Friday 18 December 2015

விஜயசுந்தரி 62

சென்னை விமான நிலையம் லுஃப்தான்சா விமானம் தரையிறங்கியது. விமான நிலையத்தில் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து. விமான நிலையத்தில் வெளிப்புறத்தை நோக்கி நானும் அனிதாவும் செல்கிறோம். அங்கு ராதாவும் என் மாமனார் ராமநாதனும் காத்திருக்கிறார்கள்.

எங்களை பார்த்த இருவரும் எங்களிடம் வர ராதா உணர்ச்சிவசப்பட்டு என்னை நோக்கி ஓடி வருகிறாள். கண்களில் கண்ணீர் பொங்க ஓடி வந்தவள் “என்ன்ங்கக........” என்று ஸ்லோமோஷனில் ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டு ஏர்போர்ட் என்று கூட பாராமல் என் கன்னம் உதடு நெற்றி என்று எல்லா இடங்களிலும் பசக்கு பசக்கு என்ற சத்த்த்துடன் முத்தம் கொடுக்கிறாள்.

அந்த நேரம் என் தோளில் யாரொ வேகமாக் இடிக்கிறார்கள்.
கண்களை திறந்து பார்க்கிறேன். எதிரே அனிதா நின்று கொண்டு

“என்ண்டா ஃப்ளைட்டு நின்னு ரொம்ப நேரம் ஆகுது எழுந்திரு, கனவா” என்கிறாள். நான் திருதிருவென்று விழித்துக் கொண்டே அவள் பின்னால் நடந்து செல்கிறேன். ச்சே இவ்ளோ நேரம் கண்ட்து கனவா என்று என்னை நானே நொந்து கொண்டு விமானத்திலிருந்து இறங்கி ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்து அங்கு காத்திருந்த எங்கள் காரில் ஏறி வீட்டிற்கு செல்கிறோம்.

“ச்சே ஃப்போன்ல அப்டியெல்லாம் பேசினா ஆனா ஏர்போர்ட்டுக்கு கூட வரலையே” என்று ராதாவிடம் கூற அவள் பரிதாபமாக என் முகத்தை பார்த்தாள்.

“முத்து உண்மையிலேயே அவ அந்த நேரத்துல் உன் மேல பாசமா பேசலடா, பக்கத்துல அப்பா இருந்த்தால் ஒரு ஃபார்மாலிட்டிக்காகவும், உங்கள பத்தின உண்ம அவருக்கு தெரிய கூடாதுன்னும்தான் அவ அப்டி பேசியிருக்கா, மத்தபடி நமக்கு ஒன்னும் ஆகாது எப்டியும் வந்திடுவோம்னு தான் அவ இருந்திருக்கா” என்று சொல்ல எனக்கு இதயம் லேசாக வலித்த்து. இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்

மாலை 6 மணிக்கு ராதா வந்து சேர்ந்தாள். பெட்ரூமில் நான் மட்டும் உட்கார்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்க வந்தவள்

“என்ன்ங்க எப்ப வந்தீங்க” என்றாள்.

“மதியானம் வந்தேன்” என்றதும்.

“ஹாஸ்பிடல் வந்திருக்கலாமே ஏன் வீட்லயே இருந்திட்டீங்க” என்று தன் உடைகளை மாற்றிக் கொண்டே கேட்டாள்.

“உடம்பு ரொம்ப டயர்டா இருந்துச்சு அதான்” என்று நான் சொல்ல

“ஓ ரொம்ப வேலையோ” என்று கேட்டாள்.

“ஆமா” என்று நான் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டேன். அடுத்த நாள் நானும் ராதாவும் ஹாஸ்பிடல சென்றோம். அங்கு எங்களுக்கு முன்னால் எங்கள் ரூமில் குமரன் உட்கார்ந்திருந்தான்.

“என்ன் ம்ச்சி, எப்ப் வந்த” என்று நான் கேட்க

“இப்பதாண்டா” என்று கூற ராதாவை பார்க்க அவள் அவனை பார்த்து லேசாக சிரித்துவிட்டு ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

“என்ன் மச்சான், என்னையும் ராதாவுக்கு நல்லா தெரியும் ஆனா ஏதோ ஒரு ஃபார்மாலிட்டிகாக சிரிச்சிட்டு போறாங்க”என்று வியப்புடன் சொல்ல

“விடுடா எனக்கு அவளுக்கும் நடுவுல இருக்குறது தான் உனக்கு தெரியுமே, சரி என்ன மேட்டர், இவ்ளோ சீக்கிரம் வந்திருக்க, ஹாஸ்பிடல்லாம் எப்டி போகுது, சங்கீதா எப்டி இருக்கா” என்று கேட்க

“எல்லாம் நல்லா போகுதுடா, உன் கிட்ட ஒன்னு பேசனும், அதோட ஒரு ஹெல்ப்பும் கேட்கனும்னுதான் வந்தேன்”என்றான்.

“என்ண்டா என்ன் சொல்லு” என்றதும்

“இல்ல மச்சி, சங்கீதாவ பத்தி உனக்கு தெரியும்” என்றான்.

“என்ன விட உனக்குதானடா அவளா பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு” என்று நான் சிரித்துக் கொண்டு சொல்லவும்“அதுக்கும் ஒரு காரணம் இருக்கு டா” என்றான்.

“ஆமா அன்னைக்கே நான் கேட்டேன், நாம் எல்லாரும் ஒன்னாதான் படிச்சோம், ஆனா எனக்கு சங்கீய பத்தி எதுவுமே தெரியாது. ஆனா நீ அவள பத்தி எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கே” என்று அவனை பார்க்க அவள் மனதுக்குள் ஏகப்பட்ட மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு அதை வெளிக்காட்டமல் முகத்தை வைத்திருப்பது தெரிந்த்து.

“முத்து, நான்.......சங்கீதாவ........” என்று இழுத்தான்.

