Tuesday 15 December 2015

விஜயசுந்தரி 55

லாவண்யா கை நீட்டிய இட்த்தில் சத்யா நின்று கொண்டிருந்தாள். எல்லோருக்கும் மீணும் குழப்பம் அதிர்ச்சி, என்று தலை கிறுகிறுத்த்து. 
“என்ன் சத்யாவா” என்று ஒரே குரலில் சத்யாவை நோக்கி திரும்ப அவள் அழுது கொண்டே நின்றாள். 
“சத்யா” என்று பெருமாள் அவள் அருகே சென்று நின்றான். 
“சத்யா ஏன் மா நீயா அருண கொன்ன” என்று கண்னீர் விட்டபடி அவளை பார்த்து கேட்டான். கொண்டல் ராவும் அழுதான். இருவருக்கும் அவள் மேல் அவ்வளவு பாசம், லட்சுமி ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருக்க கமிஷ்னர் லாவண்யாவை பார்த்து 

“சத்யாவா, அவங்க ஏன் அருண கொல்லனும், எதுக்காக கொன்னாங்க” என்று கேட்க லாவண்யா நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தாள். 

“அருண் ஆரம்பத்துல எனக்கு உண்மையாகவும், என் மேல அளவுக்கதிகமான காதலோடவும்தான் இருந்தாரு, ஆனா அவருக்கு சத்யா மேல ஒரு கண்ணு இருந்திருக்கு எனக்கு இது ஆரம்பத்துல தெரியாது, ஒரு நாள் நானே அவரோட நடவடிக்கைய பார்த்தேன். சத்யாகிட்ட அவரு தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாரு அத பார்த்த்தும எனக்கு அவர் மேல பயங்கரமா கோவம் வந்துச்சி, ஆனா அவர் மேல் இருந்த காதலால நான் அப்ப எதுவும் கேட்டுக்காம விட்டுட்டேன், ஆனா ஒரு நாள் அவரு சத்யாவ கட்டாயப்படுத்தி செக்ஸ் வெச்சிக்க ட்ரை பண்ணாரு, அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியாது” என்று நிறுத்த எல்லோர பார்வையும் சத்யாவின் பக்கம் திரும்பியது. 
“சத்யா என்ன நடந்துச்சினு நீங்க சொல்லிதான் ஆகனும்” என்று நான் கேட்க கமிஷ்னரும் அவள் அருகே சென்று 
“சொல்லுங்க சத்யா, என்ன் ஆச்சு” என்றார். சத்யா கண்ணீடை துடைத்துக் கொண்டு 
“அக்கா சொன்னது ஒருவித்த்துல உண்மையா இருந்தாலும் முழுக்க உண்மையில்ல, அருணுக்கு நான் ரமேஷ காதலிக்கிற விஷயம் தெரிஞ்சி போச்சி, ஒரு நாள் நானும் அருணும் பார்க்குல் உட்கார்ந்து பேசுறத அருண் பார்த்துட்டாரு, அப்போதுல இருந்து இத வெச்சி என்ன மெரட்ட ஆரம்பிச்சாரு, அவரோட ஆசைக்கு இணகலைனா, இந்த விஷயத்த அண்ணனுங்க்கிட்ட சொல்லிடுவேன்னு மெரட்டினாரு, நானும் இத சாதரணமா எடுத்துக்கிட்டு விட்டுட்டேன், ஆனா அவரோட தொல்ல அதிகமாகிடுச்சு, என்ன் ரொம்பவும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாரு, 
அவரோட இந்த நடவடிக்கைய அக்காகிட்ட என்னால சொல்ல முடியல, அதே நேர இத பத்தி ரமேஷ்கிட்ட சொன்னேன், அவனும் அருண நேர்ல பார்த்து கேட்டப்ப அருண் ரமேஷ அட்ச்சிட்டாரு, அதனால நானும் ரமேஷும் சேர்ந்து அருண கொல செய்ய முடிவு செஞ்சோம், அதுப்படி அன்னைக்கு காலையில் அக்காவும அருணும் கார்ல கெளம்புனாங்க, நானும் ரமேஷும் ஆட்டோவுல அவங்க கார ஃபாலோ பண்ணோம், காருக்குள்ள ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் அதுல அக்கா டென்ஷனாகி காரவிட்டு இறங்கி ஆட்டோவில வீட்டுக்கு திரும்பி வந்துட்டா, 
இதுதான் நல்ல சான்ஸ்னு நானும் ரமஷும் அருண் கார துரத்திபிடிச்சு அவர கொல்ல முயற்சி பண்ணோம். ஆனா கார் பைபாஸ் ரோட க்ராஸ் பண்ணி அந்த பக்கம் போய்டுச்சி, நாங்க இந்த பக்கம் மாட்டிக்கிட்டோம். ஆட்டோ ரோட க்ராஸ் பண்னி போய் பார்க்குமபோது. அருண் கார்ல செத்து கிடந்தாரு, எங்களுக்கு ஒன்னுமே புரியல நானும் ரமஷும் எப்படியோ அருண் செத்துட்டானு நெனச்சி திரும்பி வந்துட்டோம், ரமேஷ் அண்ணாகிட்டயே வேல செஞ்சதால அவன் தான் அண்ண்னுக்கு போன் பண்னி சொன்னான். 
