Monday 16 February 2015

குடும்ப பாரம் 8


நிரஞ்சனவுக்கு அறிவுரை சொல்லத்தான் விரும்பினேனா அல்லது எங்கே அவ வெங்கட்டை பங்கு போட ஆரம்பித்துவிடுவாளோ என்ற அச்சத்தில் அவளை கண்டித்தேனோ எனக்கே சந்தேகம் தான். ஒரு வேளை ரெண்டாவது காரணம் தான் உண்மை என்றால் வெங்கட் எப்படி எனக்கு சொந்நதமான பொருளாக இருக்க முடியும் அவன் ஒரு வழி போக்கன் கொஞ்ச நாள் பசி ஆற தங்கி இருக்கிறான் அவனுக்கு உணவு பரிமாறி நானும் அதில் மகிழ்கிறேன் அது எந்த வகையில் சொந்தம் தேடும் முயற்சியாக இருக்க முடியும். கூடாது என்பதில் உறுதியாக இரு சுசி என்று மனசாட்சி எனக்கு நினைவுட்டியது. அதே மன ஓட்டத்துடன் மதனுடன் பேசினால் ஒரு தெம்பு கிடைக்கும் என்று அவருக்கு கால் செய்தேன். மதன் வழக்கம் போல லவ் வசனங்கள் எல்லாம் முடித்து பிறகு விஷயத்திற்கு வந்தார். சுஜி நிரு கூப்பிட்டு இருந்தா உனக்கும் அவளுக்கும் என்ன பிரெச்சனை ஏன்ப்பா அவ உன் துணைக்கு வந்து இருக்கா சின்ன பொண்ணு தானே அவ கூட எதுக்கு மல்லுக்கு நிக்கறே இந்த வயசுலே காலேஜ் கட் செய்யறது எல்லாம் சகஜம் தானே என்று கேட்க அவ உண்மையை மறைத்து விட்டு பேசி இருக்கிறா என்ற கோபத்தில் உங்க கிட்டே பேச கூடாதுன்னு இருந்தேன் நீங்களே பேசிட்டீங்க இப்போ எனக்கு ஒரு உண்மையை சொல்லுங்க அவளுக்கு உங்க நண்பர் வெங்கட்டை எப்போதில் இருந்து தெரியும் வெங்கட்டுக்கு அவ மேலே ஒரு கண் இருக்கா என்று கேட்க மதன் நான் ஏதோ விஷயத்துடன் தான் பேசுகிறேன் என்று தெரிந்து கொண்டு சுஜி அது ரொம்ப நாள் முன்னே நடந்த ஒரு நிகழ்ச்சி இப்போ எதுக்கு அந்த மேட்டர் வந்தது. வெங்கட் சொன்னானா அவனுக்கு அறிவே கிடையாது உனக்கு உண்மையா இருக்கணும்னு யாரை வேணும்னாலும் போட்டு குடுத்து விடுவான் அவன் சொல்லறதை எல்லாம் நீ பெருசா எடுக்காதே இப்போ நிரு அந்த மாதிரி தப்பு எல்லாம் செய்யறது இல்லைன்னு அம்மாவே சொல்லி இருக்காங்க காலேஜ் வீடு படிப்பு என்று தான் இருக்காளாம் என்றார். எனக்கு கோபம் இன்னும் அதிகமாகியது இந்த ஆம்பளைங்களுக்கு தான் பழமொழி சரியா பொறுந்தும் அவங்க தான் வெளுத்ததெல்லாம் பால்ன்னு நினைக்கறவன்களா இருக்காங்க இங்கே ரெண்டு பொம்பளைங்க ஒன்னு மனைவி அடுத்தவ தங்கச்சி ரெண்டு பேரும் கூத்தடிச்சுகிட்டு இருக்காங்க நீங்க ஊரிலே ரெண்டு பேரையும் அப்பாவின்னு நம்பறே இதுக்கு மேலே பேசி உபயோகம் இல்லை என்று கட் செய்தேன்.

நிறு வெளியே கிளம்பி கொண்டிருந்தா எங்கே கிளம்பிட்டே என்று கேட்க அண்ணி அம்மா பேசினாங்க ரெண்டு நாளா என்னை பார்க்காம என்னமோ போல இருக்காம் இன்னைக்கு ஒரு நாள் அவங்க கூட இருந்துட்டு நாளைக்கு வந்துடறேதங்க ன் என்றாள் . அவ சொன்னது எனக்கு கசப்பான மருந்து போல இருந்து இருக்கணும் ஆனால் சக்கரையாக இனித்தது. அதை காட்டி கொள்ளாமல் நிரு எனக்கு துணையாக உன் அண்ணன் உன்னை இங்கே இருக்க சொன்னால் நீ உன் இஷ்டத்திற்கு கிளம்பறே என்னால் தடுக்க முடியாது அப்புறம் கெட்ட பெயர் எனக்கு தான் அம்மாவை கூட பார்க்க அனுமதிக்கவில்லைன்னு இதை முதலிலேயே சொல்லி இருந்தா நான் உங்க அண்ணன் கிட்டே சொல்லி நீ வர வரைக்கும் வெங்கட்டை வெளியே தங்க சொல்லி இருப்பேன் சரி கிளம்பு போறது தான் போறே ரெண்டு நாள் வேணும்னா இருந்துட்டு வா என்றேன். நிறு பையை எடுத்து கொண்டு அண்ணி ஒரு சின்ன ப்ராமிஸ் அப்படி கிளாஸ் கட் பண்ணா இங்கே தான் வருவேன் என்று என் கன்னத்தில் முத்தம் ஒன்றை லஞ்சமாக குடுத்து விட்டு கிளம்பினாள் . அவள் கிளம்பியதும் நியாயமாக நான் மதனுக்கு தான் கால் செய்து சொல்லி இருக்கணும் ஆனால் நான் கால் செய்தது வெங்கட்டுக்கு. வெங்கட் உன் காட்டிலே மழை பெய்யுது யார் தடுக்க முடியும் நிரஞ்சனா அவ அம்மா கூட ரெண்டு நாள் தங்க போறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா என்று மட்டும் சொன்னேன். அவன் என்ன சின்ன குழந்தையா நான் சொன்னதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் இருக்க. வெங்கட் தேங்க்ஸ் ஜிஜி எனக்கு தெரியும் அவளா போய் இருக்க மாட்டா மேடம் தூண்டதலும் இருந்து இருக்கும்னு சரி தானே என்று கேட்க நான் உன் பொருக்கி மூளைக்கு வேறே என்ன தோணும் நான் உன் கிட்டே சொன்னது வெளியே பொறுக்கிவிட்டு வீட்டிற்கு லேட்டாக வராதே என்னாலே கதவை திறக்க முடியாதுன்னு சொல்லத்தான் என்று கட் செய்தேன். இரவுக்கு என்ன சாப்பாடு செய்யலாம்னு யோசித்து முடிவு செய்து அவன் என்னவெல்லாம் விரும்பி சாப்பிடுவான்னு ஒரு லிஸ்ட் போட்டு அதில் எனக்கும் பிடித்ததை செய்தேன். சொன்னா மாதிரியே ஏழு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விட்டான். கையில் மல்லி பூ இதுவே மதன் பத்து முறை சொன்னா கூட ஒரு நாள் வாங்கி வருவார் வெங்கட் ஜிஜி ரொம்ப பசி குளிச்சுட்டு வரேன் சாப்பிடனும் என்றான். நான் என் மானத்தையும் விட்டு ஏன் சாருக்கு தனியா தான் குளிக்கனுமா என்று கேட்டு விட்டேன். அவன் ஆச்சரியத்துடன் என்னை பார்த்து ஜிஜி நீயா கேட்டே ஐயோ எனக்கு என்ன பைத்தியமா உன் கொடொஅ சேர்ந்து குளிக்க வேண்டாம்னு சொல்ல நான் ரெடி என்று என்னை இழுத்து கொண்டு என்னுடைய படுக்கை அறைக்கு இழுத்து சென்றான். அவன் கையை உதறி விட்டுவிட்டு உனக்கு அறிவே கிடையாது கதவு எல்லாம் திறந்தே இருக்கே மணி இப்போ தான் ஏழு தீடீரென்று யாராவது வந்தா என்ன ஆகும். முதலில் சாப்பாடு முடி அப்புறம் குளிக்கறியா இல்லையானு யோசிக்கலாம் என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்தேன். சாப்பாடு பரிமாறியதும் எல்லாமே அவனுக்கு பிடித்த ஐட்டம் என்று தெரிந்து ரொம்ப சந்தோஷப்பட்டு என் கையை இழுத்து கைக்கு முத்தம் குடுக்க அந்த ஈரத்தை அவன் கன்னத்திலே தடவி விட்டு பிறகு என் உதட்டை அந்த இடத்தில் வைத்து தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் சாப்பிடு என்றேன். அந்த கன்ன முத்தத்தில் என் உணர்வுகள் முழுவதையும் அவனுக்கு தெளிவு செய்தேன். அவன் பாதி சாபிட்டுக்கிட்டு இருக்கும் போதே நானும் சாப்பிட உட்கார்ந்தேன். நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அவன் என் முகத்தை