“என்ண்டா, சொல்லு”

“நான் சங்கீதாவ லவ் பண்றேண்டா” என்றான். எனக்கு வியப்பாக இருக்க

“எப்பத்துல இருந்து மச்சி, இது அவளுக்கு தெரியுமா, சொல்லிட்டியா” என்று நான் கேட்க

“இல்ல மச்சி, அது வந்து, நான் காலேஜ் படிக்கும்போதே ஒரு தடவ இத அவ கிட்ட சொல்ல ட்ரை பண்ணேன், ஆனா எனக்கு அவ கிட்ட பேசவே ரொம்ப பயமா இருந்துச்சி, அவ ஸ்டேடஸ் வேற நானெல்லாம் அவ முன்னாடி ஒன்னுமே இல்ல” என்று தலை குனிந்து சொல்ல

“டேய் எனக்கு தெரிஞ்சவரைக்கும் அவ அப்டி இல்லடா” என்றதும்.

“தெரியும் மச்சி, ஆனா நான் அவள் லவ் பண்ண விஷயம் லதாவுக்கு மட்டும் தெரியும், அவ தான் என்னோட லவ்வ அவ கிட்ட சொல்றதா சொன்னா, ஆனா அதுக்குள்ள என்னென்னவோ ஆகிடுச்சு” என்றாள். எனக்கு இதை கேட்க கேட்க அதிர்ச்சியாக் இருக்க

“டேய் காலெஜ் படிக்கும்போதே சங்கீதாவ லவ் பண்றாதா சொல்ற, அப்புறம் எப்டிடா அவ என்ன லவ் பண்றான்ற விஷயத்த என் கிட்டயே சொல்லி அன்னைக்கு ரெஸ்டாரண்ட் அனுப்பி வெச்ச” என்றதும் கும்ரன் கண்கலங்கினான். அந்த நேரம் கதவின் பின்னால் யாரோ நின்று கொண்டு நாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்க நான் அதை அப்போது கவனிக்கவில்லை.

“ஆமா மச்சி, அவ உன்ன லவ் பண்றேன்னு மொதல்ல எங்கிட்ட்தான் சொன்னா, ஆனா நான் அவளுக்கு எந்த வித்த்துலையும் தகுதியானவன் இல்லனு எனக்கு தெரியும், அதனால் தான் என்னோட லவ்வ எனக்குள்ளய மூடி வெச்சிட்டேன். ஆனா அவளோட லவ்வுக்கு நீ எல்லா வித்த்துலையும் தகுதியானவன், அதொட இல்லாம் நீ எனக்காக எவ்ளவோ செஞ்சிருக்க, நான் உனக்காக இத செஞ்சமாதிரி இருக்கட்டுமேன்னுதான் என்னோட லவ்வ அவ கிட்ட சொல்லாம அவளோட லவ்வ உங்கிட்ட் வந்து சொன்னேன்” என்றான். என் கண்கள் கலங்கி கண்ணும் இதயமும் அழுத்து.

அவன் சொல்வது போல் அவனுக்காக் நான் எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை, அவன் நண்பனானதை தவிர. ஆனால் அவன் தன் காதலையே எனக்காக் விட்டு கொடுக்க துணிந்திருக்கிறானே, அவனுக்காக் கண்டிப்பாக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

“மச்சி, நீயும் சங்கீதாவும் ஒன்னா சேர்ந்திருந்தா அத பார்த்து மொதல்ல சந்தோஷப்ட்டவன் நானாத்தான் இருந்திருப்பேன், ஆனா நீதான் ராதாவ லவ் பண்றதா சொல்லிட்டே” என்றான்.

“சரி மச்சி நீ இப்ப கெளம்பு இந்த விஷயத்த நான் பார்த்துகுறேன்” என்று கூறி அவனை அனுப்பி வைக்க கேபினின் வெளியே வர அந்த நேரம் ஒரு ஆம்புல்ன்ஸில் இருந்து ஸ்ட்ரெக்சரில் இறக்கப்பட்ட ஒருவருடன் ஒரு பெண் ரிஷப்சனுக்கு அருகே நின்று அழுது கொண்டிருந்தாள்.

ஒரு டாக்டருடன் ஏதோ அழுது கண்ணீர் சிந்தியபடி அவள் இருந்தாள். அந்த டாக்டரும் இவளுடன் ஏதோ வாக்குவாதன் செய்து கொண்டிருப்பது தெரிந்த்து. எனக்கு அந்த பெண்ணின் முகம் எங்கயோ பார்த்த்து போல் இருக்க கும்ரனுடன் நெருங்கி சென்றேன். கும்ரன அவளை பார்த்துவிட்டு

“டேய் பத்மாடா” என்றான். எனக்கும் அப்போதுதான் நியாப்கம் வந்தது. நானும் குமரனும் அவன் சொந்த ஊருக்கு திருவிழாவுக்கு சென்றிருந்த போது இவளை வளைத்து போட்டு ஓத்திருக்கிறோமே, என்று இருவரும் அவள் இருந்த இடம் நோக்கி செல்ல, அவளுடன் வாக்குவாத்த்தில் இருந்த டாக்டர் என்னை பார்த்த்தும் பவ்யமாக எனக்கு குட்மார்னிங்க் சொல்லி நகர பத்மினி என்னை பார்த்த்தும்

“முத்து, இங்க பாருப்பா” என்று ஸ்ட்ரக்சரில் இருந்த அவள் கணவனை காட்ட அவன் ஏதோ விபத்தில் பயங்கரமாக காயம் பட்டிருந்தான், உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த்து. உடனே நான் பத்மினியை பார்த்து

“என்னாச்சுக்கா” என்றேன்.

