனா தன் செல்லை நோண்டிக் கொண்டிருந்தாள். சீனுவின் விரல் இடுக்கில் நெளிந்த சிகரெட்டை வெறுப்புடன் பார்த்தாள். அவன் முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கினாள். அவன் கண்கள் மிரட்சியாக இங்கும் மங்கும் தீப்பெட்டிக்காக அலைந்து கொண்டிருந்தது. அரை வினாடிக்குப் பின் மெல்ல ஒரு கேள்வியை அவனிடம் எழுப்பினாள்.

"சீனு... உண்மையிலேயே நீ என்னைக் காதலிக்கறயா?" மீனாவின் குரல் சீரியஸாக வந்தது.



"இதுல என்னடீ திடீர்ன்னு சந்தேகம் வந்திடிச்சி உனக்கு?" சீனுவின் குரலில் மெல்லிய எள்ளல் இருந்தது.

"எனக்கு சந்தேகம்தான் வருது ..? மீனாவின் மனதில் அவனுடைய கிண்டல் சுருக்கென்று தைத்தது. 

"மீனா... ரொம்ப மொக்கை போட்டு என் மூடைக் கெடுக்காதேடீ... வண்டில வரும் போது ஜாலியா இருக்குடான்னு நீதானே சொன்னே..."

"ஆமாம். அப்ப ஜாலியாத்தான் ஃபீல் பண்ணேன்.."

"அதுக்குள்ள உனக்கு என்ன ஆயிடிச்சி..."

"சீனு என் வயித்தெரிச்சலைக் கிளப்பாதே நீ..." பெண்ணின் பிடிவாதம் எழுந்தது.

"ஒரு வாரம் கழிச்சு ஆசையா உன்னைப் பாக்க வந்திருக்கேன்டீ... ஏன்டீ இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறே?" 

தன் மனதிலிருந்த ஆசை நிறைவேறாததால் சீனுவாசனுக்குள் இலேசாக சீற்றம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. ஆணுக்கே உரித்தான மூர்க்கம் மெல்ல தலைத் தூக்கத் தொடங்கியது. 

"சீனு.. நிஜமா என் மேல உனக்கு அக்கறை இருக்கடா? சொல்லுடா.. உனக்கு அக்கறை இருக்கு?"

"மீனா... ப்ளீஸ்... என்னை வெறுப்பேத்தாதே...?"

"உன் கிட்ட பதில் இல்லேன்னா நான் என்ன பண்ண?"

"போதும் நிறுத்துடீ... இன்னிய தேதிக்கு... எந்த புத்திகெட்ட மடையனாவது, தன் லவ்வரோட அண்ணன் கிட்ட போய், மச்சான்.. உன் தங்கச்சியை பீச்சுக்கு இட்டுகினு போறேன்னு சொல்லுவானா?"

"யூ ஆர் ரைட்... எவனும் இப்படி கேக்கமாட்டான்..?" 

மீனாவின் விரல்கள் கடல் மணலில் அலைந்து கொண்டிருந்தன. சற்று தூரத்தில், சிறிய நண்டு ஒன்று பக்கவாட்டில் வேகமாக நகர்ந்து ஓடி வளைக்குள் நுழைந்ததை அவள் கண்ணில் ஒரு குழந்தையின் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"இங்க என் மூஞ்சைப் பாருடீ... ஆனா இந்த மாங்கா மடையன் உன் வீட்டுக்கு வந்தேன்... உன் அண்ணன் கிட்ட 'மீனாவை வெளியே அழைச்சிட்டுப் போறேன்னு' பர்மிஷன் கேட்டேன்.. ஏன்?"

"ஏன்... சொல்லு... எனக்கு நிஜமா புரியலை?"

"ஏன்னா.. நான் உன்னை உண்மையா காதலிக்கறேன்.. கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நெனைக்கறேன்.. கடைசி வரை என் வாழ்க்கையை உன் கூட வாழ விரும்பறேன்..." சீனுவுக்கு மூச்சு வாங்கியது.

"மீனா... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன்னைத் திருட்டுத்தனமா பீச்சுல தொட்டுப் பாத்துட்டு, உன்னை இங்கேயே விட்டுட்டு ஓட போறவன் நான் இல்லே..." 

"செல்வா என்னோட டியரஸ்ட் ஃப்ரெண்டுன்னாலும், நீ அவனுக்கு தங்கச்சி... உன்னைப் பெத்தவங்களை, நான் என் சொந்த அம்மா, அப்பாவாத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன்; அவங்களுக்கு குடுக்க வேண்டிய மரியாதையை என்னைக்கும் குடுக்கணும்ன்னு நெனக்கறவன் நான். இவங்கள்ளாம், என்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் சீப்பா நினைச்சுடக்கூடாது... அப்படி அவங்க என்னைத் தப்பா நினைச்சிட்டா... என்னாலே நிம்மதியா தூங்கவே முடியாது..."

"சீனு.. உன்னைப்பத்தி எனக்கு தெரியாதாப்பா? பேசிக்கலா நீ ரொம்ப நல்லவன்டா... உன்னை நான் நேத்து இன்னைக்கா பாக்கறேன்... அதனாலத்தான் நானா வந்து என் வாழ்க்கையை உன் கையில குடுத்துட்டேன்.. உன் மனசை நான் புண்படுத்தணும்ன்னு அந்தக் கேள்வியை நான் கேக்கலை." 

சீனுவின் கண்ணியமும், அவன் மனதின் நேர்மையும் அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையும் புரிந்ததும், தன் காதலனை பெருமிதத்துடன் பார்த்தாள் மீனா.

சீனு, மீனாவை மெல்ல நெருங்கி உட்க்கார்ந்து அவள் கையை தன் கையில் எடுத்து மென்மையாக வருட ஆரம்பித்தான். ஆனால் 'உண்மையிலேயே நீ என்னைக் காதலிக்கறயா?' மீனா தன்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் என்று அவனுக்கு விளங்காததால், திகைப்பின் மெல்லிய நிழல் அவன் முகத்தில் இன்னமும் இருந்தது. 

"அயாம் சாரி... சீனு... என் மனசுல தீடீர்ன்னு அந்தக் கேள்வி ஏன் தோணிச்சின்னு தெரியலை; என்னால அதை என் மனசுக்குள்ள புதைச்சுக்க முடியலை..." சீனுவின் கூர்மையான பார்வையை மீனாவால் எதிர்கொள்ள முடியாமல் சங்கடப்பட்டாள். 

"மீனா... நீ என்னை எந்த அளவுக்கு காதலிக்கறயோ, அந்த அளவுக்கு மேலேயே நானும் உன்னை உண்மையா காதலிக்கறேன், நேசிக்கறேன், ஆசைப்படறேன், விரும்பறேன், போதுமா?"

"ரொம்ப தேங்கஸ் சீனு..." மீனா அவன் கையில் தன் கையை கோத்துக்கொண்டாள். 

"கொஞ்சம் சிரிம்மா ..."

"ம்ம்ம்... அயாம் சாரீ சீனு.. இனிமே இந்த மாதிரி நான் உன் கிட்ட பேசமாட்டேன்.." மீனாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. 

"இட்ஸ் ஆல்ரைட்... மீனா..."

"அப்படீன்னா, நான் சொல்றதை மட்டும் நீ ஏன் கேக்கமாட்டேங்கறே?" மீனா, சீனுவின் விரல்களை நெட்டி முறித்துக்கொண்டிருந்தாள்.

