Monday 7 September 2015

மம்மியா? மாமியா? 3

அப்படி இல்லாம, இந்த நிலைமையிலும் என் மகனுக்கு பொண்டாட்டியா வாழனும்னு நீ விருப்பப் பட்டீன்னா, நாங்க கேக்கிறப்ப எல்லாம் பணமும், நகையும் கொண்டாந்து கொடு. அப்பதான் உன்னை இங்க நிம்மதியா வாழ விடுவோம்’ன்னு, அந்த பொட்டைப் பயல், அவன் அப்பன், அம்மா, மூனு பேரும் கூட்டு சேந்துதான் என்னை கொடுமைப் படுத்தறாங்க.”

என் தங்கையின் அருகில் சென்று அவள் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்த நான், ”சரி அழாதேம்மா.... நான் எப்படியாவது கொஞ்சம் பணத்தை பொரட்டி கொடுக்கிறேன். அதை மாப்பிள்ளையிடம் கொடுத்து சந்தோஷமா இரும்மா.”



“நீ கொடுக்க கொடுக்க, அவங்க வாங்கிட்டேதாண்ணா இருப்பாங்க. உன் கஷ்டத்துலே நீ எவ்வளவுதான் பொரட்டி கொடுப்பே. உன கல்யாணத்துக்கு சேத்து வையிண்ணா”

“இனி எங்கம்மா, நான் கல்யாணம் செஞ்சுக்கிறது?. என் வாழ்க்கை இனி அவ்வளவுதான். உன் வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும். நீயாவது, கட்டிக் கொடுத்த இடத்துலே சந்தோஷமா இருந்தா போதும்” என்று சொல்லி 5 பவுன் நகை எடுத்துக் கொடுத்து, பணம் இருபதாயிரம் ரெடி பண்ணி, அமுதாவை அவ புகுந்த வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு வந்தேன்.

இது இப்படி இருக்க, என் வீட்டு கதைக்கு வருவோம்.

ஒரு நாள் ஆபீஸிலிருந்து வந்த என் பொண்டாட்டிங்கிற அரக்கி, நான் அம்மாவிடம் ஏதோ சொல்லி சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, ஆத்திரமும், கோபமும் முகத்தில் எள்ளும், கொள்ளுமாய் வெடிக்க, என் அருகே வந்தவள், “என்னடா அடிக்கடி உங்க அம்மா கிட்டே சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கே? நான் ஆபீஸ் போனதுக்கப்புரம் இந்த வீட்டுலே என்ன நடக்குதுன்னே தெரியலே.” என்று ஜாடை மாடையாக கத்தி விட்டு, எங்கள் படுக்கை அறைக்கு சென்றவள், “என்னடா கட்டில்லே பூ சிதறிக் கிடக்கு? நான் ஆபீஸ் போனதுக்கப்புரம் எவளாவது இங்க வந்தாளா?”என்று ஆவேசம் வந்தவள் போல கேட்டாள்.

“ஏன்டி இப்படி நாக்குலே நரம்பில்லாம பேசுறே.? உனக்கும், அம்மாவுக்கும் தெரியாமே இங்க யார் வருவா சொல்லு?”

“வேலிக்கு ஓனான் சாட்சியா? இந்த வயசிலேயும், புருஷன் போனதுக்கப்புறமும் கொஞ்சமாவது வருத்தம் உங்க அம்மா உடம்புலே தெரியுதா பாரு. நான் சம்பாதிச்சு வந்து கொட்டுற காசுலே நல்லா தின்னுபுட்டு,...இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு நல்லாத்தானே இருக்கிறா.” என்று சத்தம் போட்டு பேசியவள்,...”எங்கே எனக்கு சக்களத்தியா வந்துடுவாளோன்னு பயமா இருக்கு” என்று என் காதுக்கு மட்டும் கேட்கும் படியாக முனு முனுக்க,...... எனக்கு அவளை அங்கேயே வெட்டிப் போட வேண்டும் என்று ஆத்திரமாய் வந்தது. அவள் அப்பனின் நல்ல குணத்தை நினைத்து அமைதியாகி விட்டேன்.

இல்லற சுகத்தை அனுபவிக்க இயலாமையின் காரணமாக, இல்லற சுகத்தை அனுபவித்த,....அனுபவித்து வரும், அழகான பெண்களைக் கண்டால் அவளுக்கு பொறாமையும் ஆத்திரமும் வருகிறதென்பதை தெரிந்து கொண்டேன்..