“காஞ்சிபுரத்துல இருக்குற சரோஜா வீட்டுக்கு வரப்போ கார் ஆக்சிடெண்ட் ஆகிடுச்சி, எந்த ஆஸ்பிடல் போனாலும் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க, இங்க வந்தா இவரு நெறைய செல்வாகும்னு சொல்லி ஜீ.எச்சுக்கு போக சொல்றாங்க, அங்க போற வரைக்கும் தாங்காதுப்பா” என்று கதறி அழுதாள். உடனே நான் டாக்டரை பார்த்து

“சார் இம்மிடியட்டா ட்ரீட்மெண்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றதும் அவர் தயங்கிக் கொண்டே

“சார், வெரி சீரியஸ் கண்டிஷன்ல வ்ந்திருக்காங்க” என்றார்.

“ஏன் காப்பாத்த முடியாதா” என்று நான் கேட்க

“காப்பத்திடலாம், ஆனா அதுக்கான செலவ இவங்க.....” என்று இழுக்க

“யோவ் உயி போய்க்கிட்டு இருக்குற நேரத்துல் எத பத்தி பேசுற, உடனே ட்ரீட்மெண்ட கவனிங்க, ஆகுற பில்ல என் அக்கவுண்ட்ல இருந்து டெபிட் ப்ண்ணுங்க” என்றதும் பத்மினியின் கணவனை தூக்கி சென்றார்கள். பத்மினி என்னை வியப்புடன் பார்த்தாள்.

“முத்து என்ண்டா நீ சொன்னதும் அந்த டாக்டர் அவ்ளோ பயத்தோட போறாரு, நீ யாரு, இங்க வேல செய்றியா”என்றாள். நானும் குமரனும் அவளை என் கேபினுக்கு கூட்டி சென்று குடிக்க தண்ணீர் கொடுத்தோம். அதை குடித்தவள் மீண்டும் என்னை பார்த்து

“டே முத்து நீங்க ரெண்டு பேரும் இங்கதான் வேல பார்க்குறீங்களா” என்றாள். குமரன் சிரித்துக் கொண்டே

“அக்கா, முத்துதான் இந்த ஹாஸ்பிடலோட எம்.டி” என்றதும் பத்மினி வாயை அகலமாக் விரித்துக் கொண்டே

“என்னது எம்.டியா” என்றாள்.

“ஆமா, அந்த டாக்டர்கிட்ட் இவன் சம்பளம் வாங்கல, இவந்தான் அந்த டாக்டருக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறான்”என்றதும் பத்மினி இன்னும் வியப்பு அடங்காமல்

“நெஜமாவாடா” என்றாள்.

“ஆமாக்கா” என்று நான் சொல்ல

“எப்டிடா இதெல்லாம் என்னால நம்பவே முடியல” என்றாள்.

“எல்லாம் அப்டித்தாங்கா” என்று நான் சொல்ல

“எப்டியோடா, எல்லாரும் நல்லா இருந்தா சரிதான்” என்று கூறிவிட்டு உட்கார்ந்தாள். ஊர் கதைகளை எல்லாம் பேசியவள் அடிக்கடி தன் கணவன் நியாபகம் வந்து அழத்தொடங்கினாள். மூன்று மணி நேரம் கழித்து சீஃப் டாக்டர் வந்தார்.

“ஸார் நீங்க சொன்ன அந்த பேஷன்ட் இப்ப கண் விழிச்சிட்டாரு, ஹீ ஹிஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்” என்று கூறிவிட்டு சென்றுவிட

“அக்கா இனிமே உங்க வீட்டுக்கார்ருக்கு ஒன்னுமில்ல” என்றதும் அவள் என்னை பார்த்து கையெடுத்து கும்பிட்டு

“முத்து நீ செஞ்ச உதவிக்கு நான் என்னடா செய்ய போறேன்” என்று கூறியவள் சட்டென தன் புடவை மாராப்பை எடுத்து போட அவள் புடவை சரிந்த்து. 

நான் அவளுக்கு செய்த இந்த உதவிக்காக அவள் தன்னையே எனக்கு தர தயாரானாள். நான் மெல்ல குனிந்து அவள் மாராப்பை எடுத்து என் கையில் வைத்துக் கொண்டு ஒரு நொடி அவளை பார்த்தேன். அதன் பின் அந்த மாராப்பை அவள் தோளில் போட்டுவிட்டு,

“போங்கக்கா, போய் உங்க வீட்டுக்காரர பாருங்க” என்று சொல்ல அவள் என்னை வியப்புடன் பார்த்தாள்.

“என்ன் முத்து” என்று என் அருகில் வந்து என் கன்னத்தை மென்மையாக வருடி கேட்க

“ஒன்னுமில்லகா, முன்னெல்லாம் நான் சும்மா வாய் வார்த்தையா உங்கள அக்கானு கூப்டேன், ஆனா இனிமே அந்த உறவுக்கான மரியாதையோட தான் இருக்கனும்னு நெனைக்கிறேன்” என்றதும் சில அடிகள் பின்னோக்கி சென்றவள். என்னை பெருமிதத்தோடு பார்த்தாள்.

அதன் பின் அந்த கேபினிலிருந்து வெளியேறி சென்றாள். குமரன் என்னை உற்றுப் பார்த்தான்.

“இந்த அளவுக்கு நீ மாறி இருக்கும்போது கண்டிப்பா ராதாவும் உன்ன புரிஞ்சிப்பாடா, நீயே மாறிட்டேன்னும்போது நானும் மாறிடப்போறேண்டா” என்றான் கும்ரன நான் அவன் அருகே சென்று

"இல்ல மச்சி, வேண்டாம்" என்றேன்

"ஏண்டா" என்ற் வியப்புடன் கேட்டவனிடம்

"இல்ல மச்சி, நாம ரெண்டு பேருமா திருந்திட்டா உலகமே தாங்காதுடா" என்று அடக்கி வைத்த் சிரிப்பை அடக்க முடியாமல் சொல்ல

"போடா, ஏண்டா நல்லவனையும் கெடுக்குறீங்க" என்று சிரித்தபடி கூறிவிட்டு அவனும் கிளம்பினான்.

