Friday 21 August 2015

"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 2

நாம ஹோட்டலுக்கு போய் இருந்தப்ப, அர்ச்சனாவும் அவ ஹஸ்பன்ட்டோட அங்கே வந்திருந்தா. எனக்கு அவளை அடையாளம் தெரியலை. ஆனா, அவ என்னை அடையாளம் கண்டுகிட்டு, என்னை பாத்த சந்தோஷம் அவ முகத்தில் தெரிய, கண்கள் அகல விரித்து, சிரித்தபடியே என் அருகில் வந்து, நீங்க பக்கத்திலே இருக்கீங்கங்கறதையும் கவனிக்காம, என்னை அப்படியே ஆரத் தழுவி,”ஏய்,...மீனா உன்னைப் பாத்து எவ்ளோ நாளாச்சுடி! உன்னைப் பாத்ததுலே எனக்கு எவ்ளோ சந்தோசம் தெரியுமா? ன்னு சொல்லிகிட்டே, என் கையைப் இருகப் பிடிச்சுகிட்டு பேசிக்கிட்டு இருந்தவ, அப்பதான் உங்களைப் பாத்தா.

பாத்ததும்” இவர்தான் உன் ஹஸ்பன்டா?னு என் காதில் மெதுவாக கேட்டவ, அடுத்த செகன்டே உங்களைப் பாத்து,” சாரிங்க, முன்னே, பின்னே உங்களைப் பாத்ததில்ல. அதனாலேதான்....”னு சொல்லி பக்கத்திலே இருந்தவரைக் கை காட்டி,” இவர்தான் என்னோட ஹஸ்பன்ட்.பேரு ரமேஷ்.க்ரானைட் எக்ஸ்போர்ட் பிஸினஸ் பண்றார்”னு சொல்லி அறிமுகப் படுத்தி வச்சாள்.



அவ அழகுக்கு ஏத்த மாதிரி, அவரும் வாட்ட சாட்டமா ஹேன்ட்சம்மாதான் இருந்தார். ஆனா கலர் தான் கொஞ்சம் கருப்பு. மத்தபடி களையான முகம்.

அர்ச்சனா முன்னைக்கு பாத்த்தை விட இப்போ இன்னும் கலர் ஆய்ட்டதோட இல்லாமே கொஞ்சம் பூசுன மாதிரி சதையும் போட்டிருந்தா. லூஸ் ஹேர் ஸ்டைல்ல, காதோரம் மட்டும் கொஞ்சம் முடியை அள்ளி செருகி இருந்தா. ஜீன்ஸ் போட்டு, ஃப்ரீ காட்டன் சர்ட் போட்டிருந்தா. ஏற்கெனவே நல்ல அரேபியன் குதிரை மாதிரி இருப்பா. இதுலே ஹை ஹீல்ஸ் வேற போட்டு, அவ உயரத்தை இன்னும் கூட்டி இருந்தா.

அர்ச்சனா, அவ புருஷனை எங்களுக்கு அறிமுகப் படுத்த, அவளோட புருஷன் எங்களைப் பாத்து, இரு கை கூப்பி வணக்கம் சொல்ல,.... நான் பதிலுக்கு கை கூப்பி வணக்கம் சொல்லி,.....உங்களை சைடில் பாத்தவ.... உங்க கிட்டே இருந்து எந்த அசைவும் இல்லாத்தை கவனிச்சேன்.

நீங்க அர்ச்சனாவை பார்வையாலேயே மேஞ்சுகிட்டு இருந்தீங்க. உங்களை என் முட்டியில் இடிச்சு, அவ புருஷன் பக்கத்தில் இருக்கார்ங்கிறதை என் கண் சைகையால் நாசுக்காக காண்பிக்க, அசடு வழிந்த நீங்க, என்னோடு சேர்ந்து அவருக்கு வணக்கம் சொன்னீங்க.

தன்னோட ஹேன்ட் பேக்கில் எதையோ தேடிகிட்டு இருந்த அர்ச்சனாவை நீங்க பார்வையிலேயே ஸ்ட்ரா போட்டு உறிய,... அதை, அவ புருஷன் கவனிச்சாரோ இல்லையோ, ஆனா, எந்த ரியாக்ஷனும் இல்லாமே இருந்தார்.

அர்ச்சனா தன் ஹேன்ட் பேக்கிலிருந்து ஒரு விசிட்டிங் கார்ட் எடுத்து, ”இதுதான்டி எங்க வீட்டு அட்ரஸ்.எப்ப வேண்டுமானாலும் எங்க வீட்டுக்கு வரலாம்.ஆனா, வர்ர சன்டே கண்டிப்பா வரனும்” என்று சொல்லி என் கை பிடித்து இழுத்துச் செல்ல,... நாலு பேர் உட்காரக் கூடிய டைனிங் டேபிள் முன் உட்கார்ந்தோம்.

