Saturday 22 August 2015

"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 4

சுகம் கண்ட இருவரும், துணிகளைத் துறந்து சுதந்திரமாய் கட்டிலில் படுத்து கண்ணயர்ந்தோம்.

களைப்பு நீங்கியதும் அர்ச்சனாவைப் பார்த்தேன். அம்மனத்தில் இன்னும் அழகாய் இருந்தாள்.

“அர்ச்சனா....அர்ச்சனா”

“ம்...”

“எந்திரிடி. இப்படி எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு, அம்மனமா படுத்திருக்கியே வெக்கமாயில்லை.”

“ நீ மட்டும் என்னவாம்?” என்று கேட்டவள், என்னை இரு நொடி குறு குறுக்க பார்த்தவள் “இப்படியே இருக்காதடி. எனக்கு இருக்கிற ஆசைக்கு, உன்னை கட்டிப் பிடிச்சு இன்னொரு தடவை ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிடுவேன்.உன் அழகை எல்லாம் மறைச்சுக்கோடி. என் கண்ணே பட்டுடும்!”

“ஐயோ!.... விட்டா, செஞ்சாலும் செய்வே.எனக்கு நேரம் ஆச்சுப்பா. நான் கிளம்பறேன்.”என்று சொல்லி நான் எழப் போக,... என் கை பிடித்து இழுத்து, என்னை அவள் மேல் போட்டுக்கொண்டு என் முகமெங்கும் முத்தமாய் கொடுக்க, அவளிடமிருந்து போராடி என்னை விடுவித்துக் கொண்டு, கழட்டிப் போட்ட உடைகளை அள்ளி எடுத்துக் கொண்டு பாத் ரூமுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டேன்.



மனதில் என்னென்னவோ சிந்தனைகள், எண்ணங்கள். மனதுக்குள் இங்கும் அங்கும் பறக்க.... பாத் ரூமிலிருந்த நிலைக் கண்ணாடியில் என் உடையில்லாத உடம்பை, அப்படி இப்படி திருப்பிப் பார்த்தேன்.அர்ச்சனா சொல்வது உண்மைதானோ?

என் அம்மன மேனியை மேலும், கீழும் இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தேன். அட... அழகாத்தானே இருக்கேன்! அழகுப் பெண் அர்ச்சனாவே ஆசை கொள்ளும் என் உடல் அழகைப் பார்த்து எனக்கே கொஞ்சம் பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தது.

அர்ச்சனாவின் எச்சிலும், அவள் அந்தரங்க சுரப்பும், அவள் கடித்து வைத்த தடயங்களும், வியர்வையில் கலந்து உடலில் அங்கங்கே தெரிந்தது, வெட்கம் பிடுங்கித் தின்ன, எடுத்து வந்த துணிகளை ஹேங்கரில் மாட்டிவிட்டு குளித்தேன்.

அடுத்தவன் பாத்து சைட் அடிக்கிற மாதிரி அழகாத்தானே இருக்கோம். அப்புறம் ஏன் இவருக்கு மத்தவ மேலே ஆசை வருது?ன்னு மனதில் என் கனவரின் ஆசையைப் பற்றி நினைத்துக் கொண்டேன். கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி இருக்கிற வப்பாட்டிகிட்டேதான் அடிக்கடி போய் படுத்துக்க புத்தி போகும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க, இந்த ஆம்பிளைங்களே இப்படிதான்.

குளித்து முடித்து, புடவை கட்டி, பாத் ரூமிலிருந்து வெளியே வந்து பார்த்தால்,.... இன்னும் அர்ச்சனா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னே சென்று, தலை வாரி, ஸ்டிக்கர் பொட்டு வைத்து லேசாக பவுடர் போட்டு மிதமாக அலங்கரித்து, படுத்திருந்த அர்ச்சனாவை எழுப்பினேன்.