மாலை 5 மணிக்கு நானும் சங்கீதாவும் ஒரு ஃபைஸ்டார் ஹோட்டலில் எதிரெதிர் டேபிலில் உட்கார்ந்திருக்க, வெய்ட்டர் கொண்டு வந்த காஃபியயை இருவரும் எடுத்து குடிக்க தொடங்கினோம்.

“என்ன் முத்து ஏதோ முக்கியமான விஷயம்னு வர சொன்ன” என்றாள் சங்கீதா. நான் காஃபி கப்பை கீழெ வைத்துவிட்டு அவளை பார்த்து

“சொல்றேன் சங்கீதா, அதுக்கு முன்னால உன்னோட கல்யாணத்த பத்தி என்ன ப்ளான் பண்னியிருக்க” என்று நான் கேட்க அவள் எத்வும் யோசிக்காமல்

“இதுவரைக்கும் எதுவுமே யோசிக்கல, பண்னிக்கிற ஐடியாவும் வரல” என்று கூறிவிட்டு காஃபியை எடுத்து ஒரு சிப் குடித்துவிட்டு என்னை பார்த்தாள்.

“ஏன் முத்து திடீர்னு இத பத்தி கேக்குற, இத கேக்கத்தான் வர சொன்னியா” என்றாள். அந்த நேரம் குமரன் வந்துகொண்டிருந்தான். என் அருகே அவன் வந்து உட்கார சங்கீதா அவனை பார்த்து

“என்ன் குமார் உன்னையும் முத்து தான் வர சொன்னானா” என்றாள். அவன் சிரித்துக் கொண்டே தலையை மட்டும் ஆட்டிவிட்டு என்னை பார்க்க நான் சங்கீதாவை பார்த்து

“சங்கீதா, நீ குமார பத்தி என்ன நெனைக்கிற” என்றதும் அவள் காஃபி கப்பை கீழெ வைத்துவிட்டு

“குமார், எனக்கு காலேஜ்ல இருந்து தெரியும், உன்ன எந்த அளவுக்கு தெரியுமோ அந்தளவுக்கு அவனையும் தெரியும், இன்னும் சொல்ல போனா, உன்னவிட அவன எனக்கு நல்லா தெரியும்” என்று கூறிவிட்டு லேசாக சிரித்துவிட்டு காஃஃபியை குடித்தாள். நான் மீண்டும் அவளை பார்த்து

“சங்கீ, குமார் உன்ன லவ் பண்றான், அத பத்தி நீ என்ன நெனைக்கிற” என்றதும், சங்கீதா முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் காஃபி கப்பை கீழெ வைத்துவிட்டு என் முகத்தையும் குமரன் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள். மௌனமாக இருந்தவளை நான்

“என்ன சங்கீ எதுவுமே சொல்ல மாட்ற” என்றதும்.

“இது எனக்கு ஏற்கனவே தெரியும் முத்து” என்றாள். எனக்கும் குமரனுக்கும் இது அதிர்ச்சியாக இருக்க

“என்ன் சங்கீதா சொல்ற, ஏற்கனவே தெரியுமா, எப்ப தெரியும் எப்டி தெரியும்” என்று நான் கேட்க

“ஊட்டியில அந்த ஆக்ஸிடெண்ட் நடக்குறதுக்கு முந்தின நாள் லதா எங்கிட்ட இத ஃபோன் பண்ணி சொன்னா. இத பத்தி என்ன உன்னோட் முடிவு என்னனு கேட்டா, நான் லதா உன்ன லவ் பண்ற விஷயம் தெரியாம, நான் உன்னதான் லவ் பண்றதாவும், கும்னை என் ஃப்ரெண்டா நெனைகிறதாவும் சொன்னேன், ஆனா அவ அப்ப கூட அவ உன்ன லவ் பண்ற மேட்டர எங்கிட்ட சொல்லல், உங்க காதல் சீக்கிரம் கைகூடும்னு சொல்லி வெச்சிட்டா, அதுக்கேத்த் மாதிரிதான் அந்த ஆக்ஸிடெண்ட் ஆக்சு, தான் சாகப் போற விஷயம் அவளுக்கு முன்னாலேயே தெரிஜிதான் அவ அப்டி சொன்னாளானு எனக்கு தெரியல” என்று கூறி தன்னையும் மீறி கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். எனக்கும் கூட அப்படித்தான்.

“சரி சங்கீ, குமார் உன் மேல வெச்சிருக்குற காதலுக்கு நீ என்ன பதில் சொல்ல போற” என்று நான் கேட்க

“அதான் நான் முன்னாலேயே சொன்னேன முத்து, நான் கல்யாணத்த பத்தி இதுவரைக்கும் எத்வும் யோசிக்கல, அந்த ஐடியாவும் எனக்கு இல்ல” என்று கூறி எழ் முயன்றால்.

“ஒரு நிமிசம் சங்கீதா” என்று கும்ரன் குரல் அவளை தடுத்து நிறுத்த திரும்பி பார்த்தாள்.

“என்னோட லவ் உனக்கு தெரிஞ்சிருக்கு அதுவே எனக்கு போதும், ஒரு நாள் என்னோட லவ உனக்கு புரியவும் செய்யும், அப்ப நீ எங்கிட்ட வந்து சொல்ற வரைக்கும் நான் காத்திருக்கேன்” என்றான். சங்கீ எந்த சலனமும் இன்றி அவனை பார்த்து லேசாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு என்னை பார்த்து

“முத்து நான் கெளம்புறேன், குமார் பாய்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

“மச்சி, ஒன்னுமில்லடா, கண்டிப்பா அவ உன்ன ஏத்துப்பாடா” என்று நான் அவன் தோளில் தட்டி ஆறுதல் சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றோம்.

