Saturday 27 June 2015

சிங்கப்புரம் 1

நண்பேர்களே எது எனது புது முயற்சி, உங்களின் ஆதரவுடன் தொடங்கும் பதிவு.அன்று சனிக்கிழமை நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டு பாதி தூக்கம் பாதி கனவு என்ற வகையில் நான் படுத்திருந்தேன். சென்னையிலே சேவல் கூவும் சத்தம் எல்லாம் கேட்க முடியாது அதற்கு பதில் பெரும்பாலும் என் அப்பாதான் சேவல் போல கூவாமல் அவர்க்கு தெரிந்த கெட்டவார்த்தைகளால் வசைபாடிதான் நான் துயில் எழும்புவது வழக்கமாகிவிட்டது.

அதுவும் சனி ஞாயிறு என்றால் அப்பாவிற்கும் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவரும் அந்த இருதினங்களும் என்னை அதிகாலை நேர சுப்ரபாதம் பாடுவது இல்லை.

என் கனவில் அன்று அனிஷ்க்கா விஜயம் குளிர்காலம் வேறு என் இருகைகளையும் போர்வைக்குள் விட்டு அதுவும் போதாது என்று அந்தகைகளை என்கால்களுக்கு நடுவே நுழைத்து அவற்றை இரு கால்களால் அழுத்திகொண்டிருக்க அணிஷ்க்காவின் கனவு வருகையால் என் கைகள் என்னுடைய மூன்றாவது கையை அழுத்தி பிடித்து கொண்டிருந்தது. அணிஷ்காகிட்டே வந்து உதடு அருகே குனியும்போது பூஜைவேளையில் கரடி போல என்தங்கை என்னை போர்வையின் மேலே அவள் கையால் வேகமாக ஆட்டி அண்ணா முழிச்சுக்கோ உனக்கு யாரோ போன் பண்ணறாங்க ரொம்ப முக்கியமான செய்தி உன்கிட்டேதான் சொல்லுவார்களாம் என்று குரல் குடுக்க நான் வேண்டாவெறுப்புடன் அணிஷ்காவிர்க்கு விடைகுடுத்து போர்வையை விலக்கிகொண்டு எழுந்தேன்.

அதேகோலத்தில் வீட்டிற்குள் சென்று போனில் ஹலோ என்று சொல்ல என் கல்லூரி ஆசிரியர் என்னடா இன்னும் தூக்கம் போகலையா இன்னைக்கு உனக்கு பத்துமணிக்கு ஒரு நேர்முகதேர்வு இருக்கு எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சொல்லி இருக்கேன் இந்த வேலையாவது ஒழுங்கா கிடைக்கறாமாதிரி நடந்துக்கோ என்ன வேலைன்னு கேட்கமாட்டீங்களோ என்று அவரே கேட்டு அவரே ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை என்று சொல்ல எனக்குச் "சே இதுக்கா இந்த ஆர்பாட்டம்" என்று நினைத்து கொண்டு சரி சார் நான்
போறேன் விலாசம் குடுங்க என்று கேட்க அவர் நான் எல்லா விவரத்தையும் உனக்கு மினஞ்சல்மூலம் அனுப்பி இருக்கிறேன் என்று சொல்லி விட்டு சரி ஒழுங்கா பண்ணு ஆல்திபெஸ்ட் என்றுசொல்லிவைத்தார். 

நான் பேசும்போது அம்மாவும் தங்கையும் ரொம்பவும் ஆர்வமா கேட்டுக்கொண்டிருக்க நான் அவர்களிடம் வேலைக்கு இண்டர்வ்யு என்று மட்டும் சொல்லி குளித்து கிளம்பினேன்



