Wednesday 4 September 2019

உள்ளுக்குள் மிருகம்


என் கல்லூரி தோழிகளுக்கு விமலா, வீட்டில் கூப்பிடுவது ராணி. ஆனால் என் காதல் கணவர் ரவி கூப்பிடுவது விம்மு.இருங்கள். என்ன சொன்னேன்.என் காதல் கணவர் என்றா? இல்லை இல்லை. நீங்கள் நினைப்பது போல நான் காதலித்து மணம் புரிந்தவளில்லை. கல்யாணத்திற்குப் பிறகு தான் காதல். ஒரு சராசரி பெண்ணைப் போலத் தான் எனக்கும் கல்யாணத்திற்கு முன்பு காம உணர்வுகள் இருந்தது. வாய்ப்புக் கிடைக்கவில்லையோ அல்லது இயல்பாகவே சமூகத்திற்கும் பெற்றவர்களுக்கும் பயந்தவளாக இருந்ததாலோ என்னவோ எனக்கு முன் திருமண காம அனுபவங்கள் கிட்டியதில்லை. எனக்கு உள்ளூரில் மாப்பிளை தேடிக் கொண்டிருந்த அப்பாவுக்கு அமெரிக்க சாப்ட்வேர் வரன் வந்ததும் என்ன செய்வதென்று புரியவில்லை. 

அப்பாவின் நண்பர், அவரும் தன் பெண்ணை லண்டனில் வசிக்கும் கம்ப்யுட்டர் இஞ்சினியருக்கு கொடுத்திருந்தார். அவர் எடுத்த சொன்ன பிறகு தான் மாப்பிள்ளை வீட்டாரை பெண் பார்க்க வர சொன்னார். என் கணவரின் வீட்டார்களும் உடனே ஒரு நல்ல நாள் பார்த்து வந்து விட்டார்கள். ரவிக்கு இரண்டு அக்காக்கள்ஒரு தங்கை மூவருக்கு திருமணமாகியிருந்தது. வந்தவர்கள் என்னை கட்டியணைக்காத குறையாக மகிழ்ச்சி பொங்கி பேசினார்கள். வாய்க்கு வாய் அண்ணி அண்ணியென்று உருகினார்கள். எனக்கும் அவர்களை பிடித்து விட்டது. அதுவும் சின்னப் பெண்ணுக்கு வாய்த் துடுக்கு ரொம்ப அதிகம். 'அண்ணி, அண்ணன் போட்டோவை எடுத்து வந்திருக்கிறேன். பார்க்கிறீர்களா?' என முதலில் கேட்டது அவள் தான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வெட்கம் பிடித்து தின்றது. 'நீங்கள் படத்தை காண்பி என்று சொன்னால்தான் நான் காட்டுவேன்,

 இல்லையென்றால் இந்த சம்பந்த்ததில் உங்களுக்கு இஷ்டம் இல்லையென்று வெளியில் போய் சொல்லி விடுவேன்' என்று மிரட்டல் வேறு விடுத்தாள். சரி. காட்டுங்கள் என்று சொன்னவுடன் தான் போட்டோ என் கைக்கு வந்தது. நயாகரா நீர்வீழ்ச்சியின் பின்ணனியில் என்னவர் மேலே போட்டிருந்த ஜாக்கெட்டை கைகளால் பிரித்து, உள்ளே அணிந்திரிக்கும் டி-சர்ட் தெரிய ஸ்டைலாக புன்னகைத்துக் கொண்டிருந்தார். அன்றே என் மனத் திரைப்படத்தில் கதாநாயகனாக ஆகி விட்டார். 'என்ன ராணி, என் தம்பி ஓகேயா?' என்ற தமக்கைக்கு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தேன். மற்ற காரியங்களெல்லாம் வெகுவேகமாக நடந்தது. இரண்டே வாரங்களில் நிச்சயதார்த்தம். அதற்கடுத்த ஐந்தாவது வாரத்தில் மாப்பிள்ளை இந்தியாவுக்கு வருகை. ஆறாவது வாரத்தில் திருமணம். இரண்டு மூன்று நாட்களில் உடனடியாக அமெரிக்க பயணம். அவசர அவசரமாக திட்டமிடப்பட்டது. 