இரவு 9 மணிக்கு சாப்பிடுவதற்காக டைனிக் டேபிலில் நான் ராதா அனிதா மூவர் மட்டும் உட்கார்ந்திருக்க சாப்பிட்டு கொண்டிருநத நேரம் ராதா என்னை பார்த்து

“இன்னைக்கு யாரொ ஒரு பேஷன்ட்டுக்கு நீங்களே பில் பே பண்ணீங்களாமே” என்றாள். அடப்பாவிங்களா போட்டு கொடுத்துட்டீங்களாடா. என்று நினைத்துக் கொண்டு

“ஆமா ராதா எனக்கு தெரிஞ்சவங்க” என்றதும்

“தெரிஞ்சவங்கனா, எப்டி 1.5 லட்சம் பில்ல பே பண்ற அளவுக்கு தெரிஞசவங்களா” என்றாள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தபடி


“ஏன் ராதா எனக்கு அந்த ஹாஸ்பிட்டல்ல அந்த அளவுக்கு உரிமையில்லையா” என்று கேட்க

“என்னங்க,.........நான் அந்த அர்த்தத்துல கேட்கல, அந்த ஹாஸ்பிட்ல் உங்களோடது, நீங்க என்ன வேணா பண்ணிக்கலாம், அத நான் மட்டுமில்ல அக்காவோ அப்பாவோ கூட கேட்க மாட்டோம், ஆனா அவ்ளோ காசு கொடுக்குற அளவுக்கு அவங்க முக்கியமானவங்களான்னுதான் கேட்டேன்” என்றாள். அனிதாவின் முகத்தில் கோவம் தெரிய என்னை பார்த்தாள்.

“ராதா அவங்க குமரனோட தூரத்து சொந்தம், குமார் கூட அவங்க ஊர் திருவிழாவுக்கு போய் இருக்கும்போது, எனக்கு அவங்க பழக்கம், அந்த பழக்கத்தாலதான் நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணேன்,” என்றதும் ராதா என்னை உற்றுப்பார்த்தாள்.

என் வார்த்தையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை என் கண்கள் மூலமாக் ஸ்கேன் செய்பவள் போல் அவள் பார்வை இருந்த்து.

“சரி நீங்க சொல்றத நான் நம்புறேன், ஆனா எப்பவாச்சும் என்கிட்ட நீங்க சொன்னது பொய்னு தெரிஞ்சா அப்புறம்.......”என்று நிறுத்திக் கொள்ள

“ராதா ஏன் இப்டி டென்ஷன் ஆகுற, அவருக்கு தெரிஞ்சவங்கன்றதால் ட்ரீட்மெண்ட் கொடுத்தாரு, அதுல என்ன் இருக்கு, எனக்கு தெரிஞ்சவங்க வந்தா நான் கூட்த்தான் ஃப்ரீயா ட்ரீட்மெண்ட் கொடுப்பேன், இதுக்கு போய் ஏன் இப்டி” என்று சாப்பிட ராதா கொஞ்ச்ம குளிர்ந்தாள். அவளும் உட்கார்ந்து சாப்ப்ட்டாள். அனிதா சாப்பிட்டு முடித்து கிளம்ப தயாரானாள்.

“முத்து என்ன் கொஞ்ச்ம வீட்ல ட்ராப் பண்றீங்களா, கார் சர்வீஸ்க்கு விட்ருக்கேன், வரும்போதெ ராதா கூட்த்தான் வந்தேன்” என்றாள்.

“சரி வாங்க போகலாம்” என்று அவள் பின்னால் செல்ல சட்டென எனக்கு ஏதோ தோன்றிட திரும்பி பார்த்தேன், அங்கு ராதா என்னை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்து

“அக்காவ ட்ராப் பண்ணிட்டு வந்திடுறேன் ராதா” என்றதும். அவள் முகத்தில் லேசான மலர்ச்சியுடன்

“சரி” என்று கூறிவிட்டு சாப்பிட்ட பொருட்களை எடுத்து வைக்க தொடங்கினாள். நானும் அனிதாவும் காரில் இரவு நேரம் சாலையில் ஜன்நடமாட்டம், வாகன போக்குவரத்து எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்த்து.

“முத்து ஏண்டா இப்டி இருக்க” என்று ஆரம்பித்தாள் அனிதா.

“என்ன அனி” என்று நான் ஒன்றும் தெரியாதவன் போல் கேட்க

“ஏண்டா ஏதோ தெரிஞ்சவங்க ட்ரீட்மெண்ட் கொடுக்கனும்னு நெனச்சே சரி, அத நம்ம ஹாஸ்பிடல்லையேவா கொடுக்கனும்” என்றாள்.

“வேற என்ன அனி பண்றது, ஏதோ பாவம்னு செஞ்சேன்” என்றதும்

“அட்ட்டா, எனக்கு தெரியாதா உன் மனசும், உன் பாவமும், அப்டியே பண்ணனும்னாலும் சங்கீதாவோட ஹாஸ்பிடலுக்கு அனுப்பி அவளுக்கு சொல்லி இருந்தா எந்த பிரச்சனையும் இல்லாம போய் இருக்கும், ட்ரீட்மெண்ட் முடிஞ்ச அடுத்த் நிமிஷமே இப்டி நடந்துச்சின்னு ஹாஸ்பிடல்ல இருந்து ராதாவுக்கு போன் வந்துடுச்சு” என்றாள் அனிதா. அட கருங்காலி பய டாக்டரு, போட்டு கொடுத்துட்டானே. என்று நினைத்துக் கொண்டு

“சரி அனிதா நான் வர்றதுக்கு முன்னால ராதா இத பத்தி உன் கிட்ட ஏதாவது பேசுனாளா” என்றேன் நான்.