தங்கச்சியையும் போய் பார்க்க கூடாது. அவளும் இங்கே வரக் கூடாதென்று தடுத்தாள். அவள் உபயோகித்து, தூக்கிப் போட்ட பழைய புடவைகளைத்தான் என் அம்மா கட்ட வேண்டும் என்றாள். எப்போது சிடு சிடு என்றே இருப்பாள். மனைவி என்ற பேரில் வந்த ராட்சசியால், என் குடும்பம் நரகமாகிப் போனது.

எனது தாம்பத்திய ஆசைகளும், கனவுகளும் இவளை மனைவியாக அடைந்ததால் மண்ணோடு மண்ணாகிப் போனது. நல்ல குணம் கொண்ட இவளது அப்பனுக்காகவும், நாலு பேர் பார்த்து சிரித்துவிடாதபடி, குடும்பத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்பதற்காகவும், குடும்ப மானம் சந்தி சிரிக்க கூடாதென்பதற்க்காகவும் இவள் ஆடிய ஆட்டங்களையெல்லாம் பல்லைக் கடித்து பொருத்துக்கொண்டேன்.

இப்படி போய்க் கொண்டிருந்த என் நரக வாழ்க்கையில் ஒரு நாள்,....
என் மனைவி, அலுவலக நண்பர்களோடு என்னைக் கேட்க்காமல் சுற்றுலா சென்ற போது, சுற்றுலா சென்ற அந்த பஸ் மலைசரிவில் உருண்டு கவிழ்ந்தது.

அந்த விபத்தில் பல பேர் பலியானார்கள். அவர்களில் என் மனைவியும் ஒருத்தி.

மீண்டும் தங்கை வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறேன்.

கொடுக்க, கொடுக்க வாங்கிக் கொண்டிருந்த என் தஙகையின் மாப்பிள்ளை வீட்டார். இன்னும் வேண்டும் வேண்டும் என்று என் தங்கையை மறுபடியும் அடித்து துன்புறுத்த,... மறுபடியும், அழுதுகொண்டு வீட்டுக்கு வருவாள். மறுபடியும் நான் அங்கே இங்கே கடன் வாங்கி கேட்டதை கொடுத்து அனுப்புவேன்.

நாளாக நாளாக, இது தொடர்கதையானது.

அழுதுகொண்டு வந்த என் தங்கையைப் பார்த்த என் அம்மா, “உன் புருஷனுக்கு இதே வேலையாப் போச்சு. காசு இங்கெ என்ன கொட்டியா கிடக்குது.? கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாத பாவிங்க,.....அவங்களை நேர்லே போய் உண்டு இல்லைன்னு கேக்கனும். அது சரிடி. கல்யாணம் ஆகி இத்தனை நாளாச்சு...வயத்துலே ஒரு புழு பூச்சி உண்டாகிலையேடி” என்று சத்தம் போட்டாள்.

இதைக் கேட்ட என் தங்கை கோபமாக,”பொட்டப் பயலோட வாழ்க்கை நடத்துனா, புழு பூச்சி எங்கே வரும். அவனுக்கு எல்லாம் நல்லா இருக்காம். எனக்குதான் நல்லா இல்லையாம்“.

தங்கையிடம் தனியாகப் பேச வேண்டும் என்று நினைத்த என் அம்மா என்னைப் பார்த்து,“நீ கொஞ்சம் வெளியே போடா, இவகிட்டே தனியா பேசனும்.”

நான் வெளியே சென்று, என் காதை மட்டும் உள்ளே அனுப்பினேன்.

“இப்ப சொல்லு. ராத்திரியிலே நீங்க தாம்பத்திய உறவே வச்சுக்கறதில்லையா?”

“எங்க வச்சிக்கிறது?. நாள் சரியில்லை. நட்சத்திரம் சரியில்லைன்னு,... பொட்டப் பயல் ஒதுங்கி ஒதுங்கி போறான். இல்லைன்னா தண்ணி அடிச்சிட்டு வந்து கவுந்து படுத்துட்றான். மீறிக் கேட்டா ....அடிக்கிறான். எனக்கென்னவோ அவன் ஆண்மையே இல்லாத அலியா இருப்பானோன்னு சந்தேகமா இருக்கு. குடும்பமே கூட்டு சேந்து எதையோ மறைக்கிறாங்க. நான் இதைப் பத்தி கேட்டா, ‘உனக்குதான் ஏதோ குறை இருக்கு. அதான் என் மவன் உங்கிட்டே படுக்க வரமாட்டேங்கிறான்’னு சொல்லி என் வாயை அடைச்சிடறாங்க.”

