Tuesday 29 December 2015

விஜயசுந்தரி 88

“என்ன் ராமு சொல்ற, அவ என் மூஞ்சுக்கு முன்னாலேயே இன்னொருத்தன் கூட பைக்குல் போனேன்னு ஒத்துக்குறா, நீ பொறுமையா இருக்கனும்னு சொல்ற” என்று அண்ணாச்சி ஆவேசமாக் கத்த

“அண்ண இப்பதான் கண்டிப்பா பொறுமையா இருக்கனும், இத்த்ன நாள் அவங்க சாவகாசமா சுத்திக்கிட்டு இருந்தாங்க, எப்ப் இந்த் விஷயம் நமக்கு தெரிஞ்சத அவங்க தெரிஞ்சிக்கிட்டாங்களோ அப்பவே அவங்க வேல இன்னும் வேகமாகிடும், அப்புறம் அசிங்கம் நமக்குதான்” என்று ராமு சொன்னதும் அண்ணாச்சி யோசிக்க் தொடங்கினார்,

“சொல்றா இப்ப என்ன் பண்ணலாம்” என்றதும் ராமு அவர் அருகே வந்து

“அண்ணே மொதல்ல நான் அந்த பையன பத்தி விசாரிக்கிறேன், நமக்கு ஒத்து வர மாதிரி தெரிஞ்சா நாமளே கல்யாணத்த பண்ணி வெச்சிடுவோம்” என்றதும் அண்ணாச்சி மீண்டும் கோவமாகி

“என்ண்டா ஒளற்ற, அவ எவனையோ கூட்டிடு வ்ந்தா அவனையே கட்டி வெக்கிறதா” என்று அண்ணாச்சி சொல்ல

“அண்ணாச்சி, இந்த காலத்து பசங்களாம் ரொம்ப வெவரமானவங்க, நாம் எதிர்க்கிறது தெரிஞ்சாலே என்ன் வேணா செய்வாங்க, எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் வீட்லயும் இதே மாதிரிதான்.
அப்பா எதிர்க்கிறது தெரிஞ்சதும் அவன் கூட இந்த பொண்ணு படுத்து அவன் மூலமா வயித்துல வாங்கிட்டு வந்து நின்னா. அதுக்கப்புறம் அசிங்கம் தாங்க முடியாம் கல்யாணம் பண்ணி வெச்சாங்க, இநத மாதிரி அசிங்கம் நமக்கு வேணுமா அண்ணாச்சி” என்றதும் அண்ணாச்சி அதிர்ச்சியுடன் அவ்னை பார்த்தார்.

“என்ண்டா சொல்ற இப்ப்டியெல்லாம் கூட நடக்குமா” என்று கேட்க

“ஆமா அண்ணாச்சி, இப்ப்லாம் இதுதான் புது ட்ரெண்டா இருக்கு” என்றதும்

“சரிடா ராமு இதுல நீ தான் எல்லாத்தையும் பார்த்து பண்ணனும், நீ என்ன் சொல்றியோ அதான் முடிவு” என்றதும் ராமுவின் மனதில் மிகுந்த பூரிப்பும் கர்வமும் ஏற்பட

“ரொம்ப நன்றி அண்ணாச்சி, உங்க நம்பிக்கைக்கு ஏத்த மாதிரியே உங்களுக்கு எந்த அசிங்கமும் வராம நான் இந்த விஷயத்த முடிச்சி தரேன்” என்று சொல்லிவிட்டு

“அண்ணாச்சி நான் மொதல்ல இந்த விஷயத்த பத்தி பாப்பா கிட்ட பக்குவமா நாலு வெவரம் கேட்டு தெரிஞ்சிக்கரேன்”என்றான்.

