Friday 18 December 2015

விஜயசுந்தரி 61

உள்ளே இருவரும் கைகள் கட்டப்பட்ட நிலையில் சென்றோம். வெளியே அந்த ஊரே பாழ்டைந்த நிலையில் இருந்தாலும் நாங்கள் இருந்த அந்த இடம் ஒரு ஃபை ஸ்டார் ஹோட்டலுக்கு நிகராக நல்ல சுத்தமாக இருந்தது. எங்களுக்கு முன்னால் காரில் வந்த அந்த ஜோடி எங்களை உள்ளே இழுத்து சென்றாகள். இருவரையும் ஒரு அறைக்குள் தள்ளி கதவை மூடிவிட்டார்கள்.

அந்த அறை முழுவதும் கண்ணாடிகள் இருந்தன, எல்லாம் கருப்பு நிறக்கண்ணாடிகள். எங்களை யார் பார்த்தாலும் அவர்களை நாங்கள் பார்க்க முடியாது. எங்கள் உருவமே எங்களுக்கு தெரிந்த்து. எல்லா பக்கமும் ஒரே மாதிரியாக இருந்த்து. கதவும் எந்த பக்கம் இருந்த்து என்று தெரியாத அளவுக்கு அமைக்கப்பட்டிருந்த்து. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.


பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருவரும் அந்த அறைக்குள் நிற்க அனிதா என்னை பார்த்து


“முத்து இவனுங்க நம்மள வெச்சி ஏதோ ட்ராமா பண்ண பார்க்குறாங்க, இவனுங்க கண்டிப்ப்பா ரஷ்யா காரனுங்களும் இல்ல செசன்யாகாரனுங்களும் இல்ல, அமெரிக்கன்ஸ்தான்” என்றாள்.

“என்ன் அனிதா அமெரிக்கால் இருக்கவனுங்க யாரு நம்மள கட்த்த போறாங்க” என்று நான் கேட்க

“ஆதான் எனக்கும் தெரியல” என்றாள். அனிதா “அப்டியே அமெரிக்கன்ஸ் நம்மள கட்த்தி இருந்தாலும் ஏன் ரஷ்யாவுக்குள்ளயே சுத்தனுன், நாம் இப்ப எப்டியும் மாஸ்கோவுக்கு பக்கத்துல தான இருக்கோம்” என்று நான் உளற

“டேய் இப்ப் இருக்குற இட்த்துல இருந்து மாஸ்கோவுக்கு போக 10 மணி நேரம் ஆகும்டா” என்றாள்

.”அய்ய்ய்யோ, அவ்ளோ தூரமா, சரி ஆனா இங்க ஏன் நம்மள வெச்சிருக்கனும்” என்று நான் கேட்டுக் கொண்டிருக்கும் நேரம் ஒரு இட்த்திலிருந்த கதவு திறந்த்து. நான் அந்த திசையை பார்த்துக் கொண்டேன். எங்களை கட்த்திய அந்த ஜோடியும் அவர்களுடன் இன்னும் இரண்டு துப்பாக்கி தூக்கிய ஆட்களும் உள்ளே வந்தார்கள்.

அந்த தடியன் எங்களை பார்த்து சிரித்துக் கொண்டே தன்னுடன் வந்தவனை பார்த்து ஏதோ ஜாடை செய்ய அவன் எனக்கும் அனிதாவுக்கும் பின்னால் வந்து நின்று எங்கள் கால் முட்டிக்கு பின்னால் துப்பாக்கியால் அடித்து எங்கள் தோளில் அழுத்த நாங்கள் முட்டி போட்டு நின்றோம். கைகள் பின்னால் கட்டப்பட்ட நினல்யில் நானும் அனிதாவும் மண்டியிட்டு உட்காந்திருக்க அந்தஜோடி எங்கள் முன்னால் வந்து நின்றனர்.

அவன் ஏதோ ரஷ்யனில் உளற அனிதா அவனிடம் சத்தமாக் பேசினாள். சில நிமிடங்கள் புரியாத பாஷையில் பேசியபின் அந்த தடியன் அனிதாவை பார்த்து சிரித்துக் கொண்ட

“யூ ஆர் வெரி ஸ்மார்ட்” என்று ஆங்கிலத்தில் சொன்னான். எனக்கு ஆங்கிலம் கேட்ட்துமே இன்ப தேன் வந்து காதில் பாய்ந்த்து போல் இருந்த்து. அனிதா என்னை பார்த்து

“முத்து நான் சொல்ல்ல, இவனுங்க அமெர்க்காவோட சீ. ஐ. ஏவுல இருக்கவனுங்க” என்றாள்.

“அட்டா அந்தளவுக்கு நம்ம கிட்ட என்ன் எதிர்பார்த்து தூக்கிட்டு வ்ந்திருக்கானுங்க” என்று நான் கேட்க், அனிதா அந்த தடியனை பாத்து

“எங்க்ள எதுக்காக தூக்கிட்டு வந்த என்ன் வேணும் உனக்கு” என்ற் இங்க்லீஷ்ல கேட்க அவன் மிக நீண்ட விளக்கம் தந்தான்.

அதாவது. இந்தியாவும் ரஷ்யாவும் பல துறைகளில் ஒன்றாக சேர்ந்து ஈடுபடுவது என்ற முடிவை எடுத்த காலத்திலேயே அனிதாவின் தாத்தா ரஷ்ய கம்பனிக்ளின் உதவியோடு சில கெமிக்கல் கம்பனிகளை ஆரம்பித்தார். அதுவும் பல லட்சம் முதலீட்டில் அன்றைய இந்திய பிரதமரின் தலைமையில் துவங்கப்ப்ட்ட நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு மெட்டீரிய்ல சப்ளை செய்ய பல நாட்டு நிறுவன்ங்கள் வரிசை கட்டி நின்ற நேரத்தில் அனிதாவின் தாத்தா ரஷ்யாவுடன் கை கோர்த்தார்.

