Thursday 29 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 9

“ஹேய் கண்ணா அதெல்லாம் தொடக்கூடாது....அது அழுக்கு... ஆய்.... வேண்டாம் மா சரியா?” என்று மிகுதியான அன்புடன் மென்மையாக சிரித்து சொல்லி அவனது கையை அங்கிருந்து எடுத்து விட்டு தனது விரலால் தொப்புளை த் துழாவி அங்கிருக்கும் அழுக்கை நகத்தினால் எடுத்து தரையில் ஒரு ஓரமாக போட்டாள்.. பிறகு மீண்டும் ரோஹித் தலையை தடவிய படி அவன் கண்ணத்தில் விரலால் சிறிதாக கிள்ளி “இச்” என்று முத்தம் குடுத்தாள்.... இப்போது சங்கீதாவின் cell phone சிணுங்க, யார் என்று பார்த்தாள்.... “Sanjana Calling....” என்று தெரிந்தது....

“ஹாய் சஞ்சனா.... சொல்லு மா, என்ன இந்த நேரத்துல....” மிகவும் கரிசனமாக கேட்டாள்....

“ஒன்னும் இல்ல மேடம், நான் உங்களை என்னமோ நினைச்சேன் நீங்க இன்னொரு விஜயசாந்தி னு நிருபிச்சிடீங்க....நான் உங்க ரசிகை ஆயிட்டேன் மேடம்...”– மூச்சு வாங்க பேசினாள் சஞ்சனா....

“ஹேய் relax relax.....என்ன ஆச்சு?”– சிரித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா....

“இன்னிக்கி நீங்க கிளம்பும்போது உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் மேடம், அனால் முடியல.... காலைல நீங்க குடுத்தது செமித்தியான அறை மேடம்.... மறக்கவே மாட்டேன், அந்த ராஸ்கல் எவளோ torcher தெரியுமா எங்களுக்கு, ஒரே நாள்ல இங்க இருக்குற எல்லா பொண்ணுங்க மனசுலயும் இடம் பிடிச்சிடீங்க மேடம்.... இன்னிக்கி ஒரு நாள் முழுக்க எங்க யார்கிட்டயும் ஐயா வரவே இல்ல.... நாளைக்கு முதல் வேலையா உங்களை சந்திச்சி கைக்குடுக்கணும்...சரி ஒகே gud night madam, i dont want to disturb your sleep, take care” என்று படபடவென பேசிவிட்டு போன் கட் செய்தாள் சஞ்சனா....



சரியான லூசு பொண்ணு” என்று தலையில் லேசாக அடித்து சிரித்துக்கொண்டே போன் கட் செய்தாள்.... 

பசங்க தூக்கத்தில் வழிவது தெரிந்து தூக்கத்தில் இருந்த (நிஜமாகவே தூங்கிய) ரோஹித்தை எழுப்பி பால் குடுத்து நிர்மலா அக்காவின் வீட்டில் படுக்க வைத்து விட்டு, தனது வீட்டிற்கு வந்து light அனைத்தையும் off செய்துவிட்டு பெட்ரூமுக்குள் ரஞ்சித்தை அருகில் வைத்து தூங்க ஆரம்பித்தாள் சங்கீதா.... அப்போது திரும்பவும் அவள் cell phone சிணுங்க.... திரும்பவும் யாரு இப்போ என்று எடுத்து பார்த்தாள் சங்கீதா.... “Raghav calling....”என்று வந்தது.... அதை ப் பார்த்தவள் சட்டென்று excite ஆகி எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்....நெஞ்சினில் படுத்து இருக்கும் ரஞ்சித்தை தோளில் அப்படியே போட்டுக்கொண்டு hall ல் வந்து அமர்ந்தாள் சங்கீதா....

“ஹலோ....” என்றாள் மிகுந்த ஆர்வத்துடன்....

“ஹாய் சங்கீதா மேடம்....பேசலாம? சாரி உங்களை disturb பண்ணிட்டேன்....” என்றான் அவனுக்கே உரிய வசீகர குரலில்....

“no not at all.... tell me raghav” என்றாள் சந்தோஷத்துடன் மெதுவாக தனக்குள் சிரித்துக்கொண்டே....

“சும்மா உங்க கூட பேசலாம் னு போன் பண்ணேன்.... nothing official madam.... எவலோதான் வேலை இருந்தாலும் தினமும் இரவு எதாவது ஒரு சினிமா பார்க்காமல் படுக்க மாட்டேன், என்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள....so for a change இன்னிக்கி சினிமா வேண்டாம்னு தோணுச்சி, அதான் உங்க கூட பேசலாம் னு phone pannen..”– என்று மெதுவான husky voice ல் சிரித்துக்கொண்டு சொன்னான்....