"நீ சொல்லி நான் என்னக் கேக்கலை?" முகத்தில் ஆச்சரியத்துடன் கேட்டான், சீனு. 

"முதல்ல உன் கையில இருக்கற சிகரெட்டை விசிறி அடி... அதுக்கப்புறம் உண்மையைச் சொல்லு... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ, எங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி, நீ சிகரெட் குடிச்சுட்டுத்தானே வந்தே?"

"மீனா.. உன் கிட்ட நான் எதுக்குப் பொய் சொல்லணும்? யெஸ்.. உன்னைப் பாக்க வர்றதுக்கு முன்னே ஒரு சிகரெட் புடிச்சேன்.."

சீனு சிரிக்க ஆரம்பித்தான். மீனா வந்ததிலிருந்தே முகத்தை 'உம்' மென்று தூக்கிக்கொண்டு, ஏன் எரிச்சலுடன் இருக்கிறாளென்று, அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. தன் கையிலிருந்த சிகரெட்டை ஒடித்து எறிந்தான். 

"மீனா... எங்க அத்தை இன்னைக்கு அருமையான வெண் பொங்கல், கூடவே மெது வடை, சட்னி... சாம்பார்ன்னு சூப்பரா ஒரு டிஃபன் பண்ணியிருந்தாங்க... அதை ஒரு புடி புடிச்சதும், ஒரு சிகரெட் புடிச்சா என்னா சுகம் அதுல கிடைக்கும் தெரியுமா... அதை என்ன மாதிரி சிகரெட் பிடிக்கற ஒருத்தனை கேட்டாத்தான் புரியும்..."

"சீனு அந்த சுகம் எனக்கு வேணாம்..."

"மீனா... அது அனுபவிச்சாத்தான் புரியும்... ஆனா அந்த சிகரெட் வாசனை உனக்கு பிடிக்கலை... ஆல்ரைட்... அயாம் சாரி... நீ அந்த சிகரெட் நாத்தத்தை சகிச்சிக்கணும்ன்னு நான் சொல்லலே.."

"சீனு ஒரு விஷயத்தை நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறே? சிகரெட் ஸ்மெல் எனக்கு சுத்தமா பிடிக்கலை. நீ இன்னைக்கு போட்டுகிட்டு இருக்கற இந்த டார்க் ப்ளு ஜீன்ஸ்ல, வெள்ளை புல் ஹேண்ட் சட்டையில, ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்கே... ஒரு வாரம் கழிச்சி உன்னை என் வீட்டுலப் பாத்ததும், உன்னை அப்படியே கட்டிப்புடிச்சி கிஸ் அடிக்கணும்ன்னு என் மனசு துடிச்சுது..." 

"சரிடீ.. நீ குடுக்கறதை குடு... ஒரு முத்தத்துக்காகத்தான் இவ்வளவு நேரமா நான் கெடந்து தவிக்கறேன்.. நீயே கொடுக்கறேன்னா நான் வேணாம்ன்னா சொல்லப் போறேன்..?" முகத்தில் அசட்டுச் சிரிப்புடன், சீனு அவள் முகத்தை தன் புறம் திருப்பினான். தன் கையை அவள் தோளில் போட்டு தன்னுடன் சேர்த்தணைத்துக்கொண்டான். 

"கையை எடு என் மேலேருந்து... அது அப்ப; இப்ப உன்னைப்பாத்தாலே எனக்கு எரிச்சல்தான் வருது...!" மீனா அவன் கையை உதறிவிட்டு நகர்ந்து உட்க்கார்ந்தாள். 

"மீனா, மனசுல இருக்கற ஆசையை எப்பவும் உடனே தீத்துக்கணும்டீ...பென்டிங்க் வெக்கக்கூடாது."

"என்னை போடீ... வாடீன்னு பேசறதை முதல்ல நீ நிறுத்து..."

"கோச்சுக்காதடீ செல்லா..." சீனு மேலும் வழிந்தான்.

"என் ஆசையை நீ மதிச்சாத்தானே?"

"உன் ஆசையை மதிக்கவேதான்... உன் முகத்தை என் பக்கம் திருப்பி, என் உதட்டை உனக்கு காமிச்சேன்..." அவன் சினிமாவில் நக்கலடிக்கும் சத்தியராஜாக மாறினான். 

"சனியனே... நான் அதைச் சொல்லலே?"

"பின்னே?" சீனு மீனாவின் இடுப்பை தன் கையால் வளைத்து தன்னை நோக்கி இழுத்தான். 



"புரியாத மாதிரி பேசாதே... உன் வாயிலேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தால, நீ என் கிட்ட வந்தாலே, எனக்கு கொமட்டிக்கிட்டு வாந்தி வருது... அப்புறம் எப்படி நான் உன்னை மனசார, ஆசையா உன் வாயில கிஸ் பண்ண முடியும்?" 


"சீனுவாசா, நம்ம கல்சர்ல, மிடில் கிளாஸ் சூழ்நிலையில உழல்ற பாதி பொண்ணுங்களுக்கு சிகரெட் ஸ்மெல் புடிக்காதுடா... ஒரு நாளைக்கு நீயும் ஆசையா ஒரு பொண்ணு பக்கத்துல நெருக்கமா போவே; அவ மூஞ்சை திருப்பிக்கிட்டு தள்ளி நின்னான்னா, அந்த நேரத்துல அந்த உதாசீனத்தை உன்னால தாங்க முடியாதுடா..."

சீனுவின் மனதில் தன் அத்தை உஷா, வெகு நாட்களுக்கு முன், பட்டும் படாமல், இலை மறைவு காய் மறைவாக, சொன்னது சட்டென அவன் நினைவுக்கு வந்தது. 



சுகன்யா... 67

தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் ராகவனை எழுப்பிய அவன் பாட்டி, பஞ்சு குவியலாக கிடந்த ஐந்து நாள் குழந்தையை அவன் மடியில் கிடத்தினாள்.

'உன் தங்கச்சி பாப்படா... கெட்டியாப் புடிச்சுக்கோ... சொல்லுடா பாப்பாவுக்கு என்ன பேரு வெக்கலாம்' ராகவனைப் பார்த்து பொக்கை வாயை திறந்து சிரித்தாள் கிழவி.

"பாட்டீ... இந்த குட்டிப்பாப்பா.. இனிமே நம்ம வீட்டுலதான் இருக்குமா? ஆஸ்பத்திரியிலேருந்து காசு குடுத்து வாங்கியாந்துட்டீங்களா?" முகத்தில் பொங்கும் வியப்புடன் கேட்டான் ராகவன்.

"ஆமாம்... உன் பொம்மையெல்லாம் இனிமே இவளுக்குத்தான்... குடுப்பியா... அப்பத்தான் உன் கூட விளையாடுவா... உன் கூட பேசுவா... சிரிப்பா... ஓடிவருவா..."

"ம்ம்ம்... குடுப்பேன்... பாட்டீ... பாப்பாவை எத்தினி ரூபா குடுத்து வாங்கீனீங்க..." கண்கள் விரிய ஆர்வத்துடன் கேட்டான் ராகவன்.

"ஏண்டா...?" பாட்டி திகைத்தாள்.

