Friday 13 February 2015

குடும்ப பாரம் 1


மதன் அவசரமாக வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார். வேலைக்கு கிளம்பும் போது வீட்டு பிரெச்சனை பேசினா அவருக்கு முக்குக்கு மேலே கோபம் வரும் ஆனால் அவரிடம் பேச நேரம் கிடைப்பதே கம்மி தான் மாசத்தில் இருவது நாள் மார்க்கட்டிங்க்னு ஊரிலே இருப்பது இல்லை மீதி இருக்கிற பத்து நாள் அவங்க அம்மா வீட்டிற்கு போகணும் என் அம்மா வீட்டிற்கு போகணும் என்று போய்விடும் அவர் நல்லவர் தான் இருந்தாலும் கொண்டு வந்து குடுக்கற சம்மபளத்தில் குடும்பம் செய்வது நான் தானே ஒரு வருஷம் ஆகுது புது குடித்தினம் வந்து அட்வான்ஸ் குடுத்தடோடு அவர் கவலை முடிந்து விட்டது. மாச மாசம் வீட்டு வாடகை மளிகை சாமான் கரண்ட் பில் ஏன் சொல்ல போனா அவர் பெர்சனல் மொபைல் ரீசார்ஜ் கூட நான் தான் செய்யணும் அதுவும் மார்கட்டிங் விஷயமா மாச கடைசியில் வெளியூர் கிளம்பினார்னா திரும்பி வர அஞ்சு தேதி ஆகிவிடும். நான் தான் அவரிடம் தனி குடித்தினம் போகணும்னு நச்சரிச்சேன் என்பது உண்மை தான் இப்போதான் அதன் கஷ்டம் தெரியுது. இதோ தேதி முப்பது ஆச்சு கையிலே இருப்பது மிஞ்சி போனா இருநூறு ரூபாய் சண்டை வந்தாலும் வரட்டும் அவரிடம் சொல்லி பணம் கொண்டு வர சொல்லனும்னு முடிவு செய்து மதன் கிளம்பும் போது அவருக்கு டை நாட் போட்டப்படி மதன் சாயந்திரம் வரும் போது ATM ல பணம் எடுத்து வாங்க என்றேன்.

மதன் என்னை தள்ளி விட்டு சுஜி ATM என்ன உங்க அப்பா வச்சு இருக்கிறாரா நீ சொன்னதும் பணம் எடுக்க இன்னும் ஆபிஸ்ல போயிட்டு வந்த ட்ரிப்புக்கு பில் பாஸ் செய்யல நான் என் கை காசு தான் செலவு செஞ்சு இருக்கேன். உனக்கு தெரியாதா பேங்க் கணக்கிலே என்ன இருக்குனு கிளம்பும் போது நச்சரிக்காதேனு சொல்லியும் அதையே செய்யறே என்றார் கடுப்புடன். அவர் கடுப்பை தணிக்கும் மருந்து என் கிட்டே இருக்கு மதன் சரி இனிமே நச்சரிக்க மாட்டேன் அதே போல ராத்திரி விளக்கு அணைச்சுட்டு கிட்டே வராதீங்க அது இனிமே மாசம் முதல் வாரம் மட்டும் தான் என்றதும் மதன் குழைய ஆரம்பிச்சார். சுஜி புரிஞ்சுக்கோடி அதுக்கும் இதுக்கும் ஏன் முடிச்சு போடறே சரி கிளம்பறேன் முடிஞ்சா யார் கிட்டேயாவது வாங்கி வரேன் என்று சொல்லி விட்டு வழக்கமான முத்தம் ஒன்றை குடுக்க எனக்கு மட்டும் என்ன ராத்திரி அவரை பட்டினி போட்டா நானும் பட்டினி என்று தெரியாதா முத்தம் குடுக்க நானும் அவருக்கு ஒன்றுக்கு நான்காக முத்தங்கள் குடுத்து அனுப்பி வைத்தேன். சமையல் செய்து கொண்டிருக்கும் போது தெருவில் மீன் விற்பவன் குரல் குடுக்க வாங்குவதா வேண்டாமா என்ற யோசனை செய்து கொண்டிருக்கும் போதே அவன் வாசல் மணியை அடிக்க கதவை திறந்து அவனிடம் கண்டிப்பாக இருக்காதுன்னு தெரிந்து வஞ்சரம் கொண்டு வந்து இருக்கியா என்றேன். அவன் என்ன மேடம் புதுசா