“சரி அவ கொஞ்ச்ம கோவ்மா பேசனான்னா தயவு தாட்சன்யமே பார்க்காத அடிச்சி பிண்ணிடு” என்று தன் இடுப்பில் இருந்த பெல்ட்டை உறுவி கொடுக்க ராமு அதை வாங்கி ஓரமாக போட்டுவிட்டு

“அண்ணாச்சி, எப்பவும் அன்பால்தான் எதையும் சாதிக்க் முடியும்” என்று கூறிவிட்டு உமாவின் ரூமுக்கு சென்றான். உள்ளே உமா அழுது கொண்டிருக்க செல்வியும் பொன்னம்மாளும் அருகே கொண்டிருந்தார்கள். ராமு அந்த அறைக்குள் சென்றதும் பொன்னம்மாள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ராமுவுக்கு பொன்னம்மாள் மேல் ஒரு கண் இருந்த்து. ஆனால் அவள் அண்ணாச்சியின் செட்டப் என்பதால் அவ்ளை அவனால் நெருங்க கூட முடியவில்லை. அந்த அறைக்குள் செனறதும் கட்டிலில் உமாவுக்கு அருகே கட்டிலில் உட்கார்ந்திருந்த செல்வி எழுந்து நின்றாள். அவள் கட்டியிருந்த புடவையில் இடுப்பு மடிப்பு பளிச்சென்று தெரிய அதை ராமு ஒரு கண்ணால் பார்த்து ரசித்துவிட்டு செல்வியிடம்

“அண்ணி நான் பாப்பாகிட்ட் கொஞ்ச்ம தனியா பேசனும்” என்றான். செல்வி எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டாள். உமா தன் கணகளை துடைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். உமா அன்று டைட் பிட்டிங் சுடிதார் அணிந்திருந்தாள். கீழெ லெக்கின்சும் மேலே டைட்டான டாப்சும் போட்டிருந்தாள். கீழெ இருந்த லெக்கின் கொஞ்ச்ம ட்ரான்ஸ்பரண்ட் என்பதால் அவள் கால் அழகும் தொடை அழகும் அதில் நன்றாக தெரிந்த்து.

மேலே இருந்த டாப்சில் க்ழுத்து பகுதி மிகவும் பெரியது என்பதால் லேசாக் குனிந்தாலே அவள் காய்கள் இரண்டும் அழகாக் தெரிந்த்து. உமா உட்காந்திருக்க ராமு நின்று கொண்டு அவள் கழுத்து வழியாக அவளின் மார்பழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். உமா தலையை அதுவரை நிமிர்த்தாமல் இருந்தவள் சட்டென்று நிமிர ராமு தன் பார்வையை மாற்றிக் கொண்டான்

“என்ன் பேசனும்” என்று உமா கோவமாக கேட்க ராமு அவள் அருகே நெருங்கி சென்றான்.

“பாப்பா நீ யாரொ ஒரு பையன காதலிக்கிறது எனக்கு தெரியும், ஆனா அது அப்பாவுக்கு புடிக்கல” என்றதும் உமா நிமிர்ந்து பார்த்தாள். அப்போதுதான் அவள் ராமு தன் சுடிதார் வழியாக உள்ளே தெரியும் மார்பை பார்த்துக் கொண்டிருப்பது புரிந்து கொண்டு சட்டென்று கைவைத்து கழுத்து பகுதியை சரி செய்தாள்.

“அத பத்தி எனக்கு கவல கெடயாது, நான் அவர தான் கட்டிக்க போறேன்” என்ரு உமா உறுதியாக சொன்னாள்.

“பாப்பா வேண்டாம்மா அது பெரிய ரிஸ்க்கு அப்பாவ எதிர்த்து உன்னால் ஒன்னும் பண்ண முடியாது” என்று ராமு வழிந்தபடி சொல்ல

“என்ன் பண்ண்டுவாரு, அதையும் தான் பார்த்துடுறேன்” என்று உமா மீண்டும் சொல்ல

“உன்ன் ஒன்னும் பண்ண மாட்டாருமா அந்த பையனையும் அவன் குடும்பத்தையும் உயிரோட எரிச்சிடுவாருமா” என்று சர்வ சாதாரணமாக் ராமு சொல்ல உமாவுக்கு அடிவ்யிறு கலக்கியது. அவன் அப்படி செய்ய கூடியவனதான் என்பது அவளுக்கும் தெரியும், ராமு சொன்னதை கேட்டு பதிலுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லாமல் அமைதியாக இருக்க மீண்டும் ராமு தொடர்ந்தான்.