"என் உண்டீலே பத்து ரூபா வெச்சிருக்கேன்.. எனக்கு இன்னொரு தங்கச்சிப் பாப்பவும் வேணும் பாட்டீ.. நானும் நீயும் போய் வாங்கிட்டு வரலாமா?"
குழந்தை ராகவனின் பேச்சைக் கேட்டு சுற்றியிருந்தவர்கள் சிரித்தார்கள். அவர்களின் சிரிப்பின் அர்த்தம் அப்போது அவனுக்குப் புரியவில்லை



"பாப்பா அழகா இருக்காளாடா...?" பெற்றவள், தன் மகனை ஒரு கையால் இழுத்து தன் பால் வடியும் மார்புடன் அணைத்துக்கொண்டாள். பாப்பா மேல் அடித்த பால் வாசனை அம்மா மேலும் அடித்தது. ராகவன் தன் தாயின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

"பாப்பா... உன்னாட்டாமே செவப்ப்பா அழகா இருக்காம்மா... மெத்து மெத்து இருக்காம்மா... கண்ணைத் தொறந்து என்னைப் பாக்க மாட்டாளா... அம்மா... பாப்பாவுக்கு உஷான்னு பேரு வெக்கலாம்மா..."

"உஷாங்கறது யாருடா?" பக்கத்தில் நின்றிருந்த அப்பா உரக்கச் சிரித்தார்.

"ஒண்ணு 'பீ' செக்ஷன் லீடர் பேருப்பா..." சிறுவன் ராகவன் முகத்தில் பெருமிதமும் வெட்க்கமும் கலந்திருக்க, கலகலவென சிரித்தான்.."

குழந்தை உஷா என்ற பெயராலேயே அழைக்கப்பட்டாள். இருபத்து இரண்டு வயதில் அழகிலும், குணத்திலும், பத்தரை மாத்து தங்கமாக ஜொலித்தாள் உஷா. படிக்கும் காலத்தில், பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, எப்போதும் முதல் ரேங்கில் வருவது அவள்தான்.

பேச்சு போட்டியில், பாடுவதில், கவிதை எழுதுவதில் முதலிடம் அவளுக்குத்தான். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி. கெமிஸ்ட்ரியில் முதல் ரேங்க் வாங்கினாள். பட்டம் வழங்கும் விழாவுக்கு டில்லியிலிருந்து வந்த பிரதமரிடமிருந்து கோல் மெடல் வாங்கிக்கொண்டாள். மறு நாள் ஹிண்டுவில் அவள் போட்டோவைப் பார்த்த குடும்பம் மொத்தமும் பூரித்துப்போனது. பெண்ணை தலையில் வைத்து கொண்டாடியது.

டாக்டர் ராமகிருஷ்ணன், டெல்லி யூனிவர்சிட்டியில் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்டில் அஸிஸ்டன்ட் புரொஃபஸராக இருந்தவன், கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தவன், பத்து நாள் லீவில் மெட்ராஸ் பெற்றவர்களைப் பார்க்க வந்திருந்தான். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் நடந்த இரசயானம் சம்பந்தமான கண்காட்சியில் பட்டாம்பூச்சியாகத் திரிந்த உஷாவைப் பார்த்தவன், தன் மனதை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசமால், அவள் முகஅழகிலேயே பறிகொடுத்தான்.

உஷாவின் வீட்டு முகவரியை எங்கிருந்து, எப்படி சேகரித்தானோ... அவளைப் பார்த்த இரண்டாவது நாள் வீட்டுப் பெரியவர்களுடன் உஷாவின் பெற்றொர்கள் முன் வந்து நின்றான். கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என ஒரு காலில் நின்றானாம், கிருஷ்ணன். இருவரின் இனமும் ஒத்துப்போயிருந்தது. அவர்கள் மனமும் ஒத்துப் போனது. எல்லாம் காஞ்சி வரதனின் அனுக்கிரகம் என மனதுக்குள் மகிழ்ந்தாள் உஷா. ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து மனசில் குதுகலமானான் ராகவன்.

பத்து நாளில், உஷாவை நிச்சயம் பண்ணி, கல்யாணம் நடந்து, சாந்திக்கல்யாணத்தையும் முடித்துக்கொண்டு, பெரியவர்களின் ஆசியுடன் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு விமானம் ஏறிப் பறந்தான், கிருஷ்ணன்.

கிருஷ்ணனுக்கு எல்லாவற்றிலும் அவசரம். எட்டுமாதத்தில் பிறந்தவனாம் அவன். அவசரமாக கார் வாங்கினான். அவசரமாக பிறந்த ஊரில் உஷாவின் பெயரில் வீடு வாங்கினான். தன் பெயரில் பேங்கில் இருந்த பிக்சட் டெப்பாஸிடுகளை, ரொக்கத்தை மனைவியின் பேரில் மாற்றினான். கட்டிய மனைவியிடம் இரவு பகல் என்று இல்லாமல் சந்தோஷமாக இருந்தான்.

கிருஷ்ணன் ஒரு விஷயத்தில் மட்டும் அவசரம் காட்டவில்லை. பிள்ளை பெற்றுக்கொள்வதை மட்டும் தள்ளிப்போட்டான். உஷா வெட்கத்தைவிட்டு 'எனக்கு குழந்தை வேணுங்க...' கேட்டவளிடம் ஒரு ரெண்டு வருஷம் ஜாலியா இருப்போமே என்று சிரித்தானாம்...! பாவி... பாவி..!!?

கான்பூரில் மீட்டிங் என்று காலையில் சிரித்துக்கொண்டே, தெரு வாசலில் மனைவியை முத்தமிட்டுவிட்டு போனவன் மீண்டும் வீட்டுக்குள் கால் வைக்கவில்லை. நடு ஆகாயத்தில் தீயை முத்தமிட்டு இருக்கிறான். அன்று எதிர்பாராமல் வெடித்து சிதறி, எரிந்து விழுந்த, விமானத்தில் அவனும் பயணம் செய்தானாம். இருபத்து ரெண்டு வருடங்களுக்கு முன் விமான விபத்தில் இறந்து போன தன் மைத்துனனின் முகம் இப்போது ராகவனின் நினைவுக்கு வரவில்லை.

அவன் குரலும், பேச்சுகளும், மட்டும் பசுமையாக ராகவனின் மனதில் இன்றும் அழியாமல் இருந்தது. அவனை எப்போது நினைத்தாலும் ராகவனின் மனதுக்குள் மட்டுமல்லாமல், கண்களிலும் இன்றும் கண்ணீர் ததும்பிவிடும். கடைசியா அவன் முகத்தைக்கூட ஆசைத் தீரப்பாக்க குடுத்த வெக்கலையே? கிருஷ்ணங்கறவனை, சாம்பலா, கரியாத்தானே, மூட்டையாத்தானே கட்டி கொடுத்தானுங்க.. இதுக்குத்தான் இப்படி அவசரப்பட்டியாடா பாவி... கிருஷ்ணனை மனதுக்குள் திட்டுவான், ராகவன்.

கிருஷ்ணா.. கல்யாணம் ஆன ரெண்டு வருஷத்துல எங்க வீட்டுக் கொழந்தையை தனியா தவிக்க விட்டுட்டு போறதுக்கு உனக்கு எப்படீடா மனசு வந்தது? ராகவன் அழுது அழுது புலம்பினான். ஒரு வருடம் தன் மனைவி பத்மாவிடம் கூட மனம் விட்டு அவன் பேசவில்லை.

"பத்மா.. உஷா இனிமே நம்ம வீட்டுலதான் இருப்பா... இவ என் தங்கச்சி இல்லே... இனிமே உன்கூடப் பொறந்தவன்னு நினைச்சுக்கோ..." ராகவன் தன் மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதான். ஒரு வார்த்தை பேசாமல், பத்மா, தன் கணவன் ராகவனின் கண்ணைத் துடைத்தாள். தன் தோளுடன் தன் கணவனை அணைத்துக்கொண்டாள். பத்மாவை தன் மறு தோளோடு இறுக்கிக்கொண்டாள்.