நான் மட்டுமே அன்று அழைக்கபட்டிருந்தேன் என்று அங்கே போனதும் தெரிந்து கொண்டேன். என் பெயரை அங்கிருந்த நபரிடம் சொல்ல அவர் என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று உள்ளே விட அங்கே ஒரு பெரியவர் “வா விக்னேஷ் உட்காரு” என்றார். நான் என் சான்றிதழ்களை அவர் அருகே நீட்ட அவர் அதெல்லாம் வேண்டாம் என் நண்பர் எல்லாம் சொல்லி விட்டான் உனக்கு விருப்பம் இருந்தால் இந்த வேலையை ஏற்று கொள்ளலாம் என்று சொல்ல நான் ஏற்று கொள்கிறேன் என்று தலையை ஆட்டினேன். 
அப்புறம்தான் அவர் அந்த பள்ளியை பற்றி சொன்னார். அந்த பள்ளி காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் மேல்நிலை பள்ளி என்றும் அங்கே ஒரு வேதியல் ஆசிரியர் தேவை என்று சொல்ல எனக்கு கடவுளே நான்எப்படி ஒரு கிராமத்தில் வேலை செய்வேன் என்று நொந்து கொண்டேன்.
மெதுவாக அவரிடம் சார் நான் தினமும் இங்கிருந்து சென்று வர முடியுமா என்று கேட்க அவர் முடியாது தம்பி அங்கே நீ பத்து மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு எடுக்க வேண்டி இருக்கும் அதனால் பள்ளி ஆரம்பிக்கும் முன்பும் முடிந்த பிறகும் சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டி இருக்கும் என்று சொல்ல நான் ஒரு நிமிடம் “சாரி சார் என்னால் இந்த வேலை ஏற்று கொள்ள முடியாது என்று சொல்ல வாய் எடுக்க அப்போது எனக்கு என் வீட்டு நினைவு வர கண்டிப்பாக இந்நேரம் அம்மாவோ தங்கையோ அப்பாவிடம் விஷயத்தை சொல்லி இருப்பார்கள் நான் இல்லை இந்த வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டேன் என்று சொன்னால் கண்டிப்பா இதுதான் என்னுடைய கடைசி நாளாக இருக்கும். நான் வீட்டில் இருப்பது அதனால் அரைமனதோடு சரி சார் நான் அந்த வேலையில் சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினேன். 
நேராக என் ஆசிரியர் வீட்டிற்கு சென்று அவரிடம் என்ன சார் இப்படி பழி வாங்கி விட்டீங்க என்று சண்டை போட அவர் என்னிடம் விக்னேஷ் முதல் வேலை மறுக்காதே என்று சொல்ல எனக்கு அவரிடம் நிறைய மரியாதை இருந்ததால் அவரிடமும் சரி என்று சொல்லி விட்டு வீட்டிற்கு கிளம்பினேன்.
எதிர்பார்த்தா மாதிரியே அம்மா என்னை பார்த்ததும் ஆவலுடன் என்னடா ஆச்சு நல்லா பண்ணியா என்று கேட்க நான் அவளிடம் விஷயத்தை சொன்னேன்.
அம்மா என்னடா எளியூர் வேலையா அதுவும் என்னமோ கிராமம் என்று சொல்லறே என்று இழுக்க நான் பரவாயில்லை சமாளித்து கொள்கிறேன் என்று சொல்லி நான் அந்த வார இறுதியில் கிளம்பனும் என்று தேதியை சொல்லி மீண்டும் கிளம்பினேன். கிளம்பும் போது அம்மாவிடம் ஒரு ஐந்தாயிரம் ஆட்டையை போட்டு கடைக்கு சென்று வேண்டிய துணி மற்ற தேவைகளை வாங்கிக் கொண்டேன்.
வேலையில் சேர கிளம்பிய அன்று அப்பா பாசத்துடன் அவர் கையில் இருந்து ரெண்டாயிரம் ரூபாய் என்னிடம் குடுத்து பார்த்து நல்லா நடந்துக்கோ பசங்களுக்கு புரியற மாதிரி பாடங்கள் சொல்லிக்கொடு அவர்களிடம் பாசத்துடன் நடந்துக்கோ என்று சொல்ல நான் இருவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
கோயம்பேடு சென்று அங்கே பலரிடம் விசாரித்து அந்த கிராமம் வழியாக செல்லும் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்து ஒரு நடுத்தரவயது ஆண் என் பக்கத்தில் உட்கார நான் ஜன்னல் வழியா வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்தில் கண்டக்டர் வந்து டிரைவரிடம் அண்ணே ரைட் போகலாம் என்று சொன்னதும்தான் நான் பேருந்திற்குள் என் கவனத்தை திருப்பினேன்.
கண்டக்டர் என் அருகே வந்து சார் டக்கெட் என்று குரல் குடுக்க நான் அவரிடம் நான் போக இருக்கும் கிராமத்து பெயரை சொல்லி டிக்கெட் வாங்கி கண்டக்டரிடம் சார் நான் அந்த ஒர்ருக்கு புதுசு ஊர் வந்தா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள் என்றேன்.
அவர் என் பக்கத்தில் இருந்தவரிடம் டிக்கெட் என்று கேட்க அவரும் நான் சொன்ன அதே இடத்தின் பெயரை சொல்லி டிக்கெட் கேட்க கண்டக்டர்
சார் இதோ அவரும் நீங்க இறங்க வேண்டிய இடத்தில்தான் இறங்கறார் என்றதும் நான் என் பக்கத்தில் இருந்தவரை பார்த்து ஒரு நட்பு புன்னகை விடுத்தேன்.
அவர் என்னிடம் தம்பி இதுவரை எங்க ஊரில் பார்த்தது இல்லையே என்று பேச்சை ஆரம்பிக்க நான் அவர் ஊருக்கு போகும் காரணத்தை சொல்ல அவர் அப்படியா தம்பி நான் அந்த ஊரில் கிராம அலுவலரா இருக்கிறேன் என்றதும் எனக்கு பரவாயில்லை ஊருக்கு போவதற்கு முன்பே ஒரு அறிமுகம் கிடைத்ததே என்று மகிழ்ந்தேன்.
அவர் அதன் பிறகு என்னிடம் பேசுவதை நிறுத்தவேயில்லை.
அவர் ஊரைபற்றியும் சுற்றுவட்டாரத்தை பற்றியும் சொல்லிக்கொண்டே போக நான் அவரிடம் அய்யா பக்கத்தில் எந்த ஊரில் இருக்க ஒரு விடு கிடைக்கும் என்று கேட்க
அவர் தம்பி எங்க ஊர் கொஞ்சம் ஒதுக்குபுறமா இருக்கு பக்கத்தில் இருக்கும் ஊர் எப்படியும் ஐந்து கல் ஆவது இருக்கும் அது மட்டும் இல்லாமல் அங்கே இருந்து
எங்க ஊருக்கு சரியா போக்குவரத்து வசதி கிடையாது ஏன் நீங்க எங்க ஊரிலேயே தங்கலாமே என்றார்.
பேருந்து ஜன்னல் வழியாக வீசிய காற்று என்னை தாலாட்ட நான் கண் அயர்ந்தேன்.

பிறகு என் முதுகை யாரோ தட்டுவது போல தோன்ற கண் முழித்து பார்க்க என் பக்கத்தில் இருந்த அந்த பெரியவர் தம்பி அடுத்த ஸ்டாப் நம்ப ஊர் என்றதும் நான் முழுசாக முழித்து கொண்டு என் உடைமைகளை எடுத்து கொண்டு எழுந்து நிற்க அந்த பெரியவர் என்னை இழுத்து உட்கார செய்ய நான் அய்யா நீங்க தான் அடுத்த ஸ்டாப் நாம்ப இறங்க வேண்டிய ஸ்டாப்னு சொன்னீங்க என்றதும் அவர் புன்முறுவல் செய்து தம்பி இது ஊர் பேருந்து நகரத்து பேருந்து ஒரு கிலோமீட்டருக்கு ஒரு முறை நிர்ப்பது போல இதுலே கிடையாது இன்னும் ஊர் வர எப்படியும் பத்து நிமிடம் ஆகும் என்று சொல்ல நான் மீண்டும் என் பார்வையை ஜன்னல் வெளியே நீந்த விட்டேன். சாலை ஓரம் அவ்வளவு பசுமையாக இல்லையென்றாலும் மரங்கள் அடர்ந்து இருந்தன. நிறைய புளிய மரங்கள் என்னை தாண்டிக்கொண்டு நகர்ந்தன மன்னிக்கவும் பேருந்து நகர்ந்தது. கண்டக்டர் யாரு புளியம்பட்டி இறங்கனும் என்று குரல் குடுக்க நானும் என் பக்கத்தில் இருந்த பெரியவரும் எழுந்து நிற்க பேருந்தில் மேலும் ஒரு நான்கைந்து பேர் இறங்க தயாரானார்கள். 
ஒரு டி கடை அருகே பஸ் கீறிச்சுட்டு நிற்க எல்லோரும் இறங்கியதும் பேருந்து தனது பயணத்தை தொடர்ந்தது. அங்கே டி கடையில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார எங்களோடு இறங்கிய ஒருவர் என் கூட வந்த பெரியவரிடம் அய்யா தம்பி நமக்கு சொந்தங்களா என்று கேட்க அவர் இல்ல மாரிமுத்து தம்பி நம்ப ஊருக்கு புதுசா வந்த்திருக்கிற வாத்தி என்றதும் அந்த நபர் இரு கையை கூப்பி தம்பி வணக்கம் என்று மரியாதையுடன் சொல்ல நானும் வணக்கம் சொன்னேன். மனதில் ஆசிரியர்களுக்கு இந்த கிராமத்து மக்கள் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறார்கள் என்று பெருமிதம் அடைந்தேன். எங்க உரையாடலை கேட்டு கொண்டிருந்த டி கடைகாரர் இரு கண்ணாடி குடுவைகளை எடுத்து நன்றாக தெளிந்த நீரில் கழுவ நான் சென்னை டி கடைகளில் இருக்கும் பேப்பர் கப்களை எண்ணி பார்த்தேன். டி கடைகாரர் அடுத்து வடிக்கட்டியில் இருந்த பழைய டி தூளை கீழே கொட்டி அந்த வடிக்கட்டியை நன்றாக கழுவி புது டி தூளை அந்த வடிகட்டியில் நிரப்பினார். அந்த மாரிமுத்து நாயரே வாத்தி என்று தெரிந்ததும் புது தூளா என்று கிண்டலாக கேட்க டி கடைக்காரர் அதை காதில் வாங்கி கொள்ளாமலே என்னிடமும் அந்த பெரியவரிடமும் டி குடுவைகளை நீட்டினார். நான் என் பர்ஸ் திறந்து எவ்வளவு குடுக்கணும் என்று கேட்க டி கடைக்காரர் அய்யா என்னை அசிங்கப்படுத்த வேண்டாம் எங்க ஊர் பசங்களுக்கு பாடம் சொல்லி குடுக்க வந்திருக்கும் உங்களிடம் காசு வாங்குவேனா அப்படி வாங்கினால் எங்க பசங்க படிப்பு உருப்படுமா என்றதும் நான் மீண்டும் பர்சை மூடி நடப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.