அவன் பக்கம் இழுத்து உதட்டை அவன் உதடுகளோடு வைத்து அவன் வாய்க்குள் இருந்த உணவை என் வாய்க்குள் தள்ளி விட்டான் நான் அதிர்ச்சி அடைந்தேன் என்பதை விட திக்குமுக்காகி விட்டேன் என்பது உண்மை மதன் கல்யாணம் ஆன புதுசிலே கையால் உணவை எடுத்து ஊட்டி விட்டு இருக்கார் அப்போ கூட நான் பொய் கோபத்தில் என்ன விளையாட்டு இது எச்சில் எட்ன்று தெரியலையா என்று கேட்டிருக்கிறேன். ஆனால் இன்னைக்கு வெங்கட் வாயில் இருந்து வாய்க்கு உணவை மாற்றும் போது அது சுவையாக இருந்தது காமத்தின் உச்சமா பாவத்தின் முழுமையா புரியவில்லை. சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்து உட்கார எனக்கு லேசாக ஒரு சந்தேகம் நிரஞ்சனா இங்கே இருந்த சுதந்திரம் அவ அம்மாவிடம் கிடைக்காமல் ஒரு வேளை கிளம்பி வந்து விடலாம் என்று. உடனே அவளுக்கு கால் செய்து பேசினேன். நான் நினைத்தது போலவே என் மாமியார் ரொம்ப கண்டிப்பாக அவளிடம் இந்த நேரத்தில் போன் எல்லாம் செய்ய கூடாதுன்னு கண்டித்து இருக்காங்க அவளும் அவங்க கூட சண்டை போட்டு கொண்டிருக்கும் போது தான் நான் கால் செய்தேன். அண்ணி நான் அங்கே வந்து விடுகிறேன் என்று என்னிடம் சொல்ல நான் மனசுக்குள் பாவி அப்படியெல்லாம் செய்து தொலைக்காதே என்று சொல்லி கொண்டு அவளிடம் நிரு நான் சொல்லி தானே அனுப்பினேன் இங்கே இருக்கிற மாதிரி வீட்டிலே இருக்க முடியாது பார்த்து நடந்துக்கோன்னு எல்லாம் காலையில் பேசிக்கலாம் ஒழுங்கா தூங்கு என்று அட்வைஸ் செய்தேன். அவ அங்கே தூங்கினா தானே நான் இங்கே இவனோடு தூங்காமல் இருக்க முடியும். ஒரு வழியா அவ வர போவதில்லை என்று உறுதி செய்து கொண்ட நிம்மதியில் வெங்கட் தொடை மேலே என் தொடையை இடிக்க அவன் ஜிஜி உன் தொடை நாளுக்கு நாள் தடியாகிகிட்டே போகுது நீ தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கணும் என்று கிண்டல் செய்ய அதே தான் உனக்கும் என் தொடை தடியாகுதானா உன் தடி ஒல்லியாகுதே எனக்காவது கல்யாணம் எல்லாம் முடிஞ்சு போச்சு உனக்கு இனிமே தான் பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் இந்த ஒல்லி தடியை பார்த்தா தள்ளி வச்சுடுவா ஜாக்கிரதை என்று அவன் ஷார்ட்ஸ் மேலே கையை வைத்து அவன் சுன்னியை அழுத்தினேன். அப்போதான் வெங்கட் அந்த அதிர்ச்சி தரும் விஷயத்தை சொன்னான் அவன் வீட்டில் அவனுக்கு பொண்ணு பார்க்கறாங்கன்னு . பொங்கி கொண்டிருந்த என் ஆசைகள் எல்லாம் பொங்கும் பாலில் துளி தண்ணீரை தெளித்த மாதிரி அடங்கி போனது. வெங்கட் என் மாறுதலை புரிந்து கொண்டு ஹே ஜிஜி எனக்கு பொண்ணு பார்க்க போறாங்கன்னு தான் சொன்னேன் என்று சொல்லி விட்டு என்னை அவன் மடி மேலே படுக்க வைத்தான் எனக்கு முழு நம்பிக்கை வரவில்லை அவன் கல்யாணத்தை தடுக்கும் தகுதி எனக்கு இல்லை தடுப்பதும் சரியில்லை என்றாலும் கல்யாணம் ஆச்சுன்னா அவன் என்னை மறந்து விடுவான் என்று நன்றாகவே தெரியும் ஆனால் இந்த நேரத்தில் அதெல்லாம் கவலை பட கூடிய விஷயங்கள் இல்லை. வேனக்ட் மடி மேல் இருந்த என் தலையை அவன் சுன்னி மீது முட்டி வெங்கட் கல்யாணம் ஆச்சுனா இது கிடைக்காதா என்று கேட்க அவன் ஜிஜி இப்போ அது பற்றி பேசணுமா என்று கேட்டு கொண்டே அவன் ஷார்ட்ஸை இறக்கி சுன்னியை பிடித்து என் உதடுகள் மேலே உரச அலிபாபா குகை போல என் வாய் திறந்து கொண்டு சுன்னியை வாய்க்குள் இழுத்து கொண்டது. கல்யாணத்திற்கு பெண் பார்க்க போகிறார்கள் என்ற விஷயம் தெரிந்த பிறகு வெங்கட்டுடன் உடலுறவு வைத்து கொள்ள எனக்கு விருப்பம் குறைந்தது. வெங்கட் விந்து நீரை வெளியே விட்டதற்கு பிறகு அவனை என் அறையில் இருக்க விடாமல் அவன் அறைக்கு அனுப்பி வைத்தேன். என்றுமே அவன் எனக்கு உரியவன் இல்லை என்றாலும் தற்காலிகமாகவாது அவனை நான் ஒரு மாதமாக சொந்தம் கொண்டாடி கொண்டிருந்தேன். இப்போ அதற்கும் தடை போட ஒருத்தி வர போகிறாள் என்பது எனக்கு சந்தோஷத்தை விட பொறாமையே அதிகமாக இருந்தது. அடுத்த ரெண்டு நாளில் மதன் ஊருக்கு திரும்பினார். அவரிடம் வந்ததும் வெங்கட் கல்யாணம் பற்றி பேச அவர் தனக்கு தெரியும் என்றும் அதனால் தான் தன்னுடைய டூர் கூட பாதிலில் முடித்து கொண்டு வந்ததாக சொன்னார். நான் ஏன் என்று கேட்க வெங்கட் பெண் பார்க்க அவன் போகும் போது நானும் நீயும் கண்டிப்பாக அவனோடு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறான் என்று மதன் சொல்ல எனக்கு உள்ளுக்குள் விருப்பம் இல்லை. ஒருவனை படுக்கையில் பகிர்ந்து கொண்ட எனக்கு அவன் கூடவே சென்று அவனுக்கு ஒரு பெண்ணை பார்க்க மனம் ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் வெளி உலகத்திற்கு காட்டி கொள்ள முடியாததால் அவர்களோடு செல்ல முடிவெடுத்தேன். வெள்ளிகிழமை வெங்கட் மதன் நான் மற்றும் வெங்கட்டின் அம்மா நால்வரும் பெண் பார்க்க சென்றோம். பெண்ணின் பெற்றோருக்கு ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளையோட நண்பரும் அவர் மனைவியும் பெண் பார்க்க வந்து இருந்ததால். அதை விட சந்தோஷம் வெங்கட் சென்னையில் கல்யாணம் ஆன பிறகும் மதன் கூடவே அவர்கள் வீட்டில் தான் தங்க போவதாக சொன்ன போது . அது அவர்களுக்கு சந்தோஷத்தை தந்ததோ இல்லையோ எனக்கு நிறைய சந்தோஷத்தையும் கவலையையும் சேர்த்து கொடுத்தது. சந்தோஷம் வெங்கட் இன்னும் என் பார்வையில் தான் இருக்க போகிறான் என்பதால் கவலை இலவன்காத்த கிளி போல வெங்கட்டும் அவன் மனைவியும் ஒட்டி உறவாடுவதை நான் அருகே இருந்து பார்க்க மட்டுமே முடியும் என்ற நினைப்பு வந்த போது. வெங்கட் அம்மா என்னிடம் தான் முதலில் பெண் பிடிச்சு இருக்கா என்று கேட்டார்கள். நான் பிடிக்கவில்லை என்று சொல்ல தான் விரும்பினேன் ஆனால் சொல்லும் போது பொண்ணு ரொம்ப அடக்கமா அழகா இருக்கா இதை விட வெங்கட்டுக்கு பொறுத்தமான பெண் கிடைக்கறது கஷ்டம் என்றேன். வெங்கட் அம்மா என்னிடம் பேசி கொண்டிருக்கும் போதே வெங்கட் மதனிடம் பேசி கொண்டிருந்தான் மதன் கண்டிப்பா தன் சம்மதத்தை சொல்லி இருக்கணும் ஆனால் அவர் அதை மட்டும் சொல்லாமல் சுஜி