இன்று வரை உஷாவுக்கும், பத்மாவுக்கும் நடுவில், எந்தக் காரணத்துக்காகவும், எந்த புகைச்சலும் வந்ததேயில்லை. அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்ததை ராகவன் என்றுமே பார்த்ததில்லை. இன்று வரை அந்த வீட்டில் எந்த விஷயத்திலும் உஷாவின் முடிவைக் கேட்க்காமல் எந்த காரியமும் நடந்ததில்லை. உஷாவின் மடியிலும், தோளிலும், மார்பிலும்தான், வளர்ந்தான், ராகவனின் பிள்ளை.

ராகவன் மாநிறம். எப்போதும் முடியில்லாமல் சுத்தமாக இருக்கும் சிவந்த முகத்தில் இனிமையான புன்னகையின் கீற்று படர்ந்திருக்கும். தினமும் தவறாமல் சவரம் பண்ணிக்கொள்வதால், தாடையின் மழமழப்பில் கரும் பச்சை வெயிலில் மின்னும். வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும் போது கருப்பு வண்ண கூலிங் கிளாஸ் முகத்தில் குடியேறும்.

ராகவனை கல்யாணம் பண்ணிக்கொண்டு அவருடன் குடித்தனம் பண்ண வந்த, இளம் பெண் பத்மாவுக்கு தன் கணவர் மீசையோடு இருந்தால் இன்னும் அழகாக இருப்பார் என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தது.

'ஏன்னா... மீசை வெச்சுக்கோங்களேன் நீங்க..' தனித்திருக்கும் போது தன் மனசின் ஆசையை கட்டிக்கொண்டவனிடம் ரகசியமாகச் சொல்லிப்பார்த்தாள். மனைவியின் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்த ராகவன், தன் மூக்கின் கீழ், உதடுகளுக்கு மேல், கரு கருவென மீசையை மட்டும், வளர்த்து அவள் ஆசையை நிறைவேற்றவில்லை.

“பத்து... அப்பா இருக்கற வரைக்கும் இந்த ஆசையை மனசுக்குள்ளவே வெச்சிக்கோடீ... என் மூஞ்சியிலே மீசையை அவர் பாத்தார்... ஆத்தை விட்டே என்னையும், உன்னையும் சேர்த்து, அடிச்சித் தொரத்திடுவார்..” ராகவனுக்கு பெற்றவரிடம் அத்தனை பயம். தகப்பன் உயிரோடு இருந்த வரை அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து பேசினவர் இல்லை.

தகப்பனார் வைகுண்ட வாசத்தை அடைந்தவுடன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற ஒரு முறை மீசை வளர்த்தார். மீசை வெள்ளையும் கருப்புமாக வளர, 'வேண்டாங்க.. மீசை இல்லாமலே நீங்க அழகா இருக்கீங்க' ஆசைப்பட்ட பத்மாவே கிண்டல் பண்ண, விட்டுது ஆசை விளாம்பழ ஓட்டோடு என அவர் மனதுக்குள் திருப்தியடைந்தார்.

கறுப்பு மெட்டல் பிரேமில் மூக்குக் கண்ணாடி. மீசை இல்லாம, நெத்தியில திருசூர்ணத்தோட வெள்ளை சட்டை போட்டு இருப்பார் அவர்தான் ராகவன். நல்ல மனுஷன். அவர் கிட்ட போங்க, உங்க பிராப்ளம் எல்லாத்தையும் நொடியில சால்வ் பண்ணிடுவார், அவர் சீஃப் மேனஜாராக இருந்த பாங்க் கிளையில் அவருடைய அடையாளம் இதுதான்...

ராகவன் எப்போதும் வெள்ளை சட்டைதான் அணிவார். நெருங்கிய உறவினர்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் அவர் கீழப்பந்தல் நாராயண ஐயங்கார். மற்றவர்களுக்கு அவர் வெறும் ராகவன். ராகவன் என்பது படிக்க ஆரம்பித்த காலத்தில் பள்ளிக்கூடத்திற்காக அவருக்கு சூட்டப்பட்ட பெயர்.

உயரத்துக்கு ஏற்ற கனம். வெய்யிலோ, குளிரோ, கால வித்தியாசமில்லாமல், எந்த காலத்திலும், வீட்டில் எட்டு முழ வேஷ்டி, கை வெச்ச பனியன் என்றுதான் எளிமையாக இருப்பார். அவர் அருகில் சென்றால், மஞ்சளின் வாசமும், துளசியின் நறுமணமும் வீசும். சனிக்கிழமைகளில் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் தவறாமல் பெருமாளைத் தரிசனம் செய்தே ஆகவேண்டும்.

தனித்திருக்கும் போது வாயில் திருவாய்மொழியும், ஆண்டாள் பாசுரங்களும் முனகலாக வந்து கொண்டிருக்கும். ஒரு கைப்பிடி புளிசாதத்திற்கும், ஒரு தொன்னை நெய் வழியும் வெண் பொங்கலுக்கும், பெசண்ட் நகரில், தன் உழைப்பில், தான் கட்டிய மாடி வீட்டையும், வீட்டை சுற்றி இருக்கும் காலி இடத்தையும், மொத்தமாக எழுதிக்கொடுத்துவிடுவார்.

புளியோதரையிலும், வெண்பொங்கலிலும் மட்டும் அந்த அளவுக்கு அவருக்கு ருசி, விருப்பம், ஏன் ஒரு வெறி என்றே கூடச்சொல்லலாம். வாழ்க்கையில் இதைத் தவிர வேறு எந்த பெரிய ஆசை, லட்சியம், கனவு என்று இல்லாமல், தன் மனைவி, தன் தங்கை உஷா, தன் ஒரே மகன் என்ற நிறைந்த மனதுடன் வாழ்ந்து வருபவர், ராகவன்.

லயோலா காலேஜ் பாஸ் அவுட். கல்லூரியில் முதல் பெஞ்சில்தான் உட்க்காருவன் ராகவன். ஹாஸ்டலில் தங்கிப் படித்தவன். கல்லூரி மாணவர்களுக்கே உரிய அதீத ஆசைகள் எதுவும் இருந்ததில்லை. சிகரெட்டை கனவிலும் கையால் தொட்டதில்லை.

அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட ‘தண்ணி அடித்தல்’ என்ற சொற்களைக் கேட்டால், காத தூரம் ஓடுவார். 'அவன் தயிர்சாதம்டா" சக மாணவர்களின் கிண்டலைப் பற்றி கவலைப் பட்டடே கிடையாது.

காலையில் எழுந்ததும், ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயர் பாடும் ராகவனின் பிள்ளை, ஆசை புதல்வன், அவரின் ஒரே வாரிசு, தன் பதினெட்டாவது வயதில், தெரு முனை பெட்டிக் கடைக்கு பின்னால் நின்று கொண்டு, ஸ்டைலாக சிகரெட்டை உதடுகளில் கவ்வி, மூக்கு, வாய், உதடு என புகையை வெளியேற்றி அக்னி ஹோத்திரம் பண்ண ஆரம்பித்தான்.

தன் குலத்திலேயே முதலாவது ஆளாக, தன் வாரிசு சிகரெட் பிடிப்பதை முதல் முறையாக கண்ணால் கண்டவர், பிடிக்காமல், மனதுக்குள் புழுங்கினார். கோபத்தில் குமைந்தார். தங்கையிடமும், தாரத்திடமும் தான் கண்டதைச் சொல்லி சொல்லி மருகினார். ஒரு வாரம் மகனிடம் பேசவில்லை. ஆனால் தன் பொறுமையை இழக்கவில்லை.