“பாப்பா அப்பா என்ன் நம்பி எங்கிட்ட ஒரு வேலைய விட்டிருக்காரு, அதான் உன்ன லவ் பண்ற பையன் யாரு என்ன்னு விசாரிக்க் சொல்லி இருக்காரு, நீ லவ் பண்ற விஷய்ம் அப்பாவுக்கு தெரிஞ்சதும் மொதல்ல் கோவப்பட்டாரு, நான் தான் அவர அடக்கி நீ லவ் பண்ற பையனோட் குடும்பம் நல்ல குடும்பமா இருந்தா அவங்களுக்கே உன்ன கட்டி கொடுக்கலாம்னு யோசன சொல்லி இருக்கேன்” என்றதும் உமாவின் முகத்தில் சந்தோஷ ரேகை தெரிய் எழுந்து நின்று ராமுவை பார்த்தாள்.

“அங்கிள் நெஜமாவா சொல்றீங்க” என்று உமா கேட்க ராமுவுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி,

“ஆமா பாப்பா, இப்ப நான் ஓகே சொன்னா போதும் நீ லவ் பன்ற பையனையே நீ கட்டிக்கலாம்” என்று சொன்னதும் உமாவுக்கு மேலும் சந்தோஷன் அதிகமாக உமா ராமுவின் கையை பிடித்துக் கொண்டு

“அங்கிள் நான் அவர ரொம்ப லவ் ப்ண்றேன், நீங்க தான் எங்க காதல் எப்ப்டியாவது ஒன்னு சேர்த்து வைக்கனும்”என்றூ கேட்டாள். உமா தன் கையை தொட்டதுமே ராமுவின் உடல் சிலிர்த்துப்போக அவனும் உமாவின் கையை மெல்ல் தடவிக் கொண்டே

“அத நான் பார்த்துக்குறேன் பாப்பா, ஆனா அதுக்கு பதிலா நீ எனக்கு ஒரு உதவி செய்யனும்” என்று ராமு பீடிகை போட உமா யோசித்தாள்.

“என்ன் செய்யனும் அங்கிள்” என்று உமா ஆர்வமாக் கேட்க ராமு சற்று தயங்கியபடி

“பாப்பா, உங்க அம்மாவ நான் தான் கட்டிக்கிறதா இருந்துச்சி, ஆனா உங்க அப்பா அவங்க மேல் ஆசப்பட்டதால் எனக்கு வாய்ப்பு போய்டுச்சி, அப்புறம் பொன்னம்மா மேல் ஆசப்பட்டேன், ஆனா அவளாய்யும் அண்ணாச்சி வெச்சிக்கிட்டாரு, இப்ப....” என்று இழுக்க உமா மெல்ல் தன் கையை அவனிட்மிருந்து உறுவிக் கொண்டே

“இப்ப்....” என்றாள்.

“பாப்பா நீ ஆசப்படுறவனையே நீ கட்டிக்கலாம், அதுக்கு அப்பாவும் சம்மதிப்பாரு அத்யெல்லாம் நான் பார்த்துக்கிறேன், அதுக்கு பதிலா ஒரே ஒரு தடவ நீ எங்கூட” என்று ராமு ஏக்கத்துடன் சொல்ல உமாவுக்கு கிட்டதட்ட புரிந்தாலும்

“உங்க கூட” என்று இழுத்தாள்.

“பாப்பா உன்ன் பார்க்கும்போதெல்லாம் என் மனசு கெடந்து அடிச்சிக்கும், ஒரே ஒரு நாள் ஒரே ஒரு தடவ நீ என்ன் சந்தோஷப்படுத்தினா போதும், அப்புறம் உன் பிரச்சினைய நான் பார்த்துக்குறேன்” என்றதும் உமா அவன் அருகே வந்து அவன் முகத்தில் எச்சில் காரி துப்பினாள்.