கிட்டேயும் ஒரு வார்த்தை கேளு என்று சொல்லி இருந்தார் போல. வெங்கட் என் பக்கம் திரும்பி ரகசியமாக என்ன ஜிஜி ஓக்கேவா இனிமே உன் கூடவே இருக்க போறா உனக்கு பிடிச்சு இருந்தாதான் நான் சரி சொல்லுவேன் என்றான். எனக்கு அவன் பேசியதற்கு ஒழுங்கா ரியாக்ட் கூட பண்ண முடியவில்லை மௌனமாகவே இருந்தேன். பெண்ணின் அம்மா என் அருகே வந்து சுசி உங்க கிட்டே என் மக தனியா பேசணும்னு ஆசைபப்டறா கொஞ்சம் வரீங்களா என்று கூப்பிட நான் மதனிடம் சொல்ல அவர் இதுலே என்ன இருக்கு சுஜி உனக்கு தான் வெங்கட் பற்றி எல்லாமே தெரியுமே தைரியமா மறைக்காம பேசு என்றார். அவருக்கு என்ன தெரியும் எனக்கும் வென்கட்டுக்கும் என்னவெல்லாம் தெரியும் என்று. அடுத்த அறையில் இருந்த பெண்ணிடம் சென்றேன். அவ சிரித்தப்படி அக்கா உங்க பெயர் எனக்கு சரியா கேட்கலை என்று ஆரம்பிக்க நான் என் பெயர் சுஜி உன்னை எப்படி கூப்பிடனும் என்றேன். அவ சுஜி அக்கா என் முழு பெயர் நர்மதா எல்லோரும் செல்லமா மதி என்று கூப்பிடுவாங்க நீங்களும் அப்படியே கூப்பிடுங்க என்றாள் . அவ அதை சொன்னதும் எனக்கு ஒரு ஷாக் நான் என் கணவரை செல்லாமா மதி என்று தான் கூப்பிடுவேன் சரி நான் உன்னை மதின்னு கூபிடனும்னா ஒரு நிபந்தனை இனிமே என்னை சுஜி என்று மட்டும் கூப்பிடு இந்த அக்கா எல்லாம் வேண்டாம் கிண்டல் பண்ணறியா எனக்கு வயசு ஆயிடுச்சுன்னு என்று கேட்க அவ ஐயோ அப்படி இல்லை அக்கா அம்மா தான் மரியாதையாய் பேசணும்னு சொன்னாங்க சாரி இனிமே சுஜின்னு கூப்பிடறேன். சுஜி உங்க வீட்டிலே அவர் எத்தனை நாளா தங்கி இருக்கார் அவருக்கு ஸ்மோக் பண்ணற பழக்கம் குடிக்கற பழக்கம் இருக்கா முக்கியமா அவருக்கு லவ் அப்பைர் இருந்துதா மதி கேட்டு முடிக்க எனக்கு முதல் மூன்று கேள்விகளுக்கு பதில் சொல்ல தயக்கம் இல்லை. நான்காவது கேள்விக்கு என்ன பதில் சொல்லுவேன் கொஞ்சம் திணறினேன். மதி அவர் பெர்சனல் விஷயங்கள் எனக்கு தெரியாது ஆனா கண்டிப்பா சொல்ல முடியும் அவர் ஸ்மோக் செய்ய மாட்டார் ஆபிஸ் பார்ட்டி இருக்கும் போது என் வீட்டுக்காரரும் அவரும் கொஞ்சம் குடிச்சுட்டு தான் வருவாங்க அவருக்கு லவ் இருந்துதா இருக்குதா எனக்கு தெரியாது என்று பதில் சொன்னேன். சுஜி ஒண்ணு சொன்னா கோபித்து கொள்ள கூடாது எனக்கு எதையும் மறைக்காம பேசறது பழக்கம் ஒப்பிட்டு பார்க்கும் போது உங்க வீட்டுக்காரர் அவரை விட ஸ்மார்டா இருக்கார் என்று சொல்ல நான் ஹே மதி எனக்கே போட்டியா வரியா முடியாதுமா அப்படியே இந்த சம்பந்தம் முடிஞ்சா முதல் வேலை உங்களுக்கு தனியா ஒரு வீடு பார்க்க சொல்லணும் என்று சொல்லி விட்டு அவ கன்னத்தை கிள்ளி ஹே மதி சும்மா தமாஷ் செய்தேன் எனக்கு தெரியாதா நீ என் வீட்டுக்காரரை ரைட் குடுத்தா நான் உன் வீட்டுகாரரை தள்ளி கொண்டு போய்டுவேன் அவ்வளவு தான் என்றேன். மதி சுஜி அப்போ நீங்க இது வரைக்கும் அந்த எண்ணம் இல்லைன்னு சொல்லுங்க அது போதும் எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்னு அம்மா கிட்டே சொல்லிடறேன் என்றாள் . ஒரு வழியாக திருமணம் நிச்சயம் முடிந்து திருமணம் அவங்க குலதெய்வ கோவிலில் என்று முடிவு செய்யப்பட்டது. கல்யாணத்திற்கு முன் தினம் கடவுள் முடிவா என்று தெரியவில்லை எனக்கு மாதவிடாய் நாள் ஆரம்பிக்க நான் திருமணத்தில் பங்கு பெற முடியாமல் போனது இதில் மதனுக்கும் மதிக்கும் தான் வருத்தம் அதிகம் எனக்கும் வெங்கட்டுக்கும் கொஞ்சம் நிம்மதி தான் நான் திருமணதிற்கு சென்று இருந்தால் மனதில் பெரியளவில் உறுத்தல் இருந்து இருக்கும். கல்யாணம் முடிந்ததும் வெங்கட் நர்மதா வீட்டிற்கு மறுவீடு சென்று விட்டான். நானும் வெங்கட்டும் புது தம்பதியை வரவேற்க வீட்டை சுத்தம் செய்தோம். வீட்டு ஒனரிடமும் சொல்லி விட்டோம் அவரும் வாடகையை ஏற்றி விட்டு சம்மதம் தெரிவித்தார். மூணு நாள் கழித்து பொண்ணும் மாப்பிள்ளையும் எங்க வீட்டிற்கு வந்தார்கள் அன்று வீடு நிறைய கூட்டம் சொல்ல போனால் என்னுடைய அறையிலேயே ஒரு அஞ்சாறு பேர் படுத்கிட்டாங்க. மறுநாள் எல்லோரும் கிளம்பியதும் வெங்கட் அம்மாவும் கிளம்பினார்கள் என்னிடம் தனியாக நீ தான்மா பார்த்தக்கனும் சின்னசிறுசுகள் தேவையில்லாம சண்டை எதாவது போட்டா சமாதானம் செஞ்சு வை வெங்கட் பொண்டாட்டி கோவிச்சுகிட்டு அவனுக்கு சாப்பாடு போடலைனா கூட நீ கொஞ்சம் பக்கத்திலே இருந்து போடு அவன் ஒரு நாள் கூட பசி தாங்க மாட்டான் என்றாள் . நான் நினைத்து கொண்டேன் ஆண்ட்டி எனக்கு தெரியாதா உங்க மகனோட பசி பத்தி எத்தனை வாட்டி அவன் பசியை தீர்த்து இருப்பேன் அவனும் சில சமயம் என் பசியை தீர்த்து இருப்பது உண்மை தான் என்று. அவங்க கிட்டே கவலை படாம போங்க அப்படியே சண்டை வந்தா மதியை என் கணவரை கவனிக்க சொல்லி விட்டு நான் அவ கணவரை கவனித்து கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். புது இடம் புது மனிதர்கள் நர்மதா கொஞ்சம் திணறி இருந்தாள் . மதன் வெங்கட் இருவரையும் கடைக்கு அனுப்பி விட்டு நர்மதாவை அருகே அமர வைத்து பக்குவமாக விசாரித்தேன். நர்மதா எப்படி போகுது திருமண வாழ்க்கை உன் வீட்டுக்காரர் ரொம்ப படுத்தறாரா புது பையன் அப்படி தான் இருப்பார் முதல் கொஞ்ச நாட்கள் அப்புறம் உனக்கே வேணும்னாலும் எளிதில் கிடைக்காது என்றேன். நர்மதா ஐயோ நீங்க வேறே சுஜி ரெண்டு நாளா நான் தான் அவரை தொல்லை குடுத்து கிட்டு இருக்கேன் எல்லா ஆண்களும் கல்யாணத்துக்கு முன்னே அலையறா மாதிரி கல்யாணம் ஆன பிறகும் இருக்க மாட்டாங்களா உங்க வீட்டுகாரரும் அப்படி தானா சுஜி என்று கேட்க நான் ஹே என்னப்பா சொல்லறே உன் வீட்டுக்காரர் நீ சொல்லறா மாதிரியா இருக்கார் உன் கிட்டே சொல்லறதுக்கு என்ன கல்யாணம் முடிவான பிறகு என் வீட்டுக்காரரை கேள்வி கேட்டே கொன்னு இருக்கார் மதன் என்னிடம் வந்து எல்லாத்தையும் சொல்லி இருக்கார் நீ என்னடானா இப்படி சொல்லற அந்த விஷயத்தில் என் மதன் சூப்பர் எனக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆக போகுது அந்த மூணு நாட்களை தவிர்த்து அவர் ஊரில் இருக்கிற ஒரு நாள் கூட