நானும் ரமேஷும் அதே எட்த்துல மறஞ்சி நின்னு நடக்குறத பார்த்தோம், பெருமாள் அண்ணன் அந்த எட்த்துக்கு வந்தாரு, என்ன்னு தெரியல திடீர்னு கார ஸ்டார்ட் பண்னிவிட்டாரு, அது எதிரே வந்த லாரி மேல மோதி வெடிச்சிடுச்சி, இதுதான் நடந்துச்சி, நானும் ரமேஷும் அருண கொல்லவே இல்ல” என்று அவள் முடிக்க மீண்டும் எல்லோர் தலையும் சுற்ற ஆரம்பித்த்து. 
கமிஷ்னர் பெருமூச்சு விட்ட்படி
“நீங்களும் கொல்ல்லைனா அப்ப அருண யார் தான் கொன்ன்து” என்றார். 
“மொதல்ல பெருமாள் கொன்னதா முத்து சொன்னாரு, பெருமாள் கிட்ட இருந்து லாவண்யா மேல போன பழி, சத்யா மேல் திரும்பிச்சு, இப்ப சத்யாவும் கொல்ல்லைனா அப்ப அருண கொன்னது யாரு” என்று எரிச்சலுடன் கேட்டார் கமிஷ்னர். எனக்கு மனதில் ஒன்று உதிக்க 
“சார் அந்த ரமேஷ விசாரிச்சா ஏதாவது தெரியுமில்லையா” என்று கமிஷ்னரிடம் கூற 
“அதான் அவ்ரும் சத்யாவும் கொல நடந்த்துக்கு அப்புறம் தான் அங்க போனோம்னு சொல்றாங்களே, அப்புறம் ரமேஷ விசாரிக்க என்ன இருக்கு” என்றார். 
“சார் நான் இன்னு சொல்லட்டுமா” என்றதும் கமிஷ்னர் 
“யெஸ் சொல்லுங்க” என்றார். நான் அவர் காதருகே சென்று ஒரு ரகசியம் சொல்ல அவர் என்னை வியப்புடன் பார்த்து 
“சான்ஸ்ஸ் இருக்கு முத்து, ட்ரை பண்ணி பார்க்கலாம்” என்று தன் அருகே இருந்த அசிஸ்டெண்ட் கமிஷ்னரிடம் ஏதோ காதில் கிசுகிசுக்க அவர் உடனே வெளியே சென்றார். சில நிமிடங்கள் அந்த இட்த்தில் மௌனம், யாருமே வாய் திறக்கவில்லை. மயான அமைதி. பத்து நிமிட்த்தில் ஏசியும் அவருடம் ரமேஷ், மற்றும் அவன் சகோதரி திவ்யா மற்றும் சுந்தர் ஆகியோர் அங்கு வந்து சேர்ந்தனர். 
கமிஷ்னர் நேராக ரமேஷின் அருகே சென்றார். அவர்களுக்கு இதுவரை நடந்த எதுவுமே தெரியாது என்பதால் கமிஷ்னர் ரமஷின் சட்டை காலரை பிடித்து 
“ஏண்டா ராஸ்கல், நீதான அருண கொன்ன, கொலையையும் பண்ணிட்டு இங்கேயே வெலையும் செஞ்சிக்கிட்டு இருந்திருக்க், உனக்கு என்ன தைரியம்” என்று அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். அவ்ருடன் போலீஸ்காரர்களும் ரமேஷை மாறி மாறி அடித்து உதைத்தனர். ரமெஷின் தங்கை திவ்யாவும் சுந்தரும் மாறீ மாறி போலீஸ்கார்ர்களை தடுத்து பார்த்தார்கள். 
ஆனால் எல்லோரும் அவனை அடித்து துவைக்க அவன் வாயிலும் மூக்கிலுமாக ரத்தம் வடிந்த்து. பொருமை இழந்தவளாய் திவ்யா கமிஷ்னர் முன்னால் வந்து நின்று 
“சார் அடிக்கிறத நிறுத்துங்க” என்று கத்தினாள். கமிஷ்னர் மிகவும் கோவமான முகத்துடன் அவளை பார்த்து 
“உன் அண்ணன் பண்ண காரியத்துக்கு அவன அடிக்காம என்ன் செய்றது” என்று மீண்டும் ஒரு முறை அவன் கன்னத்தில் அறைவிட்டார். வீட்டில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார்கள். ஏற்கனவே சத்யா சொல்லிவிட்டாளே இந்த கொலைக்கும் ரமேஷிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அப்புறம் ஏன் அவனை போட்டு அடிக்க வேண்டும் என்ற கேள்விக்கான அறிகுறி எல்லோர் முகத்திலும் தெரிந்த்து. கமிஷ்னர் மீண்டும் ரமேஷை பார்த்து 
“நீ உண்மைய சொல்ல்ல உன்ன இங்க்யே சுட்டு தள்ளிடுவேன்” என்று தன் துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றீயில் வைத்த அடுத்த நொடி 
“சார் வேண்டாம் சார் அருண நான் தான் கொன்னேன், அவனுக்கு எதுவும் தெரியாது” என்று திவ்யா கத்தினாள். அந்த இடமே அமைதியானது. எல்லோர் முகத்திலும் வியப்பு. கமிஷ்னர் என்னை பார்த்து லேசான ஒரு புன்னகையுடன் 
“சொல்லுங்க திவ்யா, உங்க வாயால் உண்மைய வர வழைக்கதான் இப்டி ஒரு ட்ராமா, ரமேஷுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லனு எங்க எல்லாருக்கும் ஏற்கனவே தெரியும் ஆனா அதே நேரம் இந்த கொலைய நீங்களோ இல்ல சுந்தரோ தான் செஞ்சிருக்கலாம்னு முத்து சொன்னாரு, அதுக்காகதான் இந்த ட்ராமா” என்றதும் எல்லோர் பார்வையும் என் மேல் திரும்ப என் பார்வை திவ்யாவின் மேல் இருந்த்து.
