Wednesday 30 December 2015

விஜயசுந்தரி 89

உமா அழுவதை கேட்ட செல்வா

“என்ன் உமா ஏன் அழற” என்று பதற்றத்துடன் கேட்க

“செல்வா நாம் ஒன்னு சேர முடியாது போல் இருக்கேடா, எங்க வீட்ட சுத்தி ஏகப்பட்ட பேரு காவலுக்கு நிக்கிறாங்க, இவங்கள தாண்டி காத்து கூட உள்ள நுழைய முடியாது போல் இருக்கே” என்று அழுதபடி சொல்ல

“அழாத உமா, எல்லாத்தையும் நானும் பார்த்தேன், இப்ப் நான் உங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கேன்” என்றதும் உமா மகிழ்ச்சியுடன்

“என்ண்டா சொல்ற, நீ வந்திட்டியா, நாம் போக போறோம்மா” என்று கேட்க


“இல்ல உமா அவசரப்படகூடாது, நான் இப்போதைக்கு அங்க வர போறதில்ல, கல்யாண்ம் என்ன் டைம்ல எந்த மண்டபத்துல நடக்கப் போகுதுன்னு மட்டும் எனக்கு சொல்லு” என்றதும்

“கல்யாணம் குன்றத்தூர் கோவில்ல நடக்குதுடா, நாளைக்கு சாயந்திரம் எல்லோரும் கெளம்புறோம், நாள மறுநாள் காலையில் முகூர்த்தம் நாளைக்கு சாய்ந்திரம் அங்கயே பக்கத்துல இருக்குற மண்டபத்துல் ரிஷப்ஷன், அங்கயே தங்கிட்ட்டு காலையில் தான் கோவில்லுக் வரப்போறோம்” என்றதும்.

“சரி நீ எதுக்கும் கவலபடாத உமா, கல்யாணத்தன்னைக்கே நாங்க உன்ன் தூக்க போறேன்” என்றதும் உமா மகிழ்ச்சியுடன்

“சீக்கிரம்டா நான் உனக்காக ஒவ்வொரு செகண்டும் காத்திருக்கேன” என்று சொல்லி போன கட் செய்தாள். அவள் போனை வைத்த அந்த நொடி ராமு உள்ளே வந்தான். உமாவை பாத்து

“என்ன் பாப்பா உன் காதலனுக்கு போன் பண்ணி எல்லா ப்ளானையும் சொல்லிடியா” என்று சொல்லி சிரித்தான்.

“நீ எனக்கு கிடைக்காம் வேற யாருக்குமே கிடைக்க் முடியாதும்மா, உன் கண்ணு முன்னாலேயே உன் காதலன துண்டு துண்டா வெட்டி போட்டுட்டு நான் பார்த்த மாப்பிள்ளைக்கே உன்ன் கட்டி கொடுக்க போறேன், அவன் என் ஆளு அதனால் முதன் ராத்திரிய என் கூட்த்தான் நீ அனுபவிக் போற” என்று சொல்லி மீண்டும் சிரிக்க் உமா கடுப்பாளாள்.

“டேய் போடா உன்னால் முடிஞ்சத பார்த்த்துக்க” என்று சொல்ல ராமு சிரித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான். அடுத்த நாள் மதியமே செல்வாவும் அவன் ந்ன்பர்களும் குன்றத்தூர் கோவிலுக்கு சென்று அந்த இட்த்தை நன்றாக சுற்றி பார்த்து தப்பித்து செல்வதற்க்கான பாதைகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவன் நண்பர்கள் சிலர் கோவில் படிகளில் பிச்சைகார்ர்கள் போல் வேஷத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். செல்வாவும் இன்னொருவரும் மலைக்கு கீழெ இருந்த ஒரு கடைக்குள் உட்கார்ந்து கொண்டார்கள். கடைக்காரனை சரிகட்டி அவன் அனுமதியுடன் அங்கு காத்திருந்தார்கள்.

சரியாக மாலை 6 மணிக்கு முன்புறம் நான்கு குவாலீஸ் பின்புறம் ஐந்து சுமோ என்று தொடர்ந்து வ்ர நடுவில் ஒரு வேனும் வந்த்து. எல்லோரும் இறங்கி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்கள். உமா வேனில் இருந்து இறங்கியதுமே சுற்றி சுற்றி பார்த்தாள்.

செல்வாவை எங்கும் காணவில்லை. கோவிலில் சாமி கும்பிட்ட்தும் நேராக அருகே இருந்த ஒரு மணடபத்துக்கு சென்று அங்கு வரவேற்ப்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காலையில் மீண்டும் கோவிலுக்கு வ்ந்து அங்கு திருமணம் செய்து கொள்வதாக ராமுவின் திட்டப். அதன்படிதான் இப்போது வ்ந்திருந்தார்கள். செல்வாவும் அவன் நண்பனும் க்டைக்குள் உட்கார்ந்து கொண்டு உமாவை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்காள்.

கார்களில் வந்திருந்த அண்ணாச்சியின் ஆட்கள் 30க்கும் மேற்பட்டோர் கோவிலை சுற்றி கையில் உருட்டுக் கட்டைகளுடன் காவலுக்கு இருந்தார்கள். செல்வா கடைக்குள்ளிருந்து மெல்ல் பூனை போல் பதுங்கி வேனுக்கு அருகே வந்தான், உள்ளே ட்ரைவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்க அவ்னை பார்த்து

“அண்ணே கூல்ட்ரிங்க்ஸ் குடிங்கண்ணே” என்று ஒரு பாட்டிலை கொடுக்க அவனும் வாங்கி குடித்தான். உமா சுற்றி சுற்றி பார்த்தபடி மலை மேல் சென்று கொண்டிருந்தாள். அப்போது ஒரு பிச்சைக்காரன் அவளை நெருங்கியே நடந்து வந்தான். சட்டென்று அவன் உமாவின் அருகே வ்ந்து

“உமா நான் செல்வாவோட் ஃப்ரெண்டு அவன் ராத்திரி வருவான்” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கே இருந்த படியில் உட்கார்ந்து கொண்டான். உமாவுக்கு மனதில் ஒரு நம்பிக்கை வந்த்து. மகிழ்ச்சியுடன் முருகனை கும்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

அவர்கள் இருந்த வேனில் உமா முதலில் ஏற ஏறும்போதுதான் ட்ரைவரின் முகத்தை கவனித்தாள். அது செல்வா என்று தெரிந்த்தும் த்னக்குள் எழுந்த மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு அவ்னை பார்த்த லேசான சிரிப்புடன் உட்கார்ந்தாள். எல்லோரும் ஏறி உட்கார்ந்த்தும் வேன் மண்டபத்துக்கு புறப்பட்ட்து.