விட்டு வைக்க மாட்டார். இவ்வளவு ஏன் இப்போதான் ஒரு மாசமா வெங்கட் எங்க கூட வந்து தங்கி இருக்கார் நான் தூங்கிட்டேன்னு நினைச்சுகிட்டு ரெண்டு பேரும் இங்கே உட்கார்ந்து பலான படம் கூட பார்த்து இருக்காங்க என்று சொல்ல நர்மதா சுஜி நீங்களும் சேர்ந்து பார்ப்பீங்களா என்று கேட்க இல்லப்பா சத்தம் வச்சே தெரியாதா அது அந்த மாதிரி படம்ன்னு ஒண்ணு சொல்லட்டுமா நானும் உங்க அறையில் இருந்து அந்த மாதிரி சத்தம் வரும்னு பாக்கறேன் ரெண்டு நாளா ஒரு சத்தமும் இல்லை அது தான் நேரிடையாவே உன்னிடம் கேட்டுட்டேன் . நர்மதா கைதேர்ந்தவள் என்பதை உடனே நிரூபணம் செய்தாள் சுஜி உனக்கு சரினா நம்ம நாலு பேர் தானே இந்த வீட்டில் இருக்கிறோம் ஒண்ணா உட்கார்ந்து அவங்க ரெண்டு பேர் மட்டும் பார்க்கிற அந்த படத்தை நாமும் சேர்ந்து பார்க்கலாமே அப்படி என்ன ஈர்க்க போகுது நாம தினமும் அறைக்குள்ளே செய்யறதை தானே படமா எடுக்கறாங்க என்று கேட்க அதிர்ச்சியுடன் அவளை பார்த்து ஹே என்னப்பா சொல்லற இதுக்கு முன்னாடி நீ அந்த மாதிரி படம் பார்த்து இருக்கியா என்று கேட்க ஐயோ சுஜி பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போனா லேப்டாப்பில் இது தானே எங்க பொழுது போக்கே உன் கிட்டே லேப்டாப் கூட இல்லையா என்று கேட்க மதன் கொஞ்ச நாளைக்கு முன் லேப்டாப் பேச்சு எடுத்த போது நான் வேண்டவே வேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. இவ சொல்லறது எனக்கு பிடித்தமாக இருந்தது ஆனால் மதன் ஒத்துகொள்வாறான்னு தெரியலை அதுவும் புதுசா வந்து இருக்கிற ஒரு பொண்ணு பக்கத்திலே வச்சுக்கிட்டு படம் பார்க்க அவருக்கு பிடிக்குமா புரியலை. ஆனாலும் இதே மதன் தானே என்னையும் வெங்கட்டையும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட விட்டவர் பார்க்கலாம் என்னதான் சொல்லறார்னு என்று நர்மதா நீ ரொம்ப துணிச்சல்காரி தான் ஆனா மதன் சம்மதிப்பாரான்னு தெரியலை ரெண்டு பேரும் வரட்டும் ஜாடையா கேட்டு பார்க்கலாம் என்றேன். நர்மதா ஆயோ சுஜி இதுலே என்ன ஜாடை வேண்டி இருக்கு இந்த யோசனை சொன்னதே என் கணவர் தான் எங்க ரெண்டு பேருக்கும் முழு சம்மதம் நீங்க பேசறதை பார்த்தா உங்களுக்கும் சம்மதம் என்றே நினைக்கிறேன் இன்னும் ஒருத்தர் அது தான் உன் கணவர் அவரை நான் சரி கட்டறேன் அவர் வந்ததும் நான் பேசும் போது நீ மறுக்காம இருந்தா போதும் என்றாள் நான் வாய் அடைத்து பார்த்தேன். அப்போ வெங்கட் தன் வேலையை நர்மதா கிட்டேயும் ஆரம்பித்து விட்டானா என்றும் யோசித்தேன். இருவரும் சமையல் வேலையை முடித்து விட்டு ஹாலுக்கு வரும் சமயம் மதன் வெங்கட் உள்ளே வந்தனர். நான் மதனுக்கு தண்ணி குடுப்பதற்குள் நர்மதா அவர் முன்னே தண்ணி டம்ப்ளரை நீட்டி அண்ணா இந்தாங்க என்றாள் மதனும் என்னை பார்த்து கொண்டே வாங்கி கொண்டார். வெங்கட்டுக்கும் அவளே தண்ணி குடுக்க நான் உட்கார்ந்து இருந்தேன். நானே மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன் வெங்கட் எங்கே ஹனிமூன் போறதா இருக்கீங்க என்றதும் வெங்கட் ரொம்ப சலிப்புடன் சொல்லுவது போல எங்கே சுஜி நானும் கல்யாணம் ஆனதில் இருந்து நர்மதாவை கேட்டு கொண்டு தான் இருக்கேன் அவ பார்க்கலாம் பார்க்கலாம்னு தள்ளி போடறா என்றான். அவன் சொன்ன பார்க்கலாம் என்ற வார்த்தையை நர்மதா புத்திசாலித்தனமா எடுத்து மதனிடம் அண்ணா நீங்களே சொல்லுங்க ஹனிமூன் போனா செலவு தானே அதுக்கு தான் நான் யோசிக்கறேன் இப்போ என்ன கூட்டு குடித்தினமா செய்யறோம் தனியா போனா தான் சந்தோஷாமா இருக்க முடியும் என்று சொல்ல நாலு பேர் அதுவும் அவர் உங்க நண்பர் இதோ சுஜி உங்க மனைவி நீங்க சுஜிக்கு முத்தம் குடுத்தாலோ கட்டி பிடிச்சாலோ நான் கண்ணை மூடிக்க போறேனா இல்லை வெங்கட் என்னை சீண்டினா சுஜி தான் கண்ணை பொத்திப்பான்களா என்று கேட்க மதன் என்ன சொல்லுவதுன்னு தெரியாம இருந்தார். நான் தான் அவருக்கு உதவி செய்வது போல நர்மதா நீ சொல்லறதை பார்த்தா இங்கே டிவியில் அந்த மாதிரி படம் போட்டு நாலு பேரும் ஒண்ணா பார்க்கறது கூட சரின்னு சொல்லுவே போல இருக்கே என்று எடுத்து குடுக்க அவ உடனே சுஜி எனக்கு அதுலே எந்த தடையும் இல்லை வேணும்னா அண்ணாவுக்கு வயசு கொஞ்சம் அதிகம் அவர் தடுக்கலாம்ன்னு வயசை சொன்னதும் மதன் என்ன நர்மதா எனக்கு அப்படி என்ன வயசாச்சு வெங்கட்டை விட ரெண்டு வயசு பெரியவன் என்று வரிந்து கட்ட நானும் நர்மதா என்ன வாய் அதிகமா பேசறே அவருக்கு ஒண்ணும் வயசு எல்லாம் ஆகலை என்றேன். நர்மதா சுஜி வெங்கட் மெளனமாக இருப்பதில் இருந்தே அவருக்கு அப்படி படம் பார்ப்பதில் ஆட்சேபனை இல்லைன்னு நினைக்கிறேன் ஆனா மதன் அண்ணா சரி சொல்லையே என்று சொன்னதும் மதன் எனக்கு சம்மதம் தான் என்ன சுஜி சொல்லறே என்று என்னை ஆதரவாக கேட்க நான் சரி என்று சொல்லாமல் மெளனமாக இருந்தேன். மதன் எனக்கு அதில் விருப்பம் இல்லையோ என்ற சந்தேகத்தில் என்னிடம் கண் ஜாடையாக அறைக்குள் அழைத்தார். நான் அறைக்குள்ளே சென்றதும் சுஜி என்ன இந்த பொண்ணு இப்படி தைரியமா பேசறா சாரி சுஜி சீக்கிரமே அவங்களை வீடு காலி செய்ய சொல்லிடறேன் என்றார். அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை அந்த தைரியத்தை குடுத்தே நான் தான் என்று. மதன் இன்னும் நான் சம்மாதானம் ஆகவில்லை என்று என் தோள் மேலே கை போட்டு சுஜி நீ தான் இந்த வீட்டின் மகாராணி உனக்கு பிடிக்காம எதுவும் நடக்காது என்னை நம்பு என்று சொல்ல விட்டா அவர் இன்னைக்கே வெங்கட்டையும் நர்மதாவையும் வீட்டை விட்டு காலி செய்ய சொல்லிடுவார்னு தெரிந்து மதன் எனக்கு அது கூட பெரிய விஷயமா தெரியலை உங்க வயசை பத்தி பேசினது தான் பிடிக்கலை அதுக்காகவே படம் பார்க்க நான் ஒத்துக்கறேன் அதுக்கு பிறகு அவ அப்படி பேச முடியாது இல்ல என்று சொல்ல மதன் நான் என்னமோ அதுக்காகத்தான் வருந்தியதாக நம்பி சுஜி உனக்கு தான் என் மேலே எவ்வளவு பிரியம் என்று சொல்லி கொண்டு நீ சொல்லறதும் சரிதான் அவ அப்படி சொன்னதுக்காகவே படம் பார்க்கிறோம் என்று சொல்ல நானும் சந்தோஷமாக சரி என்றேன். சாப்பிட்ட