திவ்யா நடந்தவற்றாய் சொல்ல தொடங்கினாள். 
“அன்னைக்கு காலையில அருணும் லாவண்யாவும் கார்ல கெளம்பினாங்க, அவங்க பின்னாலேயே சதயவும் ரமேஷும் ஆட்டோல ஃபாலோ பண்ணிக்கிட்டு போனாங்க, ஆனா நான் எப்டியும் அருணோட கார் பைபாஸ்லதான் வரும்னு தெரிஞ்சிக்கிட்டு ஏற்கன்வே அங்க வெய்ட் பண்ணேன். பைபாஸ் ஜங்க்ஷன் வரும்போது லாவண்யா அருண்கூட சண்ட போட்டு கார்ல இருந்து இறங்கி ஆட்டோவுல போய்ட்டாங்க, கார் பைபாஸ்ல திரும்பினதும் நான் அருண் கார நிறுத்தி லிஃப்ட் கேட்டேன். காருக்குள்ள ஏறின அடுத்த் நொடியே பின்னால இருந்து அருண கத்தியால் குத்திட்டேன். 
கார் கண்ணாடியெல்லாம் மூடி இருந்த்தால் உள்ள நடந்த்து யாருக்கும் தெரிய்ல சிக்னல்ல சத்யாவும் ரமஷும் மாட்டிக்கிட்டிருந்த்தால காருக்குள்ள நான் ஏறுனதும் அவங்களுக்கு தெரியாது இறங்கினதும் தெரியாது, அதுக்கப்புறம் பெருமாள் அந்த கார லாரி மேல மோத விட்ட்தா கேள்விப்பட்டேன், இதுதான் நடந்துச்சி” என்று கூறிமுடிக்க அடுத்த நொடி கமிஷ்னர் 
“அருண என்ன காரணத்துக்காக கொன்னீங்க திவ்யா” என்றார். “எல்லாம் எங்க அண்ணனோட காதல் ஒன்னு சேரனும்னுதான்”என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்தாள். ஆனால் அந்த பதிலில் உண்மை இல்லை என்று எனக்கு தெரியும். 
“எங்க அண்ணனோட காதலுக்கு அருண் எதிரியா இருந்த்தாலதான் நான் அருண கொன்னேன்” என்று திவ்யா மீண்டும் சொல்ல நான் யோசித்தேன். இதில் வேறு ஒரு காரணம் இருப்பதாக எனக்கு தோன்றியது. ஆனால் அதை யாரிடமும் சொல்லவில்லை. கமிஷ்னர் 
“ஓகே, ஒரு வழியா இந்த கேஸ் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிடுச்சி, ரொம்ப சந்தோஷம்” என்று கமிஷ்னர் நிம்மதி பெருமூச்சுவிட அந்த நேரம் நான் குறுக்கிட்டு 
“சார் ஒரு முக்கியமான விஷய்த்த மறந்துட்டீங்களே” என்றதும் கமிஷ்னர் 
“என்ன் முத்து” என்றார். 
“அருண கொன்னது திவ்யா, ஆனா பெருமாள் எதுக்கு கார லாரி மேல மோதவிடனும்” என்றதும் எல்லோரும் பெருமாளை பார்க்க அவன் திணறிக் கொண்டிருந்தான்.
“அது வந்து என் தங்க்ச்சி மேல கொல பழி வந்திட கூடாதுன்னு அப்டி செஞ்சேன்” என்று திருதிருவென்று விழித்துக் கொண்டே பெருமாள் சொல்ல 
“இப்பவும் பொய் சொல்றாரு சார்” என்றேன் நான். 


எல்லோரும் என்னை வியப்புடன் பார்த்தார்கள்.
“என்ன் முத்து என்ன் பொய், விளக்கமா சொல்லுங்க” என்றார் கமிஷ்னர். நான் எனக்கு கிடைத்த தகவல்களை சொல்ல தொடங்கினேன்.
“மொதல்ல அருண் லாவண்யாவ உண்மையாகவே காதலிக்கல” என்றதுமே லாவண்யா அதிர்ச்சி கலந்த முகத்துடன் என்னை பார்த்து “என்ன் முத்து சொல்றீங்க” என்றாள்.
“ஆமா லாவண்யா நீங்க அருண உண்மையா லவ் பண்ணீங்க ஆனா அருண் உங்கள லவ் பண்ணதே இந்த பெருமாள் சொல்லிதான்” என்றதும் பெருமாள் கண்களை உருட்டி உருட்டி என்னை பார்த்தான்.
“என்ன முத்து சொல்றீங்க என்னால நம்பவே முடியலையே” என்றார் கமிஷ்னர்.
“ஆமா சார். பெருமாளுக்கு லாவண்யாவொட சொத்தையும் அவள கட்டிக்க் போறவனுக்காக ஒதுக்கப்பட்ட பாதி சொத்தையும் எப்படியாவது தானே அடையனும்னு ஆச, அதுக்காக அருண ஏற்பாடு செஞ்சி லாவண்யாவ காதலிக்க வெச்சாரு, அருணும் இவங்கள காதலிச்சான். பெருமாள் அத எதிர்க்கறா மாத்ரி எதிர்த்து அப்புறம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்னிவெச்சாரு, அருண் பெருமாள் ரெண்டு பேரோட திட்டம் என்ன்னா, லாவண்யாவ எப்டியாவது கொன்னுட்டு அவ பேர்ல இருக்குற சொத்த தன் பேர்லயும் அருண் பேருக்கு வரப்போற சொத்த கொண்டல் ராவுக்கும் மாத்திக்கிட்டு அருணுக்கு சில லட்சங்களோ இல்ல சில கோடிகளோ கொடுக்கறதா ப்ளான்.
