Saturday 22 August 2015

"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 5

மெதுவாக கட்டிலிலிருந்து, எழுந்த நீங்க, உங்க முன்னால் அழகுச் சிலையாக வந்து நின்ன அர்ச்சனாவை அள்ளி முழுங்கற மாதிரி ஆசையா பாத்து, அசந்து போய் நின்னீங்க.

தலையை குனிஞ்சு நின்ன அர்ச்சனா, தன் கை வளையல்களை குலுக்கி, உங்களை சுய நினைவுக்கு வரவச்சப்புறமும், உங்க ஆசை அர்ச்சனா, உங்க முன்னாலே உண்மையாலுமே நின்னுகிட்டிருக்கிறதை நம்பாமே, உங்க கையை பிடிச்சு நீங்களே கிள்ளி, வலிச்சதை உறுதிப் படுத்திக்கிட்டு, நூறு மத்தாப்பு கொளுத்தன சந்தோசம் முகத்தில் தெரிய ,...

“அர்ச்சனா?”

“ம்..”

“நான் உன்னை இப்படிப் பாக்கிறது கனவா, இல்லை நனவா?”

“நனவுதாங்க...?”

“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அர்ச்சனா!’

“ உங்க சந்தோஷம் எனக்கு ரொம்ப பயமாவும், வெக்கமாவும் இருக்குண்ணா.”

“எதுக்கு பயம்? நான் என்ன அன்னியனா? உன் ஃபிரண்ட்டோட புருஷன்தானே?”

“ நாம செய்யிறதும், செய்யப் போறதும் தப்பில்லையா?”



“தப்புன்னு நெனச்சா தப்புதான். சரின்னு நெனச்சா சரிதான். நான் உன்னை கட்டாயப் படுத்தலை. உனக்கு விருப்பம் இருந்தா, உன் கையை எடுத்து, உன் உள்ளங்கை என் உள்ளங்கை மேலே படற மாதிரி, என் கை மேலே வை.”

கொஞ்ச நேரம் தலையை குனிஞ்சுகிட்டே, யோசிச்சு, அவ மனசோட போராடி, ....முடிவா, அவ மருதானிப் பூ வரைஞ்ச சிவந்த கையை,.... நீட்டின உங்க கை மேலே வச்சு, அவ சம்மத்த்தை சொன்னப்போ, அடக்க முடியாத ஆசையிலே, அவளோட கையைப் பிடிச்சு உங்க பக்கம் இழுத்து, வெறி வந்தவராட்டம் இறுக்கி கட்டிப் பிடிச்சு, ....அவ நெற்றி, கன்னம், காது, கழுத்து, உதடு, மூக்குன்னு ஒரு இடம் பாக்கி இல்லாமே முத்தமா கொடுத்து நக்கினீங்க. உங்க இருக்கமான கைப் பிடிக்குள் சிக்கிகிட்டு அர்ச்சனா படாத பாடு பட்டா. திரும்பவும் அவளை உங்க முன்னாலே நிறுத்திப் உத்துப் பாத்து,...

“ஏய் அர்ச்சனா, உன்னை நினைச்சு எவ்வளவு நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா? என்னோட ஆசை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும்ன்னு நான் கனவுல கூட நினைக்கலை. நான் ரொம்ப கொடுத்து வச்சவன்.” என்று சொல்லி அவ ரெண்டு உதட்டையும் உங்க வாய்க்குள்ளே வாங்கிகிட்டு, அவ எச்சிலை உறிஞ்சோ உறிஞ்சுன்னு உறிஞ்சிக் குடிச்சீங்க.

தலையை குனிஞ்சுகிட்டே நின்ன அர்ச்சனா,”என்னண்ணா எம்மேலே உங்களுக்கு அவ்வளவு ஆசையா? இல்லே,....... கண்ணுல படறவளுக எல்லாத்தையும் அப்படித்தான் பாப்பீங்களா?”

“அதெப்படி அர்ச்சனா. உன்னை மாதிரி எல்லாரும் அழகாவா இருந்திட்றாங்க?”

“அப்ப,....அழகா இருந்தா ஆசைப் படுவீங்களாக்கும்?”

“இது இயற்கைதானே?”