கேட்கறீங்க புது எறா இருக்கு என்று கூடையை திறந்து காமிக்க அந்த வாசனை என் பிடிவாதத்தை குறைத்து சரி கால் கிலோ போடு என்று சொல்லி விட்டு உள்ளே பாத்திரமும் பணமும் எடுக்க போனேன். அது என்னமோ தெரியலை மதன் எறா சாப்பிட்டா அன்னைக்கு கச்சேரி களை கட்டும் அதுக்காகவே நிறைய நாள் எறா செய்வது வழக்கமாகி விட்டது. இருந்த ரூபாயில் எறா வாங்க அவன் மீதி அம்பது ருபாய் குடுத்தான். இப்போ எனக்கு ருபாய் கவலை இல்லை எறா சமைக்கும் போதே ராத்திரி மதன் செய்ய போகும் லீலைகளை நினைத்து கவலையை மறந்தேன். எறா வறுத்து முடித்து குளிக்க சென்றேன். குளியல் அறை சமையல் அறைக்கு பக்கத்தில் இருந்ததால் வாசனை குளிக்கும் போதும் மூக்கை தொளைத்தது சோப்பு போடும் போது கை கால்கள் நடுவே போக மறுப்படியும் இரவு எறா விருந்து மனத்திரையில் ஓட ரொம்ப நேரம் கை கால் இடுக்கிலேயே சோப்பை தடவி கொண்டிருந்தது. விரல்கள் சோப்பு நுரையால் வழவழவென மாறி இருக்க கால்கள் விரிந்து விரல்கள் தானாக சொர்க்க பூமியில் உரச துவங்கியது. இந்த கடவுள் ஏன் தான் பெண்களுக்கு காம உணர்வை அதிகமாக உணர செய்தானோ தெரியாது ஆனால் பாதி குடுபங்களில் சண்டை வந்தாலும் அது இரவு சமாதானமாக முடிய முக்கிய காரணம் அந்த உணர்வு தான். ஆண்கள் நினைத்து கொண்டிருப்பது அவர்கள் தொந்தரவு செய்வதால் தான் மனைவி இரவு சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறால்னு ஆனால் தெரியாதது என்ன தான் சண்டை போட்டாலும் இரவு கணவன் கஜகோல் தரிசனம் கிடைக்காதோ என்று எல்லா பெண்களும் ஏங்குவது உண்மை. குளித்து முடித்து சாப்பிட்ட பிறகு மதனுக்கு கால் செய்து முதலில் இரவு சாப்பாட்டிற்கு எறா செய்து இருப்பதை சொல்ல அவரும் புரிந்து கொண்டு என்ன அப்போ ராத்திரி விருந்து தயார் போல என்று கிண்டல் செய்ய நானும் அவர் உணவு நேரத்தில் தான் பேசுகிறார் என்று தெரிந்து ஆமாம் நான் விருந்து சாப்பிடனும்னா உங்களுக்கு தினமும் எறா செய்யணும் இல்லைனா சார் சமாசாரம் எறா போல சுருண்டுக்கும் என்றதும் அவன் நான் மூடில் இருப்பது தெரிந்து இன்னைக்கு பாரு அது எறாவா விறாலானு என்று ஏத்தி விட சரி சரி வேலையை கவனிங்க நான் சொன்னது மறந்து விடாதீங்க பணம் எடுக்க என்று முக்கிய விஷயத்தை நினைவு செய்து வைத்தேன். மாலை லேட்டாகத்தான் மதன் வீட்டிற்கு வந்தார். வந்தவுடன் அவரை பணம் கேட்டு உபத்தரவம் செய்ய வேண்டாம் என்பதால் அவர் உடை மாற்றி ப்ரெஷென் ஆகி வரும் வரை அது பற்றி பேசவில்லை. மதனே லுங்கியை மாற்றி கொண்டு ஹாலுக்கு வரும் போது அவர் பர்சையும் எடுத்து வர கொஞ்சம் நிம்மதி வந்தது பணம் எடுத்து வந்திருக்கிறார் என்பதால். மதன் சோபாவில் என் பக்கத்தில் உட்கார்ந்து பர்சில் இருந்து பணந்தை எடுத்து குடுக்க நான் அவசரமாக எண்ணி பார்த்தேன். நான் எதிர்பார்த்தது