பிறகு படம் பார்க்க உட்காருவது என்று முடிவு செய்தோம். படமும் வெளிநாட்டு படமாக இருக்க கூடாது என்றும் கண்டிப்பாக சொன்னாள் மதன் நர்மதாவிடம் உனக்கு எப்படி இந்த படம் பத்தி எல்லாம் தெரியும் என்று கேட்க அவ அதெல்லாம் பிரண்ட்ஸ் கூட பேசும் போது தெரிஞ்சுகிட்டதுன்னு சமாளித்தாள். சாப்பாடு வேகமாவே சாப்பிட்டு முடித்தோம். வெங்கட் அவன் லாப்டாப்பை ஹாலில் இருந்த டிவி யோடு கனக்ட் செய்து சோபாவில் உட்கார்ந்தான் அவன் பக்கத்தில் மதன் உட்கார மறு பக்கத்தில் நர்மதாவும் மதனின் மறு பக்கத்தில் நானும் உட்கார்ந்தோம். லாப்டாப்பை ஆன் செய்ய வெங்கட் எழுந்து செல்ல நர்மதா அந்த ஓரத்தில் உட்கார்ந்தா எனக்கு சரியா தெரியலை என்று மதன் பக்கம் நகர்ந்து உட்கார்ந்தாள் . வெங்கட் திரும்பி அவனது அவளுக்கு பக்கம் உட்கார எனக்கு பொறாமை ஏற்ப்பட்டது படம் ஓட மதன் என் மடி மேலே கையை வைக்க நானும் அவர் கையை பிடித்து கொண்டேன். மதன் கவனம் படத்தில் இருக்க வெங்கட் கை சோபா பின்னால் இருந்து என் இடது கையின் ஓரத்தில் பட நர்மதா கவனிக்கறாலா என்று ஓரகண்ணால் பார்க்க அவ அதையெல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

வெங்கட்டும் தைரியமாகவே என் தோள்பட்டையை அழுத்தினான். சரி நர்மதாவை அடக்கி விட அவனால் முடியும் ஆனால் மதன் பக்கத்தில் இருக்கும் போதே இப்படி செய்கிறானே என்று ஆச்சரியமாக இருந்தது. நர்மதா படம் ஆரம்பித்து அஞ்சு நிமிஷம் இருக்கும் போது எழுந்து மதன் அண்ணா இந்த ஜன்னல் வழியா வெளிச்சம் வருது டிவி சரியா தெரியலை மூடி விடுகிறேன் என்று ஜன்னலை மூடி விட்டு ஜன்னல் சீலையையும் இழுத்து விட்டாள் . இப்போ அறையில் டிவி வெளிச்சம் மட்டும் தான் இருந்தது. மதன் நர்மதா பின்னாடி டைனிங் டேபிள் கிட்டே இருக்கிற ட்யுப் லைட் போடறியா என்று கேட்க அவ காதில் வாங்கி கொள்ளவே இல்லை. ஜன்னலை மூடிவிட்டு சோபாவில் உட்காரும் போது நான் அவளையே கவனித்து கொண்டிருந்தேன். வெளிச்சம் இருந்த போது கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்தவ இப்போ மதன் தொடை மேலே தன்னுடைய தொடையை உரசி கொண்டு மட்டும் இல்ல தொடை மேலே தொடை இருக்கும்ப்படி உதார்ந்தாள் . நான் வேண்டுமேன்றே மதன் தொடையில் கை வைப்பது போல நர்மதா தொடை இருந்த மதனின் தொடையில் கையை வைத்தேன். பாவி அவ காலை உயர்த்தி என் கையை அவ தொடைக்கும் மதன் தொடைக்கும் நடுவே வைத்து அழுத்தி கொண்டா. இதை உணர்ந்த மதன் முகம் வெளிறி விட்டது. நான் எப்போவும் அவர் தொடையை சீண்டுவது போல சீண்டி அவரிடம் என்ன தங்கச்சி என்ன செய்யறா என்று கேட்க என்னமோ அங்கே நடப்பது ஒண்ணுமே தெரியாதது போல இருந்த வெங்கட் உடனே டிவியை அணைத்து விட்டு மதன் நிரஞ்சனா எப்போ வந்தா சொல்லவே இல்ல என்று கேட்க நான் வெங்கட் ரொம்ப நடிக்காதீங்க நான் தன்கைசினு சொன்னது நர்மதாவை பாருங்க அவ என்ன செய்யறான்னு என் மொபைலில் இருந்து டார்ச் போட்டு காட்ட மதனுக்கு அப்போதான் புரிந்தது நடக்கறது எல்லாம் பிளான் பண்ணி தான் என்று. வெங்கட் மதனிடம் மச்சான் சுஜி இருக்கும் போதே சொல்லறேன் உன்னை நாம பொண்ணு பாக்க போன அன்னையில் இருந்தே என் புது பொண்டாட்டி ஜொள்ளு விட ஆரம்பிச்சுட்டா சாரி சுஜி உண்மையை சொல்லி தானே ஆகணும் காலையில் உங்க கிட்டே கூட நர்மதா இது பத்தி பேசினாலாமே என்று கேட்க நான் பேசினா பேசினா அவ சொன்னதெல்லாம் சொன்னா இவர் உங்க ரெண்டு பேரையும் இப்போவே வீட்டை விட்டு வெளியே அனுப்பிச்சுடுவார் என்றேன் அது நடக்காது மதனுக்கு புது உரல் கிடைச்சா ஆட்ட மாட்டாரா என்ன மதன் சுசி என்ன சொல்லரே அவ என்ன சொன்னா அப்படி என்று கேட்க அவ சொல்லறாங்க சுஜி ஒரு வாட்டி நான் மதன் அண்ணா கூட செய்யறேன் நீங்க வெங்கட் கூட செய்யுங்க ஹோட்டல் போனா என் பூரியை டேஸ்ட் செய்ய உங்க இடியாப்பம் எனக்கு கொஞ்சம் தர்றது இல்லையா அது போலன்னு என்ன உங்களுக்கு டேஸ்ட் பண்ண சம்மதமா என்றேன் மதன் நான் கூட இப்படி பேசுவேன் என்று நம்ப முடியாமல் சுஜி நர்மதாவை நான் தொட்டா வெங்கட் சும்மா இருப்பானா அவனும் உன்னை தொட நினைப்பான் புரியாமே பேசாதே என்றார். என்னங்க மதன் நான் சின்ன குழந்தையா அது கூட தெரியாம வெங்கட் என் மேலே கண் வச்சு இருக்காருன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இது பத்தி நாம நெறைய முறை பேசி இருக்கோம் எனக்கு பிடிக்காது இருந்தாலும் உங்க சந்தோஷத்தில் நான் இடையுறாக இருக்க விரும்பவில்லை என்றேன். நான் சொல்லி முடிப்பதற்குள் நர்மதா மதனை கட்டி பிடிச்சு கன்னத்தில் முத்தம் குடுக்க வெங்கட் என் அருகே வருவதற்கு நேரம் ஆகாதுன்னு எனக்கு தெரியும். வெங்கட் என்னை நெருங்க அவன் அப்படி செய்வது இது தான் முதல் தடவை என்கிறா மாதிரி நான் நடிக்க ரொம்பவும் சிரமமாய் இருந்தது. இருந்தாலும் அதன் சிரமத்தை வெகுவாக குறைத்தது நர்மதாவின் முத்த மழையில் நனைந்து கொண்டிருந்த மதனின் உணர்வுகள் தான். வெங்கட் அருகே வந்தவன் என்ன சுஜி புதுசா கல்யாணம் ஆனவளே அப்படி ரசிச்சு உன் கணவருக்கு முத்தம் குடுக்கறா தினமும் என்னை செய்கிற சாரி சாரி பார்க்கிற உனக்கு இவ்வளவு வெட்கமா இஷ்டம் இல்லைனா சொல்லு நான் வற்புறுத்த மாட்டேன் என்று நடிக்க நான் எக்கி அவன் கன்னத்தில் முத்தம் குடுத்து விட்டு நகர்ந்து நின்றேன். அதை கவனித்த நர்மதா சுஜி இது ஆட்டத்தில் சேர்த்தி இல்லை உன் கணவர் என்ன செய்யறாருனு இந்த பக்கம் வந்து பாரு என்று சொல்ல மதனின் வலது கை சட்டென்று விலகி கொண்டது வெளிப்படையாக தெரிந்தது. பொய்யான கோபத்துடன் மதன் நீங்க உங்களுக்கு இப்படி கூட ஆசை இருக்கா நான் என்னமோ என் புருஷன் என் மார்பை மட்டும் தான் பார்ப்பார் மத்த பொண்ணுங்க முகம் இல்லைனா கால் மட்டுமே அவர் கண்கள் பார்க்கும்னு நினைத்து இருந்தேன். ஆனா நீங்க உங்க நெருங்கிய நண்பரின் ப்டுஹு பொண்டாட்டி முலைகளை தடவிகிட்டு இருக்கீங்க அதான் தடவ ஆரம்பிச்சுட்டீங்களே அப்புறம் எதுக்கு தயங்கணும் அதை ருசி கூட பார்க்க வேண்டியது தானே என்று சொல்ல நர்மதா அதான் சுஜி சொல்லிட்டாங்களே இந்தாங்க