“அப்படின்னா,.... எக்சேஞ்ச்சை தொடருவீங்க போல இருக்கே?”

“அப்படி எல்லாம் இல்லை அர்ச்சனா. முதல் போனி உன்னுது. உன் கை? ராசிப்படி. எக்சேஞ்ச் கண்டினியூ ஆச்சுன்னா. எனக்கு சந்தோஷம் தான்.”

“உங்களுக்கு சரி. மீனாவுக்கு?”

“அவளை எப்படியும் சம்மதிக்க வச்சிடுவேன். என் சந்தோஷம்தான் அவ சந்தோஷம்ன்னு நினைக்கிறவ அவ.”

“அதான். அய்யா எங்கே சந்து கிடைக்கும், சிந்து பாடலாம்னு, தூக்கிகிட்டு அலையறீங்களாக்கும். பாத்துண்ணா... தங்கத்த எடுத்துகிட்டு, பிஞ்ச பித்தளை டப்பாவை கொடுத்துடப் போறாங்க.”

“சரி. நீ இதுக்கு சம்மதிச்சுதானே என் கிட்டே வந்தே?”

“என் வீட்டுக்காரர் ரொம்ப நாளா, இன்னொரு அழகை அள்ளிப் பருகனும்னும், மாற்றான் தோட்டத்து மல்லிகையை முகர்ந்து, வித்தியாசமான வாசனையை அனுபவிக்கனும்னும் ஆசைப் பட்டார். என்னை அதுக்கு பதிலா எக்சேஞ்ச் பண்னக் கூட துணிஞ்சார். ஆனா, உங்களை அந்த ஹோட்டல்லே முதன் முதலா பாக்கிறவரைக்கும் அந்த ஆசையை அவருக்காக நான் நிறைவேத்திக் கொடுப்பேன்னு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. உங்க அதிர்ஷ்டமோ, அவர் அதிர்ஷ்டமோ நான் உங்களுக்கு விருந்து பரிமாற சம்மதிச்சு,.... இதோ.... நானும் இப்ப உங்க கண் முன்னாலே,.... உங்களுக்காக என்னையே எடுத்துக்கச் சொல்லி நிக்கிறேன்?”

“ நான் ரொம்ப கொடுத்து வச்சவன். அர்ச்சனா.”

“இப்படி பேசிக்கிட்டே இருந்தா, விடிஞ்சிடும். அப்புறம் என் புருஷன் மனசு மாறி, இங்கே வந்து என்னை கூட்டிட்டு போனாலும் போய்டுவார். அதுக்கு முன்னாலே ஆரம்பிச்சு முடிங்கண்ணா. அதுக்கு முன்னாலே இந்த பாலையும், மல்லிகை பூவையும் கையிலே புடிங்க. நான் உங்க கால்லே விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்” என்று அதட்டலாய் சொல்லி உங்க முன்னாலே முட்டி போட்டு அவ ஜாக்கெட்டுக்குள்ளே இருந்த முலைக் காம்பு தரைக்கு முத்தம் கொடுக்கிற மாதிரி, நல்லா குனிஞ்சு உங்க பாத்த்தை தொட்டு அவ எந்திரிச்சப்ப, உங்க வேஷ்டியையையும் தாண்டி நிமிந்து ஓனான் மாதிரி தலையாட்டிகிட்டு எட்டிப் பாத்த உங்க மலை வாழைப் பழ சுன்னி, அர்ச்சனா பட்டு நெத்தியிலே பட்டு, மோதி, முத்தம் கொடுத்தப்போ,.... திடுக்கிட்டு, என்னன்னு பாத்து, உரசி அவளை உச்சி மோந்தது, உங்க அழகுச் சுன்னிதான்னு தெரிஞ்சுகிட்டு, புரிஞ்சுகிட்டு அவ முகம் நாணத்தில் சிவக்க, மெதுவா சிரிச்சுகிட்டா.

“அண்ணா...”

“என்ன அர்ச்சனா?”

” இப்படியா வெறும் வேஷ்டி மட்டும் கட்டிகிட்டு இருக்கிறது?. புத்திலேர்ந்து வர்ற பாம்பு மாதிரி, ‘புசுக்’ன்னு எட்டிப் பாக்குதே.... பயந்தே போய்ட்டேன்.”