ஒரு சில அமெரிக்க நிறுவன்ங்கள் அனிதாவின் தாத்தாவை மிரட்டிப் பார்த்தார்கள். ஆனால் அவர் மசியவில்லை. அதனால் ஒரு முறை அவர் ரஷ்யா வந்திருக்கும் போது அவருக்கு தெரியாமல் ஒருவனை ஏற்பாடு செய்து ஹோட்டலில் வைத்து முகத்தில் தலையணை அமுக்கி கொன்றுவிட்டு ஹார்ட் அட்டாக் என்று நம்ம வைத்தார்கள். ராமநாதனும் பல முறை ரஷ்யா வரும்போதும் அவரை கொல்ல முயனறிருக்கிறார்கள் .

ஆனால் அப்போதெல்லாம் அவர் அலெக்ஸை அவர் கூடவே வைத்திருந்த்தால் இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் இந்த முறை நாங்கள் கூத்தடிக்க அலெக்சை துரத்திவிட்டொம, அத்னால் மாட்டிக் கொண்டோம். என்று அவன் கூறிவிட்டு நாங்க உங்கள கொல்ல மாட்டோம், என்றான்.

“அப்படினா என்ன பண்ணப்போறீங்க” என்று அனிதா கேட்க

“உங்க கம்பனிங்க எல்லாத்தையும் அவருக்கு தெரிஞ்ச ஒரு அமெரிக்கன் பேருக்கு மாத்தி தர சொல்லி இருக்கோம், அது முடிஞ்சதும் நாங்க உங்கள விட்டுடுவிவோம்” என்றான்.

“எங்க அப்பாவுக்கு தெரிஞ்ச அமெரிக்கனா, அது யாரு” என்று அனிதா கேட்க

“அது பின்னால் தெரியும்” என்று கூறிவிட்டு அருகில் இருந்த ஒருவனை காட்டி ஏதோ சொல்ல அவன் எங்கள் அருகே வந்து என் சட்டைப்பாக்கெட்டை தடவி என் செல்போனை எடுத்தான். அதே போல் அனிதாவின் செல்லை எடுக்க அவளிடம் செல்லும்போது அவ்னே தன் உடன் வந்திருந்த பெண்ணை எடுக்க சொல்ல அவள் அனிதாவின் அருகே சென்று அவள் ஸ்கர்ட்டில் இருந்த போனை எடுக்க குனிய அவள் குட்டை ஸ்கர்ட்டின் பின்புறம் வழியாக அவள் சூத்துக்கு நடுவே புதைந்திருந்த அவள் பேண்டீ அழகாக தெரிந்த்து.

ச்சே இந்த ரணகலத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு தேவையா என்று என்னை நானே நொந்துகொள்ள அவள் அனிதாவின் செல்லை எடுத்துக் கொண்டு போனாள். எல்லோரும் அங்கிருந்து கிளம்பினார்கள். சில மணி நேரங்கள் ஆனது. எனக்கு கைகள் வலித்த்து. மெல்ல் இருவரும் அப்படியே கீழெ சாய்ந்து படுத்துக் கொண்டோம்.

எத்தனை மணி நேரம் போனது என்று தெரியவில்லை, மீண்டும் கதவு திறந்தது. அதே ஜோடியும் அவர்களுடன் இரண்டு பேரும் வந்தார்கள். அந்த பெண் இப்போது வேறு உடையில் இருந்தாள். எங்கள் இருவரின் கண்களையும் கட்டினார்கள், அந்த தடியன் அனிதாவின் அருகே வந்து,

“இப்ப் நாம நியூயார்க் போக போறோம்” என்று கூறிவிட்டு எங்கள் இருவரையும் இழுத்துக் கொண்டு சென்றார்கள். கண்கள் ஒன்றுமே தெரியவில்லை. துணி கட்டப்பட்டிருந்த்தால் எதுவும் தெரியாமல் நடக்க ஒரு காருக்குள் எங்களை ஏற்றுவது தெரிந்த்து. அந்த கார் மிகவும் மோசமான சாலையில் செல்வதும் புரிந்த்து.

சில மணி நேர பயணத்துக்கு பின் கார் நின்று கதவு திறக்கப்பட நாங்கள் இருவரும் வெளியே இழுக்கப்பட்டு ஒரு இட்த்துக்குள் கூட்டி செல்லப்பட்டோம். அது நல்ல சிமெண்ட் தரையாக இருந்த்து. ஏதோ சில படிகளில் ஏற்றப்பட்டொம, அது விமானத்தின் படிக்கட்டு போலத்தான் இருந்த்து. அதன் பின் இருவரும் அருகருகே உட்கார வைக்கப்பட்டு சீட்பெல்ட் போடப்பட நான்

“அனிதா, இங்க தான இருக்க” என்று மெல்லிய குரலில் கேட்க அவளும்

“ஆமா முத்து பக்கத்துல தான் இருக்கேன்” என்றாள்.

“உனக்கு ஏதாவது தெரியுதா“ என்று நான் கேட்க்

“என் கண்ணையும் உன் எதிர்லதான கட்டினாங்க, அப்புறம் எனக்கு மட்டும் என்ன் தெரியும், எல்லாம் ஒரே இருட்டாத்தான் இருக்கு” என்றாள்.