“அறிவு கொட்ட் நாயே, உனக்கு நான் வேணுமா, பாப்பா பாப்பான்னு கூப்டியே எல்லாம் இதுக்குதானா, எனக்கு அப்ப்வே சந்தேகம, நீ ஒவ்வொரு த்டவ வரும்போதும் என்னையும் அம்மாவையும் ஒரு மாதிரியா பார்ப்பேல்லா, அப்பவே நெனச்சேன்” என்றதும்

“பாப்பா, நான் மட்டும் சொல்லாட்டி உன் கல்யாணமும் ந்டக்காது உன் காதலனும் இருக்க மாட்டான்” என்று மிரட்டல் தொனியில் ராமு பேச

“ஏய் வாய் மூடுடா, நீ என்ன் மாட்டிவிடுறியா, அதுக்கு முன்னால் நீ இங்க பேசினத நான் அப்பாகிட்ட் சொன்னே நீ என்ன் ஆவேன்னு யோசிச்சி பாரு” என்றதும் ராமுவுக்கு கதிகலங்கி போனது.

“ஒழுங்கா போய் என் கல்யாணத்துக்கு ஆக வேண்டியத செய் இல்ல, நீ இங்க பேசினது எல்லாம் அப்பாகிட்ட சொல்லி உன்ன் உயிரோட கொளுத்திட வெப்பேன்” என்றதும் ராமு வெலவெலத்து போய் திரும்பினான். முகத்தில் அவள் துப்பிய எச்சிலை கையால் துடைத்தான். கதவை திறந்து கொண்டு வெளியே வந்ததும் அவள் துப்பிய எச்சிலை ஒரு முறை நக்கிக் கொண்டான். படியில் இறங்கும் போதே கீழெ அண்ணாச்சி சோஃபாவில் டென்ஷனாக் உட்கார்ந்திருப்பதை பார்த்தான்.

“உங்க குடும்பத்தையே கருவருக்காம விட மாட்டேன்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அன்னாச்சி முன் வந்து நின்றான்.

“என்ன் ராமு என்ன் சொன்னா” என்று அவன் ஆர்வமாக கேட்கவும்

“அண்ணே விஷயம் கை மீறி போச்சி, நான் அந்த பையன பத்தி விசாரிக்கிறேன், நீங்க ஒன்னும் கவல படாம இருங்க”என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்றான். அண்ணாச்சிக்கு கோவம் தலைக்கு மேல் ஏறியது. இருந்தாலும் ராமு சொன்னது போல் கோவத்தை அடக்கி கொண்டான்.


வெளியே வந்த ராமு நேராக காரை ஒரு பாருக்கு செலுத்தினான். அங்கு அவன் முன் இரண்டு கருப்பான தடியர்கள் நின்றிருக்க அவர்களிடன் உமாவின் போட்டோவை காட்டி

“டேய் இவ நம்ம் அண்ணாச்சியோட் பொண்ணு, இவ பின்னால் ஒருத்தன் சுத்துறான், அவன் யாரு அவன் குடும்பம் எப்ப்டினு எல்லாத்தையும் விசாரிங்கடா” என்று சொல்ல அவர்கள் போட்டோவை வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள். கையில் க்ளாஸ் நிறைய விஸ்கியுடன் உமா செய்ததை நினைத்துக் கொண்டு

“ஆடியே தெவிடியா, என் மூஞ்சிலயா காரி துப்புன, உன்ன என்ன் பண்றேன்னு பாரு, என் கால்ல விழுந்து உன்ன் கதற் வெக்கல நான் ராமு இல்லடீ, அன்னைக்கு உங்க அப்பன் என்ன் அசிங்க படுத்துனான், இப்ப் நீயா, உங்க குடும்பத்தையே கூட இருந்து காலி பண்றேண்டீ” என்று கூறி க்ளாஸில் இருந்த் விஸ்கியை ஒரே மூச்சில் குடித்து முடித்தான். மறுபுறம் செல்வா அவன் நண்பர்களுடன் அதே பாரில் உட்கார்ந்து கொண்டு தண்னி அடித்துக் கொண்டிருக்கிறான்.