“போடா, உன்ன பத்தி ரொம்ப பெருமையா பேசுனாடா, அடுத்த் செகண்டே இந்த போன் வந்து தொலைச்சுடுச்சி, அப்செட் ஆகிட்டா” என்றாள்.

“என்ன் பத்தி பெருமையாவா, என்ன அனிதா” எனறு ஆர்வமுடன் நான் கேட்க

“ஹாஸ்பிடலுக்கு குமார் வந்திருந்தானா” என்றாள்.

“ஆமா”

“ஆவனும் நீயும் பேசுறத ராதா கேட்டிருக்கா, அவ மேல உனக்கு எவ்ளோ லவ் இருந்திருந்தா சங்கீதா உன்ன லவ் பண்ணத கூட ஏத்துக்காம நீ அவாய்ட் பண்ணியிருப்பன்னு உன்ன் பத்தி பெருமையா பேசுனா” என்றதும். எனக்கு கொஞ்ச்ம மகிழ்ச்சியாகவும் கொஞ்ச்ம ஏமாற்றமாகவும் இருநத்து.

“ஸரி இந்த இன்சிடெண்டால அவ மனசுல என்ன பத்தி மரியாத ஏறி இருக்குமா, இல்ல நாறீ இருக்குமா” என்றதும் என் தலையில் லேசாக கொட்டி

“கண்டிப்பா நாறித்தான் இருக்கும்” என்றாள்.

‘கவலப்படாத நாறிப் போனத ஏறிப் போக வைக்குறேன்” என்று காரை ஓரமாக நிறுத்தினேன். அனிதா கீழெ இறங்க நானும் இறங்கினேன். அனிதா காரின் அருகிலேயே நிற்க நான் கொஞ்ச தூரம் நடந்து சென்று என் செல்லில் இருந்து ஒரு நம்பரை டயல் செய்து போனில் பேசிக் கொண்டிருக்க அனிதா காரின் அருகிலிருந்து என்னையே பார்த்துக் கொண்டிருநதாள்.

நான் பேசி முடித்துவிட்டு மீண்டும் காருக்கு அருகே வர

“என்ண்டா, பண்ணப் போற, யாருக்கு போன் பண்ண” என்று ஆர்வமாக கேட்டாள்.

“வா வீட்டுக்கு போறதுக்குள்ள நாறினது எப்படி மணக்க போகுதுன்னு பாரு” என்று காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தேன். கார் என் மாமனார் வீடு நோக்கி சென்று கொண்டிருநது. 15 நிமிடமானது. அனிதா செல் அலறியது.

அனிதா செல்லை எடுத்து பார்த்தாள்.

“ராதாடா” என்று என்னை பார்க்க

“பேசு” என்று நான் ஜாடை செய்ய பச்சை பட்டனை ஸ்லைடில் தள்ளிவிட்டு காதில் வைத்தாள்.

“ஹலோ ராதா, என்னபா” என்றாள். எதிர் முனையில் ராதா பேசினாள்.

“அப்ப்டியா, ரொம்ப சந்தோஷம், நீ தான் அத பெருசா எடுத்துக் கிட்ட” என்றாள். மீண்டும் எதிர் முனையில் ராதா பேசினாள்.

“சரி ராதா, நான் வீட்டுக்கு வந்துட்டேன், முத்து இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாரு” என்று போனில் சிவப்பு பட்டனை அழுத்திவிட்டு என்னை பார்த்து கண்கள் அகல விரிய

“டேய் என்ண்டா பண்ண, உன்ன ஆஹா ஓஹோன்னு புகழுறாலே” என்று அனிதா வியப்புடன் கேட்க நான் அவளிடம் நடந்தவற்றை சொன்னேன். போனை எடுத்தவன் பத்மினிக்கு போன் செய்தேன்.

“ஹலோ பத்மிக்கா, இப்ப் உங்க வீட்டுக்கார்ரு எப்டிக்கா இருக்காரு” என்று கேட்க

“முத்து உன் புண்ணியத்துலதான் டா என் தாலி தப்புச்சு, டாக்டரு ஒரு வாரத்துல டிஸ்சார்ஜ் ஆகிடலாம்னு சொன்னாரு, எங்க வீட்டுக்காரு உன்ன நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்னு சொல்றாரு” என்றாள்.

“என்னக்கா இதுக்கு போய் நன்றியெல்லாம், ஏதோ என் கிட்ட ஹாஸ்பிட்டல் இருந்த்தாலதான் இந்த ஹெல்ப்ப பண்ண முடிஞ்சிது அதே நான் சாதாரணமா இருந்திருந்தா இது கூட முடிஞ்சிருக்காது, எங்கிட்ட இருக்கிறத கேட்டீங்க, நான் செஞ்சேன் அவ்ளோதான், ஆனா இந்த உதவியால் எனக்கு தான் கொஞ்ச்ம பிரச்சினையா போச்சுக்கா” என்றதும் அவள் பதறிக் கொண்டு

என்ண்டா உனக்கு என்ன பிரச்சின” என்றாள்.

“அது ஒன்னுமில்லக்கா, நான் முன்ன மாதிரியே இருக்கிறதா என் பொண்டாட்டி இன்ன்ம் நம்பிக்கிட்டு என்ன் நம்பாம என் மேல சந்தேகப்படுறா” என்றதும்.

“அட்டா, எனக்கு உதவி பண்ணப்போய் உன் மேல உன் பொண்டாட்டி சந்தேகப்படுறாளா, சரி முத்து இப்ப நான் உனக்கு ஏதாவது பண்ணனும், ஆனா என்ன பணன முடியும்னு நீயே சொல்லு” என்றாள்.

“நீங்க என் வீட்டுக்கு போன் பண்ணி, என் பொண்டாட்டி என்ன நம்புற மாதிரி இனிமே என் மேல சந்தேகமே வராத மாதிரி நாலு வார்த்த என்ன் பத்தி சொன்னீங்கன்னா போதும்” என்றதும்.