ருசி பாருங்க என்று அவளே மதன் தலையை அவ முலைகள் மேலே இழுத்து வைத்து கொள்ள வெங்கட் நர்மதாவிடம் ஹே உனக்கு அவ்வளவு தைரியமா மதன் உன் பாலை குடித்தா சுஜி எனக்கு பால் ஊட்ட முடியாதுன்னு சொல்லுவாங்களா என்று என் முலையில் அவன் வாயை வைக்க நான் யாரும் பக்கத்தில் இல்லாத போது எப்படி அவன் தலையை அழுது கொள்வேனோ அப்படி ரெண்டு கையையும் அவன் தலை மேலே வச்சு அழுத்தி கொண்டேன். இது சரியா தவறா உறவு முறைகளில் ஏற்பட்ட கோளாறா மனித மனம் மறுப்படியும் குரங்கு ஆகி கொண்டிருக்கா என்பதெல்லாம் யோசிக்க கூடிய தருணம் அங்கே இல்லை. நாலு மனித உடல்கள் தங்கள் உடற்பசியை தனித்து கொள்ள முயல்கின்றன என்பது தான் நிதர்சனம். நர்மதா தன் ரெண்டு முலைகளையும் மாறி மாறி மதனுக்கு குடுத்து கொண்டிருக்க எனக்கு இவ மதனை பற்றி என்ன தெரிந்து இப்படி அவர் மீது மோகம் கொண்டாள் என்று புரியாமல் முழித்தேன். இதற்கு பின்னால் கண்டிப்பாக வெங்கட்டின் சதி இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. அந்த சதிக்கு காரணமும் நானாக தான் இருப்பேன் என்றும் புரிந்தது. மதனுக்கு எலும்பு துண்டு போல நர்மதாவை போட்டு விட்டால் அவர் வால் ஆட்டி கொண்டு சும்மா இருப்பார் அப்போ அவர் எதிரிலேயே என்னை சொந்தம் கொண்டாடலாம் என்பதாகத்தான் இருக்கணும். சரி இப்போ இந்த ஆராய்ச்சி எதற்கு இது வரை பயந்து பயந்து செய்து கொண்டிருந்த ஒரு தவறு இப்போ சட்ட அங்கீகாரம் கிடைத்து இருக்கு அதை அனுபவிப்போம் என்று முடிவு செய்தேன். நர்மதாவுக்கு நான் சொல்லி குடுக்காமல் அவள் செய்வதை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கே வருத்தமாக இருந்தது. நானும் வெங்கட்டும் நகர்ந்தப்படி மதன் நர்மதா அருகே சென்று விட்டோம். மதன் என்னிடம் சுஜி என்னாலே நம்பவே முடியவில்லை நீ இப்படி இன்னொருவன் கையில் இருப்பேன்னு இதை உனக்காக செய்கிறாயா இல்லை என்னை பழி வாங்க செய்கிறாயா சத்தியமா எனக்கு இந்த ப்ளான் எல்லாம் ஒண்ணுமே தெரியாது அவர் சொல்லுவதை கேட்க பாவமாக இருந்தது. அவருக்கு ரொம்ப நாள் முன்னாடியே நான் அவருக்கு துரோகம் செய்ய துவங்கி விட்டேன் என்று மட்டும் அவருக்கு தெரிய வந்தா அவர் எப்படி வருந்துவார் என்று யோசித்தேன். இப்படி யோசிக்கும் போதே வெங்கட் எ உடைகள் ஒவ்வொன்றாக அகற்றி கொண்டிருந்தான். நான் உள்ளாடை வரும் போது தடுத்து நிறுத்தினேன். வெங்கட் தீடீரென்று என்னை விட்டுவிட்டு நர்மதாவை இழுத்து முத்தமிட அது எனக்கு பொறாமை ஏற்படுத்த செய்தானா என்று தெரியவில்லை ஆனால் பொறாமையாக இருந்தது உண்மை. சில நிமிடங்களில் நானும் மதனும் தனியாக நின்று கொண்டிருந்தோம். ஒரு வேளை வெங்கட் நர்மதா ரெண்டு பேருமே என்னையும் மதனையும் கேலி செய்வதற்காகவே இப்படி ஒரு நாடகம் ஆடினார்களோ என்று கூட நினைக்க தோன்றியது. இன்னொன்றும் தோன்றியது வாடகை வாடகை தான் சொந்தம் எப்போவுமே சொந்தம் தான் வேறு வழின்றி சொந்தத்தை தேடி போகலாமா அல்லது வாடகை திரும்பி வர காத்திருக்கலாமா என்று யோசிக்கும் போது மதன் என்னை பின் பக்கத்தில் இருந்து அணைத்து சாரி செல்லம் ரெண்டு பேருமே கொஞ்சம் சபலம் அடைஞ்சுட்டொம் வா நம்ம அறைக்கு போகலாம் என்று சொன்னார். எங்கள் அறைக்குள் நுழையும் போது தான் கவனித்தோம் அங்கே கட்டில் காலியாக இல்லை நர்மதாவும் வெங்கட்டும் எங்க கட்டிலில் மலாக்கா படுத்து கொண்டு எங்க இருவரையும் கை நீட்டி வா என்று அழைத்து கொண்டிருந்தனர். நான் வேண்டும் என்றே நர்மதா மேலே விழுந்தேன். அவ என்னை தள்ளி விட்டு விடுவா என்ற நினைப்பில் அதற்கு பதிலாக என்னை இருக்க அணைச்சு உதடுகளில் முத்தங்களை குடுக்க நான் அருவருப்புடன் அவள் முகத்தை தள்ளி விட்டு கழுதை ஆம்பளை பொம்பளை வித்தியாசம் கூட தெரியாதா என்றேன். நான் பேசுவதை மதன் வெங்கட் ரெண்டு பேருமே கேட்டு கொண்டிருந்தார்கள் நர்மதா சுஜி அவர் தான் சொன்னார் உங்க இதழ்கள் அவ்வளவு ருசியா இருக்கும்னு நான் அவர் நீங்க லிப் ச்டிச்க் போட்டிருக்கும் போது முத்தமிட்டு இருப்பீங்கன்னு எடுத்து சொன்னேன் அவர் விடா பிடியாக அதெல்லாம் இல்லை சுஜி உதடு இயற்கையிலேயே ரொம்ப ச்வீட் அப்படின்னு சொன்னார் அது தான் உறுதி செய்து கொண்டேன் என்று முடிக்க. மதன் அவ சொல்லுவது எஹ்டையும் நம்ப முடியாமல் என்னிடம் சுஜி நர்மதா என்ன சொல்லறா வெங்கட்டுக்கு உன் உதட்டு சுவை தெரிந்திருக்க நியாயமே இல்லையே என்ற சந்தேகத்தை என்னிடம் கேட்க நான் இல்லைங்க ஒரு நாள் நாமா வேலையத்து போய் கண்ணா மூச்சி ஆடிணோமே அன்னைக்கு தான் அவர் என் உதடுகளில் தெரியாம முத்தம் குடுத்தார் அந்த சூடு எனக்கு கொஞ்சம் மயக்கத்தை குடுக்க கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் உதடுகளை சப்பி கொண்டே இருந்தோம் அந்த சுவையை தான் நர்மதா கிட்டே சொல்லி இருக்கணும் சரியா வெங்கட் என்று கேள்வியை அவனிடம் கேட்டு சமாளிப்பை அவனிடம் விட்டுவிட்டேன். மதன் வெங்கட்டை திட்டி தீர்ப்பார் என்று எதிர்ப்பார்க்க மதன் அவனிடம் திருட்டு தடியா அன்னிக்கு ப்ளான் போட்டு தான் விளையாட்டை ஆரம்பிச்சியா சரி எனக்கு புரியுது அன்னைக்கு இவளும் தப்பு பண்ணி இருக்கா என்று என் பக்கம் திரும்ப நான் செய்த தப்பை இவர் எப்படி பார்த்தார்னு யோசிக்கும் போது மதனே விடை சொன்னார் சுஜி அன்னைக்கு என்ன சாப்பாடு நினைவு இருக்கா என்று கேட்க நண்டு ஞாபகம் வர வாயை மூடி கொண்டேன். நர்மதா புரியாமல் ஆர்வத்துடன் சுஜி அது என்ன நண்டு கதை மறக்காம பிறகு சொல்லணும் என்று கட்டளையாகவே சொல்ல. வேனக்ட் அவளிடம் நர்மதா என்ன மதன் வேண்டாமா என்று நினைவு செய்ய நர்மதா மதன் மேலே மறுப்படியும் பாய்ந்தாள் . நான் வெங்கட் கிட்டே ஹே இப்படி ஒரே ரூமில் இருந்தா பேச்சு தான் இருக்கும் வேறே ஒண்ணும் நடக்காது நாமா உன் ரூமுக்கு போகலாம் இல்லை நர்மதாவை அங்கே அனுப்பு என்றேன். வெங்கட் நான் சொல்லுவதை புரிந்து கொண்டு நர்மதாவை அடுத்த அறைக்கு கிளப்பினான். அவங்க போகும் போது என்னிடம் வெங்கட் எனக்கு என் புது பொண்டாட்டி எப்படி சுன்னியை ருசிக்கிறான்னு பார்க்க