“என்ன மீனா? இப்பதான் நல்லா தூக்கம் வருது. இப்ப போய் எழுப்பறியே?”

“ஏய்... மணி என்ன தெரியுமா? இப்படியேவா கிடப்பே? போய் நைட்டியாவது போட்டுட்டு வந்து தூங்கித் தொலை. நான் கிளம்பறேன்.”

மெதுவாக கண் விழித்தவள்.சுவர் கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை தெரிந்து கொண்டதும்,..”ஏய் என்னடி இவ்ளோ நேரம் ஆயிடுச்சு முன்னயே எழுப்பறதில்லையா?” என்று சொல்லிக்கொண்டே, அவசர அவசரமாக பாத் ரூமுக்குள் நுழைந்து, குளித்து, மேக் அப் செய்து ஃப்ரெஷ் ஆனாள்.

நான் உங்களுக்கு போன் செய்தேன்.

கொஞ்ச நேரம் அவளிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு வெளியே வர, அர்ச்சனாவும் கூடவே வந்தாள்.

தூரத்தில் நீங்க வந்துகொண்டிருப்பது தெரிந்தது.

“அர்ச்சனா”

“ம்”

அவளை நேருக்கு நேராக பார்க்க கூச்சப்பட்டு,”என்னடி, டெஸ்ட் ஏதோ வச்சியே... பாஸாயிட்டேனா?”

“என்னடி டெஸ்ட்?”

“ நீயே யோசிச்சுப் பாத்துட்டு, நீ வச்ச டெஸ்ட்லே நான் பாஸா, பெயிலான்னு நான் வீட்டுக்கு போனதுக்கப்புறம் போன்லே சொல்லு” என்று வெக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்த போதே, நீங்க அருகில் வந்து நிற்க, “வாங்கண்ணா சௌக்கியமா?” என்று உங்களை நலம் விசாரித்தாள் அர்ச்சனா.

அர்ச்சனாவை பார்வையாலேயே சாப்பிட்டுக்கொண்டே, “ம்... நல்லா இருக்கேம்மா. உன்னைப் பாக்கணும்னு ஒரே அடம். அதான் அணுப்பி வச்சேன்.அவர் எப்ப வருவார்?”

“ நாளைக்கு வந்துடுவார்ண்ணா. இன்னும் கொஞ்ச நேரம் இருடின்னா...கேக்கமாட்டேங்கிறா. வீட்டுக்கு போகணும்....வீட்டுக்கு போகணும்னு அவசரப்படுறா. வீட்டுலே அப்படி என்னதான் வச்சிருக்காளோ? அவர் வர்ற வரைக்கும் எனக்கு துணையா இருகலாமில்லே?”

“அதானே, இருந்துட்டு வாயேன்” (இவருகென்ன சொல்லிட்டு போய்டுவார். அவஸ்தை படுறது நான் தானே!)

“இல்லைங்க...வீட்டுலே நிறைய வேலை இருக்கு” என்று சொல்லி உங்க வாயை அடைத்தேன்.

“சரிம்மா... நாங்க கிளம்பறோம்” என்று சொல்லி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, நான் பின்னால் உட்கார்ந்தேன். நாங்கள் தெரு முனையை கடக்கும் வரை டாட்டா சொல்லிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

வீட்டுக்கு வந்து, இரவு டிபனுக்கு மசால் தோசை தயார் செய்தேன். நீங்க வீட்டுலே குறுக்கும் நெடுக்குமா குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துகிட்டு இருந்தீங்க.நீங்க எதையோ எங்கிட்டே கேக்க விரும்பறீங்கங்கன்றது எனக்கு புரிஞ்சது. இருந்தாலும் நீங்களா கேக்கட்டும்னு விட்டுட்டேன்.

அந்த நேரம் பாத்து ஹாலில் இருந்த என் செல் அலற ,”ஏங்க...அது யாருன்னு பாருங்க.”