“இவ்ளோதான, நீ எனக்காக செஞ்ச உதவிக்க்க நான் இத கூட செய்லைனா எப்டி, நீ உன் வீட்டு நம்பர் சொல்லு”என்றாள். நான் வீட்டி லேண்ட் லைன் நம்பர் கொடுக்க அதை குறித்துக் கொண்டவள்.

“நீ கவலப்படாத, நான் உடனே போன் பண்ணி உன் பொண்டாட்டி கிட்ட பேசுறேன்” என்று இணைப்பை துண்டித்தாள். என் வீட்டில் ராதா சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்து டிவியை பார்த்துக் கொண்டிருந்தாள். லேண்ட் லைன் போன் ஒலிக்கிறது.டிவியை அணைத்துவிட்டு எழுந்து சென்று ரிசீவரை எடுத்து காதில் வைக்கிறாள்.

“ஹலோ யார் பேசுறது” என்றாள் ராதா

“நான் பத்மினி பேசுறேன், முத்துவோட வீடுதான இது” பத்மினி கேட்க

“ஆமா என்ன் விஷயம், நீங்க யாரு” என்றாள். ராதா.

“நான் குமாரோட தூரத்து சொந்தம், என் ஹஸ்பண்ட்டுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சின்னு இன்னைக்கு முத்துவோட் ஹாஸ்பிடல் போய் இருந்தேன். இப்ப என் வீட்டுக்கார்ருக்கு உடம்பு பரவால்ல, அத சொல்லனும், முத்து இருக்காரா”என்று பத்மா கேட்க

“அவரு வெளியில் போய் இருக்காரு வர கொஞ்ச்ம லேட் ஆகும்” இது ராதா.

“சரி நீங்க யாருன்னு தெர்ஞ்சிக்கலாமா” இது பத்மா.

“நான் அவ்ரோட மிஸ்ஸ்ர்ஸ் பேசுறேன்” என்றதும்

“அட முத்துவோட் சம்சாரமாம்மா” என்று வியப்புடன் கேட்க ராதா சிரித்துக் கொண்டே

“ஆமா” என்றாள்.

“அம்மாடி நீ ரொம்ப கொடுத்து வெச்சவம்மா, முத்து மாதிரி ஒரு புள்ளைய எங்கயுமே பார்க்க முடியாதும்மா, நான் அவனுக்கு எந்த சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல ஆனா என் கஸ்ட்த்த பார்த்துட்டு அந்த தம்பி எப்பிடி பதறிப்போச்சு தெரியுமா, அக்கா உங்க வீட்டுக்காருக்கு ஒன்னும் ஆகாதுக்கா, அவரு பொழச்சிக்குவாருக்கான்னு, எனக்கு எவ்ளோ ஆறுதல் சொல்லுச்சி தெரியுமா, சொந்த அக்கா தங்க்ச்சிங்களுக்கு ஏதாவ்து ஒன்னுன்னாலே கண்டுக்காம் போற இந்த ஒலகத்துல என் மேல இவ்ளோ மரியாதையோட பாசத்தொட அந்த தம்பி கவனிச்சிக்கிச்சு தெரியுமா, சரியா பழக்கமில்லாதவங்களைய இந்த அளவுக்கு பார்த்துக்குற அந்த புள்ள கட்டிக்கிட்ட உன்ன கண்ணுல வெச்சில்ல பார்த்துக்கும், உண்மையிலேயே நீ கொடுத்து வெச்சவம்மா, நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்” என்றதும் ராதா மௌனமாக சிரித்தாள்.

தன்னை நினைத்து அவளுக்கே ஒரு நொடி பொறாமையாக இருந்தது. தன் கழுத்தில் கிடந்த செயினை எடுத்து வாயில் கடித்தபடி போனில் பத்மா பேசியதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏம்மா, தம்பி உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிச்சாம்மா” என்றாள் பத்மா, ராதா சட்டென

“ஏன்” என்றதும்

“இல்லம்மா, நான் ஹாஸ்பிடல் போய் இருக்கும்ப்போது நிமிஷத்துக்கு ஒரு தடவ உன்ன் பத்தி ஏதாவது பேசிக்கிட்டேதான் இருந்தான், அதான் கேட்டேன்” என்றதும் ராதாவுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

“சரிம்மா, தம்பி வந்தா நான் போன் பண்ணேன்னு மட்டும் சொல்லு, நான் வெச்சிடுறேன்” என்று இணைப்பை துண்டித்தாள். பத்மினி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ராதாவின் காதில் மீண்டும் ஒரு முறை கேட்டது. மகிழ்வுடன் தன் அக்காவுக்கு போன் செய்தாள்.

“இதான் அனி, நடந்திருக்கு” என்று நான் சொல்ல

”டேய் ஆனாலும் நீ சரியான் கிரிமினல்டா” என்று என் தோளில் செல்லமாக் தட்டியவள். மெல்ல என் அருகே நெருங்கி வந்தாள். அவல் மார்புக் காம்புகள் இரண்டும் என் மார்பில் குத்தும் அளவுக்கு நெருக்கமாக் நின்றாள். இரவு நேரம் என்பதால் சாலையில் யாரும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த்து. இன்னும் சில அடி தூரத்தில் அவள் வீடும் இருக்க இங்கு அவள் என்னை இவ்வ்ளவு நெருக்கமாக் நின்று கொண்டு

“உண்மையிலேயே நீ திருந்திட்டியாடா” என்றாள். நான் அவள் தோள்கள் இரண்டையும் பிடித்து அவளை என்னிடமிருந்து சில அடி தூரங்கள் தள்ளி நிறுத்தி

“போடீ, போங்கடீ, எவனாவது திருந்தனும்னு நெனச்சா அவன திருந்த விடுங்கடீ, இப்டி உசுப்பேத்தி ஏண்டீ எல்லாரையும் கெடுக்குறீங்க” என்று ச்சிகுமார் ரேஞ்சுக்கு பேச அவள் சிரித்துவிட்டு

“டேய் உன்னல்லாம் நம்பவே முடியாதுடா” என்று என பேண்டில் கைவைத்து உள்ளே இருந்த என் சுண்ணியை அழுத்தி பிடித்து லேசாக் இழுத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு

“என்னைக்கு இருந்தாலும் இந்த புண்டைக்கு இந்த சுண்ணிதாண்டா கரக்டா இருக்கும்” என்று என் கன்னத்தில் ஒரு இடி இடித்துவிட்டு அங்கிருந்து வீட்டை நோக்கி நடந்தாள். நான் மீண்டும் காரில் வீடு திரும்பினேன்.