முன்னால் நாங்கு கார்களும் பின்னால் ஐந்து கார்களும் புடை சூழ செல்வா வண்டி ஓட்ட எல்லோரும் மண்டபம் வந்து சேர்ந்தார்கள். செல்வா தம் முகத்தை நிமிர்த்தாமல் வேனுக்குள்ளேயே உட்கார்ந்திருந்தான். மாலை நடக்க வேண்டிய நிகழ்வுகள் எல்லாம் முடிந்த்து.

செல்வா வேனுக்குள்ளேயே அசந்து தூங்கிவிட நள்ளிரவை தாண்டி விடியும் நேரம் ராமுவும் அவனது அடியாட்களும் சரக்கடிக்க வேனுக்கு அருகே வந்து நின்றார்கள். பாட்டிலை திறந்து டம்ப்ளரில் விஸ்க்கியை ஊற்றிவிட்டு

“டேய் தண்ணி பாட்டில் இருக்கான்னு கேளுங்கடா” என்றதும் ஒருவன் வேனுக்குள் சென்று பார்க்க ட்ரைவர் சீட்டில் கர்ச்சீப்பால் முகத்தை மூடியபடி ட்ரைவர் படுத்திருப்பதை பார்த்தான். அவன் தோளில் தட்டி உசுப்ப அவன் எழ்வில்லை சரியென்று முகத்தில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து பார்த்தான். அவன் முகத்தை அந்த தடியனுக்கு எங்கோ பார்த்த நியாபகம் வர உடனே கீழெ இறங்கி சென்று ராமுவிடம்

“அண்ணே, பாப்பா பின்னால் ஒருத்தன் சுத்துறான்னு சொல்லி ஒரு போட்டோவ எங்கிட்ட் கொடுத்திங்கல்ல, அந்த போட்டோ இருக்காண்ணே” என்று கேட்க அவன்

“இப்ப் எதுக்குடா, போட்டோ இல்லையே” என்று கூற

“அவன மாதிரியே ஒருத்தன் வேனுக்குள்ள் இருக்காண்ணே” என்றதும் சட்டென்று தன் மொபைலை எடுத்து அதிலிருந்த செல்வாவின் போட்டோவை பார்த்துவிட்டு

“இவனா பாரு” என்றான் உடனே அந்த த்டியனும்

“அண்ணே இவனேதாண்ண, ஒரு வேல பாப்பாவ தூக்கதான் ட்ரைவரா வந்திருப்பான் போல் தெரியுதுண்ணே”என்றதும் கையிலிருந்த் பாட்டிலை போட்டுவிட்டு எல்லோரும் கட்டை கத்திகளுடன் சத்தமின்றி வேனுக்குள் ஏறினார்கள்.

உள்ளே சென்று ட்ரைவர் சீட்டை பார்க்க அங்கே செல்வாவின் முகத்தில் இருந்த கர்ச்சீஃப் மட்டுமே கிடக்க அதிர்ச்சியடைந்த ராமு அந்த தடியனை பார்த்து

“டேய் எங்கடா, இங்கதான் இருக்கான்னு சொன்ன ஒருத்தரும் இல்லையே” என்று கேட்க

“இல்ல்ண்ணே இப்பதான் பார்த்தேன்.” என்று கூறிக் கொண்டே பின்னால் பார்க்க செல்வா சாலையில் ஓடுவது பின்பக்க கண்ணாடி வழியே மங்கலாக தெரிந்த்து.

“அண்ணே அதோ ஓடுறான் பாருங்க” என்று சொல்லவும் எல்லோரும் இற்ங்கி அவ்னை துரத்த ஆரம்பித்தார்கள். செல்வாவும் மூச்சை பிடித்துக் கொண்டு சாலையில் ஓடினான். பின்னால் ராமுவும் அவன் ஆட்களுக் கையில் உருட்டுக் கட்டையும் அரிவாளும் வைத்துக் கொண்டு அவனை துரத்த இன்றுடன் நம்ம கதை முடிந்த்து என்று நினைத்தபடியே செல்வா ஒடினான்.

சாலையின் ஓரமும் வாகன்ங்களில் செல்பவர்களும் செல்வாவையும் அவனை துரத்தியவர்களையும் அச்சத்துடன் பார்த்தார்கள். செல்வா மூச்சு வாங்க ஓடிக் கொண்டிருந்தான். ராமுவின் ஆட்கள் அவ்னை நெருங்கி வந்துவிட்டார்கள். இன்னும் சில் அடி தூரத்தில் தான் செல்வா ஓடிக் கொண்டிருந்தான். ராமு தன் கையிலிருந்த அரிவாளை சுழற்றியபடி அவனை துரத்த ஒரு திருப்பத்தில் செல்வா முன்னால் சென்றுவிட அதன் பின் ஒரு கார் குறுக்கே புகுந்த்தில் ராமுவின் ஆட்கள் சில அடி தூரம் பிந்தங்கிவிட செல்வாவுக்கும் அவாகளுக்கும் இடையே இடைவெளி அதிகமானது.