அர்ச்சனா ஏதேதோ பேசினா. டிபன் வந்ததும், நானும் அர்ச்சனாவும் எதை எதையோ பேசிக்கிட்டே சாப்பிட்டோம். ஆனா, ரெண்டு ஆம்பிளைங்களும், என்னவோ ஒன்னுமே தெரியாதமாதிரி இருந்துகிட்டு, எங்களை மாத்தி, மாத்தி சைட் அடிச்சிகிட்டு இருந்தீங்க.

சாப்பிட்ட பில்லுக்கு, நாங்க எவ்வளவோ சொல்லியும் கேக்காமே, எங்களுக்கும் சேர்த்து அவங்களே பே பன்ணிட்டு,அவங்க கார்லே கிளம்ப,... நாம ஆட்டோ பிடிச்சி வீடு வந்து சேர்ந்தோம்.

நான் நைட்டிக்கு மாறி பெட் ரூமுக்கு வர,... நீங்க நைட் ட்ரெஸ் போட்டுகிட்டு ஏதோ யோசிச்சுகிட்டு படுத்திருந்தீங்க.

என்னங்க ரொம்ப யோசனை?”னு கேட்டுகிட்டே, நானும் உங்க பக்கத்திலே படுக்க, “உன் ஃப்ரண்ட் செம கட்டைடி. ஆள் ஜம்முன்னு ஸ்டைலா இருக்கா"ன்னு பேச்சை ஆரம்பிச்சீங்க.

“அதான் பாத்தேனே. அவளையே அள்ளி முழுங்கிற மாதிரி, அப்படி ஜொள் விட்டுகிட்டு பாத்தீங்களே. நீங்க நாகரிகம் இல்லாம பாக்கிறதை அவ புருஷன் பாத்தாரோ இல்லையோ தெரியலை. இப்படி அடுத்தவ்ன் பொண்டாட்டியை பப்ளிக்கா சைட் அடிக்கிறோமேன்னு உங்களுக்கு வருத்தமா இல்லையா?ன்னு நான் கேட்டதுக்கு,...

"இதுலே வருத்தப்பட என்னடி இருக்கு அழகை ரசிக்கனும். நான் ரசிக்கிற அளவுக்கு அவளுக்கு அழகு இருக்கு ரசிச்சேன். இதுலே என்னடி தப்பு?ன்னு,எதிர் கேள்வி கேட்டதும் எனக்கு சுருக்குன்னு கோவம் வந்து, “ அப்ப,... நான் அழகா இருக்கேன்னு மத்தவங்க பாத்து, பார்வையாலேயே கற்பழிச்சா நீங்க சும்மா பாத்துகிட்டு இருப்பீங்களா?’னு கேட்டேன்.

அதுக்கு நீங்க,”நீ மத்தவங்க ரசிச்சு பாக்கிற அளவுக்கு அழகா இருக்கேன்னா, அதுக்காக பெருமைப் படுடீ.பொண்ணுங்க அப்படி இப்படின்னு மேக் அப் பண்றது எதுக்கு? மத்தவங்க பாத்து ரசிக்கனும்னுதான்.உன் அழகைப் பாத்து மத்தவன் கண்ணியமா ரசிச்சா, நோ அப்ஜக்சன்”னு வெக்கமில்லாம சொன்னதும்,...

"சரி ...சரி ... தத்துவம் பேசினது போதும். நீங்க மட்டும் இல்லைங்க, எனக்கும் அவ அழகைப் பாத்து பொறாமையா இருந்துச்சு. பெண்களுக்கே உள்ள பொறாமை.ஆனா, அவளோட புருஷன் என் மார்பையும் இடுப்பையும் சமயம் கிடச்சப்ப எல்லாம் திருட்டுதனமா பாக்கிறதை தெரிஞ்சிச்சுகிட்டு கொஞ்சம் மனசை தேத்திகிட்டேன்".

ஹோட்டல்லே சாப்பிட்டதுக்கு அவங்களே பில் கொடுத்ததை சரி கட்ட, அவங்களை வீட்டுக்கு வர வச்சு விருந்து கொடுத்தோம். நாமளும் அவங்க வீட்டுக்கு போய் விருந்து சாப்பிட்டோம்.இப்படி அடிக்கடி போய் வந்துக்கிட்டு இருந்த்தினாலே நல்லா நெருக்கமாயிட்டோம். சில நாள், அவ தனியாவே காலையிலே நம்ம வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டு, சாயந்திரம் வாக்கிலே அவ வீட்டுக்குப் போவா.

நானும் உங்க்கிட்டே, நீங்க ஆபீஸ் போனதுக்கப்புரம் எனக்கும் போரடிக்குதுங்க, அர்ர்ச்சனா வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரட்டுங்களான்னு கேட்ட்துக்கு, தாராளமா போய்ட்டு வான்னு சொல்லி அனுப்பி வைப்பீங்க.