புன் சிரிப்போட அன்னாந்து உங்க முகத்தைப் பாக்க, அதை மறைக்கிற மாதிரி உங்க சுன்னி அவ முகத்துக்கு முன்னாலே படம் எடுத்து ஆடுற பாம்பைப் போல ஆட, ‘அட...சித்த நேரம் சும்மா இரு’ என்று அதட்டி சொல்வதைப் போல அதைக் கையாலே மெதுவா மடக்கி விலக்கிப் பிடிச்சப்போ, அவ கை இளஞ்சூடும், சாஃப்ட்டும் உங்க சுன்னி வழியா உங்க மூளைக்குப் போய், உங்களுக்கு மெதுவா காம வாசலைத் திறந்துவிட, அந்த சுகத்திலேயே லேசா கிறங்கினீங்க.

நடுங்குகிற கைகளால் உங்க முன்னாலே மண்டி இட்டு உட்கார்ந்திருந்தவளை, அவ கை புஜத்தில் கை பிடிச்சு தூக்கி விட, கையில் பிடித்த உங்கள் சுன்னியை, கைப் பற்றிய அரசியியின் செங்கோல் போல பிடித்த படியே மெல்ல எழுந்தவள் பார்வை, உங்கள் கண்களை காம ஆசைக் கனைகளை பாய்ச்சியபடி ஊடுறுவ, அதைத் தாங்க முடியாமல் அவளை அள்ளி அணைச்சிகிட்டு அவ புட்ட மேடுகளை பிசைஞ்சு உதட்டோடு உதடு சப்பி சுவைச்சிகிட்டே,....

“அர்ச்சனா....’

“ம்...”

பால் கொடுக்குறியா?’

“அத, நீங்கதான் கொடுக்கனும்”

“எத?... துள்ளி நெளிஞ்சாலும், நீ கையிலே பிடிச்சிகிட்டு விடமாட்டேங்கிறியே,.... அதுலேர்ந்து வர்ற பாலா?

“ச்சீய்...”

அழகாக முகம் சிவந்த அர்ச்சனா.”அதில்லேண்ணா .உங்க பொண்டாட்டி கொடுத்து அனுப்பிச்ச பால்.”

“ நான் அதைக் கேக்கலை. உன் கிட்டே இருந்து டைரக்டா பால் குடிக்கனும்.”

“ஐய்யே!,....ஆசையைப் பாரு!!. அதுக்கு இன்னும் நாளாகும். இப்போதைக்கு இந்தப் பாலை குடிச்சிட்டு, எனக்கும் கொஞ்சம் தாங்க. அப்புறம்,... அந்த மல்லிகைப் பூவை நீங்கதான் எனக்கு வச்சு விடனுமாம். மீனா சொன்னா?”

“அது எதுக்கு? அவளே வச்சிருக்கலாமில்லே”

“புருஷன் கையாலே பூ வச்சிகிறதுதாங்க பொண்ணுக்கு அழகு.”

“அப்ப... நான் என்ன உன் புருஷனா?’

“ முதலிரவு வச்சு, நானும் அலங்கரிச்சு வந்திட்டேன். கேக்கிற கேள்வியைப் பார்? என்று உங்க கன்னத்திலே செல்லமா இடிச்சு சொல்லிக்கிட்டே, நான் அவ கழுத்தில் மாட்டி விட்ட என்னோட தாலியை எடுத்துக் காண்பிக்க,..... ஆச்சரியப் பட்டுப் போன நீங்க, அர்ச்சனாவை இன்னும் இழுத்து, அவ எலும்புங்க நொருங்குற அளவுக்கு அள்ளி அனைச்சி, ஆசைதீர முத்தம் கொடுத்து அவ முகம் பூரா எச்சிலாக்கினீங்க.”

“ போதும்ணா, பூ வச்சு விடுங்க.”