“மச்சி, உமாவ எப்ப்டியாவது நான் கட்டிக்கனும்டா. அதுக்கு நீங்க எல்லாரும் தாண்டா எனக்கு ஹெல்ப் ப்ண்ணனும்டா” என்று தன் ந்ண்பர்களிடம் செல்வா கேட்க

“கவல படாத மச்சி எத்தன பேரு வந்தாலும் நாங்க உன் கூட இருக்கோம்டா” என்று ஒருவன் ஆறுதல் சொல்ல் எல்லோரும் ஒன்றாக் சியர்ஸ் சொல்லி சரக்கடிக்கிறார்கள். 



விஸ்க்கியை குடித்த ராமுவுக்கு போதை தலைக்கேறியது. முன்னால் இருந்த டேபிலில் சாய்ந்து படுத்துக் கொண்டான். சட்டென்று எழுந்தவன் பார் பையனை பார்த்து

“டேய் ஒரு ஹாஃப் கொண்டாடா“ என்ற்தும் அவன் ராமுவுக்கு அருகே வந்து

“ஸார் பார் க்ளேஸ் பண்ற டைம் ஆகிகுச்சி, இதோட முடிச்சிக்கோங்க” என்றான். ராமுவுக்கு ஆத்திரம் வந்துவிட

“என்னையே கெமப சொல்றியா” என்று அவன் தலையில் அடித்து தள்ள் அந்த பையன் நிலை தடுமாறி அருகே உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்த செல்வாவின் டேபிளில் சென்று விழ அவர்கள் வைத்திருந்த சரக்கெல்லாம் ஊற்றிக் கொண்ட்து. செல்வாவும் அவன் நண்பர்களும் கோவமாக் அந்த பையனை பார்க்க அவன் அழுது கொண்டே

“அண்ணா நான் ஒன்னும் பண்ணலணா. அதோ அந்த ஆளுதான் தள்ளிவிட்டான்” என்றதும் செல்வாவும் அவன் நண்பர்களும் ராமுவின் எதிரே சென்று

“யோவ் எதுக்குயா அந்த பையன் தள்ளிவிட்ட” என்று கோவமாக கேட்க அவனோ போதையில்

“ஏய் என்ன் நான் யார வேணா தள்ளுவேன். அத கேக்க் நீங்க யாருடா, மீறி கேட்டீங்க உங்க ஒவ்வொருத்தனையும் குனிய வெச்சி தள்ளுவேன், போங்கடா” என்று சொல்ல் கோவமான செல்வா அவன் தலையில் முன்னால் இருந்த ஒரு பாட்டிலை எடுத்து அடித்து உடைக்க் ராமு கதறி துடித்தான்.

அவன் தலையிலிருந்து ரத்தம் வர தொடங்கியதும் செல்வாவும் அவன் நணபர்களும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அடுத்த நாள். ராமு தலையில் கட்டுடன் அண்ணாச்சியின் வீட்டுக்கு வந்தான்.

“என்ண்டா ராமு தலையில் கட்டு” என்று அண்ணாச்சி கேட்க

“ஒன்னுமில்லனா நேத்து பார்ல ஒரு சின்ன தகராறு அதான்” என்று சொல்லும்போதே அவன் செல் ஒலித்த்து. எடுத்து காதில் வைத்தவன்

“டேய் நீங்க நேரா அண்ணாச்சி வீட்டுக்கே வாங்கடா” என்று சொல்லிவிட்டு வைக்க

“என்ன் ராமு யாரு போன்ல” என்று அண்ணாச்சி கேட்ட்தும் ராமு அண்ணாச்சிக்கு மிக நெருக்கமாக் வந்து அவன் காதில்

“அதான் அண்ணாச்சி பாப்பா பின்னால் சுத்துற பையன் பத்தி விசாரிக்க் சொல்லி இருந்தேன், பசங்க டீட்டெய்லோட வரானுங்க” என்றான்.

“வரட்டும்” என்று அண்ணாச்சி தன் மீசையை தடவி விட்டுக் கொண்டார். அடுத்த் சில் நிமிடங்களில் ஒரு சுமோ அண்ணாச்சி வீட்டு முன் வந்து நிற்க அதிலிருந்து 3 தடியர்கள் இறங்கினார்கள். நேராக உள்ளே வந்த்வரகள் ராமுவை பார்த்து வணக்கம் சொல்லிவிடு அப்படியே அண்ணாச்சிக்கும் வணக்கம் சொன்னார்கள்.