செல்வாவும் நம்பிக்கையுடன் ஓடிக் கொண்டிருந்தான் அதே நேரம் ராமுவின் ஆட்களும் முன்பைவிட வேகமாக் துரத்திக் கொண்டிருக்க சட்டென்று ஒரு பைக் செல்வாவுக்கு அருகே வர அதிலிருந்தவன்

“டேய் செல்வா ஏறுடா” என்றதும் செல்வா தாவி அதில் ஏறிக் கொண்டான். பைக் வேகமாக சென்றது. ராமுவின் ஆட்கள் சில அடி தூரம் துரத்திவர அவர்களால் பைக்கை பிடிக்க முடியாமல் அங்கேயே நின்று போனார்கள்.

“என்ண்டா கையில் கெடச்சவன பிடிக்க முடியலையே” என்று சொல்லிவிட்டு திரும்ப சூரியன் உதித்து எழுந்து கொண்டிருந்தான். ராமு திரும்பி பார்க்க காவலுக்கு வந்த அடியாட்கள் அணைவருமே அவன் பின்னால் தான் இருந்தார்கள்.

“டேய் எல்லாரும் இங்க இருந்தா மண்ப்டபத்துல யாருடா இருக்கிறது” என்றதும் அணைவரும் பதறி அடித்துக் கொண்டு மண்டபத்தை நோக்கி ஓடினார்கள். அவர்கள் மண்டபத்தை நெருங்கி செல்லும் நேரம் அங்கே ஏற்கன்வே செல்வா இருந்த வேன் வேகமாக புறப்பட்டு சென்று கொண்டிருந்த்து.

மண்டபத்துக்குள்ளிருந்து பெண்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஒடி வந்தார்கள்.

“டேய் கல்யாண பொண்ண எவ்னோ தூக்கிக் கிட்டு போறாண்டா” என்று சில் பெண்கள் கத்த அண்ணாச்சி வேகமாக ஓடி வந்து அந்த பெண்களை பார்த்து “ஏய் யாரும் கத்தி கூப்பாடு போடாதீங்க, மாப்ள வீட்டுக்காரங்களுக்கு தெரிஞ்சா பிரச்சினையாகிடும்” என்று கூறிவிட்டு ராமுவையும் அடியாட்களையும் பார்த்து

“டேய் அவன் உள்ள் புகுந்து பொண்ண தூக்குற வரைக்கும் நீங்க என்ண்டா ஊம்பிக்கிட்டிருந்தீங்க” என்று கேட்க எல்லோரும் தலை குனிந்தனர், ராமு தன் மனதுக்குள் உன் முன்னாடியே தான் தூக்கி இருக்கான், நீ எவன் பூல ஊம்பிக்கிட்டு இருந்த என்று நினைத்துக் கொண்டு

“டேய் அவன் புடிங்கடா” என்று தன் ஆட்களை பார்த்து கத்த எல்லோரும் நின்றிருந்த கார்களை நோக்கி ஓடி அவற்றில் ஏறிக் கொண்டு சர் சர்ரென்று வரிசை கட்டிக் கொண்டு வேனை துரத்த ஆரம்பியத்தார்கள்.

முன்னால் சென்ற வேன் காலை நேரத்து மங்கலான் வெளிச்சத்தில் ஹெட்லைட்டை போட்டுக் கொண்டு வேகமாக் புழுதியை கிளப்பிக் கொண்டு சென்று கொண்டிருக்க அதை பின்னால் வந்த எட்டு கார்கள் தாறுமாறான வேகத்தில் துரத்திக் கொண்டிருந்தன.

அதே நேரம் மண்டபத்திலிருந்து கோவில் இருக்கும் மலைக்கு செல்லும் பாதையில் முகத்தில் பருதா போட்டுக் கொண்டு ஒரு பெண்ணுடன் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தார்கள்.

வேனை துரத்திக் கொண்டு சென்ற கார்கள் அந்த காலை பொழுதின் அமைதியை கெடுக்கும் விதமாக் ஹாரன் சத்த்த்தையும் முன்னால் செல்லும் வேனை பார்த்து அவர்கள் கத்தும் சத்தமும் அதிகமாக் கேட்க கார்கள் ஒரு வளைவில் வேனை வளைத்து முன்னால் சென்று நின்றன. வேனும் நின்றது அணைவரும் இறங்கி வேனை நோக்கி சத்தமிட்டுக் கொண்டு ஓடினார்கள். 



கார்களில் ஒன்று வேகமாக் சென்று வேனுக்கு முன்னால் நிற்க அந்த காரை இடித்துக் கொண்டு சில் அடி தூரம் வரை தள்ளிக் கொண்டே சென்ற வேன் அதற்கு மேல் செல்ல் முடியாமல் நின்று போனது.

கார்களில் இருந்தவர்கள் அணைவரும் இறங்கி வேனை நோக்கி ஓடினாகள். அந்த நேரம் வேனுக்குல் இருந்த ட்ரைவர் இறங்கி ஓடினான். அவனை துரத்திக் கொண்டு இருவர் செல்ல் ராமுவும் அவன் ஆட்களுக் வேனுக்கு சென்று கதவை திறந்து பார்த்தார்கள்.

வேன் காலியாக கிடந்த்து. உள்ளே யாருமே இல்லை. டரைவரை இழுத்துக் கொண்டு இரண்டு பேர் வர ராமு அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டு

“ஏங்கடா கல்யாண் பொண்ணு” என்று கேட்க

“அய்ய்ய்யோ கல்யான பொண்ணு, எனக்கு எதுவும் தெரியாதுங்க” என்று அவன் அழுதான். உடனே ராமு மீண்டும் அவன் கன்னத்தில் இன்னொரு அறைவிட்டு

“அப்புறம் ஏண்டா வேன் எடுத்துக் கிட்டு போன” என்று கேட்க

“சார் எனக்கு ஒரு போன் வ்ந்துச்சி, அதுல என் பொண்டாட்டிய யாரோ கட்த்தி வெச்சிருக்கிறதா சொன்னாங்க, உடனே வரவும் சொன்னாங்க, அதான் நான் வேக வேகமா போனேன் சார்” என்று அழுதபடி சொல்ல ராமு யோசித்தான். சட்டென்று போனை எடுத்து அண்ணாச்சி நம்பரை டயல் செய்தான்.