செல் போனை எடுத்து என்னிடம் வந்துகொண்டே,”அர்ச்சனாதாண்டி.”

“கொண்டாங்க...நீங்க ரெண்டு தோசை சுடுங்க. இதோ, நான் வந்திட்றேன்” என்று சொல்லிக்கொண்டே வெளியில் வந்தேன்.

“ஹலோ அர்ச்சனா, சொல்லுடி?”

“ நீ சூப்பர் பாஸாயிட்டே. என்னடா சொன்னோம்னு இவ்ளோ நேரம் யோசிச்சேன். இப்பதான் ஞாபகம் வந்தது. விட்டா டெஸ்ட் வச்ச வாத்தியாருக்கே ஆப்பு வப்பே. அவ்வளோ ப்யூட்டி, பெர்ஃபெக்ஷன்.என் புருஷனுக்கு நல்லா சூட் ஆவே. அப்புறம் அண்ணன் ஏதாவது சொன்னாரா?”

“இப்ப வரைக்கும் உன்னைப் பத்தி நான் என்ன பதில் சொல்வேன்னு நாக்கை தொங்கப் போட்டுகிட்டு என் பின்னாலே அலைஞ்சுகிட்டு இருக்கார்.”

“அப்புறம் ஏன்டி, அவர ஏங்க வைக்கிறே? அவர் ஆசைக்கு நான் ரெடின்னு சொல்லிடேன்.”

“எப்படிடீ சொல்றது?”

“அண்ணனோட ஆழமான குத்தை, ஆசையோட வாங்க, அழகுத் தங்கை ரெடின்னு”

“சீ...கர்மம் புடிச்சவளே. கொஞ்சம் கூட வெக்கமே இல்லைடீ உனக்கு.”

“ஆமாம். இவளுக்கு ரொம்பத்தான் வெட்கம்தான். அது சரி...இங்கே நடந்ததைப் பத்தி என் புருஷங்கிட்டே பேசிட்டேன்.எப்படி எங்கே வச்சுக்கலாமுன்னு உங்களையே முடிவு பண்ண சொன்னார்.”

இதைக் கேட்டு திடுக்கிட்ட நான், மெதுவான குரலில், “நம்ம செஞ்சுகிட்டதைப் பத்தியும் சொல்லிட்டியாடி?”

“சொல்லலை....ஆனா, இப்போ போன் போட்டு சொல்லிடவா?”

“உதை படுவே....சரி வச்சுடு. நான் அவர் கிட்டே பேசிட்டு சொல்றேன்.”

“யாரு,...அண்ணன் கிட்டேயா?”

“ஏய்...வெக்கங்கெட்டவளே வைடி போனை”.என்று சொல்லி என் செல் போனை கட் செய்த நான் ‘அண்ணனாம் அண்ணன்.இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ’ என்று முனகிக்கொண்டே கிச்சனுக்குள் நுழைய, எதிரே வந்த நீங்க,”என்ன சொன்னாடி அர்ச்சனா?”னு கேட்டீங்க.

“எல்லாம் பெட் ரூமிலே பேசிக்கலாம். இப்பவே மணி 10 ஆச்சு. வாங்க வந்து டிபன் சாப்பிடுங்க.”

பெட் ரூமில் பெட் ஷீட்டை உதறி, தலையணையை தட்டி வைத்து நான் படுக்க, வெளியே கேட்டை பூட்டி விட்டு நீங்க் வந்து என் அருகில் படுத்தீங்க. நான் உங்க பக்கம் முதுகை காட்டி படுத்திருந்தேன்.

“மீனா?”

“ம்”

“மீனா?!”

“என்னங்க...?”

“அந்த விசயம்”

“எந்த விசயம்?”

“அதான் அர்ச்சனா மேட்டர்?”

“....”