ஆனா ஒரு நாள் கொண்டல் ராவ் கூட பெருமாள் அருணையும் கொன்னுட்டு அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் எப்டியாவது அடிச்சிட போட்ட பிளான அருண் தெரிஞ்சிக்கிட்டு அருண் இவங்கள ஏமாத்த நேரம் பார்த்துக்கிட்டு இருந்தாரு, அப்பதான் சத்யாவொட லவ் மேட்டர் தெரிஞ்சிது, அருணோட மனசு சத்யா மேல போனதால பெருமாள கண்டுக்கல, ஆனா பெருமாள் நேரம் பார்த்துக்கிட்டே தான் இருந்தாரு,
அவர் பின்னால எப்பவும் ரெண்டு பேர் ஃபாலோ பண்ணிக்கிட்டே தான் இருந்தாங்க, எதிர்பாராத விதமா ஒரு நாள் அருண் காருக்குள்ள செத்துகிடக்கிறதா பெருமாளுக்கு போன் வர இவரும் தன் வேல ஈசியா முடிஞ்சி போச்சுனு சந்தோஷமா போனாரு, ஆனா இவரு போன நேரத்துல அருணுக்கு மூச்சு இருந்துச்சி, எங்க அவன் உயிர் பொழச்சிட்டா, தனக்கு எப்டியும் தொல்ல தான்னு கார ஸ்டார்ட் பண்னி லாரிமேல் மோதவிட்டாரு, இதுல அருண கொன்னது திவயா தான்னாலும் பெருமாள் நெனச்சிருந்தா அருண காப்பாத்தி இருக்க முடியும், திவ்யா அருண கொன்னதுக்காக சொன்ன காரணமும் பொய்தான்” என்று நான் நிறுத்த எல்லோரும் என்னை வியப்புடன் பார்த்தாரகள்.
“சொல்லுங்க முத்து அந்த உண்மையான காரணம் என்ன” என்று கமிஷ்னர் ஆர்வமாக கேட்க நான் திவ்யாவை பார்த்தேன். அவள் கண்கள் ஏற்கனவே கலங்கி இருந்தன.
“திவ்யாவ தான் அருண் உண்மையா காதலிச்சாரு” என்றது அணைவருக்கும் ஒரே வியப்பு. லாவண்யா கதறி அழுதாள். திவ்யா மௌனமாக தன் வாய் பொத்தி அழுது கொண்டிருக்க கமிஷ்னர் உட்பட அவருடன் வந்திருந்த போலீஸ்கார்ர்கள் அணைவரும் தலை சுற்றிப்போய் நின்றிருந்தார்கள்.
“அருணும் திவ்யாவும் ஒருத்தர ஒருத்தர் உண்மையா காதலிச்சாங்க, ஆனா பெருமாள் அருண்கிட்ட லாவண்யாவ காதலிக்க சொல்லி கேட்ட்தால இவங்க காதல் யாருக்கும் தெரியாமலேயே இருந்த்து. ஆனா ஒரு கட்ட்த்துல அருண் லாவண்யாவ கல்யாணமே பண்ணிக்கிடான்னு தெரிஞ்சதும் அத திவ்யாவால் தாங்கிக்க முடியல அருண தட்டிக் கோட்டிருக்கா, ஆனா அருண் திவ்யாவையும் கூடிய சீக்கிரம் கட்டிக்கிறதா சொல்லிக்கிட்டே வந்திருக்காரு. ஆனா ரமேஷோட காதலுக்கு அருணே எதிரியா இருக்கறது தெரிஞ்சதும் திவ்யாவுக்கு கோவம் வந்திருக்கு,
தன்னையும் கட்டிக்காம தன் அண்ணனோட காதலையும் ஒன்னு சேர விடாம பண்ண அருண திட்டம் போட்டு அவர் கார்ல போகும்போது லிஃப்ட் கேட்டு ஏறினாங்க, அருணும் ரொம்ப நாள் கழிச்சி திவ்யாவ பார்த்த்தால் ஒரு முற அவங்க கூட உல்லாசமா இருக்கலாம்னு பிளான் பண்ணி கார்ல ஏத்திக்கிட்டாரு, அருண் எதிர்பார்க்காத நேரத்துல திவ்யா கத்தியால அருண் முதுகுல குத்திட்டு கார்ல இருந்து இறங்கிட்டாங்க,
பெருமாளும் தன் பழிய தீர்த்துக்க அருண் கார வெடிக்க வெச்சிட்டாரு, இதுதான் நடந்த உண்ம” என்றதும் எல்லோரும் ஓரே நேரத்தில் பெருமூச்சு விட்டனர். அமைதி அமைதி எங்கும் ஒரே அமைதி. அந்த அமைதியை கலைக்க கமிஷ்னர்
“ஓகே. இப்ப பெருமாளுக்கும் இந்த கொலையில் பங்கு இருக்கு அத்னால மிஸ்டர் பெருமாள்” என்று அவர் பக்கம் திரும்ப மறுபக்கம் திவ்யாவின் கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்த்து. பெருமாள் திவ்யா இருவரும் கைது செய்யப்பட்டனர். அந்த நேரம் லாவண்யா
“முத்து இப்ப நீங்க சொன்ன இந்த விஷ்யமெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும்” என்றாள். கமிஷ்னரே அப்போதுதான்
“ஆமா நானும் கேக்கனும்னு நெனச்சேன், எப்டி முத்து இவ்ளோ மேட்டர கலக்ட் பண்ணீங்க” என்றார். எவ்ளோ மேட்டர கரக்ட் பண்ண எனக்கு இத கலக்ட் பண்றதா பெரிய விஷ்யம் என்று ப்ரேம்ஜி ஸ்டைலில் நினைத்துக் கொண்டு
“எல்லாம் இது மூலமாதான்” என்று என் கையில் இருந்த ஒரு பேகை திறக்க அதனுள் அருணின் மூன்று வருட டைரிகள் இருந்தன, அவற்றை அப்படியே கமிஷ்னரிடம் கொடுத்தென்.