பெரியவர் என்னிடம் போகலாமா தம்பி என்று கேட்க அய்யா இன்னும் ஊருக்குள்ளே போக எவ்வளவு தூரம் இருக்கு என்று கேட்க அவர் அருகாமையில் தான் தம்பி இருக்கும் இப்படியே நாம பேசிக்கிட்டு நடந்தா ஒரு இருவது நிமிஷத்தில் போய் விடலாம் என்றார். நான் வெறுத்து விட்டேன் எனக்கு சென்னையில் எப்போதெல்லாம் அதிகமாக சாப்பிட்டு தொந்தி வெளியே தெரியும் போது வாக்கிங் என்ற பெயரில் முயற்சித்து இருக்கிறேன் ஆனா கண்டிப்பா இவர் சொல்லறே இருவது நிமிடம் அப்போது கூட முயற்சித்தது இல்லை. வேறு வழி இல்லை பழகி தான் ஆகணும் என்ற நிலையில் பெரியவருடன் நடக்க ஆரம்பித்தேன். ஊருக்குள் வயகாட்டு வழியா நடையை தொடர சும்மா வரவும் போர் அடித்தது அதே சமயம் எவ்வளவு நேரம் தான் பெரியவரை ப்ளேடு போடுவது என்ற எண்ணமும் வந்தது.


முதல் ரெண்டு மூணு வரப்புகள் தாண்டி செல்ல கொஞ்சம் கண்ணுக்கு வித்யாசமாக பெண்கள் வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்கள் அந்த நேரத்தில் எனக்கு அது தான் சென்னையின் எக்ஸ்பிரஸ் மால்லாக தெரிந்தது. நானே என் காமிரா கண்களால் எத்தனை தேறும் என்று அலச கணக்கு அவ்வளவு உற்சாகம் தருவதாக இல்லை. பெரியவர் தம்பி இந்த வருடம் வருண பகவான் பொய்த்து விட்டான் அது தான் இப்படி அறுவடை காட்சிகள் அதிகம் பார்க்க முடியாது என்று சொல்ல சோர்ந்து போன மனம் மீண்டும் தெம்பு பெற்றது அப்போ இது வெறும் சாம்பிள் தான் மெயின் படம் பார்த்து முடிவு செய்வோம் என்று.
ஊருக்குள் நுழைந்து விட்டோம் என்பதை அங்கே விளையாடி கொண்டிருந்த வாண்டுகள் பறை சாற்றினார்கள் அங்கே கிராமத்துக்கே உரிய ஒரு பெரிய ஆல மரம் தெரிந்தது அதனை சுற்றி கட்டப்பட்டிருந்த மேடையில் என்னுடன் வந்த பெரியவர் போல மேலும் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் என்னை அவர்களிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைக்க அமர்ந்து இருந்தவர்கள் எழுந்து நின்று அவர்களின் வேஷ்டியை அல்லது கைலியை கீழே இறக்கி விட்டு எனக்கு பவ்வியமாக வணக்கம் சொல்ல நான் கையில் இருந்த பெட்டியை கீழே வைத்து பதில் வணக்கம் செய்தேன் இது தாங்க கிராமம் இது தாங்க தமிழ்நாட்டு பண்பு என்று அவர்கள் செயல் எனக்கு சுட்டிக்காட்டியது. நான் அவர்களிடம் என் வருகையின் நோக்கத்தை விளக்கி கூற ஒரு பெரியவர் தம்பி ரொம்ப சந்தோசம் எங்க பள்ளிக்கு எங்க பசங்களுக்கு ஒரு விடுவு காலம் வந்து இருக்கு என்று சொல்லி அருகில் இருந்தவரிடம் காதில் ஏதோ சொல்ல அவர் என் அருகே வந்து என் உடைமைகளை எடுத்து கொண்டு அய்யா வாங்க என்றார். நான் என்னடா இப்படியே நேரா பள்ளிக்கூடம் அழைத்து போய் பாடம் நடத்த சொல்லுவார் போல இருக்கே என்று யோசிக்க முதலில் பேசிய பெரியவர் தம்பி நீங்க தங்க இவர் உங்களுக்கு வீடு திறந்து விடுவார் நீங்க சென்று இளைப்பாறுங்கள் பிறகு பேசிக்கொள்வோம் என்றதும் நான் சிரித்தப்படி சென்றேன் 