விருப்பப்பட்டேன் நடக்கலை என்றான். நான் அவன் சுன்னியை கோபமாக தட்டி விட்டு அப்போ நான் உன் சுன்னியை சுவைப்பதை பார்க்க ரசிக்க உனக்கு விருப்பம் இல்லையா போடா இன்னைக்கு சத்தியமா நீ கெஞ்சி கேட்டா கூட சுன்னி மேலே என் வாய் வரவே வராது என்று வீம்பு சொன்னேன். வெங்கட் நான் விளையாட்டாகத்தான் சொல்லுகிறேன் என்று தெரிந்து கொண்டு அவன் சுன்னியை ஜட்டி போட்டு மூடினான். ஜட்டி போட்டா கூட அது அடங்கற குதிரையா ஜட்டியை தூக்கி கொண்டு செங்குத்தாக நின்றது. நான் அவனை இன்னும் வெறுப்பேத்த ஹே நான் தான் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேனே இன்னும் எதுக்கு இப்படி நட்டுகிட்டு நிக்குது நிச்சயமா அந்த பொடி பையனுக்கு அபிஷேகம் கிடையாது என்று என்னுடைய கை சுண்டு விரலால் சுண்டி விட்டேன். அது கொஞ்சம் கூட நகர்ந்ததா தெரியவில்லை. அந்த அளவு டெம்பர் இருந்தது. வெங்கட் காண்டம் வச்சு இருக்கியா எனக்கு முதல் குழந்தை உன் மூலமா வேண்டாம் இதை பார்த்தா ட்வின்ஸ் இல்லை ட்ரிப்லெட்ஸ் கூட உருவாகி விடும் வம்பே வேண்டாம் இல்லைனா சொல்லு அவர் எங்கே வச்சு இருக்கார்ன்னு கேட்கறேன்னு சொல்லும் போதே நர்மதா ஒட்டு துணி மேலே இல்லாமல் எங்க அறைக்கு வந்து வெங்கட் இந்தாங்க காண்டம் நான் முதல் ராத்திரியிலேயே சொல்லி இருக்கேன் உங்க மூலமாக தான் எனக்கு முதல் குழந்தை வேணும்னு நீங்க பாட்டு சுஜிக்கு அதை தார வார்த்து குடுக்க போறீங்க என்று உள்ளே வந்தவள் அவன் ஜட்டியை கழட்டி சுன்னியை பிடித்து ஆழமான முத்தம் ஒன்றை குடுத்து அதன் பிறகு காண்டாமை மாட்டி விட்டு சென்றாள் எனக்கு அந்த எண்ணம் இருக்காதா நானும் அவ பின்னாலேயே சென்று ஜட்டி இல்லாமல் கையால் சுன்னியை உருவி கொண்டிருந்த மதன் கையை விலக்கி நான் கெட்டியாக பிடித்து சிறிது நேரம் உருவி விட்டு அது தான் மதனுடைய முழு சைஸ் என்று தெரிந்த பிறகு காண்டம் எடுத்து மாட்டி விட்டு மதன் உங்க முதல் குழந்தை எனக்கு தான் மறந்துடாதீங்க என்று சொல்லி விட்டு நர்மதாவை இழுத்து அவர் மேலே தள்ளி கள்ளி அனுபவிச்சுக்கோ ஆனா ருசி கண்ட பூனை மாதிரி தினமும் கேட்காதே குடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு அவங்க அரை கதவை மூடி விட்டு எங்க அறைக்குள் சென்றேன். நான் மறுப்படியும் எனக் அறைக்குள் நுழையும் போது வெங்கட் காண்டாமை கழட்டி பக்கத்தில் வச்சு இருந்தான் அதை பார்த்து ஒரு நொடி அதிர்தேன் பாவி பக்கத்து அறைக்கு சென்று வருவதற்குள் அடக்க முடியாமல் வந்து விட்டானா இன்னைக்கு நான் பட்டினியா எல்லா ஏக்கமும் பாழ் தானா என்றெல்லாம் யோசித்து விட்டேன். ஆனால் கட்டில் மேலே ஏறி காண்டம் பார்த்த போது தான் அது இன்னும் உலர்ந்து அதில் இருக்கும் கொஞ்சம் ஈர தன்மையுடனே இருந்தது என்று தெரிந்தது. எதுக்கு காண்டம் எடுத்தே என்று கேட்க ஐயோ ஜிஜி அது போட்டு நீ ருசிச்சா எனக்கு உணர்ச்சி ரொம்ப கம்மியா தான் இருக்கும் முதலே ஆசை தீர நீ ருசி உன் ஆசையை தீர்க்கும் வகையில் நான் உன் கால்களுக்கு நடுவே ஆசை தீர நக்குறேன் அதன் பிறகு இந்த கன்றாவி இல்லாமே செக்ஸ் பண்ணலாம் ஆனா உனக்கு கரு உண்டாகாது அது சத்தியம் என்றான். ஹே அப்போ உன் விந்துவிலே வீரியம் இல்லையா எப்போ கண்டு பிடிச்சே அதை என்று கேட்க அவன் அசடு இவரே முன்னாடி இறக்கினா தான் எல்லா ப்ரேச்சனையும் பின் பக்கமா இறக்கினா ஒன்னும் ஆகாது முதலில் உனக்கு கொஞ்சம் வலிக்கும் அப்புறம் அதுவே உனக்கு ரொம்ப இனிக்க ஆரம்பிச்சுடும் அவ்வளவு இறுக்கமாக உள்ளே போகும் என்னை நம்பு என்று ஒரு சின்ன ப்ரெசங்கம் செய்தான். அந்த ப்ளான் எனக்கும் புதுசாகவும் பிடிச்சும் இருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்னே பார்த்த படத்தில் பாதி நேரம் அப்படி தான் செய்து கொண்டிருந்தார்கள் அதனால் பசுமையாக இருந்தது. அதுவே நிஜத்தில் செய்து பார்க்க போகிறோம் என்ற நினைப்பே ஆனந்தமாக இருந்தது. அந்த ஆர்வமே நீட்டிகிட்டு இருந்த வெங்கட்டின் சுன்னியை வாய்க்குள் எடுத்து கொள்ள தூண்டியது. காண்டம் அணிந்து எடுத்து இருந்ததால் எ து மேல் இருந்த என்னை பசையை முழுவதுமாக துடைத்து எடுத்தேன். அவன் சுன்னி முழுக்க புல்லு மாதிரி மயிர் வளர்ந்து இருந்தது. இது பல முறை பார்த்து இருக்கிறேன் என்றாலும் இன்னைக்கு அதை மழித்து எடுக்கனும்னு எண்ணம் வந்தது. மதன் ரேசர் எடுத்து கொஞ்சம் தண்ணி மட்டும் போட்டு மழமழவென ஷேவ் செய்து விட்டேன். ஷேவ் செய்த பிறகு பார்க்க பளிச்சென்று சின்ன பசங்க சுன்னி நீண்டு இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. இன்ச் பை இஞ்சாக வாய்க்குள் எடுத்து கொண்டேன் எடுக்கும் போதே நாக்கினால் வாய்க்குள் இருந்த சுன்னியை ஈரப்படுத்தினேன். முழு சுன்னியும் என்னைக்குமே என் வாய்க்குள் அடங்கியது இல்லை இன்று வழக்கத்தை விட நீளமாக இருந்ததால் எனக்கு முக்கால் சுன்னி உள்ளே சென்ற போதே தெரிந்து விட்டது சுன்னியின் அடி விட்டதை என் உதடுகள் தொடாது என்று. எனக்கு ஏதோ இமயத்தின் உச்சத்தை தொட்டு விட்டது போன்ற ஒரு உணர்வு ஒரு பெண் தான் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதை விட அதை கேட்டு மற்றவள் பொறாமை பட வேண்டும் என்று தான் அதிகம் ஆசைப்படுவாள். அதே உணர்வு தான் எனக்கும் இருந்தது இங்கே இருந்தப்படியே அடுத்த அறைக்கு கேட்கும்பப்டி சத்தமாக நர்மதா உன் வெங்கட் பாம்பை முழுசாக விழுங்கி விட்டேன் உன்னாலே கண்டிப்பா முடியாது என்றேன். நர்மதாவும் லேசுபட்டவள் இல்லை சுஜி ரொம்ப பெருமையா சொல்ல வேண்டாம் உன்னாலே முடியாததை நான் செய்து முடித்து இருக்கேன் இதை நான் சொல்லவில்லை அண்ணனே சொன்னார் பத்து நிமிடத்திற்குள் அவர் நீரை ரெண்டு முறை வெளியேற்றி விட்டேன். நீ ரெண்டாவது முறை செய்ய குறைந்தது அரைமணி நேரம் எடுத்து கொள்வாயினு அண்ணன் தான் சொன்னார் அவரை சொல்ல சொல்லட்டுமா என்று கேட்க எனக்கு என்ன பைத்தியமா அவர் வாயால் அதை கேட்க அதனால் ஒன்னும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வெங்கட் ரெண்டு பெண்களின் சண்டையை