அவளை திரும்பச் சொல்லி, உங்க சுன்னி அவ சூத்து பிளவுக்குள்ளே புதைஞ்சு நெளியற அளவுக்கு கட்டிப் பிடிச்சு, அவ பின் அழகை ரசிச்சு, அவ பின் கழுத்து வாசனையை முகர்ந்து, மெதுவா நக்கி, எட்டு முழ ஜாதி மல்லிப் பூவை நாலா மடிச்சு, அவ தலைக்கு வச்சி விட்டு, கன்னத்துலே முத்தம் கொடுத்து காம மயக்கத்தில் கடிச்சு வச்சீங்க




“என்னண்ணா, இப்படிக் கடிச்சு வைக்கறீங்க. வலிக்காதா?”

"உன் அம்சமான உடமபைப் பாத்து, ஆசையிலே கடிச்சு வச்சுட்டேன் அர்ச்சனா. மன்னிச்சிடு. வலிக்குதா?”

“கடிக்கறதையும் கடிச்சு வச்சிட்டு, வலிக்குதான்னா கேக்குறீங்க?. உங்களை....” என்று சொல்லிக் கொண்டே தன் இரு கைகளால், அவள் முதுகுக்கு பின்னால் இருந்த உங்கள் முகத்தை வளைத்துப் பிடித்து, உங்கள் கன்னத்தில் தன் முன் பற்களால் கடித்து வைத்தாள்.

“ஸ்ஸ்ஸ்ஸ்...ஆஆஆ....என்ன இது அர்ச்சனா? இப்படி கடிச்சு வச்சிட்டே?”

“என் மேலே இவ்வளவு ஆசை வச்சிருக்கிற உங்களை நான் ஆசையா கடிக்கக் கூடாதா? சின்னதா ஒரு கடி கடிச்சதுக்கு இப்படி கத்துறீங்களே..... பல் தடம் பதியற மாதிரி என் கன்னத்திலே கடிச்சு வச்சீங்களே, அப்ப, எனக்கு எப்படி இருந்திருக்கும்?”

“ஆமாம். அர்ச்சனா, அவன் அவனுக்கு பட்டாதான் உறைக்குது.” என்று சொல்லிக் கொண்டே அவள் பூரித்த சிவந்த கன்னத்தைப் பார்த்த நீங்க,” ஆமாம் அர்ச்சனா உண்மையாலுமே கொஞ்சம் அழுத்தி கடிச்சி வச்சிட்டேன் போல இருக்கு. பல் தடம் பதிஞ்சு இருக்கிறது மட்டும் இல்லாம, சிவந்தும் போய்டுச்சு.” கொஞ்ச நேரம் யோசிச்ச நீங்க,”இரு. அதுக்கும் ஒரு மருந்து இருக்கு.என்று சொல்லியபடியே, அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி, உங்க பக்கம் திருப்ப,..... பயந்து போன அர்ச்சனா,”திரும்பவும் கடிச்சு வைக்கப் போறீங்களா?”

“உன் பொது பொதுன்னு உப்பி இருக்கிற கன்னத்தைப் பாத்தா, கடிச்சு திங்கத்தான் ஆசை வருது. இருந்தாலும் நான் கடிக்கப் போறதில்லை. கிட்டே வாயேன்.”

உங்கள் முகத்தருகே வந்த அர்ச்சனாவின் முகமெங்கும் முத்தமிட்டு, பல் தடம் பதிந்த இடத்தை உங்கள் *நுனி நாக்கால் பட்டும் படாமல், மயிலிறகால் வருடுவது போல நக்கிக் கொடுக்க,”ஸ்ஸ்ஸ...ஆஆஆ” என்று உணர்ச்சியில் சிலிர்த்த அர்ச்சனா, மயக்கத்தில் உங்கள் மார்பில் சாய்ந்து கொள்ள,அர்ச்சனாவின் அருகாமை உங்களுக்குள் காமத் தீயை பற்ற வைத்தது.

அவளின் பின் பக்க தள தளத்த அழகுக் குன்றுகள் உங்களின் முன் முரட்டு சுன்னியோடு அழுந்த நின்றிருந்த அவளை, உங்கள் பக்கம் திருப்பி, அவள் கண் பார்த்து, கண்ணடித்து, கிசு கிசுப்பாய்,” ட்ரெஸ் இல்லாம உன்னை பாக்கனும்னு ஆசையா இருக்கு அர்ச்சனா!”