“Nice.... சொல்லுங்க ராகவ்...” மீண்டும் excitement டுடன் தொடர்ந்தாள் சங்கீதா....

அவளுக்குள் அவன் மீது எழும் ஒரு விதமான போதையை அவளுடைய மனதில் அவளே அறிய தவறிவிட்டாள்....

நள்ளிரவை நோக்கி கடிகாரம் ஓடிக்கொண்டிருக்க என்னதான் குழந்தைக்கும் சங்கீதாவுக்கும் தூக்கம் வந்தாலும்,சங்கீதா ராகவுடன் பேசுவதை தவிர்க்க விரும்பவில்லை. காரணம் அவள் மனதில் அன்று காலை அவளுக்கு ராகவிடம் பழகிய நேரங்கள் இனிமையான சங்கீதமாக இன்னும் ரீங்காரித்து க்கொண்டிருக்கிறது.அவனது, முகம்,பேச்சு, முடி, சிரிப்பு..என எதுவும் அவள் மனதை விட்டு அகலவில்லை..


"இன்னிக்கி day எப்படி feelபண்ணீங்க?" என்றான் ராகவ்.


"fantastic, நிறைய புது அனுபவங்கள், அதுவும் இல்லாம coffe day ல நீங்க பேசினது கேட்டுட்டு இந்த weekend சில புத்தகங்கள் வாங்கலாம்னு யோசிச்சி இருக்கேன், especially "The SeventhSecret". I had a memorable time with you there.. Raghav.... ஹஹ்ஹா" - பாதி காத்தும், குரலும் கலந்த husky voice ல் பேசினாள்.


அவளுடைய சிரிப்பை ரசித்துக்கொண்டே "ஒஹ்really, படிச்சி பாருங்க, அதுல இருக்குற suspense & thriller ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு...." என்றான் ராகவ்.


"நிஜ வாழ்கைலையே நிறைய suspense& thriller நடந்துடுச்சி ராகவ்.."- லேசான விரக்தியான சிரிப்பை குடுத்தாள் சங்கீதா..


"ஏன் சங்கீத மேடம் அப்படி சொல்லுறீங்க? எதாவது problem இருந்தால் ஷேர் பண்ணலாமே..."


அவன் கூறுகையில் அவளுக்கும் உண்மையில் மனதில் இருக்கும் சில கஷ்டங்கள், பாரங்கள் எல்லாம் இறக்கி வைக்க ஆசைதான், அனால் இன்னும் அவள் மனது கட்டுக்குள் இருந்து வேண்டாம் என்று சொல்ல "இப்போதிக்கு வேண்டாம் ராகவ், நேரம் வரும்போது சொல்கிறேன்" என்றாள் மென்மையாக.


"சரி, இப்போ உங்க கிட்ட நான் கொஞ்சம் மனசை உற்சாகம் + சந்தோஷ ப் படுத்துறா மாதிரி நேரம் பேசப்போறேன், ஒகே.... அதுல சில set of psychological questions இருக்கும்.... அதுக்கெல்லாம் மனசுல இருக்குற பதிலை நீங்க உண்மையா சொல்லணும்.... சும்மா மனசுல பட்டதை சொல்ல கூடாது.. ஏன்னா, உங்கபதிலை வெச்சு உங்களை பற்றியும், உங்க விருப்பு வெறுப்பு பற்றியும் நான் சொல்ல முடியும், என்று ராகவ் மறு முனையில் உற்சாகமாக சொல்ல....


"ஹ்ம்ம் சொல்லுங்க, interesting" என்றால் சங்கீதா....


"Caution... be ware of myquestions" - என்று சொல்லி சற்று குறும்புடன் சிரித்தான் ராகவ்....


"அய்யோ...ஏதாவது வில்லங்கம் னாவேணாம்பா சாமி...." - ஒரு புறம் அதிக excitement இருந்தாலும், மணதோரத்தில் லேசான பயம் கலந்த குரலில் சொன்னாள் சங்கீதா..


"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை,சும்மா casually answer பண்ணுங்க...." - என்றான் ராகவ்..

"சரி.." - தோளில் தூங்கும் ரஞ்சித் எழுந்திரிக்காமல் இருக்க மிக மிகமெதுவாக பேசினாள் சங்கீதா....


"Ok... ஆரம்பிக்கலாம்..... (சில வினாடிகளுக்கு ப் பிறகு....) நீங்க தனியாக ஒரு காட்டுக்குள்ள நடந்து போறீங்க அப்போ உங்க எதிரில் ஒரு குடிசை தெரியுது, அதுக்கு கதவு இருக்குமா இல்லையா?" என்று தனது முதல் கேள்வியை ஆரம்பித்தான் ராகவ்....