ஆயிரம் ரூபாய் தான் ஆனால் மதன் மூவாயிரம் ரூபாய் குடுத்து இருந்தார். பணம் எண்ணி முடித்ததும் எப்போவும் செய்வது போல ATM ஸ்லிப் பார்க்க தேடினேன். அது இல்லை அவரிடம் என்ன மதன் ATM ஸ்லிப் எடுத்து வரவில்லையா என்றதும் மதன் அதான் காலையிலேயே சொன்னேனே அக்கௌண்டில் பணம் இல்லை என்றதும் நான் அப்போ இந்த பணம் எப்படி வந்தது என்று கேட்க அவர் சொல்லறேன் சுஜி எனக்கு பசிக்குது நீ வேறே போன்ல ஏறா செஞ்சு இருக்கேன்னு கிளப்பி விட்டுட்டே என்றதும் கணவர் பசிக்குதுன்னு சொல்லும் போது எந்த மனைவியும் இறங்கி விடுவா அவரை அழைத்து கொண்டு டைனிங் டேபிள் சென்றோம். மைக்ரோவேவில் உணவை சூடு செஞ்சு அவருக்கு பரிமாற அவரும் எப்போவும் போல என்னையும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட சொல்ல நாங்க சாப்பிட்டு முடித்தோம். சாப்பாடு முடிந்ததும் வழக்கம் போல அவர் டிவியில் நியூஸ் பார்க்க நான் அதை அணைத்து விட்டு மதன் எனக்கு டையர்டா இருக்கு வாங்க படுக்க போகலாம்னு கொஞ்சியதும் மனுஷன் மந்திரிச்சு விட்ட ஆடு போல என் பின்னாலேயே பெட் ரூம் வந்து கதவை மூடினார். வீட்டில் ரெண்டு பேர் இருக்கும் வசதி ஒண்ணு கண்டிப்பா இருக்கு கவலையே இல்லாமல் புடவையை கழட்டிவிட்டு அவர் எதிரே வெறும் நைட்டியை அணிந்து கொண்டேன். நைட்டி மாட்டும் போது மதன் செய்கிற வழக்கமான குறும்பு என் முலைகளை செல்லமாக தட்டி விடுவது அது செய்யும் போதே நான் பாதி மயங்கி விடுவேன் ஆனால் இன்னைக்கு அவருக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்ற கேள்வி மனதை உறுத்தி கொண்டிருந்ததால் என் கவனம் எ தில் தான் இருந்தது. அவர் பக்கத்தில் படுத்து கொண்டு அவருடைய பனியனை கழட்டி விட்டேன். மூனை முடி போல அவர் நெஞ்சில் படர்ந்து இருந்த முடியை கையால் அலைத்து கொண்டே மதன் நீங்க இன்னும் சொல்லவே இல்லை பணம் எப்படி கிடைச்சுதுன்னு என்றதும் அவர் என் பக்கம் திரும்பி படுத்து சொன்னா நீ கோபித்து கொள்ள கூடாது உனக்கு பிடிக்காதுன்னு தெரியும் ஆனா வேறு வழி தெரியலை என் கூட வேலை செய்யற ஒரு நண்பனிடம் கடன் வாங்கினேன் சம்பளம் வந்ததும் குடுத்து விடுவேன் என்று சொல்லி நான் கோப படுவேன்னு தெரிஞ்சு என் முகத்தை பார்க்க விரும்பாமல் என்னை அவருடன் சேர்த்து அணைத்து கொண்டார். நான் விடவில்லை அவரை தள்ளி விட்டு மதன் ஏன் இப்படி செஞ்சீங்க எனக்கு அது பிடிக்காதுன்னு தெரிஞ்சும் கடன் வாங்கி இருக்கீங்களே இதுவே நாளைக்கு பெரிய கேட்ட பழக்கம் ஆகி விடும் என்று சொல்லியப்படி எழுந்து சென்று பீரோவில் வைத்த பணத்தை எடுத்து அவர் கையில் குடுத்து நாளைக்கு முதல் வேலையாக திருப்பி குடுத்து விடுங்க இன்னும் ரெண்டு மூணு நாள் தானே சமாளித்து கொள்கிறேன் என்றேன். ஏறாவின் தாக்கம் ரெண்டு பேருக்குள்ளும் பரவ நான் கோபத்தை குறைத்து மதன் மார்பு மேலே சாய்ந்து என்னங்க