“நம்மளா இப்டியே எப்டி ஃப்ளைட்ல கூட்டி போக முடியும் ஏர்போர்ட்ல யாருமே பார்க்க மாட்டாங்களா” என்று நான் கேட்க

“டே லூசு மொதல்ல பார்த்தோமே அந்த ஏர்ப்போர்டல் இருந்து ப்ரைவேட் ஃப்ளைட்ல கூட்டி போறாங்கடா” என்று எரிச்ச்லுடன் சொல்ல விமானம் கிளம்பியது. ஓடுபாதையில் வேகமாக ஓடுவது தெரிந்தது.எங்களுக்கு எதிரே அந்த ரஷ்ய ஜோடி உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் குரலை வைட்து புரிந்து கொண்டேன், உட்கார்ந்த மூதேவிகள் சும்மா இல்லாமல் ஏதோ கசமுசா செய்து அந்த சவுண்ட் எஃபக்டில் என் தண்டு வேறு எழுந்து கொண்ட்து.

அதை அமுக்கி மறைக்க் முடியாமல் என் கைகள் வேறு கட்டப்பட்டு இருந்த்தால் என்னால் உட்கார முடியவில்லை. சட்டென யாரோ பேண்டுக்குள் சிக்கி தவித்த் என் தண்டை அமுக்கி பிடிப்பது தெரிந்த்து. அந்த குட்டை ஸ்கேட் போட்ட பெண்தான். அவள் குரல் எனக்கு கேட்ட்து.

“ரொம்ப பெரிய பூலா இருக்கும் போலிருக்கே” என்று அவள் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பேண்ட் ஜிப்பை இறக்கினாள். உள்ளே கையைவிட்டு வெளியே இழுத்தவள் அதை வியப்பாக தன் காதலனிடம் சொல்லினாள். ஏனென்றால் நான் எட்டி உதைத்த்தும் அவள் ஸ்ப்ரே அடிக்கும்போது அவனோட் சுண்ணி சின்னதா சுறுங்கி கெடந்த்து. அதனால் அவளுக்கு இது ஆச்ச்ரியமாக இருப்பது பெரிய விஷயமில்லை.

அவள் என் பூலை பிடித்து உறுவிக் கொண்டு இருந்தாள். எனக்கு இப்போ இருக்குற மூடுல அவள குனிய வெச்சி குத்தனும் போல் இருந்த்து. ஆனால் எதுவும் முடியாதபடி கண்னும் கையும் கட்டப்பட்டு இருந்த்து. சில் மணி நேர பயணத்துக்கு பிறகு விமானம் மீண்டும் ரன்வேயில் இறங்குவது புரிந்த்து. நாம அமெரிக்காவுக்கு வந்துட்டோம், என்று நினைத்துக் கொண்டேன்.

விமானம் நின்றதும் என்னையும் அனிதாவையும் எழுப்பி இழுத்துக் கொண்டு சென்றார்கள். மீண்டும் ஏதோ ஒரு காரில் ஏற்றிக் கொள்ள காரும் கிளம்பியது, சில நிமிட பயணத்துக்கு பின் ஒரு இட்த்தில் எங்களை இறக்கினர்கள். அங்கிருந்து நடக்க வைத்து இழுத்து சென்று ஒரு அறைக்குள் தள்ளினார்கள்.

அதன் பின் எங்கள் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணிகள் அவிழ்க்கப்பட நாங்கள் மீண்டும் ஏதோ ஒரு அறைக்குள் இருந்தோம். அது நல்ல வெளிச்சமான வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட அறை, எங்களை கைகள் கட்டப்பட்ட நிலையில் விட்டுவிட்டு எல்லோருக் சென்றுவிட்டார்கள்.

“என்ன் அனிதா இப்டி மாத்தி மாத்தி ரூமுக்குள்ளயே வெச்சிருக்கானுங்க” என்று நான் கேட்க

“பின்ன் ஊர சுத்தி காட்ட சொல்றியா” என்று எரிச்சலுடன் அனிதா கேட்க நான் அமைதியானேன். கைகள் கட்டப்பட்ட் நிலையிலேயே இருவரும் இருக்க சில நிமிடங்களில் ரஷ்ய தடியனும் அந்த பெண்ணும் வந்தார்கள். வேகமாக வந்தவர்கள் என் உடைகளை அந்த தடியனும் அனிதாவின் உடைகளை அந்த பெண்னும் அவசர அவசரமாக அவிழ்த்து எங்களை நிர்வாணமாக்கினார்கள். எங்கள் காலில் எட்டி உதைத்து எங்களை முட்டி போட வைத்தனர். 

உடலில் ஒட்டு துணி இல்லாமல் நானும் அனிதாவும் அங்கு கைகள் பின்னால் கட்டப்பட்ட் நிலையில் மண்டியிட்டு கிடக்க, சில நிமிடங்கள் ஆனது. அனிதா அழுது கொண்டிருநதாள். நான் எனக்காக பயப்படவில்லை, அனிதாவை அவர்கள் ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். அறை மணி நேரம் ஆனதும். அந்த தடியன் வந்தான். வந்தவன் கையில் ஒரு கத்தியுடன் இருந்தான். அனிதாவின் அருகே சென்று அவள் முலைக்ளின் மேல் கத்தியை வைத்தான். நான்

“டேய் வேண்டாண்டா, அவள எதுவும் பண்ணாதடா” என்று கத்த அவனுக்கு எதுவும் புரியாமல் கத்தியை அவள் மார்பின் மேல் வைத்து மெல்ல் தேய்த்தான். ஆனால் வெட்டு படாமல் தேய்த்தான். மெல்ல் அந்த கத்தியை அவள் மார்பிலிருந்து இறக்கி இடுப்பிலும் பின் முதுகிலும் தேய்த்துவிட்டு அவள் பின் பக்க புட்ட்த்தில் கத்தியை தடவினான். என்ன செய்வானோ என்று நானும் அவளும் பயந்து கொண்டு இருந்த நேரம் அவன் அனிதாவின் கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை கத்தியால் அறுத்து எடுத்தான்.