"ஹ்ம்ம்...." (சிறிது யோசித்தாள்.... பிறகு) "இருக்காது...." - என்று மெதுவான குரலில் கூறினாள்.

"அப்போ அதுக்குள்ள போயி என்னன்னு பார்பீங்களா?" - ராகவ் தொடர்ந்தான்....

இதற்கும் சில வினாடிகளுக்கு பிறகு சங்கீதாவிடம் இருந்து வந்த பதில் "பார்ப்பேன்...."

ஹ்ம்ம்... இப்போ மேலும் நடந்து போகும் போது கீழ உங்க காலடியில் ஏதோ இடிக்குது, என்னனு எடுத்து பார்த்தல் அது ஒரு கொத்து சாவி, சுமார் எத்தினி சாவி அதில் இருக்கும் னு யூகிக்குறீங்க?


"ஹ்ம்ம்....." சிறிது இடைவேளைக்கு பிறகு "2 அல்லது 3 இருக்கலாம்." என்றாள் சங்கீதா..

nice.... இப்போ உங்க எதிரில் ஒரு castle தெரிகிறது.... அது உங்க மணசுல கற்பனையில் எப்படி தெரியுது?

"கொஞ்சம் பழைய பாழடிஞ்ச அரண்மனையா தெரியுது...." - தாமதிக்காமல் உடனே சொன்னாள் சங்கீதா..

"ஒஹ் .... உள்ள போகும் போது உங்க கண்ணுல ரெண்டு குளம் தெரியுது, அது ஒண்ணுல தண்ணி ரொம்பவும் சகதியா இருக்கு, பார்க்கவே முகத்தை திருப்பிகலாம் னு தோணும், அந்த அளவுக்கு துர்நாற்றத்துடன் அருவெறுப்பான தண்ணி இருக்கு, அனால் அதற்க்கு அடியில், தங்கம், வைரம், வைடூரியம் னு ஏகப்பட்டவிலை மதிக்க முடியாத புதையல் இருக்கு.... அந்த அழுக்கு தண்ணீரை கண்டு கொள்ளாமல் நீங்க அதை எடுதுடுவீங்களா?" என்றான் ராகவ்....

சற்று நீண்ட ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு...... "I think எடுத்துடுவேன்...." என்றாள் சங்கீதா....

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது ராகவ் இடத்திலிருந்து ஒரு மெலிதான சிரிப்பு தென் பட்டது....

"ஏன் சிரிக்கிறீங்க ராகவ், எதாவது தப்பா சொல்லிடேனா?" என்றாள் சங்கீதா.... லேசாக தனது உதடை கடித்தவாறு....

"இல்லை இல்லை ஒன்னும் தப்பில்லை..."- மீண்டும் அதே சிரிப்பு, அனால் வசீகரமான சிரிப்பு ரகாவிடமிருந்து....

"மேல சொல்லுங்க இட்ஸ் interesting"- என்றாள் சங்கீதா ஆர்வத்துடன்....

"இப்போ பக்கத்துல இன்னொரு குளம் இருக்கு ஆனால் அதுல சுத்தமான தண்ணி இருக்கு, அழுக்கு இல்ல, அதுகுள்ளையும் நிறைய தங்க காசு இருக்கு, அதெல்லாம் கூட எடுத்துடுவீங்களா?"

"ஹ்ம்ம் I think definately எடுத்துடுவேன்...." என்றாள் சங்கீதா மென்மையாக சிரித்துக்கொண்டே....

இந்த பதிலுக்கும் ராகவ் கொஞ்சம் சத்தம்குறைவாக சிரித்தான்....

"ஐயோ நான் ஏதோ பதில் சொல்ல நீங்கஅதுக்கு சிரிச்சிகுட்டே இருக்கீங்க... கடைசிய ஏதோ விவகாரமா என்னை ப் பத்தி சொல்லபோறீங்க - என்று லேசாக கூச்சம் கலந்த சிரிப்புடன் சொல்ல....

"No no you are doing fine....நான் continue பண்ணுறேன்.... இப்போ உங்க பக்கத்துல ஒரு flower vase இருக்கு, அது எந்த material ல செஞ்சி இருப்பாங்க னு தோணுது உங்களுக்கு?"

"ஹ்ம்ம்..... brass" - என்றால்தெளிவாக...

"ஒகே.... இப்போ அரண்மனைய விட்டு வெளியே வரீங்க, உங்க கண் முன்னாடி ஒரு மர டப்பா தெரியுது.. அதோட சைஸ் என்னவா இருக்கும் உங்க கற்பனையில்?"

"ஒரு மினி bureau அளவுக்கு..."என்றாள் அழுத்தமாக....