“மீனு குட்டி”

“ஏங்க ...நல்லா யோசிச்சு சொல்லுங்க.நம்ம படுக்கையை பங்கு போட்டு, வடை பாயாசத் தோட விருந்து வைக்க புதுசா ஒருத்தி உங்களுக்கு கிடைக்கப் போறா,... நீங்களும் அந்த விருந்தை ருசிச்சு, ரசிச்சு சாப்பிடப் போறீங்க.அதுலே எனக்கு சந்தோஷம்தான். ஆனா, நான் அதுக்காக சோரம் போகணுமா? இப்ப அவ மேலே இருக்கிற ஆசையிலே, இல்லை காம வெறியிலே, உங்க ஆசைக்காக என்னை உங்க கை விட்டு போக வச்சிட்டீங்கன்னா, அப்புறம், உங்க கட்டுப்பாட்டிலே நான் இருக்கிறது கஷ்டம்தான். பல பேர் ஆசையை நான் நிறை வேத்த வேண்டி வரும்.அதை உங்களாலே தாங்கிக்க முடியுமா? ஏதோ அவுத்தோம், செஞ்சோம்னு இல்லாமே ஆர அமர யோசிச்சு உங்க முடிவைச் சொல்லுங்க.”

“இது, ஏற்கெனவே யோசிச்சதுதானே மீனா.அப்படி எல்லாம் கண்டவன் கிட்டே உன்னை கொடுத்துட மாட்டேன். அர்ச்சனாவுக்காக....அவ புருஷனுக்கு மட்டும்தான். உனக்கு இதிலே விருப்பம் இல்லைன்னா விட்டுடலாம்”

“எது எப்படி நடக்கப் போகுதோ. அந்த ஆண்டவன் விட்ட வழி. அர்ச்சனா உங்க கூட படுக்க OKooooசரின்னு
சொல்லிட்டா. இதுக்கப்புறம் நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்றேன்.வர்ற லாபத்தையும், நஷ்டத்தையும்...இன்பத்தையும், துன்பத்தையும் நீங்கதான் ஏத்துக்கனும். என்ன சொல்றீங்க?”

“ இது போதும் மீனா. உனக்கு ஏதும் அவமானமோ, கஷ்டமோ வராது. போதுமா” என்று சந்தோஷத்தில் சொல்லி, அர்ச்சனாவை அவருக்காக ஏற்பாடு செய்த என்னைக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிந்து கொஞ்சினீங்க.

“அப்புறம் இன்னொரு விஷயங்க. உங்க முதலிரவை எப்போ வச்சிகுறீங்க? எங்கே வச்சுக்கிறீங்க? அர்ச்சனா கேட்டு சொல்ல சொன்னா. மொதல்லே ஆசையா நீங்க அர்ச்சனாவை கேட்டதனால உங்களுக்குதான் ஃபர்ஸ்ட் சான்ஸாம். நல்லா யோசிச்சு சொல்லுங்க. காலைலே அவளுக்கு போன்லே சொல்லிட்றேன்.

நம்ம ரெண்டு பேருக்கும் தூக்கம் வரவில்லை. ஆனால் அவரவர் சிந்தனைகளில் அமைதியாக மூழ்கி இருந்தோம்.

காலையில் கொஞ்சம் லேட்டாகத்தான் எழ முடிந்தது.உங்களைப் பாத்தேன். நல்லா அசந்து தூங்கிக்கிட்டு இருந்தீங்க. குளிச்சு முடிச்சு, கடவுளை கும்பிட்டுட்டு, ஈர துண்டால் கூந்தலுக்கு கொண்டை இட்டு, வாசலில் கோலம் போட்டு, காபி போட்டு உங்களை எழுப்பினேன். என்னோட கையை பிடிச்சு இழுத்து உங்க மேலே போட்டுகிட்டு கொஞ்சோ, கொஞ்சுன்னு கொஞ்சினீங்க.




“சரி...சரி... கொஞ்சினது போதும். நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே?”