“ சரி...வாங்க டாக்டர்கிட்டே செக் பண்ணலாம்னு அவனையும் கூட்டிகிட்டு போக வேண்டியதுதானே?”- அம்மா.


“உண்மையிலேயே அவன் கிட்டே குறை இல்லைன்னா, எதுக்காகம்மா அவன் என்னை விட்டு ராத்திரியிலே விலகி விலகிப் போகனும்.?’

கல்யாணமாகியும் தாம்பத்திய உறவை அனுபவிக்காத தங்கை, அதை வெளிப்படையாக சொல்ல மறுகினாள்....சொல்ல முடியாமல் கூனிக் குறுகினாள்.

அமுதா போன்ற அழகியை அனுபவிக்கத் தெரியாதவன், நிச்சயம் ஆண்மை அற்றவனாகத்தான் இருக்க வேண்டும். என் அழகுத் தங்கையை அனுபவிக்கத் தெரியாத, ஆண்மையில்லாத அவனுக்கு ஏன் அவளைக் கட்டிக் கொடுத்தோம் என்று எரிச்சலாக வந்தது.

கொஞ்ச நேரம் யோசித்த அம்மாவும் ஆறுதலாக,“சரி.... போய்த் தொலையுது விடுடி. குழந்தைங்க இல்லாமே,.எத்தனையோ குடும்பங்கள் வாழலையா. அப்படி வாழ்ந்துட்டுப் போங்க. இப்படி எல்லாம் இருக்கனும்னு உன் தலை எழுத்து. இதையெல்லாம் பாக்கணும்னு எனக்கு தலை எழுத்து. சரி.... உங்கண்ணனை பணம் தரச் சொல்றேன். இதுதான் கடைசி. இன்னமும் அவங்க கேட்டா மரியாதையா இருக்காது.சொல்லிடு.”

இது எத்தனையாவது தடவை என்பது தெரியவில்லை. பணம் பொரட்டி கையில் கொடுத்து என் தங்கையை அவள் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

மீண்டும் என் வாழ்க்கைக் கதைக்கு வருவோம்.

நல்ல குணமில்லாதவள்.,...கட்டிய கணவனிடம் ஆசையும் பாசமும், அன்பும் இல்லாதவள்,....கணவனின் குடும்பத்தையே வெறுத்தவள்..... தான் சம்பாதிக்கிறோம் என்ற கர்வம் கொண்டவள்......மாமியாரை மரியாதை குறைவாக நடத்தியவள்.... விபத்தில் இறந்ததும், எனக்கு, அவள் என்னை விட்டு,... எங்களை விட்டுப் போய் விட்டாளே என்ற வருத்தம் இல்லை. அழுகையும் வரவில்லை.

மகள் விபத்தில் இறந்த துக்கம் தாளாமல், என் மாமனாரும் சிறிது காலத்தில் இறந்தார்.

நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சில மாதங்கள் பிடித்தது.

ஒரு நாள், எங்கள் வீட்டுக்கு, எங்கள் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த அந்தப் பெண் வந்தாள்.

“இங்கே பிலோமினா....ன்னு...?”, அம்மா வயதில் ஒரு அழகுப் பெண் வெளியே கதவருகே நின்று கேட்டாள்.

“எங்க அம்மாதான். நீங்க?!!....”

“நான் புவனா. உங்கம்மாவோட ஃப்ரண்ட். நீங்க யாரு,... அவங்க சன்னா?”

“ஆமாம். வாங்க.” என்று அழைத்து வந்து, சோஃபாவில் அமர வைத்து, வீட்டின் பின் கட்டுக்கு சென்று, துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்த அம்மாவிடம்,

”அம்மா....உன்னைப் பாக்க.....யாரோ, புவனாவாம்...... வந்திருக்காங்க.”

“ஆமாண்டா, அந்த காலத்து ஃபிரண்ட். எப்படி நம்ம வீட்டை அடையாளம் கண்டு பிடிச்சி வந்தாளோ” என்றபடி, சோப்பு நுரை படிந்திருந்த கைககளை, தன் முந்தானையில் துடைத்துக் கொண்டே ஹாலுக்கு வந்தவள்,.....அந்த ‘புவனா’வைப் பார்த்ததும், ஆச்சரியப் பட்டு,....