உங்களைப் பார்த்துகொண்டே உங்களுக்கு முன்னால் இரண்டடி பின்னோக்கி நகர்ந்தவள், மாராப்பில் குத்தி இருந்த பின்னை எடுத்து, முந்தானையை தோளிலிருந்து எடுத்த அந்த நிமிடம்,....அழகாய்ப் புடைத்து ‘கும்’ என்று முன் தள்ளி இரண்டு முலைகளும் போட்டி போட்டு வளர்ந்திருந்ததில், ஒன்றை ஒன்று நெருக்கி, ஜாக்கெட்டின் முன் பக்க கழுத்துப் பகுதியில், எழுமிச்சை நிறத்தில் முலைச் சதைகள் பிதுங்கி டாலடிக்க....அதைப் பார்த்த *உங்களுக்கு மூச்சடைப்பது போன்ற உணர்ச்சியில், பெரு மூச்சு விட்டு, உங்கள் நுனி நாக்கால் உங்கள் உதடுகளை தடவி அவள் முன் அழகை ரசிச்சீங்க.

நீங்க இயல்பாய் மூச்சு விட சிரமப் படுவதை கவனித்த அர்ச்சனா,” என்னண்ணா, எதுவுமே பேசாம அப்படியே உறைஞ்சு போய் பாத்துட்டு இருக்கீங்க. என்ன.... முன்னாலே இப்படிப் பிதுங்குதேன்னா? என்னோட ஜாக்கெட் போட்டு இருந்தேன்னா, இந்த அளவுக்கு பிதுங்காது. உங்க பொண்டாட்டி மீனா ஜாக்கெட்டை போட்டதிலர்ந்து எனக்கு உங்களை மாதிரியே நெஞ்சை அடைகறாப்பல இருக்கு. அவ கல்யாணத்தப்ப, அவளுக்கு அவ்வளவா டெவலப் ஆகலை போல இருக்கு.”

ஏதோ நினைவு வந்தவளாக,”அது சரி. எனக்குதான் உங்க பொண்டாட்டியோட பத்தாத ஜாக்கெட்டை போட்டதிலேர்ந்து நெஞ்சடைக்கர மாதிரி இருக்கு. உங்களுக்கென்ன?.... பனியன் வேஷ்டியோட ஃப்ரீயாதானே இருக்கீங்க. அப்புரம் ஏன்? இப்படி மூச்சு விட கஷ்டப் படறீங்க.”என்று பேசியபடியே, தன் இடுப்பை சுற்றி கட்டி இருந்த என் பட்டுப் புடவையை அவிழ்த்து, பாவாடை நாடாவுக்குள் சொருகி இருந்த புடவை நுனியையும் உறுவி, அங்கிருந்த டீபாயின் மேல் போட்டாள்.

புடவையை அவிழ்த்து டீ பாயின் மேல் போட்டவள், கழுத்தின் முன்பக்கம் நன்றாக இறக்கி வெட்டப்பட்ட ஜாக்கெட்டில் முலைகள் கட்டுக் கடங்காமல் நெருக்கி, நெளிந்து பிதுங்க, குறுகிய இடையத் தாண்டி அகலமாக விரிந்த சதைப் பிடிப்பான இடுப்புப் பகுதியில் பாவாடையை கட்டி இருந்தவள், இடுப்பின் இரு பக்கமும் ஒயிலாக கைகளை வைத்துக் கொண்டு,”எப்படிண்ணா இருக்கேன்? உங்க பொண்டாட்டியை விட அழகா இருக்கேனா?’


“அழகுதான். ஆனா என் பொண்டாட்டியை விட அழகில்லை.”

“உங்க பொண்டாட்டியை விட அழகில்லையா?!. நல்லா பாத்து சொல்லுங்க!!.”

“ஆமாம். அவளை உரிச்ச கோழி மாதிரி, ஒட்டுத் துணி கூட இல்லாம, அம்மனமா நல்லா பாத்திருக்கேன். ஆனா நீ தான் இன்னும் பாவாடை, ஜாக்கெட் ப்ரா, பேன்டீஸ் எல்லாம் போட்டு எல்லாத்தையும் மறைச்சிட்டு இருக்கியே? அப்புறம் எப்படி உன்னை நல்லா பாத்து சொல்றது?”