நான்கு ஐந்து தெருக்கள் கடந்து ஒரு வீட்டின் பூட்டை திறக்க அந்த நபர் அடுத்த வீட்டின் கதவை தட்ட என் கண்கள் கூசும் அளவிற்கு வெண்மை நிறத்தில் ஒரு கொஞ்சும் கிளி கதவை திறந்து எட்டி பார்க்க நான் வேண்டிய தேவிவங்களுக்கு எல்லாம் மனத்தால் நன்றி சொல்லி மனதாலேயே தேங்காய் உடைத்தேன் அந்த நபர் அந்த பெண்ணிடம் சாவியை கேட்க அவள் உள்ளே சென்று சாவியை எடுத்து வருவதற்குள் அந்த நபர் இது என் மச்சான் வீடு தான் நான் அடுத்த தெருவில் குடி இருக்கிறேன் நீங்க தங்க போகும் வீடு என் சொந்த வீடு என்று சொல்லி முடிக்கும் முன் அந்த பெண் கையில் சாவியோடு வந்து சாவியை அந்த நபரிடம் குடுக்க அவர் ரொம்பவும் உரிமையுடன் அவள் புட்டத்தை தட்டி சிறுக்கி சாவி குடுத்தா போதுமா வீட்டை திறந்து சுத்தம் செய் இது நம்ப பள்ளிகூடத்திற்கு வந்து இருக்கும் புது ஆசிரியர் என்று அறிமுகம் செய்து வைக்க அந்த பெண் அதை பற்றி கவலையே படாமல் தன் இறுக்கி பின்னப்பட்ட ஜடையை பின்னுக்கு போட்டுக்கொண்டு மீண்டும் உள்ளே சென்றாள் அவளின் செய்கை அவள் கண்டிப்பாக பள்ளியில் படிக்கவில்லை என்று அரை கூவியது. அவள் போனதும் அந்த நபர் என்னிடம் தம்பி உங்களை மாதிரி ஆசிரியர்கள் ஒரு மூன்று நான்கு ஆண்டுகள் முன்னமே வந்த்திருந்தால் இந்த சிறுக்கியை கூட படிக்க வைத்து சென்னைக்கு கல்லூரியில் படிக்க அனுப்பி இருக்கலாம் ஆனால் பக்கத்துக்கு ஊருக்கு சென்று படிக்கணும் என்பதால் இவளை பத்தாவது முடிந்ததும் நிறுத்தி விட்டோம் என்றார். நான் என் ஆர்வத்தை கட்டுப்படுத்தி அவரிடம் ஏன் பக்கத்து ஊரு ரொம்ப தொலைவில் இருக்கிறதோ என்றதும் அவர் அது இல்லை தம்பி அந்த ஊர் கொஞ்சம் வசதி படைச்சவங்க இருக்கிற இடம் அதனாலேயே இந்த மைனர் பசங்க அட்டகாசம் அதிகம் ஏன் வம்பு என்று முடிவு செய்தோம் என்றார்.


அந்த பெண் கையில் ஒரு விளக்குமாறு எடுத்துக்கொண்டு நான் இருக்க போகும் வீட்டிற்குள் நுழைய என் கால்கள் அவளை பின்தொடர முயன்றாலும் நான் சிரமத்துடன் கட்டுப்படுத்தி கொண்டேன் ஹாலை அவள் கூட்டி முடித்த பிறகு மீண்டும் வெளியே வந்து தாழ்வாரத்தில் இருந்த மின்சார இணைப்பை இணைப்பை போட உள்ளே விளக்குகள் எரிந்தன அவளின் பின் புறம் விளக்கின் ஒளி விழ அவளை பார்க்கும் போது சினிமாவில் கதாநாயகியை அறிமுகம் செய்யும் எப்பெக்ட் இருந்தது. நாங்க உள்ளே செல்ல அவ ஹாலுக்கு பக்கத்தில் இருந்த அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் . நான் என் உடைமைகளை ஓரமாக வைத்து அமருவதற்கு நாற்காலி தேட அங்கே எதுவும் இல்லை. பக்கத்தில் நின்று இருந்த நபரிடம் ஐயா ஒரு பாய் இருந்தா கீழே போட்டு அமர வசதியாக இருக்கும் என்று சொல்ல அவர் ஆமாம் தம்பி இருங்க நானே சென்று நாற்காலி எடுத்து வருகிறேன் என்று சொல்ல என் உணர்வுகள் ஆயிரம் வாட் மின்சாரம் பாய்ந்தது போல சூடானது கொஞ்ச நேரம் இந்த கிளியுடன் தனியாக இருக்கலாம் அவ அறையை கூட்டும் போது யாரும் இல்லாததால் மனதார ரசிக்கலாம் என்ற நினைப்பில். அவர் போனதும் நான் வீட்டை சுற்றி பார்ப்பது போல அந்த பெண் சுத்தம் செய்து கொண்டிருந்த அறையின் வாசலில் நின்று பார்க்க அவ நான் நிற்ப்பதை கவனிக்காமல் குனிந்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவள் குனிந்து இருந்ததால் அவளின் தாவணி கொஞ்சம் தளர்ந்து இருக்க எனக்கு கூரான அவளின் மார்பின் பக்க தரிசனம் தாராளமாக கிடைத்தது.
அந்த கூர்மையை பார்க்கும் போது அதில் ஒரு இயற்கை தன்மை வெளிப்பட்டது அவள் கண்டிப்பாக சினிமா கதாநாயகிகள் அணிவது போல பஞ்சு வச்ச பிரா போடவில்லை என்று. இப்படி கூட மார்பு அமைப்பு இருக்குமா என்றே தோன்ற வைத்தது என் எண்ண ஓட்டங்களை தடை செய்ய அந்த பெண்ணின் மாமா கையில் ஒரு நாற்காலியை எடுத்து வர நல்ல வேளையாக அந்த நாற்காலி அவர் பார்வையை மறைத்து இருந்ததால் நான் பார்த்து கொண்டிருந்தது எதை என்பதை அவரால் கவனிக்க முடியவில்லை. அவர் குரல் கேட்டதும் நான் அந்த அறையின் அருகே இருந்து நகர்ந்தேன். அந்த நபர் என்னை நாற்காலியில் உட்கார சொல்லி விட்டு மீண்டும் அந்த பெண் சுத்தம் செய்து கொண்டிருந்த அறையின் பக்கம் திரும்பி ஹே அல்லி எவ்வளவு நேரம் எடுக்கறே சுத்தம் செய்ய சுத்தம் செய்தது போதும் போய் உன் அம்மா காப்பி தண்ணி போட்டு இருப்பா எடுத்து வா என்றதும் அல்லி ஏற்கனவே என் மனதை கவர்ந்து விட்ட கள்ளி சிட்டாக மறைந்தாள் 
நான் அவள் சென்றதும் அய்யா இந்த ஊரில் பசங்க பள்ளிக்கூடம் போவதற்கு விரும்புகிறார்களா இல்லை அவர்களை கட்டாயப்படுத்தனுமா என்றதும் அவர் அதை ஏன் கேட்கறீங்க தம்பி நிறைய பசங்க படிக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க ஆனா இங்கே வர ஆசிரியர்கள் ரொம்ப நாள் இருக்க முடியாமல் கிளம்பி விடுகிறார்கள் அந்த காரணத்திலேயே பசங்களுக்கு படிப்பு மேலே நாட்டம் குறைந்து இருக்கு. உங்களை பார்த்தாலும் சின்ன வயசு என்று தெரிகிறது நீங்களும் வேறே வேலை தேடுகிறீர்களா என்றதும் நான் ஆமாம் என்று உண்மையை சொல்ல வாய் எடுக்கும் போது அல்லி கையில் ரெண்டு டம்பளருடன் வாசலில் காட்சி அளிக்க ஆமாம் என்ற வார்த்தையை மாற்றி கண்டிப்பா இல்லை அய்யா என் அப்பா என்னை படிக்க வைக்கும் போதே என்னிடம் ஒரு வாக்குறிதி வாங்கி கொண்டார் நான் ஆசிரியர் வேலைக்கு தான் போகணும் அதுவும் கிரமாத்து பள்ளியில் வேலை செய்ய முயற்சிக்கனும்னு என்று பொய்யை அவிழ்த்து விட்டேன் 