“என்னடா அவன பத்தி என்ன் தெரிஞ்சிது” என்று ராமு அவர்களை பார்த்து கேட்க அதில் முன்னால் இருந்தவ்ன் ராமுவுக்கும் அண்ணாச்சிக்கும் நடுவே முட்டி போட்டு உட்கார்ந்து மெல்லிய குரலில்

“அண்ணாச்சி, அந்த பையன் பேரு செல்வம், அவங்க அப்பா யாரு தெரியுமா” என்றான்.

“யாருடா அவங்க அப்பன்” என்று அண்ணாச்சி கேட்க

“ஒரு வருஷத்துக்கு முன்னால் தாம்பரத்துல ஒரு எட்த்த நாம் ஆட்டைய போடும்போது நம்ம மேல் போலீஸ்ல கம்ப்ளயிண்ட் கொடுத்தானே அவன் புள்ள தான் இந்த செல்வம்” என்றதும் அண்ணாச்சி பயங்கர கோவத்துடன் எழுந்து

“என்ன அசிங்க படுத்தனவன் புள்ளையவா என் பொண்ணு காதலிக்கிறா” என்று சொல்ல ராமுவும் எழுந்து நின்றான். அந்த அடியாள் தன் சட்டை பையிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து அண்ணாச்சி முன் நீட்டி “அணாச்சி, இவன் தான்” என்றதும் அண்ணாச்சி வாங்கி பார்க்க ராமு அவரிடமிருந்து வாங்கினான். போட்டோவை பார்த்த்தும் அவனுக்கு நேற்று இரவு பாட்டிலில் அடி வாங்கியது நியாபகம் வர

“இவனா” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

“இவன் உனக்கு தெரியுமாடா” என்று அண்ணாச்சி கேட்க

“அண்ணாச்சி, நேத்து நைட்டு என் மண்டையில் பாட்டில் ஒடச்சி என்ன் இப்படி ஆக்குனது இவன் தான் அண்ணாச்சி”என்றதும் அண்ணாச்சீயின் கோவம் இன்னும் அதிகமானது.

“கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்க் கூடாதுடா, உனக்கு தெரிஞ்ச யாராவது இருந்தா பாரு உடனே அவனுக்கும் உமாவுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்” என்று அண்ணாச்சி சொல்ல

“அண்ணாச்சி எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான் வேலூர்ல டீச்சரா இருக்கான், குடும்பம் சுமாரான வசதிதான், ஆனா பையன் நம்ம கைக்குள்ள் இருப்பான்” என்று ராமு சொல்ல

“அவனையே உமாவுக்கு முடிச்சிடலாம்டா, உடனே ஏற்பாட்ட கவனி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரம் உமா கல்லூரிக்கு கிளம்ப தயாராகி வந்தாள். அண்ணாச்சி கோவமாக அவள் அருகே சென்று கையில் இருந்த புத்தகங்களை வாங்கி எரிந்துவிட்டு

“இனிமே நீ காலேஜ் போக வேணாம், படிச்சி கிழிச்சதெல்லாம் போதும், உனக்கு சீக்கிரமே கல்யாணம்” என்றதும் அவளுக்கு தூக்கிவாரி போட்ட்து. அடியாளும் அண்ணாச்சியும் சென்றுவிட ராமு உமாவின் அருகே வந்து

“என்ன் பாப்பா, பார்த்தியா என்ன் பக்ச்சிக்கிட்டா என்ன் ஆகும்னு தெரிஞ்சிக்கிட்டியா, இப்பவும் ஒன்னும் கொறஞ்சி போகல ஒரு தடவ என் கூட படுத்திட்டினா அப்புறம் நீ நெனக்கிறவன் கூடவே இருக்கலாம், என்ன் சொல்ற” என்று கேட்க உமா சட்டென்று தன் காலில் இருந்த செருப்பை கழட்டி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி அடித்துவிட்டு