”அடடே!!... என்னடி புவனா... ஆளே மாறிட்டே!!. எப்படி இருக்கே? எப்படி என் வீட்டை அடையாளம் கண்டுபிடிச்சு வந்தே?”

“அங்கே, இங்கே, கேட்டு எப்படியோ வந்துட்டேன். நாம சந்திச்சு ரொம்ப நாளாச்சு. இல்ல. அப்பறம்,.... நீ நல்லா இருக்கியா? உன் ஹஸ்பன்ட் நல்லா இருக்காரா?”

இப்படி என் அம்மாவின் தோழி கேட்டதும், என் அம்மாவுக்கு அழுகை பொத்துகொண்டு வர, கண்களில் கண்ணீர் தழும்ப, முந்தானையால் முகத்தை பொத்திக்கொண்டு, பொங்கிய அழுகையை அடக்கியபடியே....அதை ஏன்டி கேக்குறே? TB – லே, கொஞ்ச வருஷமா கஷ்டப்பட்டார். அப்புறம் நாங்க எவ்வளவோ எங்க சக்திக்கு ஏத்த மாதிரி கவனிச்சுப் பாத்தும், காப்பாத்த முடியலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே இறந்துட்டார்.”



“அடடா...சாரிடி....தெரியாம கேட்டுட்டேன். சரி... இது யாரு உன்னோட பையனா?”

“ஆமாம்டி .என் பையன் தான். எங்களோட வெல்டிங் பட்டறையை அவங்க அப்பாவுக்கப்புறம் இவன்தான் கவனிச்சுக்குறான். அவனாலேதான் இப்ப எங்க குடும்ப வாழ்க்கையே ஓடுது.”

“பரவாயில்லையே. சின்ன வயசுல பாத்தது. இப்ப நல்லா வளந்துட்டானே?

“அது சரி,... உன் பையனுக்கும் என் பையன் வயசுதான் இருக்கும். இப்ப என்ன பண்றான்.”

“மதுரைலே, பி.இ. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிச்சிகிட்டு இருக்கான். உன் பையன் பாக்க ஸ்மார்ட்டா இருக்கான்டி.”

பாராட்டினாளா.... பொறாமைப் பட்டாளா தெரியவில்லை.

திரும்பவும் என்னைப் பற்றிய பேச்சை இழுப்பார்கள் என்று எனக்கு தோன்றியதால்...”சரிம்மா... எனக்கு ஒர்க் ஷாப்புக்கு நேரமாச்சு. நான் கிளம்பறேன்.”

அம்மாவின் தோழியிடம் திரும்பி,”சரி...வர்ரேன் ஆண்டி”

“சரிப்பா.... டிபன் பாக்ஸ்லே சாப்பாடு வச்சிருக்கேன். மறக்காமே எடுத்துப் போ” அம்மா அக்கறையாக ஞாபகப் படுத்தினாள்.

டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு பட்டறைக்கு கிளம்பினேன்.

“உன் மகனுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?”

“அதை ஏன்டி கேக்குறே... என்று சொல்லிக்கொண்டே என் கல்யாண ஆல்பத்தை எடுத்து வந்தவள், புவனாவிடம் கொடுத்து, அதில் உள்ளவர்களைக் காட்டி அறிமுகப் படுத்தினாள்.

“எதையோ பிடிக்க, எதுவோ ஆன மாதிரி. இவன் சந்தோஷமா இருக்க, துணையா ஒருத்தியைத் தேடி கல்யாணம் பண்ணி வச்சா,... காலா காலத்துக்கும் நாங்க நொந்து நூலாப் போற மாதிரி, கொடுமை செய்யிற அரக்கி மாதிரி அவ வந்து சேந்தா. நாங்க அவகிட்டே பட்ட கஷ்டம், அவமானம் கொஞ்ச நஞ்சமில்லை. நாங்க படற வேதனையை கடவுளே பொறுக்க மாட்டாமே.....தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சுன்னு சந்தோசப் பட்ட கணக்கா, ஒரு வருஷம் எங்களைப் பாடா படுத்துனவ ஒரு ஆக்சிடென்ட்லே போயிட்டா.”

“அடடா,....அப்படியா,...ஆக்ஸிடென்ட் எப்போ நடந்தது?”

“அது நடந்து மூனு மாசத்துக்கு மேலே ஆகுது.

“ரொம்ப சாரிடி. இதெல்லாம் எனக்கு தெரியாது. உன் நிலைமையை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு. சரி....உன் பொண்ணு?”