“அண்ணா, உங்களுக்கு ரொம்ப குறும்புதான்!”.என்று வெக்கத்தில் புன்னகைத்தபடியே சொல்லி, ஜாக்கெட்டின் முன் பக்க கொக்கிகளை ஒவ்வொன்றாய் விடுவிக்க, கொக்கிகள் ‘அப்பாடா’ என்ற பெரு மூச்சுடன், ‘பட்’, ‘பட்’ என்று விலக, ....கொக்கிகள் விடுபட்ட ஜாக்கெட்டை கை வழியே உறுவி, அதையும் டீபாயின் மேல் போட்டாள்.

கண்களில் காமம் கொப்பளிக்க, நீங்க பார்த்துகொண்டிருக்க, .......அர்ச்சனா குனிந்து பார்த்து, இடுப்பில் கை கொடுத்து பாவாடை நாடா முடிச்சை உறுவி விட,...... திரைச் சீலை விலகியது போல, இது வரை அர்ச்சனாவின் மானத்தை,.... மத மதர்த்த அவள் முக்கோனப் பெட்டகத்தை, மறைத்திருந்த பாவாடை, மௌனமாக மரணமடைந்து, அர்ச்சனாவின் கால்களுக்கு கீழே சடலமானது, ஒரு நீளங்கி வெளிக் காவலன் மரணமடைந்தால் என்ன? உள்ளே, பேன்டீஸ் என்னும் வாயிற்காவலன், அர்ச்சனாவின் பெண்மையோடு ஒட்டி உறவாடியபடி இன்னும் இருக்கிறானே?

அர்ச்சனா கைகளைத் தூக்கி, கை வழியே ஜாக்கெட்டை உறுவும் போது, அவள் கக்கத்தில், .....சிவந்த மேனியின் பின்னனியில், ஈர மினு மினுப்புடன் அடர்த்தியான கரும் பட்டு நூல்களாய் மினு மினுத்து தெரிந்த அக்குள் முடிகளை ஒரு நொடி பார்த்த போதே,..... விக்கலெடுத்தது போல உங்க சுன்னி விம்மித் தனிந்தது.

கால்களின் கீழ் சுருண்டு கிடந்த பாவாடையை, கால் விரல்களாலேயே பற்றி எடுத்து, கையில் வாங்கி, அதையும் டீபாயின் மேல் போட்டு, ....மேலே வெள்ளை நிற ப்ராவும், கீழே கருப்பு நிற பாண்டீஸும் அர்ச்சனாவின் அழகுக்கு காவலாய் இருக்க,..... உங்களை ஒயிலாக தலை சாய்த்துப் பார்த்து,.....

”ம்....சொல்லுங்க!. இப்பவும் உங்க பொண்டாட்டிதான் அழகா?!’

‘என்னவென்று சொல்வதம்மா!!!’ என்று மனம் தவிக்க,....பார்க்க இயலாததை, முடியாததை பார்த்த சந்தோஷத்தில், அதிர்ச்சியில், ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிய, .....அரை நிர்வாணமாக, அழகாக, அப்சரஸ் போல ஒயிலாக நின்ற அர்ச்சனாவை, வாயில் ‘ஜொள்’ ஒழுக பார்த்த உங்களுக்கு உடம்பு சூடு ஏற, நாக்கு வறண்டு போக, பேச்சு வராமல், பித்து பிடித்தவனைப் போல நின்னீங்க.

ஏழு அதிசயங்களை ஒரேயடியா பாத்த இன்ப அதிர்ச்சி உங்க முகத்தில்!.

எதை ரசிப்பீங்க? எதை விடுவீங்க?

முன் பக்கம் கொஞ்சம் வகிடெடுத்து, வகிடின் ஆரம்பத்தில் குங்குமம் வைத்து, வளர்ந்த அடர்த்தியான கூந்தலை லூசாக பின்னி, அதில் எட்டு முழப் பூவை நாலாக மடித்து வைத்திருந்ததில், அந்த பூச்சரங்கள் கழுத்தில் முன் பக்கம் தவழ்ந்து வந்து அவள் பூரித்த மார்புப் பூ மேல் மோதி உறவாடி, ஊஞ்சலாடும் அழகை ரசிப்பீங்களா?!