"ஒஹ்....சரி இப்போ அங்கே இருந்துநின்று பார்த்தல் ஒரு அழகான நீர் வீழ்ச்சி தெரியுது, அது பார்க்க ரொம்ப அழகாஇருக்கு, அதுல மேல இருந்து கீழ வரைக்கும் தண்ணி கொட்டுற 

வேகத்தை 1 முதல் 10 வரை உள்ள ஏதாவது ஒரு number சொல்லி உங்க மனசுல அந்த நீர் வீழ்ச்சியோட வேகத்தை சொல்லுங்க..." என்றான் ராகவ்....

"ஹ்ம்ம்...."மீண்டும் நீண்ட இடைவெளி...

சும்மா சொல்லுங்க என்ன யோசிக்குறீங்?.. 1 ரொம்ப குறைவான வேகம், 10 மிகுந்த வேகம்.... சொல்லுங்க சங்கீதா....

8 என்றாள் சங்கீதா....

"ஹாஹாஹ்" ன்று மீண்டும் வசீகரித்தான் ராகவ்....

"என்ன சிரிப்பு.... ஏதாவது நான் தப்பா சொல்லி இருந்தா அது என் தப்பு கிடையாது, ஏதாவது வில்லங்கமா இருந்தா அடுத்த வாரம் உங்களை நான் கண்டிப்பா உதைப்பேன்...." - சிரித்துக் கொண்டே மென்மையாக கண்டித்தாள் சங்கீதா..


"அய்யோ ஏன் மேடம் என் மேல அவளோ கோவம்...." என்று ராகவ் கிண்டலாக கேட்க..... இருவரும் சிறிது நேரம் மௌனத்துக்கு பிறகு சிரித்துக் கொண்டனர்....

நீங்க பார்த்த நீர் வீழ்ச்சிக்கு போக ஒரு bridge இருக்கு, அந்த bridge எதால செஞ்சி இருப்பாங்க னு நீங்க நினைக்குறீங்க?

steel என்றாள் அழுத்தமாக....

wow....nice...என்றான் ராகவ்..

ரகாவின் பதிலை கேட்டு "இப்போதான் நான் ஏதோ சரியான பதில் சொல்லி இருக்கேன் னு நினைக்குறேன்..." என்றாள் சங்கீத லேசாக சிரித்தவாறு....

"நான் தான் ஆரம்பத்துலையே சொன்னேன் இல்ல, உண்மையான பதில் இருக்கணும் னு, இப்போ வரைக்கும் அப்படிதானே சொல்லி இருக்கீங்க?"

"ஹ்ம்ம் ஆமா...."

"ஹ்ம்ம் அதான் வேணும்.... இப்போ அந்த bridge ல நடந்துவந்த பிறகு ஒரு குதிரை தெரியுது, அது என்ன நிறத்துல இருக்கு?"

"வெள்ளை..."

"அந்த குதிரை அங்கே என்ன செய்யும் னு நினைக்குறீங்க?"

"துள்ளி குதிச்சி round அடிச்சிட்டு இருக்கும்...."

இப்போ திடீர்னு ஒரு ஆபத்து வருது நீங்க நின்னுகுட்டு இருக்குற இடத்துல உங்களுக்கு 3 option இருக்கு தப்பிக்க, ஒன்னு நீங்க அந்த மர டப்பா உள்ள ஒழிஞ்சிக்கலாம், இல்லை அந்த bridge க்கு கீழ மறைஞ்சிக்கலாம், இல்லேன்னா கடைசியாஅந்த குதிரை மேல ஏறி ஓடிடலாம், எதை செய்வீங்க?

கொஞ்சம் யோசிக்கணும் ராகவ்....ப்ளீஸ்....

sure.... sure.... take your time....

2 நிமிடத்துக்கு பிறகு யோசித்து சொன்னாள் சங்கீதா.... "மரbureau உள்ள ஒளிஞ்சிக்குவேன்" என்று அவள் சொல்ல....

"ஹ்ம்ம்..... என்னுடைய கேள்விகள் முடிஞ்சிது..... உங்கபதிலை வெச்சி உங்களை ப் பத்தி சொல்லலாமா?" என்று ராகவ் சொல்ல, உண்மையில் கொஞ்சம் அதிகமாகவே excite ஆனாள் சங்கீதா....

"நீங்க முதல் முதலில் குடிசையின் கதவு திறந்திருக்கும் னுசொன்னீங்க.... கூடவே அதுக்குள்ள என்ன இருக்கும்னு பார்க்கவும் செய்வேன்னு சொன்னீங்க.... so, உங்க life ல யாருக்கவது help வேணும்னா, அவங்க உங்க கிட்ட கேட்குற வரைக்கும் wait பண்ணாம நீங்களே voluntarily help பண்ணுவீங்க....