அதன் பின் என் கை கட்டையும் அவிழ்த்துவிட்டு மீண்டும் அந்த அறையை வெளிப்பக்கமாக மூடிவிட்டு சென்றுவிட்டான். இருவரும் இப்போது கொஞ்சம் ஆறுதலாக் உட்கார்ந்திருந்தோம். அனிதாவும் நானும் இப்போது அந்த அறையில் அருகருகே நிர்வாணமாய் இருக்க என் தண்டு என்னை அறியாமல் அவள் அரவணைப்பில் விறைக்க தொடங்கியது. அவளுக்கும் உடல் சூடானது. மெல்ல என் அருகே நெருங்கி வந்தாள். அப்போதுதான் அந்த இடத்தில் ஒன்றை கவனித்தேன். அனிதா என்னை மிகவும் நெருங்கி வந்திருந்தாள்.

நான் சட்டென்று அவளை பிடித்து தள்ளினேன். அவள் சில அடி தூரம் தள்ளி சென்றுவிழுந்தாள். என்னை எரிச்சலுடன் பார்த்தவள் கோபத்துடன்

“ஏண்டா இப்டி தள்ள்விட்ட” என்றாள். நான் முகத்தை கீழெ குனிந்தபடி

“அனிதா டக்குன்னு பார்க்காத மெதுவா நமக்கு எதிரே இருக்குற சுவத்த பாரு” என்று காட்ட அவளும் எதேச்சையாக பார்ப்பது போல் சுவற்றை பார்த்தாள்.
எங்களுக்கு எதிரே ஒரு மோனலிசா ஓவியமும் அதன் அருகே ஒரு பெண்ணுன் ஆணும் நிர்வாணமாக கட்டிப்பிடித்து கொண்டு இருப்பது போன்ற ஓவியம் இருக்க அனிதா அதை பார்த்துவிட்டு

“என்ண்டா, ரெண்டு பெயிண்டிங்க் இருக்கு அதுக்கு என்ன” என்று என்னை போல தலையை குனிந்து கொண்டு கேட்டாள்.

“அனிதா நல்லா உத்து பாரு அந்த மோனலிசாவோட கண்ண கவனி” என்று நான் சொன்னதும் மீண்டும் எங்கெங்கோ பார்த்தவள் அந்த ஓவியத்தை பார்த்தாள். அவளும் அப்போதுதான் கவனித்தாள். மோன்லிசா ஓவியத்தின் கண்ணில் ஒரு கேமிராவின் லென்ஸ் இருந்த்து. அதை பார்த்த்தும் என்னிடம் இருந்து சில அடி தூரம் நகர்ந்து சென்றவள்

“என்ண்டா என்ன பண்ணப்போறானுங்க” என்றாள்.

“அனிதா இவனுங்க நம்மள இந்த நெலமையில வெச்சி அத வீடியோவா எடுக்க ட்ரை பண்றாட்னுங்க” என்றதும்.

“எடுத்து என்ன பண்ண முடியும்” என்றாள் அவள்.

“என்ன் அனிதா லூசு மாதிரி பேசுற, நாம என்ன சாதாரண ஆளுங்களா, ந்ம்மளோட் பிட்டு படம் வெளியில் வந்தா என்ன ஆகும்” என்று நான் சொன்னதும் அவள் கொஞ்ச்ம யோசித்தாள். முகத்தில் பயங்கர பீதி தெரிய தன் உடலை கைக்யால் மறைத்துக் கொண்டாள்.

“இவனுங்க நம்மள இப்டிவிட்டு நாம செக்ஸ் பண்ணும்போது அத வீடியோ எடுத்து அத வெச்சு நம்ம கம்பனி பேரையும் நம்ம பேரையும் கெடுக்க பார்க்குறானுங்க, அப்டி இந்த வீடியோ நம்ம் ரஷ்யன் க்ளையன்ட்ஸ்க்கு போனா நம்ம கூட போட்ட எல்லா காண்ற்றக்டையும் கேன்சல் பண்ணிடுவாங்க, ஷேர் மார்க்கெட்ல நம்ம கம்பனி ஷேர் ஒன்னுமே இல்லாம் போய்டும, நம்ம கம்பனி திவாலாகிடும்” என்றதும் அனிதா அழ் தொடங்கினாள்.

“அழாத அனிதா நமக்குள்ள் ஏதாவது நடக்கனும்னு தான் அவனுங்க இப்டி நம்மள வெச்சிருக்கானுங்க” என்றதும்.

“முத்து இவனுங்க கிட்ட இருந்து எப்டிடா தப்பிக்கிறது” என்று கண்கள் கலங்க கேட்டாள்.

“கவலப்படாத எப்டியாவது நம்மள காப்பாத்த யாராவது வருவாங்க” என்றேன் நான்.

“எப்டி வருவாங்க, நம்மள கட்த்துனது மாஸ்கோல, வெச்சிருந்த்து செர்னோவில்ல, இப்ப இருக்குறது நியூயார்க்குல, நம்மள யாரும் கண்டுபிடிக்க கூடாதுன்னுதான் இப்டி எட்த்த மாத்திக்கிட்டே இருக்கானுங்க” என்றாள். அனிதா

“மாத்தலாம் ஆனா இப்ப் நாம இருக்குற இந்த இட்த்த கண்டிப்பா யாராவ்து ட்ரேஸ் பண்னி வருவாங்க” என்றேன் நான்.

“அதெப்படி அவ்ளோ உறுதியா சொல்ற” என்றாள்.

“அது அப்டித்தான், நம்ம மொபைல் போன ட்ரேஸ் பண்ணா வரலாம்” என்று நான் சொல்ல

“நம்ம மொபைல் போனெல்லாம் தான் செர்னோவில்லயே புடிங்கிட்டாங்களே, அத ட்ரேஸ் பண்ணா உக்ரைனுக்கு தான் போக முடியும், நியூயார்கல் நாம் இருக்குறத எப்டி கண்டுபிடிக்க முடியும்” என்றாள்.