அர்ர்ச்சனா நம்ம வீட்டுக்கு வந்தா, சங்கோஜம் இல்லாமே பழகுவா, அவ வீடு மாதிரி உரிமையா நடந்துக்கவா, நானும் அவகிட்டே நல்ல ஃப்ரண்டாதான் பழகிட்டு இருந்தேன்.

ஒரு நாள் நீங்க, “ஏய்... அர்ச்சனாவை ஒரு தடவை அனுபவிச்சு பாக்கனும் போல இருக்குடி. அவ கிட்டே பேசி சம்மதம் வாங்குடி”ன்னு கெஞ்ச, நான் ஒரு நிமிஷம் ஆடிப் போய்ட்டேன்.

”ஏங்க விளையாடாதீங்கந்னு சொல்லிட்டு நீங்க சொன்னதை சாதாரனமா எடுத்துகிட்டு போய்ட்டேன்.

நீங்க, திரும்ப திரும்ப இதை சொல்லவும், நீங்க சீரியஸாதான் கேக்குறீங்கங்க’ன்றதை புரிஞ்சுகிட்டு,”இங்க பாருங்க.அவ ஏதோ விகல்பம் இல்லாம பழகுறா, வீட்டுக்கு வர்ர அடுத்தவன் பொண்டாட்டியை சகோதரி மாதிரி நெனச்சு பழகனும். அதை விட்டுட்டு, அவ மேலே இப்படி ஒரு ஆசை வச்சிருக்கீங்களே!. நல்ல வேளை எங்கிட்டே சொன்னீங்க! நீங்க அவ மேலே இருக்கிற ஆசையிலே ஒன்னு, அவகிட்டேயே நேரா கேட்டிருந்தாலோ, இல்லை அவ நம்ம வீட்டுக்கு வந்த சமயத்துலே கையை புடிச்சு இழுத்திருந்தாலோ நிலமை என்ன் ஆகி இருக்கும்னு யோசிச்சு பாத்தீங்களா? நமக்குன்னு இந்த ஊர்லே யார் இருக்கா? ஏதோ நாலு காசு சேத்து கௌரவமா வாழ்ந்துகிட்டு இருக்கோம். நீங்க வச்சிருக்கிற ஆசை நம்ம குடுபத்தையே அழிச்சிடப் போகுது. இந்த மாதிரி விபரீத ஆசை எல்லாம் வேண்டாங்கன்னு” சொல்ல

நீங்க எதையோ பறி கொடுத்தமாதிரி உட்கார்ந்திருந்தீங்க. உங்களைப் பாக்க எனக்கு பாவமா இருந்துச்சு.

” ஏங்க உங்களுக்குதான் நான் வேணும்கிறதை எல்லாம் தர்ரேன். விரும்புற மாதிரி நடந்துக்கிறேன். அப்புறம் ஏங்க அவ மேலே ஆசைப் பட்டீங்க? என் கிட்டே இல்லாதது என்ன் அவகிட்டே இருக்கு? என்ன?... என்னை விட கொஞ்சம் கலரா இருக்கா. அதானே?னு” உங்களை நான் கொஞ்சம் கோவத்தில் கேக்க,”அதெல்லாம் இல்லைடீ. ஏதோ ஆசை.கேட்டுட்டேன். இனிமே அப்படி கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு தூங்கிட்டீங்க.

ராத்திரி பூரா நீங்க கேட்ட்தைப் பத்தின ஞாபகமாகவே இருந்துச்சு. தூக்கமே வரலை.

எப்பவும் காலைலே எந்திரிச்சதும் காபி போட்டு கொடுக்க சொல்வீங்க. அன்னைக்கு நீங்க எதுவும் சொல்லாததினாலே என் மேலே உங்களுக்கு கோவம்கிரதை புரிஞ்சுகிட்டு,விடிஞ்சு நீங்க பல் விளக்கிட்டு இருக்கிறப்போ, உங்க கிட்டே வந்து”என்னங்க எம் மேலே கோவமான்னு” உங்க முகத்தை திருப்பி கேட்டேன்.

“சீ...சீ... அதெல்லாம் இல்லைடீ. இந்த மாதிரி ஆசை வச்சிருக்கிற என் மேலேயே எனக்கு வெருப்பா இருந்துச்சு. அதான் உன் கிட்டே பேச எனக்கு வெக்கமா இருந்த்தினாலே உன் கூட பேசலை. மத்தபடி ஒன்னுமில்லைன்னு சொன்ன உங்க முகத்தப் பாக்க என்னவோ போல இருந்துச்சு.

“ஏங்க,.. நல்லா யோசிச்சு பாருங்க. இது என்ன பொருளை வாங்கி யூஸ் பண்ணிட்டு திருப்பிகொடுகிற மாதிரியான விஷயமா? என்னதான் நெருங்கி பழகினாலும் அவகிட்ட போய் இந்த மாதிரி கேக்க முடியுமா? அப்படியே துனிஞ்சு கேட்டுட்டாலும் சரின்னு சொல்வாளா? இதெல்லாம் வேண்டாங்க. உங்க ஆசை எல்லாத்தையும் வகை வகையா தீத்து வைக்க நான் இருக்கேன்.அரை மணி நேர அத்து மீறல் ஆயுசுக்கும் கேடு.புரிஞ்சுக்கோங்கன்னு” சொல்லி என் வேலைகளை கவனிக்கப் போய் விட்டேன்.