ஒஹ்.... ஹ்ம்ம்.... but....( ஒரு நொடி, சில சம்பவங்களை மனதில்ஒட்டிப் பார்த்தாள் சங்கீதா, யாருக்காவது தாமே உதவி இருக்கிறோமா என்று..... சில பலசம்பவங்கள் நியாபகத்துக்கு வரும்போது மனதுக்கு சரி என்று பட...பிறகு எதுவும் பேசாமல் இருந்தாள்....).. மேல சொல்லுங்க ராகவ்.... interesting....


செப்பா.......ஒரு விஷயம் சொல்லணும் உங்க கிட்ட..... - சற்றுபெரு மூச்சு விட்டு லேசான உரிமையுடன் கண்டிப்பான குரலில் கூறினான் ராகவ்....

என்ன சொல்லுங்க - மிகவும் கரிசனமாக புன்னகைத்து கேட்டாள் சங்கீதா....

என்னை விட ரொம்பவும் வயசுல பெரியவங்க நீங்க, என்னை வாங்க போங்கனு கூப்பிடுறது என்னமோ மனசுக்கு சரின்னு படல, simpy ராகவ், இல்லைனா வாப்பா, போப்பானு கூப்பிடுங்களேன் ப்ளீஸ்....

professionally கூப்பிட்டு பழகிடுச்சி அதான்....

ஒஹ்... its fine, i dont bother, நான் இப்போ சும்மாதானே பேசுறேன், ஒரு frienda நினைச்சி பேசுங்க. நான் வெறும் ராகவ், CEO ராகவ் இல்லை....உங்க சொந்தக்காரங்கள்ள ஒருத்தனா நினைச்சிக்கோங்க..... ஹாஹ்ஹஹ்...." - என்றுhusky voice ல் சொல்லி மென்மையாக சிரித்தான் ராகவ்....

இந்த பேச்சை உடனே ஆதரிக்க அவளின் மனது இடம் கொடுக்கவில்லை....காரணம் ராகவுக்கு மனதில் அதிக இடம் குடுக்கிறோமோ என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட.... ok என்றும் சொல்லாமல்,இல்லை என்றும் சொல்லாமல் "உம்" என்று ஒரு லேசான குழப்பமான குரலில்பதில் வந்தது சங்கீதாவிடமிருந்து....

"உம் னு பதில் சொல்லுறீங்களா? இல்லை "உஹும்" னுபதில் சொல்லுறீங்களா?" - லேசாக சிரித்தவாறு கேட்டான் ராகவ்.

மீண்டும் சில வினாடிகள் தாமதம்... பிறகு "உம் னு தான் சொன்னேன் ராகவ்...." என்று சங்கீதா மெதுவான குரலில் இரவு நேரத்தில் cellphone ல் சொன்னது ராகவுக்கு கேட்க்கும் போது மிகவும் பிடித்து இருந்தது....

"continue பண்ணுப்பா ராகவ் ....its interesting, ஏன்னா நீசொன்ன முதல் விஷயம் correct...."

சங்கீதா தனது பெயரை சொல்லி சகஜமாக பேசிய விதம் அவனது மனதில் அவனையும் அறியாமல் ஒரு விதமான வினோத சந்தோஷத்தை குடுத்தது....

ஹ்ம்ம் என்னோட ரெண்டாவது கேள்விக்கு நீங்க கொத்து சாவியில 2முதல் 3 வரை இருக்கலாம் னு சொன்னீங்க, அது வெச்சி பார்க்கும்போது, உங்க வாழ்க்கைல நிறைய குப்பைத்தனமா friends வெச்சிக்க மாட்டீங்க, ரொம்ப selective ஆகா 2 முதல் 3வரை உள்ள எண்ணிக்கையில் தான் நட்பு வைத்திருப்பீர்கள்.... சுருக்கமாக சொன்னால்ரொம்ப சிறிய வட்டாரத்தில் இருக்கும் உங்க நட்பு..


"Beautiful.... மேல சொல்லுப்பா" ஆச்சர்யத்தில் சிலவினாடிகள் தாமதத்திற்கு பிறகு கூறினாள் சங்கீதா....

ஹ்ம்ம்..... அரண்மனை பார்க்க கொஞ்சம் பழசா இருக்கும் னுசொன்னீங்க, அது வெச்சி பார்க்கும்போது, எப்போவாவது உங்க மனசுல கடந்த காலத்தை நினைச்சி பார்த்தா உங்களுக்கு நிம்மதி கிடைக்காது, காரணம் நிறைய கசப்பான சம்பவங்கள் நடந்து இருக்குன்னு அர்த்தம்.... correct?.... - என்று confident ஆகாராகவ் கேட்க்க....