“அனிதா அதுக்குதான் உன்ன் மாதிரி பிஸ்னஸ் மைன்ட் மட்டும் இருந்தா போதாது, என்ன மாதிரி கிரிமினல் மைண்ட்டும் இருக்கனும்” என்று நான் சொல்ல

“ஆமா அந்த மைண்ட வெச்சி என்ன் பண்ண” என்று அனிதா கேட்க

“அதுதான் சஸ்பென்ஸ், சீக்கிரம் தெரியும் அப்ப் தெரிஞ்சிக்கோ” என்று நான் சொல்லி முடிக்க அந்த நேரன் எங்களுக்கு பின்னால் இருந்த ஒரு சுவற்றில் இருந்த பெரிய ஸ்க்ரீன் திறந்த்து. அதன் பின்னால் ஒரு பெரிய எல்.சி.டி டி.வி இருந்த்து. அந்த அறையின் அகலத்துக்கு அவ்ளோ பெரிய டி.வியை நான் பார்த்த்து இல்லை. அந்த இட்த்தில் ஒரு டி.வி இருப்பதே இப்போதுதான் தெரிந்த்து.

அந்த டிவி ஆன் ஆனது. அதில் ஏதோ ஒரு படம் ஓட தொடங்கியது. முதலில் சாதாரண ஹாலிவுட் படம் போல் ஆரம்பிக்க அதன் பின் கதை மாறியது. ஒரு அறையில் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக நுழைய அந்த பெண்ணை அவன் சட்டென அணைத்து அவள் உதட்டில் கன்னத்தில் மார்பில் என்று முத்தம் கொடுக்கிறான்.

அந்த பெண்ணும் முனகியபடி அவன் செய்கையை ரசிக்கிறாள். அவன் அந்த பெண்ணின் காய்களை கைகளால் கசக்கியபடி அவள் உதட்டை சப்பி எடுக்கிறான், அடுத்த் காட்சியில் இருவரும் உடைகள் எதுவும் இல்லாமல் அம்மணமாக அவள் புண்டையில் இவன் வாய் வைத்து பயங்கரமாக உறிஞ்சி சப்புகிறான். அவள் கதறி துடிக்க அவள் புண்டையிலிருந்து குழாயில் தண்ணீர் பீச்சி அடிப்பது போல் மதன நீர் வெளியேற அதன் பின் அவள் இவனை படுக்க வைத்து இவன் பூலை வெறியுடன் ஊம்புகிறாள்.

இவள் ஊம்பியதில் அவன் சுண்ணி இவள் வாயிலேய கக்கிவிட அவள் அதை ருசித்து குடிக்கிறாள். அதன் பின் அவளை இவன் படுக்க வைத்து அவள் புண்டைக்குள் இவன் சுண்ணியை விட்டு அடித்து கிழிக்கிறான். இவன் ஓத்ததில் முன் போலவே இவள் புண்டை கசிந்து ஊற்றுகிறது. இந்த காட்சியை பார்த்ததும் என் தண்டு பயங்கரமாக விறைத்துக் கொள்ளா அனிதாவின் புண்டை கிட்டதட்ட் கசிந்திருந்தது. இருவரும் மெல்ல ஒருவரை ஒருவர் நெருங்கி வந்தோம்.

அதற்கு மேல் அடக்க முடியாது என்ற நிலை வர அனிதா என்னை நெருங்கிவந்தாள். அப்போதுதான் எனக்கு கேமிரா நியாபகம் வர மீண்டும் ஒரு முறை அனிதாவை பிடித்து தள்ளிவிட்டேன். அவள் எழுந்து

“ஸாரி முத்து கேமிராவ நானும் மறந்துட்டேன்” என்றாள்.

“அனிதா இதெல்லாம் நம்மள சூடேட்தி நாம் ஏதாவது பண்ணுவொமனு எதிர் பார்த்துதான் பண்றானுங்க” என்றதும்

“புரிஞ்சிக்கிட்டேன் முத்து இனிமே உண்ர்ச்சிவசப்பட மாட்டேன்” என்று தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்தாள். சில மணி நேரம் ஓடியது. சாப்பிட்டு முழுசாக ஒரு நாள் ஆகிவிட்டதால் வயிறு பயங்கரமாக வலித்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வேறு வந்தது. எதிரில் உட்கார்ந்திருந்த அனிதாவின் நிலையும் அதே தான் என்னை பார்த்து

“முத்து பயங்கரமா பசிக்குதுடா” என்றாள்.

“அனிதா எனக்கும் தான், சீக்கிரமே நாம் இங்க இருந்து போய்டலாம்” என்று நான் கூற

“அட போடா நீ வேற, இவ்ளோ தூரம் யாரு நம்மள தேடி வந்து காப்பாத்த போறாங்க” என்று கூறிவிட்டு தலையை தொங்கப்போட்டுக் கொண்டாள். நானும் கீழெ படுத்துக் கொண்டேன். அப்போது அந்த ரஷ்யாகாரி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கையில் ஒரு தட்டு இருந்தது. அதை எங்களை நோக்கி வீசிவிட்டு கதவை மூடிக் கொண்டு சென்றுவிட்டாள்.