வேலையை சரியா கவனிக்க முடியலை. நீங்க ஆசைப் பட்டு கேட்டது என் மனசை உறுத்திக்கிட்டே இருந்துச்சு. சரி... அர்ச்சனாகிட்டே இந்த விஷயத்தைப் பத்தி நாசுக்கா கேட்டுதான் பாப்போமேன்னு முடிவு செஞ்சு,...அர்ச்சனாவுக்கு போன் பன்ணி கேக்கலாமுன்னு, அவ கொடுத்த விசிடிங் கார்டை தேடி கண்டு பிடிச்சு ....ஒரு நிமிஷம் யோசிச்சேன்.

இதை போன்லே கேக்கிறதை விட, நேர்லே கேட்டாதான் பிரச்சினை இல்லாம இருக்கும். நேர்லே அவ என்னை அடிச்சு அவமானப் படுத்தினாக்கூட யாருக்கும் தெரியாம சமாளிச்சிடலாம்னு நெனச்சு, நீங்க உங்க ஆபீஸ் போனதுக்கப்புறம் அட்ரஸ் தேடி கண்டு பிடிச்சு அவ வீட்டுக்கு போனேன்.

நல்ல பெரிய வீடு. காலிங் பெல் சுவிட்ட்சை அழுத்த, யாரோ ஒரு வேலைகாரி எட்டிப் பாத்தா.என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு அவ உள்ளே போன அஞ்சாவது நிமிஷம்,... அர்ச்சனா வந்தா. என்னைப் பாத்ததும் அவளுக்கு ஒரே ஆச்சரியம். முகம் மலர சிரித்து, என் கை பிடித்து வீட்டுக்கு உள்ளே அழைத்துச் சென்றாள்.

குடிக்க ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து என்னிடம் கொடுத்துக்கொண்டே,”ஏன்டி, தனியாவா வந்திருக்கே. அவரையும் கூட்டிகிட்டு வர்ரதுதானே. சரி, வாடி சாப்பிடலாமுன்னு கையைப் பிடிச்சு கிட்சனுக்கு கூட்டிகிட்டு போனா.

“எனக்கு ஒன்னும் வேண்டாம்டி. இப்பதான் சாப்டுட்டு வந்தேன்.”

“ சரி வா உக்காந்து பேசலாம். அப்புறம் என்ன விசயம்டி திடு திப்புன்னு வந்திருக்கே? ஒரு போன் செஞ்சுட்டு வந்திருகலாமில்லே? சரி...என்ன விஷயம் சொல்லுடி.”என்று பேசிக்கொண்டே கிட்சனிலிருந்து திரும்பி ஹாலுக்கு வந்தோம்.

“ஒன்னும் பெரிய விஷயம் இல்லைடி.சும்மா, உன்னைப் பாக்கலாமுன்னுதான் வந்தேன்.”

“யேய்... பொய் சொல்லாதடி. ஏதோ முக்கியமான விசயமாதான் வந்திருக்கே. எதுவானாலும் சொல்லு. என்னாலே முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்.”

“அதான் ஒன்னும் இல்லேன்னு சொல்றேனில்லே.”

“சரி... இப்படி உட்காருன்னு சொல்லி என் கை பிடிச்சு ஹால்லே இருந்த சோஃபாவிலே உட்கார வச்சுட்டு, கொஞ்சம் இருடி. இதோ வந்திட்றேன்னு சொல்லி கிட்சனுக்கு போனவ,... தட்டிலே கொஞ்சம் ஸ்னாக்ஸ் எடுத்து வந்து, என் பக்கத்திலேயே உக்காந்து, டி.வி.யை ஆன் செஞ்சா.ஏதோ சேனல்லே, இது நிஜம்னு ஒரு ப்ரோகிராம் ஓடிச்சு.

“அப்புறம் சொல்லுடி. உன் ஹஸ்பன்ட் எப்படி இருக்கார்? பையன், பொண்னெல்லாம் எப்படி படிக்கிறாங்க?”ன்னு டி.வி.ஐ ஒரு பார்வை பாத்துகிட்டே கேட்டா.

“அவர் நல்லாதான் இருக்கார். பிள்ளைங்க நல்லாதான் படிச்சுகிட்டு இருக்காங்க. ஆனா, அவர் தான் கொஞ்ச நாளா மனசு சரி இல்லாம இருக்கார்”

நான் சொன்னதை அரை குறையாக கேட்டுகொண்டவள்.