'அவன் புகை விடறதை பாத்துட்டு சும்மாவா வந்தீங்க..?' பெற்றவள் பத்மா கொதித்தாள்.

'தோளுக்கு மேல வளந்தவன் அவன்; என் தோழன் அவன்; அவனை எப்படி நான் அடிச்சிப் புத்தி சொல்றது?' ராகவன் மனைவியிடம் வாதம் செய்தார்.

'நெடுக வளந்துட்டாலும் அவன் இன்னும் குழந்தைதானே... அறியாத பருவம், புரியாத வயசு, கூடாத நட்பு, தப்பு பண்ணிட்டான். என்னப்பண்றது...?விளையாட்டாப் பண்ணாலும், உடம்பைக் கெடுத்துக்கறானே, நான் அவனுக்கு புத்திசொல்றேன்...'

உஷாதான் அப்பனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் பஞ்சாயத்து பண்ணி வைத்தாள். அப்பாவிடம், அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், 'சாரி' சொன்ன பிள்ளை, தெரு முனைக் கடையை விட்டு விட்டு, நாலு தெரு தள்ளி சென்று, கண் மறைவாக சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது.

பிள்ளையின் இருபத்து நான்காவது வயதில், அவனே சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், தன் மகன் ‘தீர்த்தவாரியும்’ நடத்த ஆரம்பித்துவிட்டான், அதோடு நிற்காமல், 'ஜலகீரிடையின்" போது ஊர்வன, பறப்பன என்று எந்த பேதமுமில்லாமல், கண்டதை தின்னவும் தொடங்கிவிட்டான் என்று தெரிய வந்தபோது, ராகவனின் மனம் கனத்தது.

'இதெல்லாம் நல்லதுக்கு இல்லே... நம்ம குடும்பத்துல யாரும் இந்த காரியங்களை இதுவரைக்கும் பண்ணதில்லே... குடும்ப பழக்கம் வழக்கமின்னு இருக்கு... அதை பிடிக்கலைன்னாலும், கடைபிடிச்சுத்தான் ஆகணும்' ஒரு நாள் பதட்டமில்லாமல், நிதானமாக பிள்ளையை நடுக்கூடத்தில் உட்க்கார வைத்து பிள்ளைக்கு புத்தி சொன்னார்.

'எல்லாத்துக்கும் ஒரு உபதேசம்... உங்கக் கட்டுப்பாடு, உங்க லெக்சர் இதெல்லாம் எனக்கு பிடிக்கலை.. நானும் படிச்சிருக்கேன்... நானும் சம்பாதிக்கறேன்.. என் கைக்காசை போட்டு குடிக்கறேன்... உங்க பேரு கெட்டு போவுதுன்னு நீங்க நெனைச்சா, நான் வீட்டை விட்டேப் போயிடறேன்..' பிள்ளை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது...

'டேய்... யாருகிட்ட என்னப் பேசறோம்ன்னு யோசிச்சுப் பேசுடா' அத்தை உறுமியதில் அந்த நேரத்துக்கு அடங்கியது.

இதற்கு மேல் தன் பிள்ளையிடம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் நினைத்தார். தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, இனி அவனிடம் பேசுவதில்லை என்று மனசுக்குள் ஒரு சபதத்தை எடுத்துக்கொண்டார். ஒரு வருடமாகிவிட்டது. அப்பனும் பிள்ளையும் நேருக்கு நேர் பேசிக்கொள்வது இல்லை. இந்த முடிவால் மனம் நொந்து போனவர்கள் பெற்றவளும், வளர்த்தவளும்தான்.

அண்ணா... இது தப்பு... பெத்தவனும், பிள்ளையும், இப்படி பரம வைரி மாதிரி ஒரே வீட்டுல இருந்துகிட்டு ஒருத்தர் கிட்ட ஒருத்தர் பேசாம மொறைப்பா இருந்தா எப்படீ? பேசாம இருந்து அவனை நீங்க கொல்றதைவிட, கூப்பிட்டு ரெண்டு அறை விடுங்க அண்ணா... அப்படியாவது அவன் திருந்தட்டும்... உஷா அண்ணணுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். 


ராகவன் ஒரு கருங்கல். எல்லா விஷயத்திலும் கல்லைப் போல் பொறுமையைக் கடைபிடிப்பவர்.

'பத்மா ... உன் பிள்ளையை நான் அடிச்சு அதனால அவன் திருந்தக்கூடாது. அவனா உணர்ந்து திருந்தணும்...'

ஒரு வரியில் பேச்சை முடித்துவிட்டு எழுந்து போய்விட்டார். இது அவரது போக்கு. இந்த கருங்கல்லுக்கு என்னைக்கு கோபம் வர்றது...? என்னைக்கு எங்கப் புள்ளை திருந்தறது...? பத்மாவும், உஷாவும் தங்களுக்குள் உருகிக்கொண்டார்கள். மருகிக்கொண்டார்கள்.

ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு நியமம் இருக்கிறது. ஒரு தர்மம் இருக்கிறது. அந்தந்த காரியங்களை அந்தந்த முறையில்தான் செய்யணும் என்று நம்புபவர் ராகவன்.

"உஷா, என் பிள்ளையை சிகரெட் பிடிக்காதே, குடிக்காதேன்னு, நான் சொல்றது என் பேரு கெட்டுப்போகுதுன்னு இல்லே..'

'ம்ம்ம்..."

'நான் சொல்றது எல்லாத்தையும் அவன் நம்ம மதத்தோட சம்பந்தபடுத்திப் பாக்கறான்; நம்ம குலத்தவர்கள் சொல்லிக்கற போலியான, பாசாங்கான பெருமைன்னு அவன் நினைக்கறான்; நாம் கும்பிடற பெருமாளோட சம்பந்தப் படுத்திக்கறான்..'

"என்னச் சொல்றீங்க...எனக்குப் புரியலே" பத்மா முகத்தில் கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தாள்.

'நான் சொல்றது மதத்தோட சம்பந்தப்பட்டது அல்ல. என் குலத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. அவனோட உடலோடு சம்பந்தப்பட்டது. அவனுடைய ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. அவனுடைய தினசரி வாழ்க்கையோட சம்பந்தப்பட்டது. வருங்காலத்துல அவனுடைய இல்லற வாழ்க்கையோட தொடர்பு கொள்ளப்போவது..."

"அண்ணா.. உங்க வயசுக்கு இருக்கற முதிர்ச்சியை இருபத்து மூணு வயசு பிள்ளைகிட்ட, எதிர்பாத்தா முடியுமா?" உஷா அவரை சமாதானப்படுத்திப் பார்த்தாள்.

"கண்ணு... உஷா... நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டவ, ஒரு ஆம்பளை கூட வாழ்ந்தவ... நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு நல்லாப்புரியும்... இவன் ஆசையா பொண்டாட்டிக்கிட்ட போவான்.. அவ இவன் வாய்லேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தை தாங்க முடியாம, மூஞ்சை திருப்பிக்குவா... அங்கதான் ஆரம்பிக்கும் குடும்பத்துல பிரச்சனை... இதையெல்லாம் நான் இவன் கிட்ட இப்ப பேச விரும்பலை...

"அண்ணா...."

"அவன் உன் மடியிலே வளந்தவன்... கொஞ்சமாவது உன் பேச்சைக் கேக்கறான்... அவனுக்குப் புரியறமாதிரி சொல்லு... எனக்கென்ன அவன் கிட்ட விரோதம்...?"