“ நான் என்னடி சொல்றது. எனக்கு எங்கேன்னாலும் சரிதான். ஆனா நீயும் கூடவே இருக்கனும்.”

“ நல்லா இருக்கே உங்க ஞாயம்!. ஏங்க!... இது உங்களுக்கே நல்லா இருக்கா?. கட்டின பொண்டாட்டியை பக்கத்துலே வச்சுகிட்டு, இன்னொருத்தி கூட நீங்க ஜல்சா செய்யிறதை வேடிக்கை பாக்கிற அளவுக்கு நான் ஒன்னும் தேவடியா இல்லே!. உணர்ச்சி இல்லாத ஜடமும் இல்லே!!. மானம், மரியாதையோட வாழுற குடும்ப பொண்ணு. நீங்க வேண்ணா எக்கேடோ கெட்டுப் போங்க!!!.”

“ அப்ப... நீ எக்சேஞ்சுக்கு ஒத்துக்கலையா?”

“என்ன பண்ணித் தொலைக்கிறது. எக்சேஞ்ச் அக்ரீமென்ட்படி அப்பதானே அவ உங்களுக்கு கிடைப்பா. அவ புருஷனுக்கு கண்ணை மூடிகிட்டு என்னை தாரை வார்க்கிறேன். அப்படி நானும் அவ வீட்டுக்காரனும் அப்படி இப்படி இருக்கிறதை நீங்க பாக்கவும் நான் விரும்பலே.”

“சரி, வர்ற வெள்ளிக் கிழமை சுப முகூர்த்த நாள். அன்னைக்கு அவளை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லிடு. இதை விட ஷேஃப்டியான இடம் வேற எதுவும் இல்லை.”

“அப்ப.... நான் எங்கே போறதாம்.?”

“ நீ எங்கேயும் போக வேணாம்டி. நம்ம வீட்டு இன்னொரு பெட் ரூமிலே படுத்துக்க.”

“சரி... என்னை எதுவும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது.”

“சரி”

விஷயத்தை அர்ச்சனாவிடம் சொல்ல, அவளும் சரின்னுட்டாள்.

அந்த வெள்ளிக் கிழமையும் வந்தது.

“ஏங்க... அர்ச்சனா நைட் 8 மணிக்கு நம்ம வீட்டுக்கு வந்துடுவா. நைட் டிஃபன் நம்ம வீட்டுலதான். ஏதாவது ஸ்பெஷலா செய்யவா?”

“அவளுக்கு பிடிச்சது என்னன்னு கேட்டு செஞ்சிடேன்.”

“இப்போதைக்கு உங்களுக்கு பிடிச்சது அவ. அவளுக்கு பிடிச்சது எதுவோ? சரி. செஞ்சிட்றேன்” கொஞ்சம் தயக்கத்துக்குப் பின்,...”.அப்புறம்....”

“ஏன்டி மீனு குட்டி. என்ன இழுக்கிறே?”

“அது வந்துங்க!....”

“சும்மா சொல்லுடி.”

“உங்களுக்கும், அவளுக்கும் இந்த விஷயம் அனுபவிச்ச ஒன்னுன்னாலும், அவ உங்களுக்கும், நீங்க அவளுக்கும் புதுசுதான். அதனாலே...”

“அதனாலே?”

“பெட் ரூமை ஃபர்ஸ்ட் நைட்டுக்கு அலங்காரம் செய்யறமாதிரி செஞ்சுடலாமா?”

“இப்பதான்டி என் மேலே அக்கறை உள்ள பொண்டாட்டி மாதிரி ஐடியா சொல்றே. உன் விருப்பப் படியே செஞ்சுடலாம்”

நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பெட் ரூமை அலங்கரிச்சோம்.

சொன்ன மாதிரி அர்ச்சனாவோட புருஷன், பைக்கில் அவளை நம்ம வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்.
நாலு பேரும் சேர்ந்து டிஃபன் சாப்பிட்டோம். சாப்பிட்டதும் அர்ச்சனா புருஷன் உங்க கை பிடிச்சு குலுக்கி, ‘பெஸ்ட் ஆஃப் லக்’ சொல்லி, காலையில் வருவதாக சொல்லி போய் விட்டார்.