வீட்டில் ராதா ஹாலில் இருந்த சோஃபாவிலேயே படுத்து உறங்கி இருந்தாள். அதனால் நான் காலிங்க் பெல் அழுத்தாமல் என்னிடமிருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தேன். நான் நினைத்த்து போலவே ராதா சொஃபாவிலேயே தூங்கி இருந்தாள். அவள் தூங்குவதை பார்த்த்தும் எனக்கு ஒரு ஐடியா தோன்ற, அவள் தூக்கத்தை கலைக்காமல் அவளை பெட்ரூமுக்கு அலேக்காக தூக்கி செல்லலாம். என்று முடிவெடுத்தேன்.

ஒரு வேலை இதனால் அவளுக்கு என் மேல் நெருக்கம் அதிகமாகலாம் என்ற சின்ன ஆசையுடன், நான் மெல்ல அவள் காலுக்கு அருகேயும் தோளுக்கு பின்னாலும் கைகளை நுழைத்து அவளை அலுங்காமல் மெல்ல் தூக்கினேன். மனதில் காதல் இருந்தால் காதலி சுமையாக் தெரியமாட்டாள் என்று ஏதோ கவிஞன் சொன்னது எனக்கு அப்போது நியாபகம் வர எந்த எண்ணத்துலயா சொன்ன, கனமாத்தான்யா இருப்பாளுங்க, தூக்கி பாரு தெரியும் என்று அந்த கவிஞருக்கு மனதால் பதில் சொல்லிவிட்டு ராதாவை தூக்கிக் கொண்டு எங்கள் அறைக்கு சென்றேன்.

அவள் கண்விழிக்காமல் மெல்ல ந்டந்து அறைக்குள் சென்று அவளை படுக்க வைத்துவிட்டு நானும் படுத்துக் கொண்டேன். தூங்குமபோது வழக்கம்போல் அவள் அழகை ரசித்த்விட்டு நானும் தூங்கினேன். காலையில் என் தோளில் யாரோ உசுப்ப கண் விழித்தேன். எதிரே சிரித்த் முகத்துடன் தலை குளித்து அந்த ஈரம் இன்னும் காயாமல் பின்னலை சுற்றி அதை ஒரு டவலால் மூடி அழகாக ஒரு புடவையுடன் என் எதிரே ராதா நின்றிருந்தாள். அவளை இந்த நிலையில் பார்த்த்தும் என்னாலெயே என் கண்களை நம்ப முடியவில்லை.

மெல்ல் எழுந்து உட்கார்ந்து காஃபியை வாங்கி குடித்தேன். எப்போதும் காஃபியை கொடுத்துவிட்டு சென்றுவிடுபவள் இன்று நான் குடித்து முடிக்கும்வரை என் பக்கத்திலேயே நின்று காஃபி கப்பை வாங்கிக் கொண்டு சென்றாள். பாத்ரூம் சென்று பார்க்க எனக்காக ப்ரஷ்ஷில் பேஸ்ட்டும் வென்னீரும் போடப்பட்டிருந்த்து. டவலும் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்த்து,


எனக்கு நடப்பவற்றை நம்பவே முடியவில்லை. குளித்து முடித்து சாப்பிட உட்கார்ந்தேன். எனக்கு சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு அவளும் சாப்பிட்டாள். இருவரும் காரில் ஹாஸ்பிடல் கிளம்பினோம். இன்று அவள் என்னுடன் காரில் முன்னால் உட்கார்ந்த்து மட்டுமில்லாமல் மிகவும் சிரித்த் முகத்துடன் இருந்தாள் இருவரும் ஹாஸ்பிடல் சென்றதும். பத்மாவின் கணவன் சேர்க்கப்பட்டிருந்த வார்டிற்க்கு என்னுடன் வந்தவள் பத்மாவை நன்றாக விசாரித்தாள். அவள் கணவனுகு தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக சொல்லிவிட்டு வந்தாள். பதமா என்னை பார்த்து

“என்ண்டா தம்பி எல்லாம் ஓகேவா” என்றாள்.

“அக்கா சூப்ப்ரா ஒரு பஞ்ச் போட்டீங்க” ஏன்று நான் சொல்லிவிட்டு ராதாவின் பின்னாலேயே ஓடி கேபினுக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு அன்றைய நாள் முழுவதும் ஏதோ கனவு போல் இருந்த்து. எப்போதும் ஹாஸ்பிடலில் மௌனமாகவே இருக்கும் ராதா இன்று எல்லா டாக்டர்களிடமும் கலகலப்பாக பேசி நட்பாக பழகியதை அவர்களால் கூட நம்ப முடியவில்லை.

எனக்கும் ராதா சீக்கிரம் என்னை புரிந்து கொண்டு என்னை மனதளவில் ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை எழுந்த்து. நானும் அன்று முழுவதும் அவ்ளை போலவே மகிழ்ச்சியுடன் வேலைகளை கவனித்தேன். இருவரும் நேராக ஒரு ரெஸ்டாரண்ட் சென்று சாப்பிட்டு முடித்து வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த் நாள் கலை விடிந்த்து. 


No comments:

Post a Comment