“என்ன் எங்க வெச்சி பூட்டினாலும் என் செல்வா வருவாருடா, அவர் கூட்த்தான் என் கல்யாணம்” என்று கூறிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டாள். கன்னத்தை தடவிக் கொண்டே அவள் சென்ற வழியை பார்த்து

“பார்குறேண்டீ, உன் கல்யாணம் யாரு கூட நடக்குது, உன் முத்ல இரவுல் நீ யாரு கூட படுக்க போறேன்னு பார்க்குறேன்” என்று முனகிவிட்டு அங்கிருந்து சென்றான். மாடிக்கு சென்ற உமா தன் செல்போனை எடுத்து செல்வாவுக்கு டயல் செய்தாள்.

“செல்வா நீ உடனே என்ன் எங்கயாவது கூட்டி போய் கல்யாணம் பண்ணிக்கடா” என்று அழுதபடி சொல்ல்

“என்ன் உமா என்ன் ஆச்சு, ஏன் திடீர்னு இவ்ளோ அவசரமா சொல்ற” என்று செல்வா கேட்க

“டேய் எங்க வீட்ல் என்ன் வேற ஒருத்தனுக்கு கட்டிவெக்க முடிவு பண்ணிட்டாங்கடா” என்று கதறிக் கொண்டே சொல்ல் செல்வா மறு முனையில் யோசித்தாள்.

“கவல படாத உமா கண்டிப்பா உனக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும் அத யாராலையும் தடுக்க் முடியாது”என்று சொல்லி இணைப்பை துண்டித்துவிட்டு தன் நண்பர்களுக்கு போன் செய்தான். உமா வீட்டில் அழுது கொண்டிருக்க செல்வி அவள் அறைக்குள் வந்தாள்.

“அம்மா அப்பா எனக்கு விருப்பம் இல்லாதக் கல்யாணத்த பண்ணிவெக்க பார்க்குறாரும்மா” என்று உமா அவளை கட்டிக் கொண்டு அழ “நீ அழாதம்மா, நீ ஆசப்பட்டவனையே கட்டிக்கோ, அதுக்கு என் உயிர கூட கொடுக்க நான் தயாரா இருக்கேம்மா” என்று செல்வி ஆறுதல் கூறவிட்டு

“சரி அந்த பையன் என்ன் சொன்னான்” என்று கேட்டாள்.

“நான் பார்த்துக்குறேன்னு சொல்லி இருக்காரு” என்று மட்டும் சொல்ல் “சரி நேரம் வரும்போது இத பார்த்துக்கலாம், இப்ப் நீ உங்கப்பன எதிர்த்துக்காம் இரு” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

அடுத்த நாள் காலை இரண்டு கார் நிறைய ஆண்களும் பெண்களுமாக் கையில் பழதட்டுடன் அண்ணாச்சி வீட்டு முன் வந்து நிறக் ராமு அவர்களுக்கு முன்னால் ஓடி வந்து அண்ணாச்சியிடன்

“அண்ணாச்சி நான் சொன்ன் மாப்ள வீட்டுக்காரங்க வந்திட்டாங்க” என்றதும் அண்ணாச்சி எழுந்து சென்று வாசலில் நின்று வர வேற்றார். எல்லோரும் உள்ளே வந்து உட்கார உமாவுக்கு பட்டு புடவை கட்டி அலங்காரம் செய்து அவளை செல்வி கூட்டிவந்தாள்.

“உமா இப்ப் என்ன் கேட்டாலும் சரின்னு மட்டும் சொல்லு அப்புறம் நடக்கவேண்டியத பார்த்துக்கலாம்” என்று அவள் காதில் சொல்லிக் கொண்டே அவளை கூட்டிவந்தாள். வந்திருந்த எல்லோரும் அவளை பார்த்தனர்.