அனிதா எழ கூட தெம்பு இல்லாமல் கிடக்க நான் அந்த தட்டை எடுத்து பார்க்க அதில் ஒரு பீட்சா கிடந்தது. அதுவும் இரண்டு மூன்று நாட்கள் ஆனது. காய்ந்து போய் கிடக்க அதை பிய்த்து எடுக்க கூட உடலில் தெம்பு இல்லாமல் கீழெ போட்டுவிட்டு படுத்துக் கொண்டேன். அனிதா மெல்ல அந்த பீட்சாவை நோக்கி நகர்ந்து வந்தாள். அவளால் எழவும் முடியவில்லை

சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை. அதனால் ப்டுத்தபடியே நகர்ந்து வந்தவள் அந்த பீட்சாவை அப்படியயெ வாயில் வைத்து கடித்தாள். ஆனால் அவளால் அதை சாப்பிட முடியாமல் அழுதாள். நான் அவள் தலையை மெல்ல கோதிவிட்டேன்.

இதற்குள் சென்னை முழுவதும் நாங்கள் கடத்தப்பட்ட செய்தி பரவி விட்டிருந்தது. எல்லா டி.வி சேனல்களிலும் எங்களை பற்றிய செய்திதான் மணிக்கொரு தடவை காட்டப்பட்டது. ராதாவும் அவள் அப்பா ராமநாதனும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு எங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர்களோ எங்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்றேன் தெரியவில்லை என்று கூற ராதா மிகவும் மனம் உடைந்து போனாள்.

ரஷ்ய ராணுவமும் ரஷ்ய போலீசும் வேறு வேறு இடங்களில் எங்களை தேடிக் கொண்டிருந்தார்கள். ரஷ்ய நாட்டு அதிரடிப்படையினர் அலெக்சுடன் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எங்களை பற்றி எந்த தகவலும் 10 நாட்கள் ஆகியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

தனி அறையில் நானும் அனிதாவும் பசி மயக்கத்தில் விழுந்து கிடந்தோம். நான் தரையில் காதை வைத்தபடி மயங்கி கிடக்க தரையில் ஏதோ ஒரு அதிவு தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்தேன்.

மீண்டும் தரையில் நன்றாக காதை வைத்து கேட்டேன். அது ஏதோ ஒரு கனமான வாகனம் வரும் சத்தம். அடுதத நொடியே சற்று தூரத்தில் ஏதோ ஒரு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த கட்டிடமே குலுங்கிப்போனது. 


கட்டிடத்தின் குலுக்கலில் மயங்கி கிடந்த அனிதா விழித்து எழ என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருவரும் சுவற்றின் ஒரு ஓரத்தில் சென்று நின்று கொண்டோம். அப்போது நாங்கள் இருந்த இடத்துக்கு எதிரே இருந்த சுவரில் பயங்கர சத்தத்துடன் ஏதோ ஒன்று மோத அந்த சுவர் அப்படியே இடிந்து விழுந்தது.

நானும் அனிதாவும் பதறிப்போய் நின்றோம். அனிதாவை எனக்கு பின்னால் நிறக வைத்து நான் அவளை மறைத்துக் கொண்டேன். சுவற்றை உடைத்துக் கொண்டு ரஷ்ய நாட்டு தயாரிப்பான T-35 டேங்க் ஒன்று முன்னால் ஆர்மை நீட்டிக் கொண்டு அந்த சுவற்றை இன்னும் நன்றாக உடைத்துக் கொண்டு உள்ளே வந்து நின்றது.

நானும் அனிதாவும் பயம் கலந்த முகத்துடன் அந்த டேங்கையே பார்த்துக் கொண்டிருகக அதே நேரம் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கவச வாகனம் ஒன்று பீரங்கி உடைத்து விட்ட வழியாக உள்ளே வந்து நின்றது. இரண்டுமே ரஷ்யன் ஆர்மிக்கு சொந்தமான வாகனங்கள தான். இரண்டாவதாக வந்த கவச வாகனத்தின் மேல் கதவு திறக்கப்பட உள்ளிருந்து அலெக்ஸ் இறங்கி வந்தான்.

நாங்கள் இருவரும் அம்மணமாக் இருந்ததால் நான் என் கைகளை வைத்து என் தண்டை மறைத்துக் கொள்ள அனிதா எனக்கு பின்னால் பதுங்கி கொண்டாள். அலெக்ஸ் உடனே இடிந்து கிடந்த மற்றொரு அறைக்கு ஓடி அங்கிருந்த எங்கள் உடைகளை எடுத்து வீச நானும் அனிதாவும் அதை மாட்டிக் கொண்டிருக்கும் நேரம் ரஷ்ய தடியனும் அவன் ஆட்களும் துப்பாக்கிகளுடன் அங்கு ஓடி வர அலெக்சுடன் வந்த ராணுவ வீர்ர்களுக்கும் இந்த அமெரிக்க கைக்கூலியான செசன்ய கூட்ட்த்துக்கும் நடுவே கடுமையான் துப்பாக்கி சண்டை நடநத்து.

நான் ஓடி சென்று அலெக்ஸிடமிருந்த துப்பாக்கியை பிடுங்கி எங்களை படம் பிடித்த கேமிராவை நோக்கி சுட அது தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அலெக்ஸ் என்னையும் அனிதாவையும் கவச வாகனத்துக்குள் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு அவன் ஒரு துப்பாக்கியுடன் கிளம்பினான். நானும் அனிதாவும் அந்த வண்டிக்குள் இருக்க வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கிட்ட்தட்ட 15 நிமிடம் இருந்தோம்.

அதன் பின் கதவு திறக்கப்பட்ட்து. நானும் அனிதாவும் வெளியே எட்டி பார்க்க அங்கு செசென்ய கூட்ட்த்தில் இருந்த அந்த தடியனும் அவன் காதலியும் இறந்து கிடந்தனர். அவனுடன் இருந்த 5 பேரும் இறந்து கிடக்க உயிருடன் இருவர் பிடிக்கப்பட்டிருந்தார்கள். அந்த இட்த்தை விட்டு வெளியே வந்து பார்த்தோம்,

நானும் அனிதாவும் அதிர்ச்சியடைந்தோம், நாங்கள் இருந்த்து அதே செர்னோவில்தான், அமெரிக்காவுக்கெல்லாம் போகவே இல்லை. எப்ப்டி இங்கே வந்தோம் என்று ஒன்றும் புரியாமல் விழித்தோம். நாங்கள் எல்லோரும் மீண்டும் மாஸ்கோ வந்து சேர்ந்தோம். விசாரணை நடந்த்து.