“தேங்க்யூ முத்து, எங்க வேலய நீங்க முடிச்சிட்டீங்க” என்றார். ஆமா நீ இந்த கேஸ்ல ஒரு ஆணிய கூட புடுங்கல என்று நினைத்துக் கொண்டு அவர் நீட்டிய கையை குலுக்கிவிட்டு அங்கிருந்து நடந்தேன்.
“கமிஷ்னர் சார் எனக்கு ஒரு சந்தேகம்” என்றள். லாவண்யா
“என்ன் மேடம் சொல்லுங்க”
“இந்த கேஸ் மறுபடியும் விசாரிக்க் சொல்லி யாரோ கம்ப்ளயிண்ட் கொடுத்தாங்களே அவங்க யாரு” என்றாள். கமிஷ்னர் என்னை பார்த்து
“அதையும் முத்து கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்குங்க” என்று கூறிவிட்டு பெருமாள் திவ்யா சத்யா ரமேஷ் கொண்டல் ராவ் என்று எல்லோரையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார். லாவண்யா என் அருகே வந்தாள்.
“சொல்லுங்க சார்” என்றாள்.
“கம்ப்ளயிண்ட் கொடுத்த்து சென்னையில் இருக்கிற என் ஃப்ரெண்டு கும்ரன். எனக்கு தெரிஞ்ச அனிதான்ற ஒரு இன்டஸ்ட்ரியலிஸ்ட் மூலமா ஹோம் செக்ர்ட்டரிக்கு இந்த விஷ்யம் போச்சு அதனால் தான் இந்த கேஸ கமிஷ்னரே தூக்கிக்கிட்டு வந்தாரு” என்று நான் முடிக்க லாவண்யா என் அருகே வந்து
“ரொம்ப தேங்ஸ் சார், எனக்காக நீங்க ரொம்ப கஸ்டப்பட்டிருக்கீங்க” என்று கலங்கிய கண்களுடன் என் கைகளை பிடித்தாள்.
“இதுக்கெல்லாம் ஏன் மேடம் தேங்க்ஸ் சொல்றீங்க, நான் ட்ரீட்மெண்ட் கொடுக்க தான வந்தேன் இதுவும் ஒருவித ட்ரீட்மெண்ட் தான்” என்றதும்.

“அப்ப உங்க ட்ரீட்மெண்டுக்கு நான் கொடுக்குற ஃபீஸ் கண்டிப்பா வங்கிக்கனும்” என்றாள்.
“ஓகே உங்களால முடிஞ்சத கொடுக்ங்க, நான் நாளைக்கே சென்னைக்கு கிளம்பறேன்” என்றதும் அவள் தன் அறைக்கு சென்றாள். எதிரே லட்சுமி தனி மரமாக் நின்றாள். இந்த வீட்டின் மகாராணி போல வலம் வந்தவள் இப்போது தனியாக நிற்கிறாள். என் அருகில் வந்தவள்
“டாக்டர் சார், நீங்க வந்த வேல முடிஞ்சதா” என்றாள். நான் அவளுக்கு என்ன் சமாதான, சொல்வது என்று தெரியாமல் அமைதியாக் இருக்க
“உங்க வேலைக்காகதான் என்ன யூஸ் பண்னியிருக்கீங்கல்ல” என்றாள். எனக்கு அந்த வர்ர்த்தை மிகவும் வேதனையை தரவே அவளிடம் எதுவும் சொல்லாமல் என் அறைக்கு சென்றுவிட்டேன். இரவு 9 மணி நான் லாவண்யா லட்சுமி மூவரும் சாப்பிட்டு முடித்து தனி தனியாக அறைக்கு சென்றோம். நான் அன்றைய பேப்பரை அப்போதுதான் படித்தேன், அதுவரை எனக்கு நேரம் கிடைக்கவே இல்லை.
படித்துக் கொண்டிருக்க நேரம் இரவு 10 ஆகி இருந்த்து. பேப்பரை வைத்துவிட்டு படுக்கையில் அப்படியே சாய்ந்தேன். அந்த நேரம் என் ரூமின் கதவு தட்டும் சத்தம் கேட்ட்து. எழுந்து சென்று திறக்க எதிரே லாவண்யா நின்றிருந்தாள். அவள் நின்ற கோலம் என்னை திகைக்க வைத்த்து. உடல் முழுவதும் போரவையால் மூடி இருந்தாள்.
“என்ன் மேடம் உடம்புக்கு ஏதாவது....” என்று நான் கேட்க
“அதெல்லாம் ஒன்னுமில்ல” என்று கூறிக் கொண்டே என் ரூமுக்குள் வந்தாள். நான் அவள் பின்னாலேயே வர
“வாங்க டாக்டர் சார்” என்று என்னை அழைக்க நான் சென்று கட்டிலில் உட்கார்ந்தேன்.
“அப்புறம் ஏன் மேடம் இப்டி மலையூர் ம்ம்பட்டியான் மாதிரி போர்வையோட சுத்துறீங்க” என்று நான் கேட்க
“உங்களுக்கான ஃபீஸ் கொண்டு வந்திருக்கேன் டாக்டர்” என்றாள்.