அல்லி என்னிடம் காப்பி டம்ப்ளரை குடுப்பாள் அப்போ லேசா அவள் கையை சீண்டி பார்க்கனும்னு யோசித்து கொண்டிருக்கும் போது அவ ரெண்டு டம்ப்லரையும் அவளுடைய மாமா கையில் குடுத்து மாமா நான் போறேன் என்று சொல்ல என் ஆசையில் பாலை வார்த்தது போல மாமா ஹே இருடி சமையல் அறையை சுத்தம் செய்யவில்லையே என்று சொல்ல அல்லி மாமா இந்நேரம் சினிமா போட்டு இருப்பாங்க நான் பாக்க போகணும் என்றதும் எனக்கு ஒரு துடுப்பு கிடைத்தது நாளைக்கே நான் ஒரு டிவி வாங்கி விட வேண்டும்னு ஆனா நம்ப ஊர் பெண் போல அவர்கள் நினைத்ததை செய்யாமல் மாமா சொல்லுக்கு கட்டுப்பட்டு சமையல் அறை பக்கம் செல்ல நான் அய்யா நான் சமையல் செய்ய போவதில்லை என் சாப்பாடு எல்லாம் ஏதாவது ஹோட்டல் தான் என்று சொல்ல அவர் தம்பி இது கிராமம் இங்கே இருப்பது எல்லாம் டீ கடை மட்டும் தான் அங்கே இரவு நேரத்தில் மட்டும் பரோட்டா போடுவான் அதை தினமும் சாப்பிட முடியுமா எப்படியும் கஷ்டப்பட்டு சமைக்க கத்துக்கோங்க என்று அறிவுரை செய்ய நான் சரி என்று தலை ஆட்டினேன் 



சமையல் அறை சுத்தம் செய்யும் வேலை இல்லை என்று தெரிந்ததும் அல்லி மீண்டும் போவதாக சொல்ல நான் பெரியவரிடம் அய்யா இங்கே குடிக்க தண்ணீர் எங்கே கிடைக்கும் என்றதும் பெரியவர் நான் ஒரு சரியான அசமந்தம் தம்பி எதை முதலில் கேட்கனும்னு மறந்து வேறு எதையோ பேசிக்கொண்டு இருக்கிறேன். இங்கே இந்த தெருவில் இருக்கும் பத்து வீட்டிற்கும் சேர்த்து பொது கிணறு அங்கே இருக்கு அதில் இருந்து தண்ணீர் எடுத்துக்கலாம் உங்களுக்கு வேண்டும் என்றால் அதை நீங்க காய்ச்சி உபயோக படுத்தலாம் இல்லை என்றால் எங்களை போல அப்படியே உபயோகிச்சுக்கலாம் இப்போதைக்கு இருங்க நான் ஒரு குடம் தண்ணீர் குடுக்க சொல்லறேன்னு அல்லி கிட்டே வாமா சார் குடிக்க ஒரு குடம் தண்ணீர் எடுத்து வா என்று சொல்ல நான் ஐயோ வேண்டாம் அய்யா எனக்கு ஒரு காலி குடம் மட்டும் குடுக்க சொல்லுங்க நானே கிணற்றில் இருந்து எடுத்துக்கறேன் என்றேன். அத்துடன் நிறுத்தாமல் அல்லி எனக்கு கொஞ்சம் கிணறு இருக்கும் இடத்தை காட்டு என்றதும் முதல் முறையா அல்லி என்னிடம் ஆமாம் இது பெரிய அமரிக்கா கிணறு இருக்கும் இடத்தை தேடி கண்டு பிடிக்கணும் வீட்டு வெளியே எட்டி பார்த்தாலே கிணறு தெரியும் என்று வெடுக்கென்று சொல்ல பெரியவர் அல்லியை ஹே கிறுக்கு புள்ளே பெரியவங்க கிட்டே இப்படி தான் மரியாதை இல்லாமல் பேசுவியா போ முதலில் ஒரு காலி குடம் எடுத்து வா என்று சொல்ல நான் மனதிற்குள் ஐயோ பெரியவரே அல்லி கிட்டே அழகா எடுப்பா ரெண்டு குடங்கள் இருக்கு சரின்னு சொன்னா நானே அதை கையில் எடுத்து எனக்கு வேண்டியதை குடிக்க மாட்டேனா என்று எண்ணி கொண்டேன்
அல்லி சென்றதும் பெரியவர் என்னிடம் தம்பி நீங்க குடித்தனம் செய்ய எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லைன்னு தெரியுது உங்களுக்கு சரி என்று தெரிந்தால் ஒரு தொகை குடுத்து என் தங்கை வீட்டிலேயே உங்களுக்கு தினசரி உணவு ஏற்ப்பாடு செய்யட்டுமா என்று கேட்க நான் கொஞ்சம் யோசிப்பது போல நடித்து சரி என்று சம்மதிக்க அதற்குள் அல்லி வாசலில் இருந்து குரல் குடுக்க நானும் பெரியவரும் வெளியே சென்றோம். அல்லி கையில் ஒரு காலி பிளாஸ்டிக் குடம் வைத்து இருக்க நான் அவளிடம் சென்று அதை வாங்கும் சாக்கில் மெதுவாக அவள் கையை உரசினேன் அவ அதை கண்டுக்கொண்டதாகவே காட்டி கொள்ளவில்லை கிணறு கொஞ்ச தூரத்தில் இருந்தது. நான் குடத்துடன் அங்கே செல்ல எனக்கு கிணறு என்று இருப்பது தெரியுமே தவிர அதில் எப்படி தண்ணீர் சேந்துவது என்று சுத்தமாக தெரியாது. 
கிணற்றின் நடுவே இருந்த ராட்டினத்தின் மேலே ஒரு தடிமனமான கயிறு இருக்க நான் என் கையில் இருந்த குடத்தை அந்த கயிற்றில் இணைக்க வேண்டும் என்று நினைத்து கயிற்றில் கட்டி இருந்த வாளியை அவிழ்த்தேன் இதை பார்த்து கொண்டிருந்த அல்லி சத்தமாக சிரித்து சார் அந்த வாளியை ஏன் கழட்டனீர்கல் அப்புறம் எப்படி தண்ணீர் செந்துவீர்கள் என்று கேட்டப்படி கிணற்றின் அருகே வர நான் ரொம்ப புத்திசாலி தனமா பேசுவது போல ஏன் அந்த கயற்றில் இந்த குடத்தை கட்டி எடுக்க வேண்டியது என்று சொல்ல அவ தலையில் அடித்து கொண்டு இந்த குடம் பிளாஸ்டிக் தண்ணீர் உள்ளே இறங்காது மேலேயே மிதக்கும் என்று சொல்லி அவளே மீண்டும் கயிற்றில் வாளியை கட்டி அதை கிணற்றுக்குள் போட வாளி தண்ணீர் உள்ளே பளீரென்ற சத்தத்துடன் விழுந்தது. அவ கையை நான்கைந்து முறை ஆட்டி பிறகு கயிற்றை மேலே இழுக்க ரெண்டு கையும் மேலே இருந்ததால் அவள் முலைகள் ரெண்டும் அவளுடைய இறுக்கமான ப்லூஸ் மேலே மோதி ப்லூசை கிழத்து விடும் என்ற நிலையில் இருக்க நான் டென்ஷன் ஆனேன்.