மாப்பிள்ளைக்கு லீவு அதிகம் இல்லை என்று முன்னமே அப்பாவிடம் சொல்லியிருந்தார்கள். அடுத்த வருடம் வந்து பத்து பதினைந்து நாட்கள் மாமியார் வீட்டில் ஓரிரு வாரங்கள் சீராடுவார். இந்த முறை முடியாது என்பதை பதமாக தெரிவித்தார்கள். அப்பா கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தார். நேற்று வரை சின்ன பையனாக வளைய வந்து கொண்டிருந்த என் தம்பி கல்யாண வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தான். அம்மாவுக்கும் அத்தனை சந்தோசத்திலும் ஒரு வருத்தம் வெகு தொலைவு போகிறேனே என்று. அவ்வப்போது வந்து என் தலையை வருடி திருஷ்டி கழிப்பாள். 

எனக்கு பார்த்து பார்த்து ஆக்கிப் போட்டாள். சின்ன சின்ன புத்திமதிகள் சொல்வாள். என் வாழ்க்கையையே திருப்பி போட்டது போலாகி விட்டது. இத்தனை அமளிகளுக்கிடையே தான் சரியாக நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் என்னவர் அமெரிக்காவில் இருந்து போன் செய்தார். அப்பாவும் அம்மாவும் எனக்கு பட்டுப்புடவை எடுக்கவும் நகைகள் வாங்குவதற்கும் சென்னை போயிருந்தார்கள். தம்பி நிச்சயதார்த்த பொருட்கள் வாங்குவதற்கும், விருந்து சாப்பாட்டிற்கு சாமான்கள் வாங்குவதற்குமென்று காலையில் சென்றவன் இன்னும் வரவில்லை. நான் தான் போனை எடுத்தேன். 'ஹலோ!' 'ஹலோ, நான் ரவி, நியுஜெர்ஸியிலிருந்து...' உச்சந்தலையிலிருந்து ஒரு பரவசம் உடல் முழுவதும் பரவியது. முகம் வேர்த்து கைகள் நடுங்க கால்கள் பலமிழந்துதுவள்ந்தது. 'ஹலோ... ஹலோ... நான் ரவிங்க..., அமெரிக்காவிலிருந்து பேசுறேன், நீங்க....' என்று இழுத்தார். 

'நா....ன் விமலா.... ராணி, விமலா ராணி'. விமலா என்பதா அல்லது ராணியென்று சொல்வதா என்று புரியாமல் சேர்த்துசொல்லி வைத்தேன். 'ஹேய்... விம்மு... நான் உன்னைய எதிர்பார்க்கவில்லை. என் மாமியாராக இருக்குமோன்னு நினைத்தேன். நாளைக்கு நம்முடைய நிச்சயதார்த்தமில்லை, அதான் உங்க எல்லார்கிட்டயும் பேசலாம்னு பார்த்தேன். ஹவ் ஆர் யு' எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஆண்களிடம் எனக்கு அதிகம் பரிச்சியம் கிடையாது. படித்ததெல்லாம் பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி. என் வயதொத்த ஆண்கள் யாரும் சொந்தத்தில் இல்லை. எனக்கு தெரிந்த, நெருக்கமாமான ஆண்கள் அப்பாவும் தம்பியும் மட்டும்தான். அதனால் அவருடன் பேசுவதில் எனக்கு ஒரு 'இது' இருந்தது. 'அப்பாவும் அம்மாவும் சென்னை போயிட்டாங்க, தம்பி கூட இல்லை....' 'அட வசதியா போச்சு, நான் உன்கூடதான் பேசணும். என்ன பண்ணிகொண்டு இருந்தாய்?' 