“ஓ ஐ.டிக்கு பயந்து பிளாக் மனிய ஒளிச்சி கொண்டாந்தீங்களா” என்று நான் கேட்கவும்
“நீங்க செஞ்ச உதவிக்கு பணத்த கொடுத்து உங்கள அசிங்க படுத்த விரும்பல” என்று அவள் கூற
“அதுக்கு” என்று நான் சொன்னதும் அவள் மேல் இருந்த போர்வை விலகியது. நான் வாய் பிளந்து அவளையே பார்க்க போர்வைக்கு உள்ளே அவள் ஒட்டு துணி கூட இல்லாமல் முழு நிர்வாணமாக இருந்தாள். ஆள் உடலில் எந்த நகையும் இல்லை, எந்த துணியும் இல்லை, தலை முடி விரிந்த நிலையில் பிறந்த குழந்தை போல் பிறந்த திறந்த மேனியுடன் என் முன்னே நின்றிருந்தாள்.
“உங்களுக்கு நான் என்னையே கொடுக்க போறேன்” என்றாள்.
“மேடம் என்ன சொல்றீங்க, நீங்க எங்க நான் எங்க” என்றதும்
“ரெண்டு பேருமே இந்த ரூமுக்குள்ளதான் முத்து”
“என்ன மேடம் நீங்க போய் என் கூட”
“ஏன் முத்து சத்யா கூட மட்டும்தான் நீங்க செக்ஸ் வெச்சீப்பீங்களா, என்ன உங்களுக்கு பிடிக்கலியா” என்று கூறியபடி என் அருகே நெருங்கி வர அவள் மேல் இருந்த போர்வை கீழே விழுந்த்து.
என் முன்னே வானத்து தேவதை போல் லாவண்யா திறந்த மேனியுடன் நின்றிருந்தாள். அவள் மெல்ல என் அருகே வந்தாள். நான் அவளை பார்க்க அவள் என்னை பார்த்துக் கொண்டே என் அருகே வந்து நின்று என் ஒரு பக்கம் கட்டிலின் மேல் அவள் ஒரு காலை தூக்கி வைத்தாள்.


நான் கொஞ்ச்ம பயந்தவன் போல் சீன் போட்டுக் கொண்டே
“என்ன் மேடம் நீங்க, ஃபீஸ் சொன்னதும் ஏதோ பெட்டி நெறைய கேஷ் கொண்டு வரீங்கன்னு பார்த்தா, இப்டி உரிச்ச கோழியாட்டம் வந்து நிக்கிறீங்களே” என்று கூற அவளோ போதை தரும் விழிகளில் என்னை உற்றுப் பார்த்துவிட்டு
“உனக்கு ஃபீஸ் விட இந்த செம பீஸ் மட்டமா போச்சாடா” என்று போதையில் பேசுவது போல் பேசினாள். அவளின் இந்த வார்த்தைகள் எனக்கு மூடேற்ற நான் அவள் தூக்கி வைத்திருந்த காலையும் அங்கு தெரிந்த அவளின் அழகு தேனடை புண்டையையும் ரசிக்க தொடங்கினேன்.
அவள் என்னை அப்ப்டியே கட்டிலில் தள்ளிவிட்டாள். நான் மல்லாந்தபடி படுத்திருக்க அவள் தன் ஒரு காலை தூக்கி நான் போட்டிருந்த டீ சர்ட்டை காலாலேயே மேலேற்றா நான் என் தலை வழியாக கழட்டி எடுத்து போட்டேன். அதன் பின் மீண்டும் அவள் காலை தூக்கி என் லுங்கியை பிடித்து கால் விரல்களால் இழுக்க அது அவிழ்ந்து விழுந்தது.
உள்ளே ஜட்டி இல்லாமல் விறைத்து நின்ற என் தண்டை கண் கொட்டாமல் பார்த்தவள் நன்றாக நிமிர்ந்து நின்று தன் ஒரு காலை தூக்கி கட்டைவிரலுக்கும் அதற்க்கு அடுத்த் விரலுக்கும் நடுவே என் தண்டை வைத்து உறுவினாள். அவள் உறுவலில் என் தண்டு நன்றாக விறைத்து நிற்க அவள் கால் விரல் இடுக்கில் என் தண்டு சிக்காமல் வெளி வந்தது.
மெல்ல் என் கொட்டைகளை தன் கால் விரலாலேயே தழுவிவிட நான் என் கையை கீழெ கொண்டு சென்று அவள் அவள் பாதத்தை பிடித்து மேலே ஏற்ற அவள் புண்டை எனக்கு நேராக நன்றாக தெரிந்தது. நான் அவள் கால் கட்டைவிரலை வாயில் வைத்து சப்ப அவள் உடல் கூசி கண்களை மூடினாள். மெல்ல என கைகள் அவள் காலில் முட்டி வரை வருடி சென்றது. அவள் அப்படியே என் மேல் உட்கார்ந்தாள்.
உட்காரும்போது அவள் புண்டை என் வாய்க்கு சரியாக இருக்க நான் என் நாக்கை நீட்டி அவள் புண்டை பருப்பை நெருடினேன். அவள் கையை தூக்கி என் தலைக்கு மேலே இருந்த கட்டில் கம்பியை பிடித்துக் கொள்ள அவள் பருப்பு என் வாய்க்கு இன்னும் நன்றாக கிடைக்க நன் உதடுகளை குவித்து பருப்பை சப்பினேன். அவள் தன் சூத்தை நன்றாக முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி அவள் புண்டையை என் வாயில் வைத்து தேய்த்தாள்.