"ஹ்ம்ம்.... Absolutely" - என்று ராகவுக்கு வியந்துபதில் சொல்கையில், "ஸ்ஸ்ஸ்...செப்பா...." என்று ராகவுக்கு சந்கீதவிடமிருந்து ஒரு சத்தம் கேட்டது phone ல்.

என்ன ஆச்சு மேடம்?....- அக்கறையாக ராகவ் கேட்க.

ஒன்னும் இல்லை பா ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன்.... - என்று சுருக்கமாக சொன்னால் சங்கீதா...

அன்று இரவு தூங்குவதற்கு முன் ரம்யவிடமும் அவளது கணவனிடமும் landline phone ல் பேசுகையில் ஜாக்கெட் அடிபாகத்தில் இறுக்கமாக இருந்த காரனத்தால் கொக்கிகளை தளர்த்தி ஜாக்கெட்டை அவிழ்த்திருந்தாள் சங்கீதா, வெறும் பிராவுடன் hall ல் அமர முடியாது என்பதால் அவளது டர்கி டவலால் மேலே மூடியபடி அமர்ந்திருந்தாள்....அப்போது தனது கொழுத்த இரு பெரும் முலைகளுக்கு கீழ் இருக்கும் சதை மடிப்புகளுக்கு நடுவில் வியர்குருவால் லேசான நமச்சல் ஏற்பட அவ்வபோழுது மிதமாக (soft ஆக ) அவளது அழகிய விரல் நகங்களால் சொரிந்து கொண்டாள். பிறகு தன்கூடவே ரஞ்சித்தை தனது தோளில் வைத்து தூங்க வைத்தபடி ரகாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் சங்கீதா, அப்போது ரஞ்சித்தின் தலை அவளின் முலையில் அழுந்தியதால், முலையின் கீழ் பக்க இடுக்கில் கொஞ்சம் அரிப்பு ஏற்பட, அதை சொரிந்து கொள்ளாமல் ராகவின் பேச்சில் ஆழ்ந்திருந்த சங்கீதாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் அரிப்பு லேசாக அதிகரிப்பது தெரிந்தது, கூடவே ரஞ்சித்தின் தலையும் அழுந்துவதால் "ஸ்ஸ்ஸ்...செப்பா...." என்று phone ல் ரகாவிடம் பேசுகையில் பெரு மூச்சவிட்டபடி " ஒன்னும் இல்லை பா ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன்...." என்றுகூறி hall ல் உள்ள அலமாரியின் அருகே சென்றாள்....

அங்கே என்ன இருக்கிறதென்று இருட்டில் தெரியவில்லை, அருகே உள்ளdim night lamp on செய்து, vaseline எடுத்துக்கொண்டு மீண்டும் hall ல் உள்ளகண்ணாடியின் முன் இருக்கும் chair ல் சற்று ஆயாசமாகா உட்கார்ந்தாள். கண்ணாடியை நேருக்கு நேர் பார்க்கும் விதம் அவள் அமரவில்லை, அவள் அமர்ந்து இருக்கும் chair, கண்ணாடியின் முன் சற்று திரும்பியவாறு இருக்க, சங்கீதா தனது இடது புற தோள்கல், மற்றும் டவலால் போர்த்தி இருக்கும் நெஞ்சின் நடுவினில் தனது முலைகள் இணைந்து இருக்கும் (cleavage) சதை இடுக்கு தெரிய அமர்ந்திருந்தாள்... ஒரு கையால் ரஞ்சித்தை பிடித்துக் கொண்டு, முலைகளின் கீழ் சதை ப் பகுதியில் பிராவின் அழுத்தம் குறைக்க அவளது முதுகுப் புறம் இன்னொரு கையை வைத்து தன் அழகிய shining nail polish வைத்த இரு விரல் நுனியால் பிராவின் இறுக்கமான ஹூக் கை பிடித்து அழுத்தி கிள்ளும் விதத்தில் அவிழ்க்க "சக்" என்ற சத்தத்துடன் முதுகில் இரு முனைக்கும் புல்லெட் வேகத்தில் தன்னை விடுவித்து இழுத்துக்கொண்டு சென்றது பிரா ஹூக் straps.... முதுகின் பின் புறம் பிரா ஹூக் straps சங்கீதாவின் முதுகை ப் பிரிந்த சோகத்தில் இருக்க, முன் புறம் பல மணி நேரம் பிரித்து வைத்த காதலர்கள் எப்படி கட்டிப்பிடிக்க ஏங்கி இருந்திருப்பார்களோ அது போல் ஒரு நொடி இரு பெரும் முலைகளும் பிராவின் பெரிய cup கள் தளர்ந்த பிறகு ஒன்றோடு ஒன்று படும்போது இரண்டு முலைகளும் முத்தம் குடுத்துக்கொள்வது போல் "தொப்" என்று லேசான சத்தம் குடுத்து ஒட்டிக்கொண்டன.