சிவந்த அழகான நெற்றிக்கு இரண்டு பக்கமும் சுருள் சுருளான கேசம் சுருண்டு, கன்னம் வரை நீண்டு காற்றில் ஆடிக்கொண்டிருக்க,.... அந்த நெற்றியில், கரு கருவென அடர்த்தியாய் வில் போல வளைந்த இரு புருவங்களுக்கு மத்தியில் அழகாய் சின்னதாய் வைத்திருந்த குங்கும ஸ்டிக்கர் பொட்டையும், அதற்கு மேலாக மெல்லிய கீற்றாய் வைத்திருந்த திரு நீரை ரசிப்பீங்களா?!!

இரு புருவங்கள் அரணாய் இருக்க, அதன் கீழே மருளும் இரு கரு விழிகளையும், மயிலிறகு போன்ற இமைகளையும் ரசிப்பீங்களா?!!

அழகான,..... அளவான இடது புற மூக்கு நுனியில், அவள் சிவந்த நிறத்துக்கு கான்ட்ராஸ்ட்டாய் திருஷ்டிப் பொட்டு மாதிரி இருந்த, சின்ன கரும் புள்ளி மச்சத்தையும், அழகா செர்ரி பழம் மாதிரி சிவந்து, இதழ் ரசம் ஊறிய ஈர மினு மினுப்பில், சின்ன ஆரஞ்சு சுளைகளாய் துடிக்கும் அவள் உதடுகளை ரசிப்பீங்களா?!!

மெல்லிய காதோரம் சுருண்டாடும் கேசத்தையும், காதில் கோத்திருந்த பொன் நகையையும் ஊஞ்சலாய் ஆட, அந்த அழகை ரசிப்பீங்களா?!!

நீண்ட சங்குக் கழுத்தில் தவழ்ந்து, அவள் திரண்ட மார்பின் மேல் பக்கம் உருண்டு, மார்பு பள்ளத் தாக்கில் புரண்டு, அடி மார்பில் முத்தமிட்டு தள்ளாடும் என் புது மஞ்சள் தாலியை ரசிப்பீங்களா?!!

குசியான சிற்பி, கோவில் சிலைக்கு வடித்தது போல் ‘கும்’ என்று இரு புறமும் vimmiவிம்மிப் புடைத்து நிற்கும் மார்புக் கனிகளையும், அந்த மார்புக் கனிக்கு மச்சம் வைத்தது போல் கருந்திராட்சை காம்புகள் பிராவுக்குள் குத்திட்டு நிற்பதை ரசிப்பீங்களா?!!

குறுகிய இடையில், தள தள வென்ற வயிற்றில், கோலிக் குண்டு புதையுமளவு, குழிந்த தொப்புளை ரசிப்பீங்களா?!!

விரிந்த இடுப்பின் இரு பக்கமும் சதை லேசாக பிதுங்கி, பள பளக்கும் வெளுத்த நிறத்தை ரசிப்பீங்களா?!!

அகன்ற இடுப்பின் தொடைகளின் நடுவே, அழகு முக்கோனமாய் ‘பொம்’ என்று பூரித்துப் புடைத்திருக்கும் பொக்கிஷத்தை ரசிப்பீங்களா?!! காம இன்பத்தின் கசிவின் ஈரம் வெளித் தெரிய, பொக்கிஷத்தை மறைத்து, லேசாய் நனைந்திருக்கும் இடைக் கச்சையை ரசிப்பீங்களா?!

சதைப் பிடிப்பான, மாசு மரு இல்லாத, வெயிலே படாத, உருண்டு திரண்ட சிவந்த தொடைகளை ரசிப்பீங்களா?

’சில்’ சில் என்று சதிராடும் கொலுசணிந்த, கெண்டைக் காலையும், மருதானி மையால் இன்னும் சிவந்த பாதத்தை ரசிப்பீங்களா?!! பாத விரல் மெட்டியை ரசிப்பீங்களா?!!

“அண்ணா...!”

சுய நினைவுக்கு வந்த நீங்க,”ம்” என்று ஒற்றை எழுத்தில் பதில் சொல்ல,...





No comments:

Post a Comment