”அவன் இவள இழுத்துகிட்டு ஓடிட்டான்.
இவ அவனை இழுத்துகிட்டு ஓடிட்டா.
அவனுக்கும் இவளுக்கும் கள்ளக் காதல்.
கனவனுக்கு தெரியாமே, இன்னொருத்தனோட காதல்.
கள்ளக் காதலை தட்டிக்கேட்ட கணவன் வெட்டிக் கொலை.
கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த பிளைகளுக்கு விஷம் கொடுத்து கொலை .
கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த கணவனை, கள்ளக் காதலனும், அவன் மனவியும் சேர்ந்து கொன்றனர்.

என்னடி இதெல்லாம்?.... இந்த மாதிரி கூத்தெல்லாம் இப்ப ரொம்ப அதிகமாவே இருக்கு.ஒருத்தரை ஒருத்தர், ஏதோ ஒரு விஷயத்துக்காக, அல்லது பிரச்சினைக்காக காம்பரமைஸ் ஆகி கல்யாணம் செஞ்சுக்கிறாங்க. அவங்க தேவை நிறைவேறுனதுக்கப்புறம், பிரச்சினை முடிவுக்கு வந்த்துக்கப்புறம் அந்த கல்யாணம் ஏதோ விளையாட்டு கல்யாணம் மாதிரி ஆயிடுது.

கல்யாணத்தையும் மதிக்க மாட்டேங்கிறாங்க. கல்யாணம் செஞ்சு வச்ச பெரியவங்களையும் மதிக்க மாட்டேங்கிறாங்க.

பிடிக்காமே எதுக்கு கல்யாணம் செஞ்சுக்கனும்? அப்புறம் கஷ்டப்படணும்?

பேசாமே புருஷன் விருப்பப்பட்ட பொண்ணோட சேர, பொண்டாட்டியும், பொண்டாட்டி யார் கூட சேரணும்னு விருப்ப்ப்படறாளோ அவனோட சேத்து வைக்க புருஷனும் சம்மதிச்சிட்டா பிரச்சினையே இருக்காது இல்லே. நீ என்னடி சொல்றே?” என்று கொஞ்சம் சீரியஸாகவே கேட்டாள்.



குற்றமுள்ள நெஞ்சு குறு குறுத்தவளாக, அவள் கேட்ட கேள்விக்கு என்னால் ‘டக்’ என்று பதில் சொல்ல முடியலை.

“அதெப்படிடீ முடியும்?. ஒரு பொண்ணு கணவன் அல்லாத வேறொருத்தன் கூட, ...ஆசைக்காகவோ, காசுக்காகவோ உடலால ஒன்னு சேந்தா அவளை தேவடியான்னு ஊர் சொல்லுது. அவ வாழ்க்கைக்கு யாரும் கடமைப் பட்டவனா இருக்க முடியாது. எல்லாம் வழிப் போக்கன் மாதிரிதான்.யாரை நம்பி அவ வாழ முடியும்?

ஆனா, ஆம்பிளைங்க அப்படி இல்லையே. பல பேரோட படுத்தாலும், அவனை யாரும் தேவடியான்’னு சொல்லி கேவலமா பாக்கிறதில்லே. பல பேரை ஓத்த பலே கில்லாடின்னுதான் பேர் வாங்குறான். அதனாலே ஆம்பிளைக்கு ஒரு ஞாயம். பொம்பிளைக்கு ஒரு ஞாயம்தான்.அதனாலே நாம எது செஞ்சாலும் புருஷன் அனுமதியோட செஞ்சுட்டா பிரச்சினை இல்லே”

“எப்படி சொல்றே?”

“இப்ப...ஒரு பேச்சுக்காக வச்சுப்போம். என் புருஷன் உன் மேலே ஆசைப் பட்டு படுக்க கூப்பிடுறார். உனக்கும் அவரோட படுக்க ஆசை இருக்கு. இப்ப நீ என்ன பண்ணுவே?”

“ நானும் ஒரு பேச்சுக்காக சொல்றேன். அப்படி ரெண்டு பேருக்கும் ஆசை இருந்தா, கட்டின புருஷனுக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சுட்டு, அவரை ஏமாத்திட்டு, அவரை கேவலப் படுத்திட்டு உன் புருஷன் கூட படுக்க மாட்டேன்”.

விஷயத்தை என் புருஷன் கிட்டே ஒளிவு மறைவு இல்லாமே சொல்லுவேன். அவர் சரி....சம்மதம்ன்னு சொன்னா உன் புருஷன் கூட படுப்பேன். அவர் வேண்டாம்னு சொன்னா, அவன் எவ்வளவு பெரிய ஆணழகனா இருந்தாலும்’ நோ’ தான். முற்போக்கு சிந்தனை உள்ள என் புருஷன் என் ஆசைக்கு எப்பவுமே தடையா இருக்க மாட்டார்”
“அப்ப....கேட்டு சம்மதம் வாங்கிடேன்!”