“பொண்ணு அழகா தான் இருக்கா” ஏன்று அந்த கூட்டத்தின் நடுவே இருந்த ஒருவனை காட்டி

“இவரு தான் மாப்ள பேசு ரவி வேலூர்ல டீச்சரா வேல செய்றான்” என்று அறிமுகம் செய்தனர். உமா அவனை நிமிர்ந்து பார்த்தாள். பார்க்க் கரிக்கட்டைக்கு வேட்டி கட்டியது போல் இருந்தான். சரியான காட்டான் என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டி இருந்தது. அவனை பார்க்கவே உமாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் ரவியோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

மேலே அழகாக இருந்த அவள் காய்களுக் லேசாக தெரிந்த அவள் இடுபையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அருகே இருந்த செல்வியையும அடிக்கடி பார்த்துக் கொண்டான். எல்லோரும் பேசி அண்ணாச்சியின் வற்புறுத்தலாம் ஒரு வழியாக முடித்து மூன்று நாட்களில் திருமணம் என்று முடிவெடுத்தனர். கூட்டம் கலைந்தது.

ரவி கிளம்பும் போது உமாவை பார்த்து லேசாக் சிரித்தான். அவன் முகத்தில் அந்த பற்கள் மட்டுமே வெள்ளையாக் இருப்பதாக அவள் உணர்ந்தாள். அவன் முகத்தை பார்க்காமல் குனிந்து கொண்டாள். உமா. அதன் பின் மாடிக்கு கூட்டி செல்லப்பட்டாள். ராமு அண்ணாச்சிக்கு அருகே வர

“டேய் ராமு எப்ப்டியோ ஒரு வழியா மூனு நாள்ல அந்த சனியன இவன் தலையில் கட்டிட போறோம்டா, ஆனா அதுக்குள்ள அந்த பொரம்போக்கு நாயி எதுவும் பண்ணாம பார்த்துக்கனும்டா” என்றூ கோவமுடன் சொல்ல

“நீங்க ஏண்ணே கவல படுறீங்க, இன்னைக்கே நம்ம ஆளுங்களா எல்லாம் வீட்ட சுத்தி காவல் போடறேன். ஒரு பய என்ன் தாண்டி உள்ள வர முடியாது” என்று கூறிவிட்டு வெளியே சென்று ஆட்களை வீட்டை சுற்றி காவலுக்கு இருக்க் சொன்னான். உமா தன் அறைக்குள்ளிருந்து எட்டி பார்த்தாள்.
வெளியே பத்து அடிக்கு ஒருவன் என்ற அளவிக் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவன் கையிலும் உருட்டுக் கட்டைகள் இருந்தது. உமா தன் செல்போனில் செல்வாவிடம் விஷயத்தை சொன்னாள்.

“என்ந்து மூனு நாள்ல கல்யாணமா கவல படாத உமா, கல்யாணத்தன்னைகு உன் கழுத்துல ஏற போற தாலி என்னோடதாதான் இருக்கும்” என்று வீரமாக் சொல்லிவிட்டு போனை கட் செய்தான். தன் நண்பர்களிடன் விஷ்யத்தை சொல்ல எல்லோருமாக கிளம்பி உமாவின் வீடு இருக்கும் தெருவுக்கு சென்ரார்கள்.

உமாவின் வீடு இருக்கும் தெருவை சுற்றீயே ஆட்கள் நடமாடிக் கொண்டுதான் இருந்தார்கள். செல்வா தன் நண்பர்களிடன்

“டேய் இவ்ளோ பேர தாண்டி எப்ப்டிடா அவள தூக்குறது” என்று கேட்க

“மச்சி இப்பலாம் ஒன்னுமே பண்ண முடியாது. கல்யாணத்துக்கு முந்தின நாள் எப்ப்டியும் அவள் கல்யாண மண்டபத்துக்கு கூட்டி போவாங்கல் அப்பதான் தூக்க் முடியும், சரி கல்யாணாம் எந்த மண்டபத்துல் நடக்குது எத்தன மணிக்கு முகூர்த்தம் எல்லாததையும் விசாரி, அப்பதான் நாம் சரியா ப்ளான் பண்ண முடியும்” ஏன்று அவன் நண்பன் ஒருவன் ஆறுதல் சொல்ல் செல்வா உமாவுக்கு போன் செய்தான்.

உமா அழுதப்டி போனை எடுத்தாள். 



No comments:

Post a Comment