சத்தியம் பண்ணுங்க இனிமே வாங்க மாட்டேன்னு என்று சத்தியம் வாங்க இப்படி மனைவி மார்பு மேலே இருக்கும் போது நிலாவை பிடித்து தரேன்னு சத்தியம் கேட்டாலும் ஆண்கள் உடனே செய்து விடுவார்கள் மதனும் சத்தியமா வாங்க மாட்டேன் என்றார். மார்பு மேலே இருந்த தலை மெல்ல கீழ் இறங்கி கட்டி இருந்த லுங்கியை அவிழ்த்து விட்டு லூசாக இருந்த லுங்கிக்குள் தலை நுழைந்தது. அவர் சுஜி உள்ளே என்ன இருக்கு என்று தினமும் கேட்டாலும் அந்த கேள்வி எனக்கு அலுக்கவே அலுக்காது உள்ளே என் குட்டி பையன் அழுது கிட்டு இருக்கான் என்றேன். செல்லம் உன் குட்டி செல்லம் தானே அழுவதை நிறுத்து என்றார் இந்த அழுகை நிறுத்த கூடியதா நிறுத்த தான் விடுவேனா உள்ளே புகுந்து அவர் சுன்னியை பிடித்து சிறிய வெளிச்சத்தில் ஆசை தீர பார்த்து ரசித்தேன். மத்த இடம் கருப்பா இருந்தா கொஞ்சம் சலிப்பு வரும் ஆனா சுன்னி கருப்பா இருக்கும் போது தான் கிக்கே அதிகம் அதுவும் அது ஒழுகும் போது கருப்பு சுன்னியில் வெள்ளை விந்து நீர் வழியும் போது அது பார்க்க செம்ம மூடு வரும். ஆசை தீர மதனின் ஆயுதத்தை ருசி பார்த்து முடிக்க அவர் அவசரம் அவருக்கு அதன் பலன் என் நைட்டி என் உடல் மேல் இருந்து விடை பெற்று அவரின் ஆயுதம் தனது உழவு தொழிலை செவ்வனே செய்து முடித்தது. தாகம் தீர்ந்ததும் கோபம் மீண்டும் தலை எடுக்க மதனிடம் மீண்டும் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தேன். மதன் இது தான் முதல் முறையா நண்பர்களிடம் கடன் வாங்கறீங்களா இல்லை எனக்கு தெரியாமல் இது நடந்து கொண்டிருக்கிறதா உங்க உண்மையான சம்பளம் என்ன எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேருக்கு போதுமாகதான் சம்பாதிக்கறீர்கள் என்ன தனி குடித்தனம் வந்ததால் வாடகை மின்சாரம் என்று கொஞ்சம் அதிகமாக செலவு வருகிறது. அதுக்காக கடன் வாங்குவதா பொய் சொல்ல வேண்டாம் எனக்கு தெரியாமல் உங்களுக்கு வேறு ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா என்று அடுக்கி கொண்டே போக மதன் அவர் கையால் என் வாயை அடைத்து சுஜி சத்தியமா சொல்லறேன் இது தான் முதல் முறை இந்த முறை ஒர்ருக்கு போன போது கொஞ்சம் செலவு ஆகிவிட்டது. உனக்கு பிடிக்கலைனா நாளைக்கே நீ சொன்னா மாதிரி பணத்தை திருப்பி குடுத்து விடுகிறேன் போதுமா என்று என்னை சமாதானம் செய்தார். நானும் அவர் சொன்னதை நம்பியதால் இரவின் ரெண்டாவது ஆட்டம் ஆரம்பித்து முடிந்தது. காலையில் வாசல் மணி அடிக்க இந்த நேரத்தில் யார் என்று படுக்கையில் இருந்து எழுந்து உடையை சரி செய்து கொண்டு வாசற்கதவை திறந்தேன். என் அக்கா வீட்டுக்காரர் நின்று கொண்டிருந்தார். நான் வாங்க மாமா என்ன இவ்வளவு காலையில் வந்து இருக்கீங்க இருங்க மதன் தூங்கி கிட்டு இருக்கிறார் எழுப்பறேன் என்றதும் மாமா இல்லை வேண்டாம் சுஜி நேத்து இரவு