அதில் உண்மையில் எங்களை கட்த்தியவர்கள் செசன்யாவை சேர்ந்த சிலர் தான் என்றும் ஆனால் அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த சில தொழிலதிபர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு எங்களை கட்த்தி எங்களை தப்பான கோணத்தில் வீடியோ எடுத்து அதை ரஷ்யா மற்றும் இந்தியாவில் எங்களை நம்பி முதலீடு செய்தவர்களிடம் போட்டு காட்டி எங்கள் கம்பனி மற்றும் எங்களின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை செய்திருக்கிறார்கள். ரஷ்ய போலீஸ் நியூயார்க் சென்று FBI துணையுடன் அந்த தொழிலதிபர்களை கைது செய்தார்கள்.

ஆனால் எனக்கும் அனிதாவுக்கும் இன்னொரு உண்மை புரியவில்லை. அவர்கள் எங்களை செர்னோவில்லிலிருந்து நியூயார்க் கூட்டி சென்றார்கள். ஆனால் நாங்கள் வெளியே வந்து பார்க்கும்போது அதே செர்னோவில்லில் தான் இருந்தோம். அது எப்படி என்று அலெக்ஸிடம் கேட்க அலெக்ஸ் தன்னுடைய டேபை எடுத்து அதில் ஏதோ ஒரு வீடியோவை ப்ளே செய்து எங்களிடம் காட்டினான். அந்த வீடியோவில் வந்த காட்சிக்கு அவன் ரஷ்ய மொழியில் விளக்கம் சொல்ல அனிதா அதை எனக்கு சொன்னாள்.

நானும் அனிதாவும் முதலில் செர்னோவில் கூட்டி செல்லப்பட்டு அங்கிருந்து கண்கள் கட்டப்பட்ட நிலையில் நியூயார்க் செல்வதாக சொன்னார்கள். ஆனால் எங்கள் கண்களை கட்டி எங்களை ஒரு காரில் முதலில் ஏற்றினார்கள். அந்த கார் அந்த பகுதிக்குள்ளேயே சில் நிமிடங்கள் சுற்றிவிட்டு எங்களை முதலில் அடைத்து வைத்திருந்த விமான நிறுத்துமிட்த்தில் ஒரு அறைக்குள் கூட்டி செல்கிறார்கள். அங்கு விமானம் ஓட்ட கற்றுக் கொள்ளும் ஒரு விமான ஸ்டிமுலேட்டர் இருக்கிறது.

கிட்ட்தட்ட விமானத்தில் இருக்கும் அத்தனை அசைவுகளும் அந்த ஸ்டிமுலேட்டரில் இருக்கும் எங்களை அதில் உட்கார வைத்துவிட்டு அதை இயக்குகிறார்கள். நாங்களும் விமானத்தில் பயணிப்பதாகவே உணருகிறோம். சில மணி நேரங்களுக்கு பின் எங்களை மீண்டும் அதே போல் ஒரு காரில் ஏற்றி அதே இட்த்தில் இருந்த வேறு ஒரு அறையில் அடைத்து விடுகிறார்கள். எங்களை யாரும் தேடி வரக்கூடாது என்பதற்க்காகவும் நாங்கள் தப்பித்து சென்றாலும் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாமல் போகவும் தான் இந்த ஏற்பாடு,

இந்த நிகழ்வுகளை எல்லாம் அவர்களில் ஒருவன் வீடியோவில் பதிந்து வைத்திருக்கிறான். அவர்கலின் கம்ப்யூட்டரிலிருந்த இந்த வீடியோவை அலெக்ஸ் எடுத்து எங்களுக்கு போட்டு காட்டிக் கொண்டிருக்கிறான். அனிதா இதை பார்த்து வாய் பிளந்து போனாள். சட்டென ஏதோ நியாப்கம் வந்தவளாய்

“அது சரி அலெக்ஸ் எங்களுக்கே நாங்க அமெரிக்காவுல இருக்கோமா, ரஷ்யாவுல இருக்கோமா, உக்ரைனல இருக்க்போமானு தெரியல இதுல நீ எப்டி எங்கள கண்டுபுடிச்சி வந்தே” என்று அலெக்ஸை கேட்க அவன் என்னை பார்த்தான். இருவரும் மாறி மாறி சிரித்துக் கொள்ள அனிதா என்னை பார்த்து

“டேய் என்னடா, என்ன பண்ண, நீ நடுவுல ஏதோ பண்ணியிருக்க், அந்த தைரியத்துல தான் நம்மள கப்பாத்துவாங்கனு சொல்லியிருக்க், இப்ப சொல்லு என்ன் பண்ண” என்றாள். நானும் அனிதாவை பார்த்து சிரித்துவிட்டு நடந்த்தை சொனேன்.