என் அருகே நின்று கொண்டிருந்த பெரியவர் நான் கிணற்றில் தண்ணீர் செந்துவது எப்படி என்று பார்த்து பழகுகிறேன் என்று நினைத்து இருக்க எனக்கு முன் தினம் ஏன் இந்த வலையை ஏற்றுகொண்டோம் என்ற ஆதங்கம் மாறி ஏன் முன்னமே இப்படி ஒரு வேலை எனக்கு கிடைத்திருக்க கூடாது என்று வருந்தினேன் அல்லி சேந்தி பக்கெட்டை கிணற்றின் கைப்பிடி சுவற்றின் மேல் வைத்து சார் நகருங்க நானே கொண்டு வந்து வீட்டில் வைத்து விடுகிறேன் என்று சொல்ல நான் ரொம்ப பெருந்தன்மையா இருக்கட்டும் நான் தூக்கி போகிறேன் என்று சொல்ல நான் சொன்னதற்கு காரணம் தூக்குவது போல நடித்து வாளியை தவற விட்டால் தண்ணீர் எல்லாம் கீழே கொட்டி விட்டால் மீண்டும் அல்லி தண்ணீர் சேந்தும் அருமையான காட்சியை பார்க்கலாமே என்ற நப்பாசையால் ஆனால் இன்று கடவுள் எனக்கு பல வடிவங்களில் நன்மை செய்து கொண்டிருந்தான். அல்லி குடத்தை அவளின் நூல் போல இருந்த இடுப்பில் வைத்து நடக்க தண்ணீர் அவளின் நடைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக தளும்பி அவள் ஜாகெட்டை ஈரமாக்கியது. அதன் பலன் அவள் ஜாக்கெட் உள்ளே வெள்ளை நிற பிரா தெரிய அந்த பிராவின் உதவியால் அவள் அழகிய முலை இருட்டிலும் எடுப்பாக தெரிந்தது.
என் பின்னாடி அந்த பெரியவர் மட்டும் வரவில்லை என்றால் ஏதாவது சாக்கில் கண்டிப்பாக அந்த ஈர முலையை ஒரு முறையாவது தடவி இருப்பேன். இருக்கட்டும் கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும் பிறகு ஒரு நாள் அனுபவிக்கலாம் என்று என்னையே நான் தேற்றிக்கொண்டேன் வீட்டின் உள்ளே குடத்தை வைத்து விட்டு அல்லி அவள் மாமாவிடம் மாமா இனி மேலே கூப்பிடாதீங்க நான் கண்டிப்பா சினிமா பாக்கும் போது வர மாட்டேன் என்று சொல்லி விட்டு நடந்தாள் . பெரியவர் சரி தம்பி நீங்க போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க சாப்பாடு ஆக்கியதும் நானே எடுத்து வந்து தருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார்.


நான் வீட்டினுள் சென்று கவனமாக தாள் போட்டு என் பெட்டியை திறந்து கிராமத்தில் உதவுமேனு எடுத்து வந்து இருந்த காம கதை புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே பல முறை படித்த கதை தான் அதில் எந்த இடத்தில் சுவை அதிகம் எங்கே அதை எழுதியவர் என்னை போன்ற தனிமரங்களுக்கு ஆறுதலாக சூடாக எழுதி அதை படித்து எங்களையே நாங்கள் திருப்தி படுத்தி கொள்ள அப்படி ஒரு இடம் தான் அந்த கதையில் என்னை போன்ற ஒரு பிரமச்சாரி பக்கத்து வீட்டு மாமி தெரு குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் போது அந்த காட்சியை பார்த்து கொண்டே கைவேலை செய்கிற தருணத்தை எழுதி இருந்தார் அதை நான் படிக்க ஆரம்பித்து என் பாண்ட்டை கழட்டி என் கில்லி தாண்டை கையில் பிடித்து வேகமாக இயக்கி என் காம நீரை தரையில் பீச்சி அடித்தேன். பிறகு என்னை நானே ஆசுவாசப்படுத்தி கொண்டு தரையில் இருந்த ஈரத்தை ஒரு அழுக்கு துணியால் துடைத்தேன். இருந்தும் என் நாசியிலே அந்த நீரின் வாசம் வீசிக்கொண்டே இருந்தது.
மணி ஏழு ஆகிவிட்டது என்று என் கைகடிகாரம் தெரிவிக்க அந்த செய்தி என் வயிற்றிற்கு தெரிந்து பசிக்க ஆரம்பித்தது. வாசலுக்கு சென்று தூர இருக்கும் டீ கடை திறந்து இருக்கா என்று பார்க்க அங்கே நாயர் கடையை அடைத்து கொண்டிருந்தார் சரி இனி வேறு வழி இல்லை பக்கத்து வீட்டிற்கு சென்று கேட்டு விட வேண்டியது தான் என்று என் வீட்டு கதவை லேசாக மூடிவிட்டு அடுத்த வீட்டு வாசலுக்கு சென்று மூடி இருந்த கதவை தட்ட கை வைத்த போது கதவு தானாக திறந்து கொண்டது. அங்கே ஹாலில் அல்லி யின் தாயார் டிவி முன் அமர்ந்து டிவியை பார்த்து கொண்டிருந்தார் அல்லியை காணவில்லை. நான் வாசலில் நிற்ப்பதை பார்த்ததும் அல்லியின் தாயார் வந்து வாங்க தம்பி உள்ளே என்று கூற நான் பரவாயில்லை நான் கொஞ்சம் இரவில் சீக்கிரமாகவே சாப்பிட்டு விடுவது பழக்கம் அது தான் என்று இழுக்க அவங்க நான் அப்போவே அந்த கழுதை கிட்டே சொன்னேன் சீக்கிரம் சமையலை முடி என்று அவ தான் நாங்க சாப்பிடற உணவு உங்களுக்கு குடுப்பது முறையாக இருக்காது என்று சொல்லி அவளே என்னமோ செய்து கொண்டிருக்கிறாள் என்றாள் எனக்கு அந்த நொடி பசி மறைந்து போனது போன்ற உணர்வு. நான் பரவாயில்லை நான் காத்திருக்கிறேன் நீங்க சாப்பாடு தயார் ஆனதும் சொல்லி அனுப்புங்க நான் வருகிறேன் என்று கிளம்ப அல்லி உள்ளே இருந்து அம்மா சாப்பாடு செஞ்சாச்சு சார் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்க சொல்லுங்க என்று குரல் குடுக்க நான் சரி என்று தலை அசைத்தப்படி அங்கிருந்த ஒரே ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன்