“அண்ணாச்சி, வேன்ல யாருமே இல்லையே” என்றதும்

“என்னது வேன்ல யாருமே இல்லையா, அப்ப உமா எங்க போய் இருப்பாடா” என்று சொல்ல பொன்னம்மாள் அங்கு ஓடி வந்தாள்.

“அண்ணாச்சி நம்ம் பாப்பாவ ஒரு பையன் கோவிலுக்கு கூட்டி போய்க்கிட்டு இருக்கான்” என்ரு சொல்ல

“டேய் அவன் உமாவ கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போறானாண்டா” என்று போனில் சொல்ல ராமு உடனே போனை வைத்துவிட்டு தன் ஆட்களுடன் காரில் ஏறினான். கார்கள் அணைத்தும் கோவிலை நோக்கி சீறிக் கொண்டு கிளம்பின.

செல்வா ராமுவின் ஆட்களிடமிருந்து தப்பி ஓடி அவர்களை திசை திருப்பிய நேரம் அவன் நண்பர்கள் மண்டபத்துக்குள் நுழைந்து உமாவை கூட்டிக் கொண்டு வேனுக்கு அருகே வர அப்போது அண்ணாச்சியும் அவர் குடும்ப் பெண்களும் உமா காணவில்லை என்று அடித்துக் கொண்டு ஓடி வர அவர்களை பார்த்த உமாவும் செல்வாவின் நண்பர்களும் உமாவை வேனில் ஏற்றிவிட வேனை கவனிக்காத ட்ரைவர் அப்படியே ஸ்டார்ட் செய்து ஓட்ட சில் அடி தூரம் சென்றதும் எதிரே பைக்கில் வந்த செல்வா உமாவை இறக்கிக் கொண்டு நடந்தே கோவிலுக்கு செல்கிறான்.

அவளை அடையாளம் தெரியாமல் இருக்க ஒரு கறுப்பு பருதாவை போட்டு கூட்டி செல்ல் அந்த நேரம் மூத்திரம் போவதற்க்காக அங்கு வந்த பொன்னம்மாள். செல்வாவை பார்க்கிறாள். ஏற்கனவே அவனை உமாவுடன் பார்த்த நியாபகத்தில் அருகே சென்று அந்த பெண்ணின் பருதாவை தூக்கி பார்க்க அது உமா என்று தெரிந்த்தும் அவளை இழுத்து செல்ல முற்பட செல்வா கொடுத்த ஒரு அறையில் அவள் நிலை தடுமாறி கீழெ விழ செல்வாவும் உமாவும் கோவிலை நோக்கி செல்கின்ற்னர்.

பொன்னம்மாள் எழுந்து ஓடி வந்து அண்ணாச்சியிடம் சொல்ல் ராமுவும் அவன் ஆட்களும் கோவிலை நோக்கி சென்றார்கள் கோவிலில் செல்வா உமாவை கூட்டிக் கொண்டு வர ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தயாராக காத்திருந்த அவன் நண்பர்கள் இருவரையும் மேடையில் உட்கார வைத்து இருவருக்கும் மாலை போட்டு திருமண ஏற்பாடுகளை செய்தார்கள்.

அண்ணாச்சி ராமு மற்றும் அவர்கள் அடியாட்கள் கோவிலுக்குள் நுழைந்து உமாவை தேட செல்வா அவன் நண்பர்கள் எடுத்து கொடுத்த் தாலையை உமாவின் கழுத்தில் கட்ட சென்றான். அதே நேரம் ராமு வீசிய கத்தி செல்வாவின் கையில் பட்டு வெட்ட் அவன் கையிலிருந்த தாலி கீழெ விழுகிறது.

அண்ணாச்சி ஓடிவந்து உமாவை எழுப்பி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட அவள் மயங்கி அண்ணாச்சியின் தோள் மேல் சாய்கிறாள். ராமுவும் அவன் ஆட்களும் செல்வாவின் நண்பர்களை அடித்தும் வெட்டியும் அங்கிருந்து துரத்த செல்வா தனியாக மாட்டிக் கொள்கிறான்.

அவன் கழுத்தில் கிடந்த மாலையை பிடித்து அவனை இழுத்து கையில் இருந்த கத்தியால் ராமு அவனை வெட்ட ஓங்க அண்ணாச்சி

“டேய் இங்க எதுவும் பண்ண வேணாம், கீழ போகலாம்” என்று சொன்னதும் அவனை பிடித்து இழுத்துக் கொண்டு மலைக்கு கீழெ வருகிறார்கள். உமா இன்னும் மயக்கமாகவே இருக்க சாலையில் செல்வாவை விட்ட்தும் அவன்

“சார் நான் உமாவ ரொம்ப லவ் பண்றேன் சார், எங்கள் சேத்து வைங்க” என்று கெஞ்சுகிறான். ஆனால் அண்ணாச்சி அவனை கீழெ தள்ளி அவன் நெஞ்சில் காலை தூக்கி வைத்துக் கொண்டு

“ஏண்டா உங்கப்பன் என்ன் போலீஸ்ல போட்டு கொடுத்து என் மானத்த வாங்குனா, நீ என் பொண்ணையே தூக்கி என் மானத்த ஒரே அடியா வாங்க பார்க்குறீயா” என்று அவன் னெஞ்சில் இருந்த காலை அவன் க்ழுத்தில் வைத்து அழுத்த் அவன் நாக்கு தள்ளிக் கொண்டு வெளியே வந்த்து. உடனே ராமு அண்ணாச்சியை நெருங்கி வந்து

“அண்ணாச்சி சீக்கிரம் பாப்பாவ கூட்டி போங்க மாப்ள வீட்டுக்காரங்களுக்கு விஷயம் தெரிஞ்சிட போகுது இவன நான் பார்த்துக்குறேன்” என்றதும் அண்ணாச்சி சட்டென்று உமாவை காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்ப ராமு செல்வாவை மண்டியிட்டு நிற்க வைத்து தன் கையில் இருந்த உடுட்டுக்கட்டையால் அவன் முகத்தில் ஓங்கி ஒரு அடி அடிக்க் வாயிலிருந்து ரத்தன் கொப்பளிக்க் அவன் கீழெ சாய்கிறான்.