நான் பேசுவதற்கு அவரே வசதி பண்ணி கொடுத்தார். 'ஒண்றும் பண்ணவில்லை. சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் டிவிபார்த்தேன். அவ்வளவுதான்' அட நான் தானா பேசுவது. 'ஏன் என் போட்டாவை பார்த்து கொண்டிருப்பது தானே. இங்க நான் உன் போட்டோவைத்தான் எந்நேரமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்ன கேட்கிறேன் பதிலையே காணவில்லையே?' 'ம்... ம்... நானும் உங்கள் போட்டோவை அவ்வப்போது பார்ப்பேன்' எப்படித்தான் சொன்னேனோ தெரியவில்லை. அவர் என்ன நினைத்துக்கொள்வார். மனசு படபடவென்று அடித்துக் கொண்டது. 'அதுதானே பார்த்தேன். எங்கே உனக்கு என்னை பிடிக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். 'ஏன் அப்படி நினைத்தீர்கள்' 

'சும்மா ரதி மாதிரி நீ இருக்கிறாய். என்னை மாதிரி ஒருவனை கல்யாணம் செய்துகொள்ள சம்மதித்திருகிறாயே என்றுஎனக்கு ஒரு சின்ன சந்தேகம்' 'நான் என்ன அவ்வளவு அழகாகவா இருக்கேன். நீங்கதான் நல்லா இருக்கீங்க' இப்போது கொஞ்சம் தயக்கம் விலகியிருந்தது. 'உன்னைத்தான் இப்போது கனவில்கூட நினைத்துக்கொண்டிருக்கிறேன். தெரியுமா? ஓவ்வொரு நாளும் இரவில் என் கனவில்வந்து என்னை படுத்தி எடுக்கிறாய்' 'நானா? நான் என்ன பண்ணினேன்?' 'சொல்லட்டுமா? சொல்லிவிடுவேன். அப்புறம் வெட்கப்பட்டுக்கொண்டு போனை வைத்து விடக்கூடாது' அப்படி என்ன இவர் கனவில் நான் பண்ணியிருப்பேன். 'அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். 

சும்மா சொல்லுங்க' 'நான் படுத்து இருக்கும் போது, என் படுக்கையில் வந்து என்னருகில் படுத்து என்னை இறுக்க அணைத்துக்கொண்டு என்உதட்டில் முத்தம் கொடுப்பாய்' 'அய்யே... ச்சீ. அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன்' 'இதுக்கே இப்படி சொன்னால் எப்படி. இன்னும் நீ செய்கிறாய் என்று நான் சொல்கிறேன். பொறு. எனக்கு நீ முத்தம் கொடுக்கும்போது உன் மார்பு என் மார்போடு இழைந்து உன் கால்கள் என் கால்களோடு உரசி.... ம்...ம் என் உடம்பெல்லாம் தீ பற்றிஎரியும்' 'சே! பேட் பாய் நீங்கள். சும்மாவே ஏதேதோ சொல்கிறீர்கள்' 'உன் கைகள் எங்கேயெல்லாமோ துழாவும்' 'எங்கேயாம்?' 'என் ஷார்ட்ஷ் எலாஸ்டிக்கை விலக்கி கையை நுழைத்து துடித்து கொண்டிருப்பதை கையில் பிடித்து இறுக்கி நசுக்கி மேலும்கீழுமாக அசைத்து என்னை சொர்க்கலோகத்தில் சஞ்சரிக்க வைக்கும்' அவர் சொல்ல சொல்ல கற்பனையில் நான் மிதந்தேன். 

உடம்பெல்லாம் கனகனவென்று கொதித்தது. கீழ்புறத்தில் கொஞ்சம்இளகி கசிந்தது. அய்யோ இப்படியெல்லாம் அசிங்கம் அசிங்கமாக சொல்கிறாரே என்று இருந்தது. இன்னும் சொல்ல மாட்டாராஎன்றும் இருந்தது. காலை தரையில் வைக்க முடியாமல் அசைந்து கொண்டிருந்தேன். 'நான் சொல்ல சொல்ல உனக்குள்ள எதுவோ நடக்குதா?' அய்யோ இவருக்கு எப்படி இங்கு நான் இருக்கும் நிலை தெரிகிறது. 'அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீங்கள் இப்படியெல்லாம்பேசக்கூடாது' 'பேசினால் என்ன செய்வியாம்' 'நான் பதில் சொல்ல மாட்டேன். போனை வைத்து விடுவேன்' 'போனை வைத்து விட்டால் உனக்கும் பெரிய தண்டனை கொடுப்பேன்' 'என்ன தண்டனை தருவீர்கள்?' 'கல்யாணம் ஆன பிறகு உன்னை கதற கதற கற்பழிப்பேன். நீ அய்யோ அம்மான்னு சொன்னாலும் உன்னை விடமாட்டேன். காலையிலிருந்து இரவு வரை படுக்கையில்தான் நீ கிடக்க வேண்டும். 