பிறகு டிவியில் கவனத்தை திருப்ப அது ஒரு கருப்பு வெள்ளை டிவி என்பது தெரிய நான் அல்லியின் அம்மாவிடம் ஏன் நீங்க இன்னும் கலர் டிவி வாங்கவில்லையா என்று கேட்க அவள் அதுக்கு ஏன் பணத்தை செலவு செய்யணும்னு அல்லி அப்பா நினைக்கறாங்க இங்கே சென்னையில் இருகிரா மாதிரி வசதி இல்லை என்றாள் . நான் அடுத்த வாரம் சென்னைக்கு போகும் போது கையேடு ஒரு கலர் டிவி மற்றும் ஒரு dth கனக்க்ஷன் எடுத்து வர வேண்டும் என்று முடிவு செய்தேன் டிவியில் டெல்லி ஒளிப்பரப்பில் எவனோ ஹிந்தியில் பாடி கொண்டிருக்க புரியாத பாஷையை அவர்கள் அமர்ந்து ரசித்து கொண்டிருந்தார்கள் உள்ளே இருந்து அல்லி அம்மா சாப்பாடு ரெடி என்று குரல் குடுக்க அவர்கள் என்னிடம் தம்பி நீங்க தரையில் உட்கார்ந்து சாப்பிட்டு பழக்கம் இருக்கா என்று தயங்கியப்படி கேட்க அவர்களுக்கு பதிலாக நான் நாற்காலியில் இருந்து தரைக்கு மாற்றினேன் என் உடம்பை.


அடுத்த அறையில் இருந்து சாம்பார் வாசம் வீசியது. அல்லி வந்து என் முன்னே இருந்த தரையை ஒரு ஈரத்துணியால் சுத்தமாக துடைக்க அது எனக்கு புதியதாக இருந்தது. நான் அல்லியின் அம்மாவிடம் அம்மா ஏன் இப்படி துடைக்கறாங்க என்று கேட்க அவங்க தம்பி பட்டினத்திலே நீங்க எல்லாம் டேபிள் மேலே சாப்பிடுவீங்க ஆனா இங்கே தரையில் உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் இரவில் பூச்சி பொட்டு கண்ணுக்கு தெரியாது அது தான் இப்படி துடைச்சு விட்டா நல்லது என்று சொல்ல நான் உண்மையிலேயே க்ராம்மத்தில் தான் சுகாதாரம் அதிகம் என்ற உண்மையை புரிந்து கொண்டேன். அல்லி ஒரு இலை போன்ற கருப்பாக இருந்த ஒன்றை என் முன்னே வைக்க நான் அதை கையில் எடுத்து பார்த்து கொண்டிருக்க அல்லியின் அம்மா தம்பி இது சாப்பாடு இலை தான் இரவில் வாழைஇலை வெட்ட மாட்டோம் இதற்கு பெயர் மந்தார இலை என்று விளக்கம் சொல்ல நான் அன்று பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். இலையில் அல்லி பரிமாற அவள் பரிமாற குனியும் போது அவளின் தாவணியின் இடுக்கில் அவள் ஜாக்கெட் ஈரத்தில் எனக்கு கொஞ்சம் காமத்தையும் பரிமாறி கொண்டிருந்தாள் நான் தண்ணீர் பருகுவது போல டம்பளரை முகத்தின் அருகே எடுத்து சென்று திருட்டு தனமாக அந்த காட்சியை ஆசை தீர சுவைத்து கொண்டிருந்தேன். அல்லியின் குரல் சார் சாப்பிடுங்க ஆறி போச்சுனா அப்புறம் ருசிக்காது என்று சொல்ல நான் சுதாரித்து கொண்டு உண்மை தான் அல்லி எனக்கும் சூடா தான் பிடிக்கும் அதுவும் இங்கே வந்த முதல் நாளே இப்படி சூடா இரவு எனக்கு கிடைக்கும் என்று நினைக்கவேயில்லை என்றதும் அல்லி அப்பாவித்தனமாக கவலை படாதீங்க தினமும் இங்கே வந்தா இரவு சூடாதான் பரிமாறுவோம் என்று சொல்ல நான் பதில் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தேன்.

நான் என் வீட்டிற்கு வந்து படுக்க தயார் செய்ய அங்கே கட்டில் இல்லை பாய் தலையணை என்பதால் பாயை விரித்து தலையணையை போட்டு பாயில் அமர்ந்தேன். இதுவே சென்னை என்றால் என் பழக்கம் படுக்க என் அறைக்குள் சென்றால் முதல் வேலையாக என்னுடைய மடிகணினியில் EXBII ஓபன் செய்து அதில் இருக்கும் பலான படங்களையும் குறிப்பாக அதில் வரும் பல தமிழ் கதைகளை படித்த பிறகே தூங்க போவேன். ஆனால் இங்கே என்ன செய்ய விளக்கை அனைத்து விட்டு ரெண்டு தலையணையில் ஒன்றை பக்கத்தில் போட்டு படுத்தேன் கண்ணை மூடினால் வந்தது அல்லியின் உருவம் தான் கிராமம் தான் என்றாலும் அவள் அருகாமையில் இருக்கையில் அவள் மீதில் இருந்து வந்த அந்த மணம் சுகமானது இன்னமும் என் நாசியில் அதன் வாடை இருந்து கொண்டு தான் இருந்தது. மனதிற்குள் என்னடா வந்த முதல் நாளே பழகின முதல் பெண்ணையே நினைச்சு உருகுறே என்று சொன்னாலும் என் வயசு தனிமை ரெண்டும் சேர்ந்து அல்லியை கனவில் என் பக்கத்தில் படுக்க வைத்தது தலையணை வடிவில் என் நினைவுகளின் உக்கிரம் அதிகமாக தலையணை பக்கத்தில் இருந்து என் கால்களுக்கு நடுவே வந்து சிக்கிக்கொண்டது அப்படியே தூங்கியும் போனேன்.