காரில் ஏறியதும் உமாவுக்கு நினைவு திரும்பிட ஜன்னல் வழியாக பின்னால் பார்க்க செல்வா வாயில் ரத்தம் சீறி பாய கீழெ விழுகிறான். அவன் கண்கள் காருக்கிள்ளிருந்து தன்னை பார்க்கும் உமாவையே பார்த்துக் கொண்டிருக்க உமா

“செல்வா” என்று அலறி துடிக்கிறாள். காரிலிருந்து இறங்க முயன்றளை அண்ணாச்சியின் இரும்புபிடி விடாமல் பிடித்துக் கொள்ள உமா கதறி அழுதபடி காருக்குள் செலகிறாள் .மண்டபத்துக்கு சென்றதும் உமாவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்ய எல்லாம் ஏற்பாடு ஆக உமா அழுது கொண்டே இருக்கிறாள். அங்கு வந்த அண்ணாச்சி

“ஏய் என்னடீ உன் காதலன நெனச்சி அழறியா, உன்ன் காதலிச்சதுக்காக அவன் உயிர விட்டான், இப்ப் நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்கல அவன் குடும்பத்துல் இருக்கறவங்களையும் கொன்னுடுவேன், எப்ப்டி வசதி” என்றதும் உமாவுக்கு அதிர்ச்சியாக இருக்க

“என்ன் கல்யாணம் பண்ணிக்கிறியா இல்ல உன் காதலன போட்டு தள்ளின மாதிரி அவன் குடும்பத்தையும் காலி பண்ணவா” என்று அண்ணாச்சி கேட்க

“அட பாவி அவன் உனக்கு என்ன் பாவம் பண்ணா, இப்படி அவன அனியாயத்துக்கு கொன்னுட்டியே” என்று உமா கேட்க

“என்ன் எதுத்துக்கிட்டா என்ன் ஆகும்ன்னு அவன் குடும்பம் தெரிஞ்சிக்கனும், அதுக்காக தான் அவன் போட்டேன்”என்று சொல்லிவிட்டு அண்ணாச்சி சென்றுவிட கோவிலுக்கு மீண்டும் உமாவும் அவன் உறவினர்கள் என்று எல்லோரும் வேனில் மீண்டும் கோவிலுக்கு வர சில மணி நேரத்துக்கு முன் செல்வா விழுந்த அதே இட்த்தில் இப்போது மண்ணில் ரத்தக்கறை மட்டுமே இருந்த்து.

உமா அதை பார்த்த்தும் தன்னை மறந்து அழ தொடங்கினாள். எல்லோரும் வேனை விட்டு இறங்கி மலை மேல் சென்று கொண்டிருக்க உமாவின் அருகே அண்ணாச்சி வ்ந்து கொண்டிருக்க அவருக்கு அருகே வந்த ராமு அண்ணாச்சியை பார்த்து லேசாக சிரிக்க

“என்ண்டா ராமு முடிச்சிட்டல்ல” என்று கேட்க

“அண்ணாச்சி பய பாடி இன்னேரம் கூவத்துல் மெதக்கும்” என்று ராமு சொல்ல உமா அழுதப்டி ராமுவை பார்க்க அவன் கர்வமான முகத்துடன் உமாவை பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் உமாவுக்கு புரிந்த்து.

“பார்த்தியாடீ என்ன் எதுத்துக்கிட்டா இதான் முடிவு” என்று அவன் சொல்வது உமாவுக்கு மட்டும் கேட்ட்து. மண் மேடையில் உமா உட்கார்ந்திருக்க ரவி கெட்டி மேளம் கொட்ட அவள் கழுத்தில் தாலி கட்டினான். உமாவுக்கு தாலி கயிறு ஏறும் நேரம் அவளுக்கு அது தூக்கு கயிறாகவே தோன்றியது.

திருமணம் முடிந்து மறுவீட்டிற்க்காக சென்னையில் இல்லமல் அவசரமாக உமாவை வேலூருக்கு ரவியின் வீட்டிற்கே அனுப்பி விட்டார்கள். அன்று இரவே அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்ட்து. உமாவுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்ட்து. பட்டு புடவை ஏகப்பட்ட நகைகள் தலை முழுக்க மணக்கும் மல்லிகை என்று பார்க்கும்போதே தூக்கி ஓத்துவிட தோன்றும் அழகுடன் உமா அந்த அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே சினிமா பாணியில் அலங்காரம் செய்யப்ப்ட்ட கட்டிலில் ரவி இருப்பான் என்று நினைத்து வந்த உமா ஏமாந்தாள். கட்டில் மட்டுமே இருக்க ரவியை காணவில்லை. கையிலிருந்த பால் சொம்பை வைத்துவிட்டு உமா சுற்றி தேடினாள். ரவியை எங்கும் காணவில்லை.

அப்போதுதான் அவளுக்கு ஒன்று நியாபகம் வ்ந்த்து. ராமு அன்று சொன்னானே என்னுடன் தான் உன் முதலிரவு என்று அதற்கேற்றார்போல் இப்போது ரவியை காணவில்லை என்றதும் உமா ராமுவுக்காக் காத்திருந்தாள். அறை மணி நேரம் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். கட்டிலின் ஒரு ஓரத்தில் ஒரு இருந்த விறகு கட்டை அவள் கண்ணில் பட்ட்து. அந்த அறையின் மற்றொரு கதவு திறக்கப்பட அதன் வழியே அவ்ள் எதிர்பார்த்த்து போலவே ராமு உள்ளே வந்தான்.