பிள்ளைக்கு அம்மாவை விட அத்தையின் மேல் கொள்ளைப் பிரியம். பாசம். உயிர். உஷா முகம் சுருங்கி ஒரு முறைப் பேசினால், நாற்பது தடவை அவளிடம் மன்னிப்பு கேட்க்கும், பிள்ளை.

சமையலறையில் சென்று இடுப்பைக் கட்டிக்கொள்ளும்.. கொல்லையில் சென்று அத்தையின் தோளில் சாய்ந்து கொள்ளும்.. அத்தே... இனிமே நான் தப்பு பண்ணமாட்டேன்... என் கிட்ட பேசு அத்தே... பிள்ளை குழைவான்.. கெஞ்சுவான்... மிஞ்சுவான்... உஷாவும் கடைசியில் அவன் கெஞ்சலிலும், கொஞ்சலிலும் மசிந்து விடுவாள்.

பிள்ளைக்கு இன்று இருபத்தாறு வயசாகிறது. தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமே...! நேரில் அவனைப் பார்க்கும் போது முகத்தை திருப்பிக்கொள்ளும் ராகவன், அவன் நகர்ந்ததும், பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்து, அவன் வளர்ச்சியைப் கண்டு பூரித்துப் போவாரே ஒழிய, தன் சபதத்தை அவரும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.



பிள்ளையும் இரத்தச் சூட்டில், தகப்பன் சொல்லும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்ற போதிலும் தன் தகப்பன் தன் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும், பற்றி நன்றாக அறிந்திருந்தது. தன் தகப்பனுக்கு பிடிக்காத காரியங்களையும் செய்யக்கூடாது என மனதுக்குள் நினைக்கும் பிள்ளை, நண்பர்களைப் பார்த்தவுடன் சிகரெட்டை வாய்க்குள் திணித்துக்கொண்டது. நண்பர்கள் சிரிப்பார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, பத்து நாளைக்கு ஒரு முறை அவர்களுடன் நடத்தும் தீர்த்தவாரியையும் நிறுத்த முடியமால் தவித்தது.

பத்து... நான் எப்பவோ பண்ண பூர்வ ஜென்ம புண்ணியம்... நீ எனக்கு ஆத்துக்காரியா வந்திருக்கே... என்ன பாவம் பண்ணியிருக்கேனோ? இப்படி ஒரு புள்ளை பொறந்து, என் மனசுக்கு ஒவ்வாத காரியத்தை பண்றதுன்னே சத்தியம் பண்ணிகிட்டு அலையுது.

ராகவன் மனதுக்குள் அங்கலாய்த்துக் கொள்வாரே தவிர, தன் மனவருத்தத்தை, தன் மனைவியின் எதிரிலோ, தங்கையின் எதிரிலோ கான்பித்து அவர்கள் மனதை வீணாக நோக அடித்ததில்லை.

"காலங்காத்தால என்ன யோசனை அண்ணா...? போய் அண்ணியை எழுப்புங்கோ.. பால் ஆறிப்போவுது... ஒரு வாய் காஃபி குடிச்சா, அவங்க தலைவலி, சோர்வு எல்லாம் தன்னாலப் பறந்து போயிடும்..."

"ம்ம்ம்... கீசரை கொஞ்சம் ஆன் பண்ணும்ம்மா..."

'தண்ணீ சூடா இருக்கு..."

"இன்னக்கு வர்றானா அவன்?" கேட்டுக்கொண்டே ராகவன் எழுந்து தன் படுக்கையறைக்குள் நுழைந்தார்.

"வெளியியல வேஷம் போட்டுக்க வேண்டியது.. ஆனா மனசுக்குள்ள புள்ளை மேல ஆசையை வெச்சுக்கிட்டு கெடந்து தவிக்க வேண்டியது... இதெல்லாம் வீட்டுல இருக்கற பொம்பளைங்க எங்களுக்கு புரியாமலா இருக்கு...?" அடுக்களையில் நுழைந்த உஷா மனசுக்குள் சிரித்தாள். 


ராகவன் குளித்துவிட்டு வந்தபோது, பத்மாவும், உஷாவும் டைனிங் டேபிளில் அவருக்காக காத்திருந்தார்கள்.

காலை டிபனுக்காக, சூடான வெண் பொங்கலும், மெது வடையும் தயாராக இருந்தது. தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும், சின்ன வெங்காயத்தை உரித்து, கறிவேப்பிலையை தக்காளியுடன் சேர்த்து வதக்கி, பருப்பை நன்றாக வேகவைத்து மசித்து கொட்டி, மல்லி விதை அதனுடன் வெந்தயத்தையும், தேங்காய் துறுவலையும் வறுத்து பொடி பண்ணிச் சேர்த்து, புளியை குறைவாக ஊற்றி, கலவையை நன்றாக கொதிக்க வைத்து, கடைசியில் கொத்தமல்லியை தூவி, ஹோட்டல் சாம்பாராக அதை இறக்கியிருந்தாள், உஷா.

"உஷா... பொங்கல் திவ்யமா இருக்கும்மா... இப்ப நீ என்னை என்னக் கேட்டாலும் குடுத்துடுவேன்.." ஒரு விள்ளலை சாம்பாரில் நனைத்து, வாயில் போட்டு சுவைத்தவர், நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு, முகத்தில் திருப்தியுடன் தங்கையைப் பாராட்டினார்.

"ஆமாம்... பொழுது போனா பொழுது விடிஞ்சா இதே கதைதான்; நீங்களும் உங்களுக்கு இருக்கற ஒரே வீட்டை எத்தனை தரம்தான் உஷா பேருக்கு எழுதி வெப்பீங்க.." கலகலவென சிரித்தாள், பத்மா.

"மனசுல சந்தோஷமா எந்த காரியத்தை செய்தாலும்.. பகவானோட நாமத்தை சொல்லிண்டு சேஞ்சா அது நன்னாத்தான் வரும்.. என்ன மன்னீ நான் சொல்றது...?" உஷா அண்ணனைப் பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டே, இன்னொரு கரண்டி பொங்கலை அவர் தட்டில் எடுத்து வைத்தாள்.

"போதும்டா... கண்ணு... வயிறு ரொம்பினாலும் கண்ணு நிறைய மாட்டேங்குது.. வரதராஜா.. பெருமாளே... கடைசி விள்ளலை வழித்து வாயில் போட்டுக்கொண்ட ராகவன் தட்டில் கையை உதறினார்.

"டொய்ங்க்க்க்... டிங்க்..." காலிங் பெல் ஒலித்தது.

"சீனுவாத்தான் இருக்கும்..." துள்ளி எழுந்து வாசலுக்கு ஓடினாள், சாப்பிட்டுக்கொண்டிருந்த உஷா.

தோளில் பழுப்பு நிறத்தில் தோல் பையும், கையில் மீடியம் சைஸ் டிராவலருமாக ஹாலுக்குள் நுழைந்த கீழப்பந்தல் நாராயனன் சீனுவாசனின் தலை முடி சீராக ஒட்டவெட்டப்பட்டு, முகத்தில் தாடி மீசை எதுவுமில்லாமல், பளிச்சென்று இருந்தான்.

என் புள்ளை சீனுவா இது? எப்படி இருந்தவன் இப்படி மாறிட்டான்? என்னால நம்பவே முடியலியே? எதனால இந்த மாத்தம்? சீனுவை ஓரக்கண்ணால் பார்த்த ராகவன் ஒரு நொடி திகைத்தார்.