பின்னல் போட்ட கூந்தல் பின் புறம் முதுகில் உரச, சற்று வசதியாக அமர வேண்டுமென்பதால், தலையில் இருந்து இன்னும் எடுக்காத குண்டு மல்லிகையுடன் இருந்த அந்த கூந்தலை எடுத்து முன் பக்கம் தன் இடது புற நெஞ்சின் மீது போட்டுக்கொண்டு வசதியாக மீண்டும் சாய்ந்து அமர்ந்து ரகாவுடன் பேச தயாரானாள் சங்கீதா....

"sorry ராகவ், வெயிட் பண்ண வெச்சிட்டேன், இப்போ பேசலாம்பா" - என்று தாமதித்து விட்டோமோ என்ற எண்ணத்தில் சற்று குழையும் குரலில் கூறினாள் சங்கீதா.

"No problem, just ரெண்டு நிமிஷம் தான் ஆச்சு.... என ஆச்சு மேடம்?"

என்று ராகவ் கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல், "தண்ணி குடிக்கபோனேன் அதான்.... நீ சொல்லுப்பா, " என்று சொல்லி சமாளித்தாள் சங்கீதா.

சரி சரி.... அரண்மனை உள்ளே போன உடன் இரண்டு குளம் இருக்கும்,அதில் ஒன்று அழுக்காக இருக்கும் , மற்றொன்று சுத்தமாக இருக்கும், இரண்டிலும் புதையல் இருக்கும். நீங்க அதை ரெண்டையும் எடுத்துக்குவேன் னு சொன்னீங்க..

"ஆமாம்... correct, அது பத்தி சொல்லுப்பா" -ராகாவின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் excited ஆக பேசினாள் சங்கீதா.

ஹ்ம்ம்.... முதலில் உள்ள குளத்தில் அழுக்கு இருந்தாலும் அதில்உள்ள புதையல் விலை மதிக்க முடியாதது என்று தெரிந்ததால், அந்த அழுக்கை கண்டுகொள்ளாமல் அதனுள் இருப்பதை எடுத்து விடுவேன் என்று சொன்னீர்கள்.... அதன் அர்த்தம் என்னவென்றால், யாரேனும் அழகான வசீகரமான தோற்றத்தை உடைய ஆண் உங்களின் பார்வையில் பட்டாள், அவனுடன் பேச சந்தர்ப்பம் கிடைக்குமா என்று யோசிப்பீர்கள், ஒருகட்டத்துக்கு மேல் சந்தர்ப்பம் அமையவில்லை என்றால், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி நீங்களே அந்த ஆணுடன் சற்று நேரம் பேசி அதில் மகிழ்ச்சி அடைவீர்கள். -என்று ராகவ் சொல்ல..

உடனடியாக அதை அவள் மனது ஏற்கவில்லை.... தனது நிகழ்காலத்தை சிலநொடிகள் மறந்து அவளது கடந்த காலத்து பருவ நாட்களை மனதில் ஓட விட்டாள் சங்கீதா....எப்படி ரமேஷ் மீது அவளுக்கு மணம் ஈர்க்கப்பட்டது, பிறகு எப்படியெல்லாம் அவள்அவனுடன் பேச ஆர்வமாய் இருப்பாள் என்றெல்லாம் யோசிக்கையில், அவளது மனது ராகவ்கூறுவது உண்மைதான் என்று உள்ளுக்குள் சொல்ல, "அப்படி ஒன்னும் எனக்கு தோணலையே...."என்று லேசான வெட்கத்துடன் அவளின் உதடுகள் பொய் சொல்கின்றது என்பதற்கு கண்ணாடியில் பார்த்த அவளது பார்வையே சாட்சி.


ஒஹ்.... seriously, எனோட பதில்கள்தப்பாகாதே.... - என்று சில வினாடிகள் யோசித்து விட்டு மேலும் தொடர்ந்தான் ராகவ்....

ராகவ் யோசிக்கும் கணத்தில் தான் சற்றுமுன் கூறிய பொய்யை நினைத்து த் தனக்குத் தானே லேசாக சத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டாள் சங்கீதா....