அதுவும் கையில் ம்ல்லிகை பூ சுற்றப்பட்டு மைனர் போல் வ்ந்தான். அவன் அடித்திருந்த சரக்கின் வாசம் அந்த அறைம் முழுவதும் பரவி உமாவுக்கே போதை ஏற்றிவிட்ட்து. உமாவை பார்த்த ராமு

“என்ண்டீ தெவிடியா முண்ட, என்னயே செருப்பால் அடிக்கிற காரி துப்புற, பொட்ட நாயி உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும், அதயெல்லாம் எப்படி அடக்குனேன் பார்த்தியா, கடைசியில் நான் தான் ஜெயிச்சேன், சொன்ன் மாதிரியே இப்ப இங்க வந்தேன் பார்த்தியா, அதான் ராமு” என்று சொல்லிக் கொண்டு தன் சட்டையை அவிழ்த்து போட்டான்.

“என்ன் உமா யோசிக்கிற உன் புருஷன் எங்கன்னா, அவ்னுக்கு மூக்கு முட்ட சரக்க் ஊத்தி கொடுத்து மட்டையாக்கிட்டேன். விடியிற வரைக்கும் அவன் எழுந்துக்க் மாட்டான், உன்னோட் முதலிரவு என் கூட்த்தான்” என்று உமாவை நெருங்கி வர உமா தாவி சென்று ஏற்கன்வே பார்த்த அந்த விறகு கட்டையை எடுத்து ராமுவின் தலையில் ஓங்கி ஒரு அடி போட்டாள்.

ராமு ஆவென்று கத்த உமா மீண்டும் ஒரு அடி போட்டாள். ராமுவின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வந்த்து. அவன் வலியால் துடித்து சாய்ந்தான். உமா ஆத்திரம் அடங்காதவளாய் அவ்னை நோக்கி கட்டையை ஒங்க ராமு கை நீட்டி தடுத்தப்டியே

“உமா வேணா என்ன் கொன்னுடாத உன் காதலன் உயிரோட்த்தான் இருக்கான். என்ன் கொன்னுட்டினா அவன் இருக்குற எடம் தெரியாம போய்டும்” என்றதும் உமா அடிப்பதை நிறுத்திவிட்டு அவனை பார்த்தாள்.

“உமா உன்னோட் காதலன் உயிரோடத்தான் இருக்கான், நீ என்ன கொன்னுட்டினா அவன் இருக்குற இடம் உனக்கு தெரியாம போய்டும்” என்று ராமு சொன்னதும் உமா பதறிக் கொண்டு அவனை அடிப்பதை நிறுத்திவிட்டு அவன் அருகே சென்று

“என்ண்டா சொல்ற, செல்வா உயிரோட இருக்கானா, எங்க இருக்கான்” என்று உமா கேட்க

“அது எனக்கு மட்டும் தான் தெரியும், உங்க அப்பனுக்கு கூட தெரியாது” என்று மண்டையில் ரத்தம், ஒழுகி முகம் முழுக்க பரவி இருக்க சொன்னான்.

“டேய் செல்வா எங்க இருக்காரு சொல்லுடா” என்று உமா அழுதபடியே கேட்க

“உமா அத நான் சொல்லனும்னா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நீ என் கூட படுக்கனும், நான் உன்ன் ஆச தீர ஓக்கனும்” என்று சொல்ல, இவன் கூட நாம் படுத்தாலும் இவன் உண்மைய சொலல் போறதில்ல, ஒரு வேல இவன் நம்மள ஓக்கறதுக்காக் பொய் சொன்னாலும் சொல்லுவான், ஒரு வேல செல்வா உயிரோட இருந்தாலும் இவன் இருந்தா என்னைக்கா இருநதாலும் ஒரு நாள் அவன கொன்னுடுவான், நமக்கும் இவனால் தொல்லை தான் அதனால் என்று தனக்குள் ஒரு முடிவெடுத்து எழுந்தவள் தன் புடவையை உறுவி போட்டாள்.

ஜாக்கெட்டின் முன்புற கொக்கிகளை பிய்த்து எரிந்தாள். யாரோ கிழித்தது போல் ஒரு செட்டப்புடன் “காப்பாத்துங்க, காப்பாத்துங்க” என்று கத்திக் கொண்டே கையில் இருந்த கட்டையினால் ராமுவின் மண்டையில் ஓங்கி ஓங்கி இரண்டு முறை பலமாக அடித்தாள். ராமுவின் மண்டை நன்றாக உடைந்து ரத்தன் சீறிக் கொண்டு வெளியே வர அவன் கண்கள் சொறுகிக் கொண்டு சென்றது.

கைகள் மேலே எழமுடியாம்ல் உயிர் அடங்கிக் கொண்டிருக்க கதவை உடைத்துக் கொண்டு அண்ணாச்சி, செல்வி பொன்னம்மாள் மற்றும் அண்ணாச்சியின் ஆட்கள் உள்ளே வந்தனர். செல்வி ஓடி சென்று புடவையை எடுத்து உமாவின் மேல் போர்த்திவிட உள்ளே வந்த அண்ணாச்சி உமாவையும் ராமுவையும் மாறி மாறி பார்த்தான்.

“உமா என்ன் நடந்துச்சி” என்று சத்தமாக கேட்க

“இவன் எப்பவோ உங்ககிட்ட அசிங்கப்பட்டதுக்கு பழிவாங்க, இப்ப என்ன கெடுக்க் பார்த்தான். அவனுக்கு அம்மா மேல் ஒரு கன்ணு இருந்துச்சினும், அவங்கள் நீங்க கட்டிக்கிட்டதால் தான் ஏமாந்துட்டதாகவும், அதனால் எப்படியாவது என்ன் அடையனும்னுதான் அவனே ஒரு மாப்ளைய பார்த்து எனக்கு கட்டி வெச்சிருக்கான், இப்ப கூட அவருக்கு சரக்க ஊத்தி கொடுத்துட்டு எங்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான், நான் அடிச்சிட்டேன்” என்று சொல்ல அண்ணாச்சி ராமுவின் பக்கம் திரும்பினான். ராமு உயிர் போகும் கடைசி நேர போராட்ட்த்தில் அண்ணாச்சியை பார்க்க அவ்ரோ