"என் புள்ளையை ராத்திரி அவதாரம்ன்னு சொன்னீங்களே... இப்ப சொல்லுங்க...' அவர் முகத்தில் எழுந்த ஆச்சரிய உணர்ச்சியை சட்டெனப் படித்த பத்மாவின் முகத்தில் புன்முறுவல் ஒன்று எழுந்தது.

"வாடா...வா... ஆட்டோவுல வந்தியா...?" பத்மா எழுந்து அவன் தோளிலிருந்த பையை வாங்கிக்கொண்டாள்.

"அண்ணா... யாரோன்னு மலைச்சுப் போயிருக்கீங்க.. உங்களுக்கு அடையாளம் தெரியலியா... நம்ம சீனுவேதான்... டேய் சட்டுன்னு குளிச்சிட்டு வாடா... டிஃபன் ரெடியா இருக்கு..." உஷா தன் மருமகனின் தலைக்குள் தன் இடது கை விரல்களை நுழைத்து அவன் முடியைக் விளையாட்டாக கலைத்தாள்.

"அத்தே குளிக்கறது எல்லாம் அப்புறம்... பசி உயிர் போவுது... நேத்து ராத்திரியே ஒண்ணும் சரியா சாப்பிடலே... முதல்ல நீங்க டிஃபனை குடுங்கோன்னா..." பிள்ளை செல்லமாக அத்தையின் இடுப்பைக் கட்டிக்கொண்டது. அவள் நெற்றியில் ஆசையாக முத்தமிட்டது.

"போன வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாடா..." ஒரு வாரமாக வீட்டில் இல்லாத பிள்ளையை கண்களில் பாசத்துடன் பார்த்தாள், பத்மா.

"ஆச்சு... ஆச்சு.. அத்தே.. இன்னும் ரெண்டு வடையை தள்ளுங்க இப்படீ..."

முகத்தில் ஆச்சரியத்துடன் இன்னும் தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் தந்தையை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, சீனு எப்போதும் போல் சாப்பாட்டு ராமனாக மாறி, தட்டிலிருந்த பொங்கலை, வேகமாக உருட்டி உருட்டி, மென்று திண்ணக்கூட பொறுமையில்லாமல், கோழியைப் போல் அவசர அவசரமாக விழுங்கிக்கொண்டிருந்தான். சட்டென ஒரு பருக்கை நெஞ்சுக்குழலில் சிக்கி பொறை ஏறி இருமினான்.

"யாரோ... என் புள்ளையை நெனைச்சுக்கறா?" பத்மா அவன் தலையைத் தட்டினாள்.

யாரு என்னை இப்ப நெனைச்சுக்கறது... மீனாவா இருக்குமா! கண்களில் கண்ணீர் ததும்ப சிரித்தான், சீனு.

"டேய் சீனு.. மெதுவா சாப்பிடுடா... சாப்பிடும் போது பேசாதடா.. தொண்டையில சிக்கிக்கும்ன்னு எத்தனை தடவைடா உனக்கு சொல்லியிருக்கேன்" ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு ராகவன் தன் மகனிடம் அன்புடன் பேச ஆரம்பித்தார். பாசத்தில் அவர் குரல் தழதழத்தது.

"அப்பா..."

ஒரு நொடி விக்கித்துப் போனான், சீனு. அப்பாவா...!! அவர் கோபத்தையும், தாபத்தையும், விட்டுட்டு எங்கிட்ட பேசறார்..? அவன் இருமிக்கொண்டே எழுந்தான், தன் எச்சில் கையோடு தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். அவர் கன்னத்தோடு தன் கன்னத்தை சேர்த்துக்கொண்டான். சட்டென கண்கள் குளமாக மாறி, ஒரு சொட்டு கண்ணீர், கன்னத்தில் இறங்கி ஓட, அம்மாவையும், அத்தையையும் மாறி மாறிப் பார்த்தான்.

"இப்பத்தான் நீ நம்மாத்து புள்ளையா இருக்கேடா... ம்ம்ம்.. உக்காந்து பரபரப்பில்லாம சாப்பிடுடா..." தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டே ராகவன் அவன் தோளில் கையை போட்டுக்கொண்டார்.

"அப்பா... நான் குடிக்கறதை விட்டுட்டேன்ம்பா.. சிகரெட் பிடிக்கறதையும் கொறைச்சுட்டேன்.. அதையும் சீக்கிரமே மொத்தமா விட்டுடறேன்.. அயாம் சாரிப்பா..." சீனு தீடிரென ஓசையெழுப்பாமல், தன் உடல் குலுங்க அழ ஆரம்பித்தான்.

"இவ்வளவு நாள் உங்க புள்ளைகிட்ட பேசாமலே இருந்து அவனை அழவெச்சீங்க.. இப்பதான் ஒரு வாரம் கழிச்சி வீட்டுக்குள்ளே நுழைஞ்சவனை இப்ப பேசியே அழவெக்கறீங்க..."

"நீ வாடா இப்படி.. எதுக்குடா அழுவுறே நீ... என் ராஜா" பத்மா விருட்டென எழுந்து தன் பிள்ளையை தன் தோளுடன் அணைத்துக்கொண்டாள்.

ஆஞ்சேனேயா... இந்த செவ்வாக்கிழமை நான் உனக்கு வடைமாலை சாத்தறேம்பா... உஷா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். மனதிலிருக்கும் பாசத்தை வார்த்தைகளில் கொட்டமுடியாமல் தவிக்கும் தன் அண்ணனையும், விசும்பிக்கொண்டிருக்கும், தன் ஆசை மருமகனையும், மனநிறைவுடன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

"சீனு..."

"சொல்லுங்க அத்தே..."

"குடிக்கறதை விட்டுட்டே; சிகரெட்டை விட்டுடப் போறேன்னு, நீ சொன்னதை கேட்டதுலேருந்து நாங்க ரொம்ப சந்தோஷமா ஆயிட்டோம்டா..."

"அத்தே.. இப்பத்தான் பத்து பதினைஞ்சு நாள் முன்னாடி, எப்படியாவது இந்த பழக்கம் என்னை விட்டு போனா சரின்னு, இனி குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துட்டேன்.." தலையை குனிந்து கொண்டு மெல்லியக் குரலில் பேசினான், சீனு

"கேக்கறதுக்கே ஆச்சரியமா இருக்குடா.. நாங்க சொன்னப்பல்லாம் கேக்காதவன், யார் சொல்லிடா இந்த குடி சனியனை விட்டே? அவங்க யாரா இருந்தாலும் நான் பாத்தே ஆவணும்..!" பத்மா வியப்புடன் கேட்டாள்.

"நிச்சயமா... அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வர்றேன்..." தன் காதல் கதையை வீட்டுக்குள் அவிழ்த்துவிட இதுதான் நல்ல சமயம் என புரிந்து கொண்டு உற்சாகமாக பேச ஆரம்பித்தான், சீனு.

"அவளா...?"

"ஆமா அத்தே... ஒரு பொண்ணு சொல்லித்தான் விட்டுட்டேன்.."

"சீனு... அந்தப் பொண்ணு யாராயிருந்தாலும், அவ மகராசியா நல்லா இருக்கட்டும்..." முகம் தெரியாத அவளை ஆசிர்வாதம் செய்தார், ராகவன்.

"நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா... அவன் ஏதோ சொல்ல வர்றான்... அடுத்தவங்களைப் பேசவிடாம குறுக்க பூந்துடுவீங்களே?" பத்மா அவர் வாயை அடைத்தாள்.