டிஃபன் சாபிடறப்பவே நீங்க அவளை அள்ளி முழுங்கற மாதிரி பாத்துகிட்டு இருந்தீங்க. அவளும் உங்களை ஓரக் கண்ணால் பாத்து, ஏதோ புது பொண்ணாட்டம் வெக்கப்பட்டு சிரிச்சா.

உங்களுக்கு நம்ம கல்யாண வேஷ்டி சட்டை கொடுத்து போடச் சொல்லி, அர்ச்சனாவை இன்னொரு ரூமுக்கு கூட்டிகிட்டு போய் என் கல்யாண பட்டுப் புடவையை கொடுத்து கட்டிக்கச் சொல்லி, அலங்காரம் செஞ்சு, கையிலே நாலு முழம் ஜாதி மல்லிகைப் பூச்சரம் கொடுத்து,” அவர் கிட்டே கொடுத்து இதை வச்சு விடச் சொல்லுடி” என்று சொல்லி, அவளை மேலும் கீழும் பார்த்தேன்.

என் கண்ணே பட்டுவிடும் அளவுக்கு அழகா இருந்தாள். அவள் முகத்தை வருடி நெட்டி முறித்து, கன்னங்களில் முத்தமிட்டு, கையில் பால் சொம்பைக் கொடுத்து,....

“நான் இந்த ரூமிலேயே படுத்துக்கிறேன். நீ அந்த ரூமுக்கு போடி. உனக்காக அவர் ரொம்ப நேரம் மட்டும் இல்லே. ரொம்ப நாளாவும் காத்துகிட்டு இருக்கார்.”.

“ஏய்... மீனா...ஏதோ ஒரு தைரியத்துலே இதுக்கு ஒத்துகிட்டு இவ்வளவு தூரம் வந்துட்டேன். நான் செய்யிறது தப்போன்னு இப்போ பயமா இருக்குடி”.

“இங்க பாருடி அர்ச்சனா.ஒரு காரியத்தை செய்யப் போறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிக்கலாம். ஆனா, செய்ய முடிவெடுத்துட்டா, நம்ம முழு விருப்பத்தோட, அர்ப்பணிப்போட, திறமையா செஞ்சு முடிச்சுடனும்.”

“இது தப்பில்லையா?”

“தப்பு, சரின்னு யோசிச்சு, இப்ப நீ பயந்து ஒன்னும் நடக்க போறதில்லே. என் மேலே இருக்கிற ஆசைக்கு உன்னை என் புருஷனுக்காக, உன் புருஷன் முழு மன சம்மதத்தோட இங்க விட்டுட்டு போய்ட்டார். கட்டின புருஷன் ஆசைப் படுறார்ங்கிறதுக்காக நானே என் புருஷனுக்கு உன்னை கூட்டிக் கொடுக்கிறேன். அப்புறம் என்னடி பயம்.? போய் ஜமாய்டி. உனக்கு விருப்பம் இல்லைன்னா அதையும் இப்போ தெளிவா சொல்லிடு. ஆம்பிளைங்களுக்கு ஆசை காட்டி மோசம் பண்றது பாவம்டி.”

“எனக்காக இல்லைன்னாலும், என் புருஷனுக்காக நான் போய்த்தான் ஆகனும்.இருந்தாலும்....”

“என்னடி இருந்தாலும்?’

நீ பக்கத்துலே இருந்தா எனக்கு கொஞ்சம் பயம் இல்லாமே இருக்கும்.”

“வேணாம், வேணாமுன்னு ஒருத்தி கூப்பாடு போட்டாளாம். விதியேன்னு அவ வேணாம்ன்னதே அவளுக்கு கிடைச்சதாம்.”