பின் முன்னால் பிடித்திருந்த கையை எடுத்துவிட்டு அப்படியே பின்னால் சாய்ந்து என் மேல் படுத்தாள். அவள் என் மேல் மல்லாந்த நிலையில் படுத்துக் கிடக்க அவ்ள் புண்டை என் வாயில், என் சுண்ணி அவள் வாயிலுமாக இருந்தது. அவள் என் பூலை எடுத்து அதன் முன் தோலை உரித்து வாழை பழம் போல் சப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் புண்டை கசிந்த நீர் என் வாயிலும் முகத்திலும் தெரிக்க நான் அவளை எழ செய்தேன். ஆனால் அவள் அப்படியே எழுந்து என் பூலில் அவள் புண்டையை சொறுகினாள். நீண்ட நாள் ஓல் வங்காமல் காய்ந்து கிடந்த அவள் புண்டைக்குள் என் பூல் முதலில் இறங்கியதும் கொஞ்ச்ம வலியால் உதட்டை கடித்துக் கொண்டவள் புண்டை சதைகளை உரசி என் தண்டு உள்ளே இறங்கியதும் அமைதியாக அவள் புண்டைக்குள் என் பூல் உர்சும் சுகத்தையும் அதன் கதகதப்பையும் ரசித்துக் கொண்டாள்.
சில் நொடிகள் அப்படியே இருந்தவள் மெல்ல் பின்னால் குனிந்து கட்டிலின் கால் பகுதியில் இருந்த கம்பியை சாய்ந்தபடி பிடித்துக் கொண்டு தன் இடுப்பை தூக்கி தூக்கி என் தண்டில் அடிக்க தொட்னகினாள். நான் என் தலைக்கு தலையணை வைத்துக் கொண்டு பார்க்க அவள் புண்டைக்குள் என் தண்டு டைட்டாக சென்று வருவது நன்றாக தெரிந்த்து. அவள் இதற்கு முன் பல பொஷிசங்களில் செய்திருப்பாள் போல் என்று நினைத்துக் கொண்டேன்.
சில் நிமிடங்கள் இந்த போசில் இருந்தவள் அப்படியே முன்னால் சாய்ந்து என் நெஞ்சில் கைகளை ஊன்றிக் கொண்டு தன் புண்டையை என் பூலில் விட்டு இடிக்க தொடங்கினாள். இப்போதுதான் அவள் காய்களை அருகில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த்து. அவளே தன் ஒரு பக்க முலையை என் வாயில் எடுத்து வைக்க நான் முலையை சப்பி பால் குடித்துக் கொண்டு இன்னொரு முலையை கையால் க்சக்கிக் கொண்டிருக்க அவள் தன் இடுப்பை வேகமாக தூக்கி அடித்து சட்டென நிறுத்தினாள். அவளுக்கு புண்டை க்க்கிவிட அப்படியே இருந்தாள். ஆனால் எனக்கு இன்னும் வரவில்லையே நான் எப்படிவிடுவேன்.
அவள் நின்ற நேரம் நான் அவளை கீழெ தள்ளி அவள் கால்களை நன்றாக விரித்து என் தண்டை கையில் பிடித்து நன்றாக உசுப்பி அவள் புண்டைக்குள் நுழைத்து இடிக்க தொடங்கினேன். என் இடியின் வேகத்தில் அவள் காய்கள் இரண்டும் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருக்க ஆடிய ஆட்ட்ட்தில் காம்புகள் விறைத்து நின்றன. நான் அவள் மேல் அப்படியே சாய்ந்து கொண்டு என் இடுப்பை தூக்கி அடிக்க அவள் என் உதட்டை கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தாள்.
சில் நிமிட ஓலில் என் தண்டு அவள் புண்டைக்குள் க்க்கிவிட அவள் மேல் அப்படியே படுத்துக் கிடந்தேன். அவளும் என்னை தழுவியபடியே இருந்தாள். சில நிமிட்த்தில் என் தண்டு மீண்டும் விழித்துக் கொள்ள அப்படியே அவள் புண்டைக்குள் விட்டு மீண்டும் இடிக்க தொடங்கினேன். ஏற்கனவே ஊற்றிய கஞ்சி இன்னும் அவள் புண்டைக்குள் இருந்த்தால் வழவழப்பு அதிகமாக இருக்க என் தண்டும் ஈசியாக சென்று வந்து கொண்டிருந்த்து. இந்த முறை அவள் உணர்ச்சிகள் அதிகமாக தன்னை மறந்து முனகினாள்.
நானும் விடாமல் இடித்துக் கொண்டிருக்க அவள் காய்கள் இரண்டும் ஆடின. கைகள் இரண்டையும் மேலே தூக்கி பிடிக்க அவளின் சுத்தமாக வழிக்கப்பட்ட அக்குள்கள் இரண்டும் பளபளத்தன. கண்களை மூடி முனகியபடி என் ஓலை ரசித்துக் கொண்டிருக்க என் வேகம் இன்னும் அதிகமாக என் தண்டு மீண்டும் அவள் புண்டையை ந்னைத்த்து. விடுவதற்குள் நாங்கு முறை இருவரும் ஓத்தோம்.
காலை 9 மணி வரை களைப்புடன் இருவரும் படுத்துக் கிடக்க 9 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்ட்து. நான் தலையை தூக்கி பார்க்க அதற்குள் லாவண்யா எழுந்து என்னை படுக்கும்படி சொல்லிவிட்டு முழு நிர்வாணமாகவே நடந்து சென்று கதவை திறந்தாள் எதிரே லட்சுமி கையில காஃபி கப்புடன் நின்றிருந்தாள். லாவண்யாவின் இந்த கோலத்தை பார்த்தாள். தலை முடி கலைந்தும் உடலில் ஒட்டு துணிகூட இல்லாமலும் புண்டையிலிருந்து வழிந்த கஞ்சி ஆங்காங்கே காய்ந்து ஒட்டியபடியும் வந்து காஃபியை எடுத்துக் கொண்டாள்.