"நீதானேடீ அவன் கிட்ட பேசுங்க பேசுங்கன்னு நேத்து ராத்திரி பூரா என் உயிரை வாங்கினே?"

"அப்பா..."

"சீனு... நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்டா.. உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்ன்னு, உன் அம்மாவும், அத்தையும் ரொம்ப ஆசைப்படறாங்கப்பா.. அவங்க எதிர்பார்ப்பிலேயும் தப்பு இல்லே; வாழ்க்கையிலே எல்லாமே அந்தந்த நேரத்துல நடந்து முடியணும்பா.." இதமாக பேசினார், ராகவன்.

"ம்ம்ம்.."

"உஷா... அந்த லலிதாவோட போட்டோவையும், அவளைப் பத்திய குறிப்பையும் எடுத்துட்டு வா.. இந்த பொண்ணு காஞ்சீபுரமாம்... நல்லாப் படிச்சிருக்கா... இங்க சென்னையிலத்தான் வேலை செய்யறாளாம்... உன் அத்தையோட மச்சினருக்கு தெரிஞ்ச ஃபேமலியாம்..."

"ம்ம்ம்..."

"உனக்கு இந்த பொண்ணைப் பிடிச்சிருந்தா, மேல் கொண்டு நடக்க வேண்டியதை பேச ஆரம்பிக்கலாம்..."

"அப்பா... நீங்க கோபப்படலேன்னா ஒரு விஷயம் சொல்லட்டுமா?

"சொல்லுடா... உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லப்பா.."

"என்னையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு மனசார ஆசைப்படறா... அவதான் நான் குடிக்கக்கூடாதுன்னு என் கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டா..."

"டேய் சீனு... நான் வளத்தப் புள்ளை நீ, உனக்கு என்னடா கொறைச்சல்...'என்னையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு' ஏன்டா உன்னையே நீ குறைச்சுப் பேசிக்கறே?" விருட்டென எழுந்த உஷா அவன் பக்கத்தில் உட்க்கார்ந்து அவன் கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

"சீனு... யாருடா அந்தப் பொண்ணு...?" பத்மா மகிழ்ச்சியில் துள்ளினாள்.

"நீங்க சரின்னு சொன்னா, அவளை நான் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்... உங்க எல்லாருக்கும் அவளைப் கண்டிப்பா பிடிக்கும்..."

"உன் கூட வேலை செய்யறாளாடா..?" உஷாவுக்கு பொறுக்கமுடியவில்லை.

"இல்லத்தே.. படிச்சிக்கிட்டு இருக்கா..."

"படிக்கறான்னா... ரொம்பச் சின்ன பொண்ணா இருப்பாளேடா..? நம்ம ஜாதிதானேடா?" பத்மா குறுக்கிட்டாள்.

"அவனை பேசவிடுங்களேன்டீ... என்னை குறுக்குல பேசாதேன்னீங்க... நீங்க ரெண்டு பேரும் நடுவுல நடுவுல... குதிக்கறீங்க.." சற்றே எரிச்சலடைந்தார், ராகவன்.

"பைனல் இயர் இஞ்சினீயரிங் படிக்கறா... கடைசி செமஸ்டர்... இப்பவே ஒரு விஷயம் சொல்லிடறேன்... அந்த பொண்ணு நம்ம இனத்தை சேர்ந்தவ இல்லே... சைவக்குடும்பத்துல பொறந்தவ... ப்யூர் வெஜிடேரியன்... அவங்க குடும்பத்தை எனக்கு நல்லாத்தெரியும்... அவ நம்ம வீட்டுக்கு வந்தா " சீனு தயங்கி தயங்கி பேசினான்.

"வந்தா...?" உஷா முடிக்காமல் நிறுத்தினாள்.

"ரொம்ப பிராக்டிகல் மைண்ட் அவளுக்கு... நம்ம வீட்டு பழக்கங்களை சட்டுன்னு புடிச்சுக்குவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு..?"

"அண்ணீ... சீனு யாரைப்பத்தி சொல்றான்னு இன்னுமா உங்களுக்குப் புரியலே?" உஷாவின் குரலில் குதூகலம் பொங்கியது.

"அத்தே... உங்களுக்கு புரிஞ்சுப் போயிருந்தா... ப்ளீஸ் இப்ப சொல்லாதீங்க அத்தே.. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கொஞ்சம் சஸ்பென்ஸா இருக்கட்டும்... ப்ளீஸ்.. அத்தே.." சீனு அத்தையிடம் கெஞ்சினான்.

"யாருடா... எனக்கு நிஜமாவே தெரியலடா... சொல்லுடா.." பத்மா முகத்தில் குழப்பமும், தன் மகனை உருப்பட வைக்க முயலும் அந்த பெண் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் முகத்தில் தோன்றப் பேசினாள்.

"டேய் சீனு... அந்த பொண்ணு சொல்லித்தான்... நீ உன் தலை முடியை ஒட்ட வெட்டி, உன் மீசை, ஆட்டுக்கடா தாடி, எல்லாத்தையும் வழிச்சிக்கிட்டியா?" ராகவன் தன் கண்களில் ஒரு குழந்தையின் குறும்பு மின்னுவதைப் போல உற்சாகத்துடன் வினவினார்.

"ஆமாம்பா..." அவளை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரவா என்ற கேள்வி சீனுவின் முகத்தில் பூரணமாக எழுந்திருக்க, அவன் தன் தந்தையின் முகத்தை கெஞ்சலாகப் பார்த்தான்.



"சீனு... உன் வயசு வேகத்துல, அர்த்தமில்லாம, நீ பண்ண சில காரியங்கள் எனக்கு பிடிக்கலை. அவைகளை என்னால ஜீரணிக்க முடியாம சிரமப்பட்டேன்... உன் கிட்ட கொஞ்சம் முரட்டுத்தனமாவும் நடந்துகிட்டேன்..."

"அப்...அப்பா.."

"ஒரு பொண்ணு உன்னை விரும்பறா; அவளுக்கும் நீ பண்ற காரியங்கள் பிடிக்கலை; ஆனா அவ உன்னை, உன் போக்கை, ஓரளவுக்கு மாத்தியிருக்கான்னா, அந்த பொண்ணு கண்டிப்பா என் மனப்போக்குக்கு ஒத்து வர்ற பொண்ணாத்தான் இருக்கணும்... ஒரு நல்லக்குடும்பத்துல பொறந்த கொழந்தையாத்தான் இருக்கணும்.."

"ஆமாம்பா..."

"சீனு... அந்த பொண்ணு யாரா இருந்தாலும் சரிடா... அந்த பொண்ணு எந்த ஜாதியா இருந்தாலும் சரிடா... அவளை நான் என் மருமகளா ஏத்துக்க தயார்...
உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்..." நிதானமாக பேசிய ராகவன் எழுந்தார். சீனுவாசனின் கையைக் குலுக்கினார்.

"அப்பா.. அப்டீன்னா அவளை நான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரவா?"

"போய் அழைச்சிட்டு வாடா... இன்னைக்கு நாள் நல்லாத்தான் இருக்கு..."

"ரொம்பத் தேங்க்ஸ்ப்பா..."

அதே நேரத்தில் சீனுவின் செல் ஒலித்தது. செல்லில் மீனாவின் போட்டோ மின்னியதும், சீனுவின் மனசு குப்பென்று பற்றிக்கொண்டது. சீனு எழுந்து வெராண்டாவிற்கு வந்தான்.