“என்னடி சொல்றே?”

“உங்க அண்ணனும்,.... அதான்டி, என் புருஷனும், நீங்க செய்யிறப்போ நான் பக்கத்திலே வேணும்னு சொன்னார். அதுக்கு நான் மாட்டேன்னு கன்டிப்பா சொல்லிட்டேன். உனக்கும் அதே பதில்தான்.”

“ஏய்.... மீனா, எனக்கு என்னவோ போல இருக்குடி.”

“அப்படித்தான்டி இருக்கும் புதுப் பொண்ணே”ன்னு அவ கன்னத்தைக் கிள்ளிச் சொல்லி, அர்ச்சனாவை தள்ளிக் கொண்டு போய், பெட் ரூம் கதவைத் திறந்தேன்.

வெள்ளை வேட்டி, சட்டையில்,’ஜம்' முன்னு மாப்பிள்ளையாட்டம் கட்டிலிலே, தலையணையை முதுகுக்கு முட்டுக் கொடுத்து சாஞ்சு உடார்ந்து, ஏதோ ஒரு செக்ஸ் புத்தகம் படிச்சிகிட்டு இருந்தீங்க.

“ம்...ஹுக்கும்.”

“அடடே வாங்க” என்று சொல்லி, எங்க ரெண்டு பேரைப் பாத்ததும், வாயெல்லாம் பல்லாக, எங்க ரெண்டு பேர் கையையும் பிடிச்சு இழுத்து ரெட்டைக் குதிரை சவாரி செய்யப் பாத்தீங்க. உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா? லேசாக நடுங்கிக் கொண்டிருந்த அர்ச்சனாவை எனக்கு முன்னே விட்டு தள்ளிக் கொண்டு வந்து உங்க பக்கத்துலே நின்னு, அவ கையையும் உங்க கையையும் சேர்த்து வச்சிட்டு,

"உங்க ஆசைப் படி அர்ச்சனாவை உங்களுக்கு கூட்டி கொடுத்துட்டேன். இனி அவளாச்சு, நீங்களாச்சு" என்று சொல்லி, கதவை லேசா சாத்தி வெளியே ஓடி வந்துட்டேன்.

இளம் சிவப்பு ஜரிகை பார்டர் வைத்த, என் கல்யாண சந்தனக் கலர் பட்டுப் புடவை, சிவப்பு கலர் பட்டு ஜாக்கெட்.... அர்ச்சனாவுக்கு அழகாய் பொருந்த, தலை குனிந்தபடி, கையில் பால் சொம்புடனும், மல்லிகை சரத்துடனும், உடல் லேசாக நடுங்க, .....இடது கால் கட்டை விரலால் தரையை கீரிக் கொண்டு, உங்களை ஏறெடுத்துப் பார்க்க வெட்கப்பட்டு நின்றிருந்தாள்.

அவ அழகை பாத்து மயங்கிய நீங்கள், கொஞ்ச நேரம் அவளையே கண் கொட்டாமல் பார்த்து,” வாங்க, வந்து பெட்டில் உட்காருங்க.”

“......”

“என்ன பேச மாட்டீங்களா?”

“இல்லே, உங்களைப் பாத்ததும் பேச்சே வரமாட்டேங்குது. வாங்க, போங்கன்ற மரியாதை எல்லாம் வேண்டாம். அர்ச்சனான்னே கூப்பிடுங்கண்ணா?”

“சரி, அர்ச்சனா. மீனாவின் கல்யாணப் புடவையிலே ரொம்ப அழகா இருக்கே. கொஞ்சம் டைட்டா இருந்தாலும், உனக்குன்னே அளவெடுத்து தச்ச மாதிரி மீனாவோட ஜாக்கெட் கரெக்டா உனக்கு பொருந்தி இருக்கு.”

“தேங்க்ஸ்ண்ணா!.”





No comments:

Post a Comment