ரசித்து கொண்டிருந்தான் இதுவும் ஆண்களுக்கு ஒரு விளையாட்டு தானே எப்போ ரெண்டு பெண்கள் தன் ஆண்மையை புகழ்ந்து பேசுகிறாளோ அப்போவே அவன் திமிர் உச்சத்தில் இருக்கும். எனக்கு மதனை விட்டு குடுக்க மனம் இல்லை நர்மதாவிடம் உன் கணவரை விட என் கணவர் உன் கண்ணுக்கு கவர்ச்சியா இருந்ததால் தானே அவரை வசியம் செய்தே அப்புறம் என்ன பெருசா பேசற அவர் தரமாய் என்னவென்னு எனக்கு தெரியும் உன்னையும் என்னையும் சேர்த்து ஒரே நேரத்தில் சமாளிப்பார் வரட்டுமா என்றதும் அந்த பக்கத்தில் இருந்து பதில் வரவில்லை. நிச்சயம் வெங்கட் மதன் ரெண்டு பேருமே மனசுக்குள் சந்தோஷமாக இருப்பார்கள் ஒரே வீட்டிற்குள் தேவை பட்ட போது தேர்ந்து எடுத்து கொள்ள ரெண்டு பொண்ணுங்க எத்தனை பேருக்கு கிடைக்கும் மதன் யோசிச்சு யோசிச்சு தான் நர்மதாவை தொட்டு கொண்டிருதான். அவ தான் மதனை எங்கேல்லாம் வாய் வைக்க முடியுமா அங்கேயெல்லாம் தன்னுடைய வாயை பதித்து கொண்டிருந்தாள். வெங்கட் தன் மனைவி தன்னை போலவே காதல் விளையாட்டில் இப்படி பூந்து விளையாடுவாள் என்று அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை. அதில் அவனுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி தான். திருடனுக்கு ஏற்ற திருடியாக அமைந்து விட்டது ஒரு வகையில் எனக்கும் மகிழ்ச்சி தான். எதையும் திருட்டனமாக செய்யும் போது அதில் ஒரு பயம் கலந்தே இருக்கும் அதனால் முழு திருப்தி ஏற்படாது இப்போ மதன் இருக்கிறாரோ இல்லையோ எனக்கு வெங்கட் தேவை என்றால் தைரியமாக அவனை இழுத்து கொண்டு என் அறைக்கோ அவன் அறைக்கோ சொல்ல போனால் முடிந்தால் ஹாலில் கூட வெங்கட்டோடு சல்லாபம் செய்ய முடியும். நர்மதா நான் நின்று வேடிக்கை பார்ப்பதை தெரிந்து சுஜி நீங்க இப்படி நின்னுகிட்டு இருந்தா உங்க வீட்டுக்காரர் கூச்சப்படறார் இப்படி வாங்க என்று கையை பிடித்து இழுத்து என்னை மதன் பக்கத்தில் தள்ள மதன் என் முகத்தை பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டார். அவர் கூச்சப்படுவதை விரும்பவில்லை. நானே அவர் முகத்தை பிடித்து திருப்பி மதன் எல்லோரும் ஒத்துகிட்டு தானே இதுலே இறங்கினோம் ஏன் இப்படி முகத்தை திருப்பிக்கறீங்க என்னை வெங்கட் தொட கூடாதா சொல்லுங்க உங்களுக்கு பிடிக்காம நான் அதை அனுமதிக்க மாட்டேன் என்று அவரை மடக்க எனக்கு தெரியும் ஒரு ஆம்பிளையின் மேலே ஒரு சின்ன பொண்ணு இருக்கும் போது எவனும் வேண்டாம்னு சொல்ல மாட்டான் இருந்தாலும் அவருக்கு ஆறுதலாக பேசினா கொஞ்சம் கூச்சம் குறையும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னேன். எதிர்பார்த்த பலன் கிடைத்தது. மதன் என்னை பார்த்து சுஜி அப்படி இல்ல நீ ஒதுங்கி நின்னுகிட்டு இருக்கே வெங்கட் அந்த பக்கம் நிக்கறான் நான் மட்டும் அவன் மனைவியை என் மேலே படுக்க வச்சுக்கிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு அது தான் என்று இழுக்க நான் மதன் என்ன சொல்லறீங்க வெங்கட் உங்க கண் முன்னால் தானே என் முலைகளை தடவி கொண்டிருந்தார் நீங்க பார்க்கலைன்னு சொல்ல வேண்டாம் சொல்லி கொண்டே இருக்கும் போது பக்கவாட்டில் இருந்த என்னை திருப்பி போட்டு வெங்கட் என் மேல் வெறியுடன் படுத்தான். அவன் படுத்த வேகத்தில் நேம்பிகிட்டு இருந்த அவன் சுன்னி என் இடுப்பில் அழுத்தியது அலாதியான சுகத்தை கொடுத்தது. அதற்கு பிறகு மதனை சமாதானம் செய்யும் முயற்சியை நர்மதாவிடம் விட்டுவிட்டேன். தலைக்கு மேலே இருந்த என் கை தானாக கீழே சென்று இடுப்பில் அழுத்தி கொண்டிருந்த வெங்கட்டின் சுன்னியை தடவி குடுக்க அதை ஓரகண்ணால் கவனித்த நர்மதா சுஜி என் கணவர் சுன்னி பெருசா உங்க கணவர் சுன்னி பெருசா பார்க்கலாமா என்றாள் . நான் அந்த போட்டியில் மதன் தோற்று விடுவார் என்று தெரிந்து பேச்சை மாற்றினேன். நர்மதா இப்போதைக்கு உன் கீழே இருப்பவர் உன் கணவர் என் மேலே இருப்பவர் என் கணவர் போட்டிக்கு வரியா என்று கேட்க அவ வாபஸ் வாங்கினாள் . மதன் நான் அவரை தான் சப்போர்ட் செய்கிறேன் என்று நினைத்து பெருமையாக என்னை பார்த்தார்.

அவருக்கு இன்னும் நம்பிக்கை குடுக்க வெங்கட் சுன்னியை தடவி கொண்டிருந்தவள் அதை நர்மதா கையை பிடித்து குடுத்து விட்டு மதன் சுன்னியை பிடித்து உருவ துவங்கினேன். மதன் என் கையே பழகி போனதால் சுஜி ரொம்ப ஆசையா இருக்கு கையாலே செய்ய வேண்டாம் நீ உன் வாயாலே செய்யேன் என்று கேட்க நான் மதன் அதுக்கு தான் நர்மதா ஆசை படறாலே ஒரு மாற்றத்திற்கு அவ செய்ய சொல்லுங்க என்று சொன்னதும் நர்மதா சுஜி அவர் கேட்டாலும் இல்லை என்றாலும் நான் செய்ய தான் போறேன் என்று மதன் பக்கம் முழு கவனத்தையும் திருப்பி மதன் சுன்னியை வாய்க்குள் வைத்து கொள்ள ஹே எனக்கும் தெரியும் என்று சொல்லி வெங்கட்டை இழுத்து என் முகம் நேராக அவன் சுன்னியை வைத்து வாயை திறந்தேன். வெங்கட் அவன் சுன்னி என் வாயில் இருக்கும் போது எனக்கு மட்டும் கேட்கும்படி ஜிஜி செம்ம கில்லாடி நீ மதன் சைஸ் பத்தி யோசிக்க போறார்ன்னு சாமர்த்தியமா கணவர் பேச்சை எடுத்துட்டே எனக்கு மட்டும் சொல்லு உனக்கு எது பிடிச்சு இருக்கு என் சுன்னியா உன் கணவர் சுன்னியா என்று கேட்க அவன் திமிரை அடக்க ஒரே வழி அது தான் என்று அவன் சுன்னியை என் வாயில் இருந்து எடுத்து விட்டு நர்மதா சப்பி கொண்டிருந்த மதனின் சுன்னியை வலுக்காட்டாயமாக பிடித்து இழுத்து நான் ருசிக்க துவங்கினேன். நான் வெங்கட் சுன்னியை தள்ளி விட்டு அவர் சுன்னியை பிடித்ததும் அவருக்கு பெருமை தாங்க முடியவில்லை சொல்ல போனால் நர்மதாவை கீழே தள்ளி விட்டு வெங்கட் அடியில் இருந்து என்னை அவர் மேலே இழுத்து கொண்டார். இதுக்கு பேர் தான் தாம்பத்திய உறவுன்னு சொல்லறாங்களோ நர்மதாவை வெங்கட்டும் விடவில்லை அவனும் அவளை இழுத்து அவனுக்கு கீழே படுக்க வைத்தான். இத்தனை நேரம் மாறி மாறி போர்ப்லே செய்ததால் ஆசையின் உச்சத்தில் கால்களை விரித்து மதன் சுன்னியை நானே என் கையில் பிடித்து உள்ளுக்குள்ளே நுழைத்து கொண்டு இயங்க துவங்கினேன்.

No comments:

Post a Comment