உன் அக்காவுக்கு உடம்பு சுகம் இல்லாம அவளை நர்சிங் ஹோமில் சேர்த்து இருக்கிறேன் கையில் இருந்த பணம் முழுக்க கட்டிவிட்டேன். இப்போ மருந்து சீட்டு குடுத்து இருக்காங்க பணம் இல்லை எப்படியும் பத்து மணிக்கு மேலே தான் வேறே யார் கிட்டேயாவது கைமாறு வாங்கணும் அது உன் கிட்டே இருந்தா வாங்கிகிட்டு போகலாம்னு வந்தேன் என்றார். நான் அவசரம் கருதி முந்திய இரவு நானே சொன்ன வார்த்தைகளை மறந்து கையில் இருந்த ரூபாயில் ரெண்டாயிரத்தை எடுத்து மாமாவிடம் குடுத்து விட்டு வேலை முடிஞ்சதும் நர்சிங் ஹோம் வருவதாக அனுப்பி வைத்தேன். வீட்டு வேலையில் கவனம் செலுத்த மதன் எழுந்து கொண்டதும் அவருக்கு காபி குடுத்து விட்டு காலையில் மாமா வந்து விட்டு போனதை சொன்னேன். மதனும் சரி ரெண்டு பேரும் ஆபிசுக்கு போற வழியில் அக்காவை பார்க்க போவோம் என்று சொல்ல நான் அவரிடம் பணம் குடுத்ததையும் சொன்னேன். அவர் அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருவரும் கிளம்பி நர்சிங் ஹோம் செல்ல போகிற வழியில் அவரிடம் மதன் உங்க நண்பர் கிட்டே மறக்காம சொல்லுங்க பணத்தை திருப்பி குடுக்க சொன்னதையும் இப்படி ஒரு அவசிய செலவு வந்து விட்டதால் குடுக்க முடியவில்லை என்ற விஷயத்தையும் என்றேன். மதன் சுஜி நான் அடுத்த வாரம் தான் தருவதாக சொல்லி இருக்கேன் அவன் தவறாக எடுத்து கொள்ள மாட்டான் நீ உன் அக்காவை கவனி என்று சமாதானம் செய்தார். அடுத்த ரெண்டு நாட்கள் அக்காவை கவனிக்க நர்சிங் ஹோம் வீடு என்று அலைச்சல் இருந்தது. அக்கா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு போன பிறகு தான் எனக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. மறுப்படியும் பண விஷயம் மனதை நெருட மதன் வீட்டிற்கு வந்ததும் அவரிடம் நண்பரிடம் சொன்னீர்களா என்று துளைக்க ஆரம்பித்தேன். மதன் என்னை அனைத்து கொண்டு ஐயோ சுஜி ரெண்டு நாளைக்கு முன்பே சொல்லிவிட்டேன் உனக்கு நம்பிக்கை இல்லைனா இப்போ நானே அவனுக்கு கால் செய்யறேன் நீயே பேசு என்று அவர் போனில் நம்பரை டையல் செய்தார். சிறிது நேரம் பேசி விட்டு போனை என்னிடம் குடுத்து நீயே கேட்டுக்கோ அவன் பெயர் வெங்கட் என்று குடுக்க நான் போனில் ஹலோ வெங்கட் சார் நான் மிஸ்ஸஸ் மதன் பேசறேன் அவர் கிட்டே நாலு நாளா சண்டை உங்க கிட்டே பணம் வாங்கியதற்காக எனக்கு அந்த கடன் வாங்கும் பழக்கமே பிடிக்காது. அடுத்த நாளே திருப்பி தர சொன்னேன் ஆனால் ஒரு அவசர செலவு மதன் சொல்லி இருப்பார் அது தான் குடுக்க முடியாமல் போச்சு என்றதும் மறு பக்கம் வெங்கட் மேடம் இதுக்காக இவ்வளவு வருத்தப்பட அவசியமே இல்லை நான் கல்யாணம் ஆகாத பிரமச்சாரி கையில் பணம் இருந்தால் தேவை இல்லாமல் செலவு செய்ய வாய்ப்பு அது உங்களுக்கு உதவியா இருக்குனா நல்லது தானே முடியும் போது குடுங்க அவசரமே இல்லை என்றார்.