அடுத்த நாள் சீக்கிரமாகவே எழுந்து விட்டேன் வாசலுக்கு சென்று பார்த்தால் இன்னமும் சூரிய வெளிச்சம் வரவில்லை ஆனால் அதற்குள் எல்லா வீட்டின் முகப்பிலும் அழகான கோலம் போடப்பட்டிருந்தது நான் இருந்த வீட்டின் முன்னும் கோலம் இருக்க கண்டிப்பாக அதை அல்லி தான் போட்டிருப்பாள் என்று நான் முடிவு செய்தேன் காலை கடன் முடித்த பிறகு வயிற்றின் மணி ஒலிக்க காலையிலேயே அடுத்த வீட்டின் முன் சென்று நிற்க விரும்பவில்லை. நேரம் பார்த்தேன் மணி ஏழு தான் என் கைபேசியில் FM ரேடியோ ஆன் செய்ய இதமான பாடல் ஒலித்தது. நான் காதில் இயர் போன் மாட்டி இருந்ததால் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவில்லை கதவை திறந்து கொண்டு அல்லி வந்ததும் நான் ரேடியோவை நிறுத்தி விட்டு குட் மார்னிங் அல்லி என்று சொல்ல அவளும் குட் மார்னிங் சார் என்று சொன்னாள் கையில் ஒரு டம்பளர் இருந்தது மீண்டும் என் வயிற்றில் மணி அடிக்க அவ சார் நீங்க காலையில் கூழ் குடித்து பழக்கம் இருக்கா என்று கேட்க என் பசியெல்லாம் அடங்கி விட்டது எனக்கு கூழ் எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. ஆனாலும் கிடைப்பதை தானே சாப்பிட வேண்டும் என்ற நிலையில் பழக்கம் இல்லை பழகிக்கறேன் என்றதும் அல்லி அவள் கையில் இருந்த டம்ப்ளரை என்னிடம் குடுத்தாள் நான் முதலில் அதை முகர்ந்து பார்த்து சிறிய சிப் ஒன்று எடுத்தேன் நினைத்த மாதிரி அப்படி ஒன்றும் கசக்கவில்லை பசியின் ஞாபகம் வர கூழை மடக்மடக்கென்று குடித்து முடித்தேன். 


அல்லி அருகே இல்லை கிளம்பி விட்டாளா என்று யோசிக்க அவ சமையல் அறையில் அங்கிருந்த அடுப்பில் விறகை போட்டு பற்ற வைத்து கொண்டிருந்தாள் நான் இங்கே என்ன செய்ய போகிறாள் என்று நினைக்க அவ சார் உங்களுக்கு தண்ணீர் சூடு பண்ணி வைக்கறேன் நீங்க குளிப்பதற்கு என்று சொல்ல நான் ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கிறோம் என்ற தைரியத்தில் குளிக்க தண்ணீர் சரி முதுகு யார் தேய்த்து விடுவாங்க என்றதும் அல்லியும் அதை தவறாக எடுத்து கொள்ளாமல் ஏன் சென்னையில் யார் தேய்த்து விட்டாங்க என்று கேட்க நான் அம்மா என்றதும் அப்போ இருங்க நான் என் அம்மாவை அனுப்புகிறேன் என்றதும் நான் ஹே நான் தமாஷ் செய்தேன் என்று சம்மாளித்தேன் 



அல்லி தண்ணீர் காயும் வரை இங்கேதான் இருப்பாள் என்ற சந்தோஷத்தில் அல்லி நேத்து உங்க வீட்டில் டிவி கருப்பு வெள்ளை தான் இருக்குனு பார்த்தேன் ஏன் கலர் டிவி வாங்கி தர சொல்லி நீ உங்க அப்பா கிட்டே கேட்டதில்லையா என்று கேட்க அவ எத்தனையோ முறை கேட்டு இருக்கேன் சார் ஆனா அப்பா பாக்கலாம் பாக்கலாம் என்று சொல்லுவார் அவ்வளவு தான் இந்த வருஷம் மழை இல்லை அதனால் விளைச்சலும் கிடையாது அதனால் இந்த பொங்கலுக்கும் கிடைக்காது என்று வருத்தத்துடன் சொல்ல நான் சரி அடுத்த வாரம் நான் சென்னைக்கு போகும் போது என்னுடைய கலர் டிவி எடுத்து வருகிறேன் நீ அப்புறம் இங்கே வந்து டிவி பார்த்துக்கோ என்று சொல்ல அவ பற்கள் தெரிய புன்னகைத்து நிஜமாவா சார் என்று கேட்க நான் என் ஒரு வேலை சுலபமாக முடிந்தது என்று சந்தோஷம் அடைந்தேன். சார் உங்ககிட்டே புது பட சிடி கூட இருக்கா என்று கேட்க நான் இருக்கு அல்லி என்று சொன்னாலும் மனதில் கண்டிப்பா நான்கு ஐந்து பலானா சிடி எடுத்து வரணும்னு முடிவு செய்தேன்.


அல்லி அத்துடன் டிவி பேச்சை நிறுத்தி சார் அம்மா மதியம் எங்க வீட்டிலே இருக்கிற ஒரு கோழியை அடிச்சு செய்ய போறதா சொன்னாங்க நீங்க வந்ததால்தான் எனக்கு இன்னைக்கு கோழி சோறு என்று சொல்ல அவள் அப்பாவி தனம் அவள் பேச்சில் தெரிந்தது.



அல்லி சூடாகிவிட்ட தண்ணீர் எடுத்து போய் குளியல் அறையில் இருந்த பக்கெட்டில் ஊற்றி சார் குளித்த பிறகு உங்க துணியை போட்டு வைங்க நான் எடுத்து சென்று துவைத்து காய வைக்கிறேன் என்று சொல்ல நான் வேண்டாம் அல்லி எனக்கு துணி துவைத்து பழக்கம் இருக்கு என்று மறுத்து விட்டேன் பெருந்தன்மை காரணம் இல்லை வயது வந்த இளைஞர்களுக்கு தெரியும் ஏன் பலர் தங்கள் துணியை தானே துவைத்து கொள்கிறார்கள் என்று. அல்லி சரி சார் நான் மதியம் சாப்பாடு செஞ்சதும் கொண்டு வந்து தருகிறேன் என்று புறப்பிட நான் கதவை மூடிவிட்டு முந்தைய இரவு செய்ய தவறிய கைங்கரியத்தை செய்து முடித்து குளிக்க சென்றேன். குளிக்கும் போது குளியல் அறையிலும் அல்லியின் உடல் வாசம் வீச சில நிமிடங்களுக்கு முன் தான் என் கைங்கரியத்தை முடித்து இருந்தாலும் என் சுன்னி மீண்டும் உயிர் பெற்று என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அதை ஆசையுடன் தடவி குடுக்க செய்யும் போதே அல்லி தான் தடவி குடுக்கிறாள் என்ற நினைப்பிலேயே கொஞ்ச நேரம் சுன்னியை உருவி கொண்டிருந்தேன்



No comments:

Post a Comment