லட்சுமி கொஞ்ச்ம தயங்கியபடி
“டாக்டருக்கு” என்று ஒரு கப்பை நீட்ட லாவண்யா க கொஞ்சம் அதிகார தோரணையில்
“கொண்டு போய் கொடுங்க” என்றாள். லட்சுமி உள்ளே வர அந்த நேரம் பார்த்து நான் எழ என் உடலிலும் ஒட்டு துணி இல்லாமல் படுத்துக் கிடப்பதை பார்த்தாள். மௌனமாக காஃபி கப்பை எடுத்து வைத்துவிட்டு கிளம்பினாள். காலை சாப்பாட்டை முடித்துக் கொண்டு நான் கிளம்ப தயாரானேன். லாவண்யா சொகமான முகத்துடன் என் அறைக்கு வந்தவள்.
“முத்து நீங்க சென்னைக்கு போயே ஆகனுமா” என்றாள்.
“ஆமா மேடம் நான் வந்த வேல முடிஞ்சிது, கெளம்பிட்டேன்” என்றதும்
“இங்கயே இருந்திடுங்களேன்,, உங்க அம்மா அப்பாவும்தான் சென்னையில் இல்லையே அப்புறம் ஏன் அங்க போறீங்க, எங்க இருந்தாலும் ஒன்னுதான” என்றாள் அவள்.
“இல்ல மேடம் நான் சென்னையில் தான ஒர்க் பணறேன்” என்றதும்
“அட நீங்க மட்டும் கட்டிக்கிட்டா உங்களுக்கு கோடி கணக்குல பணம் வரும் அத வெச்சி நீங்க தனியா ஒரு ஹாஸ்பிடலே நட்த்தலாமே” என்றதும் எனக்கு கொஞ்ச்ம தூக்கி வாரிப் போட கட்டிகனும்னா ஏகப்பட்ட பேர நான் கல்யாணம் பண்ண வேண்டி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு
“இல்ல மேடம் அதெல்லாம் சரியா வராது, எனக்கு சென்னைதான் செட் ஆகும்” என்று நான் சொல்ல
“அப்ப நான் சென்னைக்கு வந்திடவா” என்றாள்.
“இல்ல மேடம் நீங்க பிஸ்னல கவனிக்கு ஆரம்பிச்சி அதுல பிஸி ஆகிட்டீங்கன்னா என்னலா மறந்துடுவீங்க, அப்புறம் நீங்க எங்கயும் போகனும்னு கூட தோனாது” என்றதும்.
“ஸரி எப்டியும் என்ன் கழ்ட்டிவிட முடிவு பண்னிட்டீங்க,சரி ஆனா நீங்க அடிக்கடி வந்து போகனும்” என்ற் நிபந்தனையுடன் என்னை கிளம்ப விட்டாள். கிளம்பும் முன் உமாவின் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை சொல்ல அவர்கள் வியப்புடன் கேட்டார்கள். லட்சுமி வாடிய முகத்துடனே இருந்தாள்.
“என்ன் லச்சு, உங்க வீட்டுக்கார்ர போலீஸ்ல புடிச்சிட்டு போய்ருக்காங்க நீங்க கவலையே இல்லாம இருக்கீங்களே”என்றதும்
“ஆமா எதுவுமே இல்லாத மனுஷன் எங்க இருந்தா என்ன” என்று விரக்தியுடன் சொன்னாள். லாவண்யா தான் என்னை பிரிய மனமிலாமல் தவித்தாள். அவளே என்னை பஸ் ஸ்டாண்ட் கொண்டு வந்து வழியணுப்பினாள். நான் பஸ்ஸில் ஏற பஸ் கிளம்பியது. லாணயா நீண்ட தூரம் வரை எனக்கு கையசைத்தபடியே இருந்து அதன் பின் கிளம்பினாள்.
எனக்கு லட்சுயின் ஏக்கமான முக்ம் அடிக்கடி கண் முன்னே வந்து போனது. சென்னைக்கு ஒரு நாள் கூட்டி வந்து அவளை நாள் முழுக்க ஓக்க வேண்டும் என்று நினைத்தபடி உட்கார்ந்தேன்.
இந்த கொலை சம்பவத்தில் பின்னர் நடந்தவை: கொலை செய்த்து திவ்யா பெருமாள் அந்த கொலையை காவல் துறைக்கு சொல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவனை முழுவதுமாக கொன்றான், இதில் திவ்யா குற்றவாளி என்றாலும் அவள் குத்தியதால் மட்டுமே அருண் சாகவில்லை, பெருமாள் தான் அருண் சாவுக்கு காரணம் அதனால் இருவருக்குமே 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட்து.
சத்யா ரமேஷ் சுந்தர் மேல் குற்றம் நிருபிக்கப்படாத்தாலும் எந்த குற்றமும் சுமத்தாத்தாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கொண்டல் ராவ் பெருமாளுக்கு உடந்தையாக இருந்த்தாக அவனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட்து. மேல் முறையீட்டில் திவ்யாவிற்கு மட்டும் தண்டனை காலம் 6 ஆண்டுகளாக் குறைக்கப்பட்டது. நான் பஸ்ஸில் கண் மூடி தூங்கினேன். அப்போது...........



No comments:

Post a Comment