வெங்கட் வெளிப்படையா பேசியது பிடித்து இருந்தது. என் பேச்சை முடித்து கொண்டு மதனிடம் போனை குடுத்தேன். அந்த பணத்தை ஒரு வாரத்திற்குள் திருப்பி குடுக்கவும் செய்தோம். அன்று விநாயகர் சதுர்த்தி முதல் முறையா தனி குடித்தினம் வந்து தனியாக பூஜை செய்ய போகிறேன். அன்று காலையில் என்னமோ மனதில் தோன்ற மதனிடம் ஏங்க உங்க நண்பர் வெங்கட் தனிகட்டைன்னு சொன்னாரே இன்னைக்கு அவரை வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைக்கலாமா என்றேன். மதன் முதலில் கொஞ்சம் யோசித்து பிறகு சரி இருக்கிறானா பார்க்கிறேன் என்றார். போன் பேசிவிட்டு சுஜி வரேன்னு சொல்லி இருக்கிறான் என்ன சமைக்க போறே என்று கேட்க நான் விநாயகர் சதுர்த்திக்கு எங்க வீட்டில் என்ன படையல் செய்வார்களோ அதை சொன்னேன். மதன் வெங்கட்டுக்கு வடை பாயசம் ரொம்ப பிடிக்கும்னு சொல்லிகிட்டே இருப்பான் அது செய்யேன் என்றார். நான் ஐயோ அது இந்த பண்டிகைக்கு செய்ய மாட்டாங்க என்று மறுத்தேன். மதன் விடாமல் அட்லீஸ்ட் வடை செய்ய பாரு என்றார். கணவர் விருப்பம் அதுவும் அவர் நண்பருக்கு விருந்து குடுக்கும் போது அவர் விரும்பும் உணவு செய்வது நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். மதன் வேலைக்கு கிளம்பியதும் அம்மாவுக்கு கால் செய்து வடை செய்முறை விளக்கங்களை கேட்க அம்மா என்ன சுஜி மாசமா இருக்கறியா மாப்பிளைக்கு வடை பிடிக்குமா என்று விசாரிக்க நான் அவர்களுக்கு விஷயத்தை எடுத்து சொன்னேன். அம்மா கிட்டே இருந்து நான் கடன் வாங்குவது தவறு என்றே கற்று கொண்டேன். வெங்கட் கிட்டே கடன் வாங்கிய விஷயம் தெரிய அவங்க சுஜி இது என்ன புது பழக்கம் அக்காவுக்கு பண தேவை இருந்தா எங்க கிட்டே கேட்டு இருக்கலாமே அது மட்டும் இல்ல கடன் குடுத்தவங்களை எதுக்கு வீட்டிற்கு எல்லாம் விருந்துக்கு அழைக்கிறாய் என்று கடிந்து கொள்ள அவருக்கு வெங்கட் மதனின் நெருங்கிய நண்பர் அந்த காரணத்திற்காக தான் அழைக்கிறோம் என்று விளங்க வைக்க சிரமப்பட்டேன். அம்மா சொல்லி குடுத்த செய்முறையில் வடைக்கு மாவு மிக்ஸியில் அரைத்தால் சரியாக வராது பக்கத்தில் யார் வீட்டிலாவது கிரைண்டர் இருந்தால் அதில் அரைத்து கொள் என்று சொல்லி இருந்தாள் . எனக்கு அக்கம்பக்கம் அவ்வளவாக பேசுவது பழக்கம் இல்லை யார் கிட்டே கேட்பது என்று குழம்பினேன். யாரும் மனதிற்கு புலப்படவில்லை. மாலை மதன் வந்ததும் அவரிடம் பேசும் போது இந்த விஷயத்தை காதில் போட்டேன். அவர் சொன்ன சமையல் என்பதால் அவரும் என்னுடன் சேர்ந்து யோசிக்க இறுதியில் எப்படியும் வீட்டில் ஒரு கிரைண்டர் இருப்பது நல்லது என்று வாங்கி விடுவது என்று முடிவு எடுத்தோம். கிளம்பி கடைக்கு போய் விலையை விசாரிக்க குறைந்தது ஐந்தாயிரம் என்று தெரிந்தது. அன்று வாங்காமல் வீடு திரும்பினோம். அடுத்த நாள் சமையல் செய்து கொண்டிருக்கும் போது கதவு தட்டப்பட வாசலில் இருவர் நின்று