உன் மேல் நான் கிடப்பேன்' இப்படியெல்லாம் என்னவர் சொல்ல சொல்ல எனக்கு கற்பனை தறிகெட்டு பறந்தது. உடல் வெப்பத்தை குறைக்க அணைதிறந்து அருவி வழிந்தோடியது. இப்படியாக அவர் ஒவ்வொரு நாளும் என்னுடன் போன் பேசினார். எனக்கு தூக்கம் போனது. உடம்பு இளைத்தது. ஆனால்கண்கள் ஜொலித்தது. கல்யாண நாள் எப்போது வரும், அந்த இரவில் எப்போது அவரருகில், அவர் அணைப்பில் கிடப்போம்என்று துடித்தேன். சுபயோக சுப முகூர்த்தத்தில் எங்கள் திருமணமும் முடிந்தது. திருமணம் அவரது சொந்த ஊரில் நடந்தது. ஆனால் சாந்திமுகூர்த்தம் எங்கள் முறைப்படி எங்கள் வீட்டில்தான் நடக்கவேண்டும் என்று அன்று மாலையே அங்கிருந்து எங்கள்ஊருக்கு ஒரு வேனில் கிளம்பினோம். கிளம்புவதற்கு முன்பே சொல்லி விட்டார். 

என்னால் ஊர் போகும் வரை பொறுக்கமுடியாது. வேனிலேயே உன்னை கொஞ்சம் கொஞ்ச வேண்டு என்று சொன்னார். என் மாமியார் என்னிடம் வந்து ஒரு பட்டுபுடவையை கொடுத்து கட்டிக்கொண்டு கிளம்ப சொன்னார்கள். என் அறைக்குசென்றேன். ஆளுயர கண்ணாடிக்கு முன்பாக நின்று கொண்டு உடை மாற்றினேன். புடவை களைந்து ரவிக்கை கழற்றிபிராவினை அப்புறப்படுத்தினேன். பாவாடை காலடியில் சரணடைந்தது. ஐந்தடி ஆறங்கலம் உயரம் முழுவது சந்தனத்தில்கடைந்தெடுத்த சிற்பமாய், கார் கூந்தல் முதுகு வரை சரிய, காலையில் கட்டிக்கொண்ட தாலி மார் எழுச்சியில் மீதுஉறங்கி கொண்டிருந்தது. சின்ன மூக்குத்தி விளக்கு வெளிச்சத்தில் டாலடித்து கண் சிமிட்டியது. 

கழுத்துக்கு கீழேயேஎன் 38 D சைஸ் மார்பகங்கள் எழும்ப ஆரம்பித்து கோபுர உச்சியாய் நிலைத்து நின்றது. தாமரை மொக்குகளில் மீதுகரு நிற வண்டுகளாய் பால் காம்புகள் இரண்டு. நீட்டி விரைத்துக்கொண்டு யாரையோ மிரட்டியது. ஒட்டிய வயிறு. குறுகியஇடை. கொண்டாட்டமாய் பின்பக்கங்கள். தண்டர் தொடைகள். மொத்தத்தில் நான் ஒரு நடமாடும் சொர்க்கம்தான். பொத்திவைத்து காப்பாற்றிய இத்தனை பொக்கிஷங்களையும் சொந்தம் கொண்டாட இதோ என்னவர் வந்து விட்டார். வேனில் என்னை என்ன பாடுபடுத்த போகிறாரோ. வேனில் அதிகம் கூட்டமில்லை. என் அப்பா அம்மா தம்பி மூவரும் முன் சீட்டில் அமர்ந்து விட, இரண்டாவது சீட்டில் என்மாமியார் படுத்துக்கொண்டார்.