“டேய் கருங்காலி, என் கூட்வே இருந்து என் பொண்ணையும் பொண்டாட்டியையும் அடைய பார்த்திருக்கியேடா, துரோகி” என்று ஆத்திரத்துடன் கத்த அவரிடம் ஏதோ சொல்ல் முய்ன்ற ராமு வாயை திறக்க் கூட முடியாமல் திண்ற அவன் செல்வாவை பற்றி தான் சொல்ல் நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்ட் உமா சட்டென்று

“இன்னும் அவன் கிட்ட என்ன் பேசிக்கிட்டு இருக்கீங்க” என்றதும் அண்ணாச்சி கோவமாக உமாவின் கையிலிருந்த கட்டையை வாங்கி ராமுவின் முகத்தில் அடிக்க இருந்த கொஞ்ச நஞ்ச உயிரையும் ராமு விட்டு அமைதியானான். அவன் ஆட்கள் இரண்டு பேர் மாடியில் போதையில் விழுந்து கிடந்த ரவியை தூக்கிக் கொண்டு வர ரவியோ நல்ல் போதையில் வாந்தி எடுத்து அதிலேயே புரண்டு எழுந்து வ்ந்திருக்க அவனை பார்த்த அண்ணாச்சி கண்கள் கலங்க உமாவின் அருகே சென்றான்.

“உமா என்ன் மன்னிச்சிடும்மா, இந்த பொரம்போக்கு சொன்னான்னு நம்பி இந்த குடிகாரன் தலையில் உன்ன் கட்டி வெச்சிட்டேன்மா” என்று கையிலிருந்த கட்டையை கீழெ போடுவிடு அழுதபடி சென்றார். ராமுவின் உடலை அங்கிருந்து தூக்கி சென்றார்கள். அடுத்த நாள் காலை பொழுது விடிந்த்து. பெட்டில் படுத்திருந்த ரவி மெல்ல் கண் திறந்து பார்த்தான். கீழெ ஒரு மூலையில் நைட்டியில் உமா உட்கார்ந்தப்டியே தூங்கிக் கொண்டிருந்தாள்.

ரவி மெல்ல் எழுந்து தன் நிலையை பார்த்தான். உடலெங்கும் அவன் எடுத்து வைத்திருந்த வாந்தி காய்ந்து போய் கிடக்க் அந்த நாற்றம் அவனாலேயே தாங்க முடியாமல் இருந்த்து. மெல்ல் எழுந்து பாத்ரூமுக்குள் சென்று நன்றாக குளித்துவிட்டு வந்தான். உடைகளை அணிந்து கொண்டு உமாவின் அருகே சென்று உட்கார்ந்தான். அவள் தோளை தொட்டு

“உமா உமா” என்றதும் உமா திடுக்கிட்டு கண திறந்தாள். அவள் க்ண்ணை அவளாலேயே நம்ப முடியவில்லை. இரவு அப்ப்டி இருந்தவன் இப்போது இப்படி இருப்பதை அவள் நம்ப முடியாம்ல் மேலும் கீழுமாக பார்த்தாள். “என்ன் உமா அப்ப்டி பார்க்குற, நான் ஒன்னும் மொடா குடியன் இல்ல, நேத்து ராத்திரி அந்த ராமு அண்ணன் தான் என்ன் வேணா வேணான்னு சொல்ல் சொல்ல கேக்காம ஊத்திவிட்டுட்டாரு, எனக்கும் போதை அதிகமாகி அப்ப்டி எல்லாம் ஆகிடுச்சி, அது சரி எங்க ராமு” என்று கேட்கும் போதே உள்ளே அண்ணாச்சி வந்தார். இருவரும் எழுந்து நிற்க

“இனிமே அந்த ராமு உங்கள அப்ப்டி தொல்ல பண்ண மாட்டான், நீங்களும் குடிக்காம் இருக்கனும்” என்று சொல்ல ரவிக்கு ஒன்றும் புரியாம்ல் “மாமா ராமு அண்ணே எங்க” என்று கேட்க அண்ணாச்சி நடந்தவற்றை சொல்ல ரவிக்கு தூக்கிவாரி போட்ட்து.

“அவ்ளோ மோசமானவரா அவரு, அதனால் தான் என்ன குடிக்க சொல்லி அப்ப்டி கட்டாய படுத்த்னாரா” எனறு கேட்டபடி உமாவை பார்த்து “உமா நான் இனிமே குடிக்கவே மாட்டேன்” ஏன்றதும் உமா எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் பாத்ரூம் நோக்கி சென்றாள்.

“சரி மாப்ள நாங்க சென்னைக்கு கெள்ம்புரோம்” என்று கூறி அண்ணாச்சியும் செல்வி பொன்னம்மாள் மற்றும் அவர்கள் அடியாட்கள் என்று எல்லோரும் அங்கிருந்து கிளம்பினார்கள். அடுத்த சில் நாட்கள் உமா அந்த வீட்டில் ஏதோ ஒரு விருந்தாளியை போலவே இருந்துவந்தாள். திடீரென்று ஒரு நாள்

“நான் சென்னைக்கு போய்ட்டு வரேன்” என்று ரவியிடன் சொல்ல

“உமா ஏன் நீ மூனாவது மனுஷி மாதிரியே இருக்க” என்று ரவி கேட்க

“குடும்பம் நட்த்தனும்ன்ற எண்ணத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா புருஷன் பொண்டாட்டியா இருக்கலாம், ஆனா சில்ரோட விருப்பத்துக்காகவும் கட்டாயத்துக்காவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படித்தான் மூனாவது மனுஷங்களா தான் இருக்கனும்” என்று முகத்தை வேறு பக்கமாக திருப்பி வைத்துக் கொண்டு சொன்னாள்.

“ஏன் உமா உன்னோட் பழைய காதல் உன்னால் இன்னும் மறக்க முடியலையா” என்று ரவி கேட்ட்தும் உமா திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினாள்.