“என்னடி சொல்றே?”அதிர்ச்சியில் அலறினாள் அர்ச்சனா.

“ஆமாம்டி....இதுதான் என் பிரச்சினை.அன்னைக்கு முதன் முதலா உன்னையும் உன் ஹஸ்பன்டையும் ஹோட்டல்லே பாத்ததிலிருந்து மனுஷன் கிறுக்கு புடிச்ச மாதிரி இருக்கார். உன்னை அனுபவிக்கனும்னு ஆசைப் படுறார். அதுக்காக அவரை பொம்பளை பொறுக்கின்னு நெனச்சிடாதே அவருக்காக இதை உங்கிட்டே கேக்கிறது அசிங்கம்தான், கேவலம்தான். ஆனாலும் அவர் மேலே ரொம்ப அன்பு வச்சிட்டேன். அவர் ஆசைப் பட்டதை என்னாலே முடிஞ்ச அளவு இது வரை நிறைவேத்தி கொடுத்திருக்கேன்.இதையும் அவருக்காக வெக்கத்தை விட்டு நிறைவேத்தி வச்சிடலாமுன்னு, ஒரு ஃப்ரண்ட்’ங்கிற முறையிலே உன் முன்னாலே வந்து நிக்கிறேன். உன் பதில் எதுவா இருந்தாலும் மன நிறைவோட ஏத்துக்கிறேன்”என்று சொல்லி கண் கலங்கி கை கூப்பினேன்.

“ஏன்டி......என்னை இப்படி மட்டமா நினைச்சுட்டியேடி? .இதுக்கு போயா இவ்வளவு தயங்குனே.நான் உன் உயிர் தோழிடி. இதை எங்கிட்டே போன்லேயே கேட்டிருக்கலாம். எனக்கு உன் புருஷன் கூட படுக்க சம்மதம்தான். ஆனா, நான் முன்பே சொன்ன மாதிரி, என் புருஷன் கிட்டே இருந்து அனுமதி வாங்கனும்.அது வரைக்கும் நீ இந்த விஷயத்தை என் கிட்டே பேசினது, நான் சம்மதம் சொன்னது இது எதுவும் உன் புருஷனுக்கு தெரிய வேண்டாம். அவர் வெளியூர் போய் இருக்கார் வர்ரதுக்கு 2 நாள் ஆகும். வந்ததுக்கப்புரம் பேசிட்டு, உனக்கு நல்ல தகவல் சொல்றேன். உன் புருஷன் ஆசையை நிறைவேத்த வேண்டியது என்னோட பொருப்பு. கவலைப் படாதேடி”ன்னு சொல்லி ஆறுதல் செஞ்சு, அவ வீட்டிலேயே லன்ச் சாப்பிட வச்சு என்னை வழி அனுப்பி வச்சா.

ரெண்டு நாள் கழிச்சு, அவ போன்லே சொன்ன விஷயத்தை கேட்ட்தும் எனக்கு பகீர்ன்னு ஆய்டுச்சு.


அவ போன்லே சொன்ன விசயம் இதுதான்.

“ஹலோ மீனா. நல்லா இருக்கியாடி.உன் விஷயமா என் ஹஸ்பன்ட் கிட்டே பேசினேன்.யாரு கேட்டா? உன் ஃப்ரண்ட் தானே. உனக்கு இதுலே விருப்பம் இருக்கா?ன்னு கேட்டார். அதுக்கு நான் என் விருப்பம்னு இதுலே எதுவும் இல்லே. ஃப்ரண்ட் கேட்டுகிட்ட்துக்காக, அவ ஹஸ்பண்ட் என்னை அனுபவிக்க எனக்கு சம்மதம் தான். இந்த விஷயத்துலே உங்க முடிவுதான் இறுதியானதுன்னு சொன்னேன்.

அவர் கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, எக்சேஞ்ச் ஆஃபர்ன்னா OK ன்னு சொல்றார்.. இந்த விஷயத்தை நீ உன் புருஷன் கிட்டே கலந்து பேசிட்டு, உன் முடிவை இன்னைக்கு சாயந்திரம் என் வீட்டுக்கு வந்து சொல்லிடு. மத்ததை நேர்லே பேசிக்கலாம் “ன்னு பேச்சை முடிச்சிகிட்டா, ஆனா நான் அவ சொன்ன வார்த்தையின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல், போனை காதிலே வச்சிட்டு நின்னுகிட்டு இருந்தப்ப,..... அர்ச்சனா அவ புருஷன்கிட்டே பேசிக்கிட்டு இருந்த்து தெளிவா கேட்டது. நான் போனை கட் பண்ணிட்டேன்னு நெனைச்சி, அவ போனை கட் பண்ணாம விட்டுட்டா போல இருக்கு.

“ஏங்க, யார் மேலேயும் இந்த மாதிரி ஆசைப் பட மாட்டீங்களே. இவ மேலே மட்டும் எப்படி ஆசைப் பட்டீங்க?ன்னு அர்ச்சனா கேக்க...