 பாவம் அவருக்கு நல்ல தலைவலி. என் மாமனார் டிரைவருக்கு அருகில் உட்கார்ந்துகொண்டார். கடைசி இருக்கையில் நானும் என்னவரும்தான். ஜன்னலோரம் அவர் உட்கார்ந்து கொண்டு அருகில் என்னைஉட்கார சொன்னார். உட்காரும்போது என் பின்புறத்தை செல்லமாக தட்டினார். எனக்கு உள்ளுக்குள் அதிர்ந்தது. 'அக்காக்கள்லாம் எங்கே?' அவரது அக்கா இருவரையும் தங்கையையும்தான் கேட்கிறேன் என்று புரிந்து கொண்டு 'அவர்கள் நமது சோபன அறையை அலங்கரிப்பதற்கு முன்பாகவே உங்கள் வீட்டிற்கு போய்விட்டார்கள்'. 'ம்... நாம அங்கே போய் சேர இரவு பனிரெண்டு ஆகி விடும்' நான் எந்த உள்ளர்த்தமும் இல்லாமல் இயல்பாக சொன்னேன். 'ஏன் அதுவரைக்கு என் காதல் கண்ணம்மாவுக்கு பொறுக்க முடியாதோ?' என் காதுகளில் இரகசியம் சொல்வது போலதன் உதடுகளால் என் கன்னத்தில் உராய்ந்து கொண்டே சொன்னவுடன் எனக்குள் சின்ன எரிமலை பொங்கியது. 'கவலைப்படாதே. நேரம் போகிறதே தெரியாது. பாரேன்' என்றார். 

புரிந்து கொண்டு வெட்கப்பட்டேன். வேன் புறப்பட்டது. அவருடைய அமெரிக்க வாழ்க்கையை பற்றி சொல்லிகொண்டே வந்தார். ஆவலுடன் கேட்டுக்கொண்டேவந்தேன். கொஞ்ச நேரம் அவரது தோளில் சாய்ந்து கண்களை மூடினேன். எப்போது இருட்டியது என்றே தெரியாது. கொஞ்சம் கண் அசந்து விட்டேன் போலிருக்கிறது. என் தோளில் இருந்த அவர் கை மெல்ல முன்னேறி சேலை மாராப்பைவிலக்கி வழுவழுத்த இடையின் மேல் வருடியது. சட்டென விழிப்பு வந்தது. கண்களை திறக்காமல் சாய்ந்து கிடந்தேன். இடுப்பு மடிப்பை தடவினார். அவர் விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சேலையைலோ-ஹிப்பிற்கு இறக்கியது. தொப்புளின் மீது கையை வைத்தார். எனக்கு வயிற்றுக்குள் ஜிலிரென்றது. உடம்பு குழைந்து அவர் மேல் இன்னும்சாய்ந்து கொண்டேன். விரலால் தொப்புளை நோண்டினார். 

இரு விரல்களால் சதையை கிள்ளி பிசைந்தார். அவர் மூச்சுகாற்று உஷ்ணமாய் என் உச்சந்தலையில் மோதியது. என் உடம்பு பரவசத்தில்நடுங்கியது. மெல்ல கையை மேலே நகர்த்தி ப்ளவுசின் மேல் மென்மையாக வைத்தார். என் மார்புகள் இரண்டும் இறுகியது. மேலெழுந்துதாழ்ந்தது. என் உடம்பில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்ததில் நான் விழித்துக்கொண்டதை உணர்ந்து கொண்டார். என்தலையில் இதமாக ஒரு முத்தம் பதித்தார். நான் கைகளை விரித்து வைத்திருந்த அவரது கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டேன். அதை இழுத்து மடிமீது வைத்தார். உள்ளுக்குள் மிருகம் விழித்து கொண்டிருந்ததை உணர முடிந்தது.



No comments:

Post a Comment