“எனக்கு எல்லாம் தெரியும் உமா, ராமு அது எல்லாத்தையும் சொல்லித்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க் வெச்காரு, அவரு கிட்ட என் குடும்பம் கடன் வாங்கி இருந்த்தால் அத வெச்சி என்ன் ப்ளாக்மெயில் பண்ணித்தான் இந்த க்ல்யாணத்தையே அந்தாளு நட்த்தினான். நானும் உன்ன மாதிரி ஏதோ ஒரு நிர்பந்த்த்தால தான் கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டேன், ஆனா நான் எப்ப் உன் க்ழுத்துல் தாலி கட்டினேனோ அப்பவே உனக்கு உண்மையான கணவனா இருக்கனும்னு முடிவெடுத்துட்டேன், இப்ப அந்த ராமுவும் இல்ல, இனிமே நான் யார் கட்டாயத்துக்கும் அடி பணிய் வேண்டியதில்ல, உன்னோட் காதலன் உயிரோட் இருக்கிற விஷயம் எனக்கும் தெரியும், நீ இப்ப செனைக்கு போறதா சொல்றதும் அவர தேடித்தான, ஒரு வேல அவரு கெடைக்கலன்னா அதுக்கப்புறமாவது நாம் நம்ம வாழ்க்கைய தொடரலாமா” என்று நிறுத்த கண்களில் கண்ணீர் வழிய குனிந்து கொண்டிருந்த உமா

“ஒரு வேல அவரு கெடச்சிட்டா” என்று கேட்ட்தும் ரவி பெருமூச்சி விட்டபடியே

“உன் வாழ்க்கைய நீ யாரு கூட தொடரனும்னு ஆச படுறியோ அவங்க கூடவே வாழலாம்” என்று சொல்லிவிட்டு உமா எடுத்துவைத்திருந்த அவள் சூட்கேசை தூக்கிக் கொண்டு முன்னால் நடக்க் உமா அவனையே பார்த்தபடி பின்னால் நட்ந்தாள்.

சென்னைக்கு வ்ந்த்தும் நேராக தாம்பரத்தில் இருந்த செல்வாவின வீட்டுக்கு சென்றாள். வீடு பூட்டி கிடந்த்து. நீண்ட நாட்களாகவே அங்கு யாரும் இல்லை என்பதற்க்கான் அறிகுறியாக பல்நாள் கடிதங்கள் கதவின் ஓரம் கிடந்தன. பக்கத்து வீட்டில் விசாரித்தாள். அவர்களுக்கும் செல்வாவை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் எந்த விவரமும் தெரியவில்லை.

அதன் பின் அதே பகுதியில் செல்வாவின் நண்பன் ஒருவன் வீடு இருப்பது அவளுக்கு நியாபகம் வர அவன் வீட்டை நோக்கி சென்றாள். செல்வாவின் நண்பன் உமாவை பார்த்த்துமே கொஞ்ச்ம பயந்தான். அதன் பின் உமா செல்வாவை பற்றி விசாரிக்க்

“உமா உன் அப்பாவோட ஆளுங்க செல்வாவ அடிச்சி அவன் உடம்ப தூக்கிக்கிட்டு போறது மட்டும்தான் நாங்க பார்த்தோம், அதுக்கு முன்னாலேயே எங்கள எல்லாம் அடிச்சி போட்டுட்டாங்க, அவனுங்க அடிச்ச் அடியில் கண்டிப்பா செல்வா பொழச்சிருக்க வாய்ப்பே இல்ல, உன் கல்யாணம ஆன அன்னைக்கு சாயந்திரமே உங்க ஆளுங்க வந்து செல்வாவோட குடும்பத்து ஆளுங்கள் மெரட்டி இந்த ஊர விட்டே துரத்திட்டாங்க, உமா செல்வா போந்து போனதுதான் நீ அவனையே நெனச்சிக்கிட்டு உன் வாழ்க்கைய கெடுத்துக்காத” என்று கூற உமா கதறி அழுதாள்.

செல்வா நிச்சயமாக் உயிருடன் இல்லை என்பது போன்ற தகவல்களே அவளுக்கு தொடர்ந்து வந்த்து. மீண்டும் வேலூருக்கு வ்ந்தாள். ரவி அவளிடம் எதை பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை.
நாட்கள் உருண்டன. ரவியும் உமாவும் ஓரே வீட்டில் இருந்தாலும் இருவரும் தனி தனியாகத்தான் இருந்தார்கள்.

மருபுறம் சென்னையில் அண்ணாச்சி தன் மகளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டோம் என்ற வருத்த்த்திலேயே இருந்தார்., அவர அடிதடி கட்டப்பஞ்சாயத்து என எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க அவரின் அடியாட்களுக்குள் அடுத்த தலைவன் யார் என்ற் போட்டி உருவாந்து. இந்த விஷயம் அண்ணாச்சிக்கு தெரியவர எல்லோரையும் அழைத்து பேசினார்.,

“டேய் வேண்டாம்டா ,இந்த தொழிலவிட்டுடலாம்டா, கையில் அதிகாரமும் நம்மள் பார்த்து அடுத்தவன் பயப்படுறான்ற எண்ணமும் இருந்த்தாலதான் நான் அவசரப்பட்டு தப்பான் முடிவடுத்தேன், நீங்களும் அப்ப்டி ஆகிடாதீங்க்டா, போய் வேற வேல எதாவது பாருங்கடா” என்று சொல்லிவிட்டு அண்ணாச்சி திரும்ப அவர் முதுகில் ஒரு கத்தி இறங்கியது.

கண்கள் அகல விரிய மெல்ல் வலியை அடக்கிக் கொண்டு திரும்பிய அண்ணாச்சியின் வயிற்றில் மற்றொரு கத்தி இறங்கியது. ரத்தம் பீறிட்டு அடிக்க அருகே இருந்த சொஃபாவில் உட்கார்ந்தர்ர் அண்ணாச்சி,


No comments:

Post a Comment