அன்று கிளப்பில் நான் அலெக்ஸின் தங்கையை போட்டு ஓக்குமபோது அவள் இடுப்பிலிருந்த பாக்கெட்டில் அவள் செல்போன் இருந்த்து. அதை அவளுக்கே தெரியாமல் சுட்டுவிட, அந்த நேரத்தில் அதை சைல்ண்டில் போட்டு என் பேண்டின் பின் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். இவர்கள் என்னை கட்த்தியதில் எனக்கு அந்த செல்லை பற்றிய நியாபகமே இல்லை, அமெரிக்காவுக்கு கூட்டி செல்கிறேன் என்று எங்க்ள கைகளை கட்டி விமானத்தில் ஏற்றினார்கள்

அதற்கு முன்னே என் செல்லையும் அனிதாவின் செல்லையும் எடுத்துக் கொள்ள என் பின் பாக்கெட்டில் இருந்த செல்லை அவர்கள் கவனிக்கவில்லை. .அந்த நேரத்தில் என் கைகள் பின்னால் இருந்த்தால், எனக்கு செல்போன் கையில் தட்டுப்பட நான் அதை எடுத்து சைலண்ட் மோடிலேயே வைத்து அலெக்ஸின் நம்பருக்கு குத்துமதிப்பாக ஏதேதோ டைப் செய்து மெசேஜ் அனுப்பினேன். அதுவும் தொடர்சியாக 50 மெசேஜுகளை நிமிட்த்துக்கு ஒன்றாக அனுப்பிக் கொண்டே இருந்தேன்.

விமானத்திலிருந்து இறக்கி எங்களை காரில் ஏற்றும்போதும், மீண்டும் எங்களை அறைக்குள் தள்ளும்போதும் அந்த மேசேஜ்கள் சென்று கொண்டே இருந்தன. கடைசியில் அவர்கள் எங்கள் உடைகளை அவிழ்த்தபின் தான் அது நின்றது. மெசேஜை வைத்து அலெக்ஸ் நாங்கள் இருக்கும் இட்த்தை செயற்கைகோளின் உதவியோடு தேடிக் கொண்டு ராணுவத்தோடு வ்ந்து எங்களை காப்பாற்றினான். அனிதா இதை கேட்டு மிரண்டு போனாள்.

“டேய் நீ சொல்லும் போது கூட நம்பள, ஆனா உனக்கு உண்மையிலேயே கிரிமினல் ப்ரைன் தாண்டா, நீ மட்டும் அப்டி பண்லனா ,கண்டிப்பா நாம் இன்னும் அங்கேயே தான் இருந்திருக்கனும்” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் நேரன் அலெக்ஸ் அந்த தீவிரவாதி கூட்ட்திலிருந்து மீட்ட எங்கள் செல்போனிலிருந்து முதல் கால் வந்த்து. அது இந்தியாவிலிருந்து ராதா தான், நான் காலை அட்டன்ட் செய்து பேசினேன்.

“ஹலோ ராதா” என்றதும் எதிர் முனையில் கதறி அழும் சத்தம் கேட்ட்து.

“ராதா ஏன் அழற” என்று நான் பதற்றத்துடன் கேட்க அனிதாவும் பதற்றமானாள்.

“என்ன்ங்க உங்களுக்கு ஒன்னுமில்லையே” என்று அவள் அக்கறையுடன் கேட்ட்து பதற்றத்துடன் இருந்த என் முகத்த சாந்தமாக் மாற்ற அனிதாவும் புரிந்து கொண்டு மெல்லிதாக சிரித்தாள்.

“எனக்கு ஒன்னுமில்ல ராதா, நாங்க இப்ப மாஸ்கோலதான் இருக்கோம்” என்றதும்.

“உங்கள கிட்னாப் பண்னிட்டாங்கனு தெரிஞ்சதுல இருந்து என்னால் இங்க இருக்கவே முடியல அப்பா கிட்ட சொல்லி அங்க வரேன்னு சொன்னேன். ஆனா அவரு தான் வேண்டான்னு சொல்லிட்டாரு” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல ராதா நானும் அண்னியும் இப்ப சேஃபா இருக்கோம், இந்தா அண்ணிகிட்ட பேசு” என்று போனை அனிதாவிடம் கொடுத்தேன். அனிதாவும் ராதாவும் பேசினார்கள். பேசி முடித்த்தும்


“முத்து நாம உடனே சென்னைக்கு கிளம்பனும், ராதா ரொம்ப பயந்து போய் இருக்கா” என்றாள். எனக்கு ராதாவை நினைக்குமபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்த்து.

“முத்து எனக்கு இன்னொரு சந்தேகம்” என்றாள் அனிதா

“என்ன”


“அந்த தடியன் நம்ம சொத்தையெல்லாம் இந்தியாவுல் இருக்கிற ஒரு அமெரிக்கனுக்கு எழுதி தர சொல்றதா சொன்னானே, அது யாரு” என்றாள். எனக்கும் தெரியாத்தால் அலெக்ஸிடம் கேட்டாள்.

“அப்டி யாருமே இல்ல, உங்கள தெர்ச திருப்பத்தான் அப்டி ஒரு கத விட்டிருக்கனுங்க” என்றான் அலெக்ஸ்.


“சரி அலெக்ஸ் நீயும் திடீர்னு கன்ன தூக்கி சுட ஆரம்பிச்சிட்டியே, உனக்கு சுட தெரியுமா” என்று நான் கேட்க

“சுட தெரியுமாவா, நான் இதுக்கு முன்னால் ரஷ்யன் ஆர்மில இருந்தேன். அங்க ஒரு விபத்துல என் கால்ல அடி பட்ட்தால ரிடயர் ஆகிட்டேன், அதுக்கப்புறம்தான் அனிதாவொட அப்பாகிட்ட ஜாயின் பண்னேன். சார் எப்ப இங்க வந்தாலும் எங்கூட தான் இருப்பாரு, அத்னால் தான் அந்த தீவிரவாதிங்களால சார நெருங்க கூட முடியல” என்று சொன்னதும்தான் நானும் அனிதாவும் அவன் துணை இல்லாமல் சுற்றியதால்தான் இவ்வளவு பிரச்சினையும் என்று புரிந்து கொண்டோம். இருவரும் சென்னைக்கு கிளம்ப தயாரானோம். 



No comments:

Post a Comment