“அவளை குவைத்லே வேலை செய்ற, தூரத்து சொந்தக்காரன் ஒருத்தனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்திருக்கோம்.”

“குவைத்லேயா இருக்கா?”

“குவைத்லே எங்க இருக்கா? குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுன மாதிரி,... அவ குடும்பத்தோட மதுரைலதான் இருக்கா.”

“குழந்தைங்க எத்தனை?”

“இப்ப எதுவும் இல்லை..”

“போகட்டும். புதுசா கல்யாணம் ஆனவங்க இன்னும் ரெண்டு மூனு வருசம் கழிச்சுதான் பெத்துக்கட்டுமே? இப்பல்லாம் அப்படிதானே பெத்துக்கறாங்க. அவ குடும்பத்துலே வேறே ஒன்னும் பிரச்சினை இல்லாமே, நல்லா இருக்கா இல்லையா?”

“எங்கே நல்லா இருக்கா? பணம் பணம்ன்னு அந்த பாவி மனுஷன்,... அவ புருஷன், அவளை கொடுமையான கொடுமையா படுத்தறான். என் பையன் தான் ஒவ்வொரு தடவையும் அவள் புருஷன் கேக்குற பணத்தையும், பொருளையும் கொடுத்து, அவளை அவன் கூட ஏதோ வாழ வச்சிட்டு இருக்கான். என்னவோ, அவனோட சேர்ந்து வாழ்றதுக்கு வாடகை கொடுக்கிற மாதிரி.” என்றாள் சலிப்பாக.

“ நல்லவனோ கெட்டவனோ ஒருத்தன் கையிலே புடிச்சுக் கொடுத்து, உன் பொண்ணையும் கட்டி கொடுத்தாச்சு. பூலோக வாழ்க்கை இவ்வளவுதான்னு உன் புருஷனும் செத்தாச்சு. மனைவியை இழந்து, உங்களுக்காகவே உழைச்சிகிட்டு இருக்கிற உன் மகனோட நிலைமையை, அவனோட வாழ்க்கையை நெனச்சுப் பாத்தியா. பாதியிலே வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிற, உன்னோட நிலைமையை நினைச்சுப் பாத்தியா? வாழக் கூடாத இடத்துல வாழ்க்கைப் பட்டு உன் மகள் அனுபவிச்சிட்டு இருக்கிற கொடுமையை நினைச்சுப் பாத்தியா?”

“இதையெல்லாம் நினைச்சுப் பாத்து, நான் அழாத நாளே இல்லைடி. விதிப்படி நடக்குது.. நான் என்னடி பண்ணட்டும்? கார்த்திக்கோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு நினைக்கிறப்போ மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. அவனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வைக்க நினைச்சாலும், இப்ப அதுக்கு வசதி பத்தாது. கடனை உடனை வாங்கி, அவனுக்கு கல்யாணம் செய்ய நினைச்சாலும், அவனுக்கு ரெண்டாம்தாரமா பொண்ணு கொடுக்க யார் இருக்கா?”

“வசதியை விடுடி. அவனுக்கு ஏத்த மாதிரி, அவன் ஆசைப் படுற மாதிரி பொண்ணு கிடைக்கணுமே. ஏதோ ஒருத்தியை கல்யாணம் செஞ்சு வச்சு அவனை திரும்பவும் கஷ்டத்துல விடக் கூடாதில்லையா? எனக்கு பொண்ணு இருந்தாலும் கார்த்திக்குக்கு கட்டி வச்சிடுவேன். எனக்கும் ஒன்னும் புரியலை.”

“அதான் ,...அவனுக்கு அந்த கடவுள் பாத்து ஏதோ ஒரு நல்ல வழியை காண்பிப்பார்ன்னு நம்பிக்கையோட இருக்கேன்.”

“கடவுள் என்னைக்கிடி நேர்ல வந்து நல்ல வழி காமிக்கிறது. அது வரைக்கும் வயசு அப்படியேவா இருக்கும். நாமதான் நமக்கேத்த மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கணும்.”

“நீ என்ன சொல்ற? எனக்கு ஒன்னும் புரியலையே?”

கொஞ்ச நேரம் தீவிரமாக யோசித்த புவனா,....