இன்னொரு குளத்தில் தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று சொன்னேன், அதிலும் புதையல் இருக்கிறது, ஆனால் நீங்கள் அதிலும் புதையலை எடுத்துடுவேன் என்று சொன்னீங்க. அதற்க்கு அர்த்தம் என்னவென்றால், கல்யாணம் ஆகி கணவன் உடன் இருந்தாலும் எங்காவது திருவிழா, திருமண நிகழ்ச்சிகள், நடக்கையில், உங்கள் கணவரை க் காட்டிலும் அவரை விட சற்று தோற்றத்திலும் குணத்திலும் வசீகரமாகஒரு ஆணை ப் பார்த்தால், உங்கள் கணவருக்கு த் தெரியாமல் குறைந்தது ஒரு முறைக்கு மூன்று முறையாவது அவனை நீங்கள் உற்று கவனிச்சி ப் பார்ப்பீர்கள். - என்று ராகவ் ரொம்பவே casual ஆக சொல்ல.

இதற்கும் முதலில் சங்கீதாவின் மனதுமறுக்க த் தோணியது, பிறகு திருமணம் ஆனா புதிதில், அவளுக்கு இது இயற்கையாக நடந்த சம்பவம் தான் என்று மனதில் பட மீண்டும் "இதுக்குக் கூட எனக்கு ஒன்னும் அப்படிதோணலையே...." என்று லேசான வெட்கத்துடன் அவளின் உதடுகள் பொய் சொல்ல இந்த முறை கண்ணாடியில் அவளது பார்வை மட்டும் சாட்சி அல்ல, அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கும் ரகாவின் காதுகளும் சாட்சிதான், ஏனென்றால் இந்த நேரத்திலும் அவள் ராகவிடம் ஆர்வமாக பேசிக் கொண்டிருப்பதே இந்த குணம் அவளுக்கு உண்டு என்பதை எடுத்துக் காட்டும் ஒரு மௌன சாட்சி....

உள்ளத்தில் உண்மையை வைத்து உதடுகள் பொய் சொல்லும் பொழுது பெண்கள் ஆண்களின் பார்வையிலும், மனத்திலும் மிக அழகாக தெரிவார்கள். அந்த விதத்தில் ராகவ் சங்கீதாவின் பொய்யான பதிலை ரசித்தான். அவனுக்கும் அவன் மணம் அறியாமல் அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதை உணர்ந்தான்.... ஆனால் அதை க் காட்டிக் கொள்ளவில்லை.

"என்னபா silent ஆயிட்ட.... மேல சொல்லுபா, my interest in this is pushing me to listen further & further,please continue Raghav - என்று மிகவும் requesting tone ல் சொன்னாள் சங்கீதா..

"ஹ்ம்ம்.... சரி சரி...." -என்று ராகவ் அவளின் ஆர்வம் புரிந்து மெதுவாக சிரிக்க....

அவனது சிரிப்பைக்கேட்டு, சங்கீதாவும் மறுமுனையில் மெளனமாக புன்னகைத்துக் கொண்டு மேலும் ராகவ் கூறுவதை க் கேட்க ஆர்வமுடன் தயாரானாள்....

நீங்க அரண்மனையில் உள்ள flower vasebrass material ல செஞ்சி இருக்கும் னு சொன்னீங்க... அதிலிருந்து என்ன தெரியவருதுன்னா உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் முடிவு எடுக்க கொஞ்சம் அவகாசம் ஆகும்,ஆனால் எடுத்துட்டா, அதன் பிறகு ரொம்ப ரொம்ப உறுதியா இருப்பீங்க.... உங்க மனசையாரும் சுலபமா மாத்திட முடியாது.... -என்று ராகவ் சொல்ல..

இது நிச்சயமா correct - என்று அழுத்தமாக சொன்னாள் சங்கீதா... சில நொடிகளுக்கு பிறகு "எப்படிப்பா ராகவ் இதை predict பண்ண" என்று சங்கீதா ஆர்வமாய் கேட்க....



நீங்க சொன்ன material வெச்சி தான் சொன்னேன். ஒரு வேலை பீங்கான், கிளாஸ் material ஏதாவது சொல்லி இருந்தால், அதை போலவே உங்க எண்ணமும் ரொம்ப brittle (சீக்கிரம் உடையும் தன்மை உள்ள பொருள்) ஆக இருக்கும், அப்போது உங்க முடிவுகள் சீக்கிரம் தடம் புரளும். உறுதியாக இருக்காது. - என்று ராகவ் சொல்ல....


வாவ்...- என்று வியந்தாள் சங்கீதா....

"வெளியில் வந்த உடன் அங்கே ஒரு மர bureau இருக்கும் அதற்க்கு நீங்க சொன்ன பதில்....." - என்று ராகவ் பேசிக் கொண்டிருக்கையில் "ம்ம்ம்மாஅஅஅ" என்று சங்கீதாவின் தோள்களில் சாய்ந்து இருக்கும் ரஞ்சித்தின் சிணுங்கும் சத்தம் ராகவுக்கு phone ல் கேட்டது....




No comments:

Post a Comment