“என்னவோ இவளை பாத்த அன்னைலேர்ந்து அவ ஞாபகமாகவே இருக்கு. இதுக்கு மீனா சம்மதிப்பாளா?”

“ மீனா எப்படியும் இதுக்கு சம்மதிச்சிடுவா பாருங்களேன். பழம் கனிஞ்சு தானா பால்லே வந்து விழுந்த மாதிரி, அன்னைக்கு ஹோட்டலே மீனாவை பாத்துட்டு, “மாநிறமா இருந்தாலும், நான் விரும்பர மாதிரி ஹைட், வெய்ட், ஸ்ட்ரக்சர் எல்லாம் உன் ஃப்ரண்ட் கிட்டே இருக்கு. ரொம்ப சூப்பரா, ஹோம்லியா இருகாடி உன் ஃப்ரண்ட். அடர்த்தியான கூந்தல். அந்த ஒத்த ஜடை ஹேர் ஸ்டைல் அழகா இருக்கு. அழகான அகலமான கண்கள். மத மதன்னு பூப்ஸ் ரெண்டும் வளந்து, லேசா சரிஞ்சு அவ ஜாக்கேட்டுக்குள்ளே லேசா ஊஞ்சலாடுற அழகே அழகுடி. ஏன் உன் ஃப்ரண்ட் ப்ரா போடரதில்லையா? நல்ல சைஸ்டி. அவ இடுப்பு நல்லா விரிஞ்சு,....தொப்புள் குழி நல்லா ஆழமா, அகலமா.... சின்ன வயசுப் பசங்க அதிலேயே விட்டு ஓக்கலாம் என்கிற அளவுக்கு அற்புதமா இருக்குடி. வயிறு உள்ளே ஒடுங்கி லேசா ஒரு மடிப்போட சதைப் பிடிப்போட சூப்பரா இருக்கா. பின் பக்கம்.... இன்னும் அழகு. மென்மையா மெத்து, மெத்துன்னு எவ்வளவு பெருசு”ன்னு சொல்லி மறைஞ்சும், மறையாமலும் தெரிஞ்ச அவ அழகைப் பாத்தே ஏக்கப் பெரு மூச்சு விட்டீங்களே. இப்ப அவளா வந்து மாட்றா பாருங்க. உங்களுக்கு செம லக்குங்க.

“அவ எனக்கு கிடைச்சா உண்மையாலுமே செம லக் தான்டி.உன்னை அவ கிட்டே கேட்டுப் பாக்க சொன்னேன்.ஆனா, அவ இதுகெல்லாம் சம்மதிக்க மாட்டாங்க. நீங்க நெனைக்கிற மாதிரி அவ சோசியல் இல்லே.உங்க ஆசையை மறந்துடுங்க”ன்னு சொன்னே...ஆனா, நான் தான் அடிக்கடி அவளை வீட்டு பக்கமாவது வந்து போகச் சொல்லுடி. அவளை கண்ணாலே ரசிச்சு பாத்தாவது என் ஆசையைத் தீத்துக்கிறேன்னு உங்கிட்டே கெஞ்சி கேட்ட்துக்கப்புரமாதான் அவளை நம்ம வீட்டுக்கு வர வச்சே.இதுக்கும் அவ கிட்டே எப்படியாவது பேசி அவளை சம்மதிக்க வையேன்”

“அதுக்குதாங்க நான் ஒரு ப்ளான் வச்சிருக்கேன். நீ என் புருஷன் கூட படுத்தாதான், நான் உன் புருஷன் கூட படுப்பேன்னு சொல்லி பாக்கிறேன். என்ன சொல்வாளோ பாக்கலாம்”

அவ புருஷன் என் மேல் ஆசைப் படுறதை அவ சொன்னப்ப, எனக்கு கோவமாவும், ஆத்திரமாவுமாதான் இருந்துச்சு. சிம்பிளா... சாரிடி, அந்த மாதிரி பொன்ணு நான் இல்லைன்னு சொல்லி அவ ஃப்ரன்ட்ஃசிப்பை கட் பண்ணலாமுன்னு தோனிச்சு. ஆனா திடீர்ன்னு, நீங்க அவ அழகை ஆசையாய் வர்ணிச்சு சொன்னப்பவே நீங்க அவளை விரும்பரீங்கன்றது புரிஞ்சு போச்சு.அதனாலதான் உங்க கிட்டே பேசிட்டு சொல்ரேன்னு அவ கிட்டே சொன்னேன்.

என் புருஷனும் உன்மேல் ஆசையாய் இருகாருடி. நீ வந்து அவர் ஆசையை தீத்து வைடின்னு அவ கிடே சொல்ல எனக்கு அசிங்கமா தெரிஞ்சது. அதனாலதான் எக்சேஞ்ச் ஆஃபர் பிட்டை போட்டேன்.”