“ இதப் பாரு. கடவுள் அனுப்புன ஆளா என்னை நீ நினைச்சிக்கோ,....நீ என்னோட டியரெஸ்ட் ஃப்ரண்ட். நான் சொன்னதைக் கேட்டுட்டு என்னை நீ தப்பா எடுத்துக்க மாட்டேன்ற நம்பிக்கையிலே இதை நான் சொல்றேன். ஆனா நான் சொல்றதை வெளியே யார் கிட்டேயும் நீ சொல்லக் கூடாது. நான் கேக்கிற கேள்விக்கு மனசாட்சியோட பதில் சொல்லணும்.”

“ம்,...”

“உன் புருஷன் செத்ததுக்கப்புறம், உனக்கு செக்ஸ் ஆசையே வர்றதில்லையா?”

“வராமே என்னடி? கல்யாணம் ஆயாச்சு. ரெண்டு குழந்தையும் பெத்து, அவங்களும் பெரியவங்களாயிட்டாங்க. வயசும் 35 ஆகுது. இந்த வயசுக்கு மேலே ‘அது’ என்ன வேண்டிக்கிடக்குன்னு, நானே அப்பப்ப வர்ற என் ஆசையை, விரக தாபத்தை அடக்கி, அமைதிப் படுத்திக்குவேன்.

அதுவும் இல்லாமெ மருமக’ன்னு ஒருத்தி வந்தாளே மகராசி!,... என்னையும், என் மகனையும் சேத்தி வச்சு, அசிங்க அசிங்கமா பேசுவா. அவளுக்கு பயந்துகிட்டே, நானும், என் பையனும் சரியா பேசிக்கிறதுகூட இல்லே.””

“அடுத்தவnங்களுக்காக பயந்துகிட்டு, பெத்த பையன் கூட யாராவது பேசாம இருப்பாங்களா? மடியிலே கனமிருந்தாதானே வழியிலே பயமிருக்கும். உனக்கும் உன் பையனுக்கும் ஒன்னுமே ‘அந்த மாதிரி’ இல்லாதப்ப, நீ ஏன் பயப்படணும்? அதுவுமில்லாம, உனக்கு அப்படி என்ன வயசாய்டிச்சி. வாழ்க்கையே முடிஞ்சு போன மாதிரி வருத்தமா பேசுற? புருஷன் இளவயசுல செத்துப் போய்ட்டா, பொம்பளைங்களோட உணர்வுகளும் செத்துப் போய்டுமா? உன் புருஷனுக்காக இது வரைக்கும் வாழ்ந்தே, இனிமேல் உனக்காக வாழுடி.”

“எங்க ரெண்டு பேருக்கும் எதுவும் இல்லைதான். ஆனா, அவ பேச்சைக் கேக்கிறவங்க, எங்களைப் பத்தி தப்பா நினைச்சிட்டா, மானம் சந்தி சிரிச்சிடாதா? மறைமுகமா வீட்டுக்குள்ள பேசிக்கிட்டு இருக்கிறவ, நாலு பேரு கேக்கிற மாதிரி வெளியே ஆரம்பிச்சா, கேவலம் எங்களுக்குதானே. எனக்குன்னு கட்டி வச்சவரே இல்லாம போய்ட்டார். இனிமேல் அந்த சுகம் எனக்கு எப்படிடீ கிடைக்கும்?”

“மனசிருந்தால் மார்க்கம் உண்டு.” என்று சொல்லி, ஒரு கனம் யோசித்த புவனா, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கிசு கிசுப்பாக, “உன் மருமக சொன்ன மாதிரி, உனக்கும் உன் மகனுக்கும் உறவு இருக்கிறதா நெனைச்சுப் பாரு?”

“சீ,... வாயை மூடு. அவதான் நாக்குலே நரம்பில்லாம, அர்த்தமில்லாம அப்படி பேசுனான்னா. நீ வேற,.... இதெல்லாம் கேவலம்டி. என்னதான் ஆணுக்கும் பொண்ணுக்கும் ஆசை இருந்தாலும், உறவு முறை தெரியாம கூடவா நடந்துக்குவாங்க. நீ சொல்றதை நெனைச்சுப் பாக்கவே அறு வெறுப்பா இருக்கு.”



“சரி,...எனக்கும் என் பையனுக்கும் அந்த மாதிரி உறவு இருக்குன்னு நான் சொன்னா நீ நம்புவியா?”

“ நான் நம்பலை!.”

“இல்லை. நீ நம்பித்தான் ஆகணும். ஏன்னா? அதுதான் உண்மை..”

“என்னடி சொல்ற?!!!!” அதிர்ந்தாள் அம்மா.



No comments:

Post a Comment