இப்படி அவர்கள் பேசிக்கொண்டதை ,மேலும் கேக்க பிடிக்காமல் போனை கட் செய்தேன்.


இப்படி அர்ச்சனாவும், அவ புருஷனும் பேசறதை கேட்ட்தும் எனக்கு பத்திகிட்டு வந்துச்சு. நான் என்ன தேவடியாளா? அவ புருஷன் கூட படுக்கிறதுக்கு. ஏதோ நீங்க ஆசைப் பட்டதை அவகிட்டே நேரிடையாவே ஒளிவு மறைவு இல்லாமே கேட்டுட்டேன்.ஒன்னு வர்ரேன், இல்லை வரலேன்னு சொல்லிடனும். அதை விட்டுட்டு எக்சேஞ்ச் ஆஃபராம்,...எக்சேஞ்ச் ஆஃபர்.”ன்னு பொரிஞ்சு தள்ளிட்டு, உங்களைப் பாத்தேன்.

கட்டின பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்டில்லே சுகம் கொடுக்க கேக்கிறான். இதை கேட்டவுடனே உங்களுக்கு கோவம் வந்து, எனக்கு சப்போர்ட்டா பேசுவீங்கன்னு பாத்தா, “ இப்ப என்னடி, பொருளைக் கொடுத்து, இன்னொரு ஆசைப் பட்ட பொருளை வாங்கற மாதிரிதான்.உன் புருஷனுக்காக இதைக் கூட செய்ய மாட்டியா”ன்னு நீங்க சொன்னப்பவே புரிஞ்சுக்கிட்டேன். உங்க சுகத்துக்காக என்னை பல பேரோட கூட படுக்க வைப்பீங்கன்னு, கண்ணை கசக்கிகிட்டு அழுதுகிட்டே நான் சொல்ல...

“என்னடி செல்லம். இதுக்கெல்லாம அழுவாங்க? உனக்கு பிடிக்கலைன்னா வேணாம். கண்ணை வித்து சித்திரம் வாங்கற மாதிரி. உன்னை வித்து ஊர் மேயரதுலே எனக்கும் இஷ்டம் இல்லே. நான் இனிமே அவளைப் பத்தி நினைக்க மாட்டேன்”னு என் கையிலே சத்தியம் செஞ்சீங்க.

இனி அவ வீட்டுக்கும் போக கூடாது, அவகிட்டேயும் பேசக் கூடாதுன்னு நான் முடிவு பன்ணி சமையலை கவனிக்க போனேன். ஆனா மனசுக்குள்ளே என்னவோ குழப்பமாவே இருந்துச்சு. என்னாலே எதையும் முடிவு பண்ண முடியலை. ஒரு பக்கம் புருஷன் ஆசை.இன்னொரு பக்கம் உடம்பை இன்னொருத்தன் அனுபவிக்க கொடுக்கப் போகிறோமேங்கிற வெறுப்பு. கொஞ்ச நேரம் யோசிச்சதுலே. நம் புருஷன் ஆசைக்காக அடுத்தவன் பொண்டாட்டிகிட்டே, மானம் வெக்கம் பாக்காமே கேட்டோம்.அவ புருஷன் ஆசைக்காக நம்மகிட்டே கேட்ட்திலே என்ன தப்பு?ன்னு தோனிச்சு. இருந்தாலும் குழப்பமாவே இருந்துச்சு. கடைசியா என் கணவரோட சொத்து நான், அவர் பாத்து என்ன முடிவு பண்ணாலும் சரிதான். இருந்தாலும் அவர் கிட்டே நேரிடையா கருத்து கேட்டா, அர்ச்சனா மேலே அவருக்கு இருக்கிற ஆசைக்கு இதெல்லாம் தப்பில்லைன்னுதான் சொல்வார்.

இந்த விஷயத்திலே ஆண்டவனோட முடிவும், கட்டின புருஷனோட முடிவும் ஒரே மாதிரி இருந்து சரின்னு வந்தா மேற்கொண்டு நடக்க வேண்டியதை அந்த ஆண்டவனே முடிவு பண்ணட்டும்ன்னு முடிவு பண்ணி, (நடு விரலை தொட்டா அர்ச்சனா கேட்ட்துக்கு சரின்னு சொல்லிடலாம். ஆட்காட்டி விரலைத் தொட்டா இதுலே எனக்கு இஷ்டம் இல்லேன்னு சொல்லிடலாம் ) உங்க கிட்டே வந்து,...

“ஏங்க,... இந்த ரெண்டு விரல்லே ஒரு விரலைத் தொடுங்களேன்”

“எதுக்குடி?”

“ நான் மனசிலே ஒன்னு நெனச்சிருக்கேன். சரியான முடிவு எடுக்க முடியலை. அதான் அந்த ஆண்டவன் மேலே பாரத்தைப் போட்டு, இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.

என் வலது கையில் ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் நீட்டி அவரிடம் காண்பிக்க...





No comments:

Post a Comment