இருந்தனர். மதன் பெயரை கேட்க நான் யார் என்று விசாரிக்க அவர்கள் மேடம் கிரைண்டர் டெலிவரி செய்ய வந்திருக்கிறோம் என்று சொல்லி பில்லை காட்டினர். அதில் மதன் பெயர் எங்க விலாசம் இருந்ததால் பேசாமல் உள்ளே வைக்க சொல்லி வழி விட்டேன். அவர்கள் சென்றதும் மதனுக்கு கால் செய்தேன் அவர் என் அழைப்பை எதிர்பார்த்து இருந்தார் என்பது அவர் குரலிலேயே தெரிந்தது. நான் கேட்கும் முன்பே சுஜி எப்படி இருக்கு கிரைண்டர் என்று கேட்க நான் விளையாடாதீங்க மதன் எப்போ வாங்கனீங்க என்று கேட்க அவர் ஐயோ சுஜி காலையில் தான் வெங்கட்டிடம் பேசினேன் அவனை விநாயகர் சதுர்த்திக்கு வீட்டிற்கு அழைக்க அப்போ பேசிக்கொண்டிருக்கும் போது நேத்து நாம் கிரைண்டர் வாங்க சென்ற விஷயத்தை சொன்னேன் அவன் தான் தனக்கு தெரிந்த மொத்த விற்பனையாளர் கிட்டே பேசி குறைந்த விலையில் வாங்கினான். நமக்கும் லாபம் தானே என்று சொல்ல நான் அரைகுறையாக ஏற்று கொண்டேன். இன்னும் ரெண்டு நாள் கழித்து விநாயகர் சதுர்த்தி வீட்டை சுத்தம் செய்தேன். சோபா ஜன்னல் ஸ்க்ரீன் எல்லாம் மாற்றினேன். விநாயகர் வருகிறார் என்பதற்கு இல்லை வெங்கட் என்கிற கணவரின் நண்பர் வருகிறார் என்பதால்தான். அடுத்த நாள் கணவரோடு கடைக்கு சென்று வேண்டிய பொருட்களையெல்லாம் வாங்கினோம். இரவு மதன் என்ன சுஜி ரொம்ப பதற்றத்தோடு இருக்கிற நீ எப்படி செஞ்சாலும் அவனுக்கு பிடிக்கும் இது தான் அவனுக்கு முதல் முறை என்று சொல்ல அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்தா போல இருந்தாலும் முழுசாக விளங்காததால் மதன் என்ன சொல்லறீங்க அவருக்கு என்ன முதல் முறை என்றேன். மதன் பேசும் போதே என்னை அரை நிர்வாணமாக்கி இருந்தார் என்னை அமைதி படுத்த என் முலைகளை தடவி விட்டப்படி சுஜி அவன் இது வரை இப்படி விருந்துக்கு எல்லாம் போனதே இல்லை அது தான் நீ என்ன செஞ்சாலும் விரும்பி சாப்பிடுவான்னு சொல்ல வந்தேன் என்று சொல்ல நான் அதுக்காக நான் நல்லா செய்யாம இருக்க முடியுமா ஏதோ நீங்க தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டதாலே நான் என்ன செஞ்சாலும் நல்லா இருக்குனு சொல்ல வேண்டிய தலை எழுத்து ஆனா உங்க நண்பருக்கு முதல் முறை ஒரே வாட்டி செய்ய போறேன் அவருக்கு பிடிக்கற மாதிரி செய்யணுமேன்னு கவலை இருக்காதா என்றேன். மதன் ஐயோ சுஜி நீ செய்ய போறதை நாளைக்கு அவன் ரசிச்சா அப்புறம் நாய் போல நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அடிக்கடி வர செய்வது உன் கை திறன் அதுக்கு போய் கவலை எதுக்கு என்று சொல்ல எனக்கு என் கணவர் என கை திறனை பற்றி பெருமையாக சொன்னதால் அமைதியானேன். எனக்கே காரணம் தெரியவில்லை அன்னைக்கு இரவு மதன் என்னை அளவுக்கு அதிகமாக சந்தோஷப்படுத்தினார். எனக்கும் என்றைக்கும் விட அன்று மோக தாகம் அதிகமாக இருந்தது. அவர் உள்ளே நுழைய முயற்சிக்கும் போதே நான் என் கையால் பிடித்து உள்ளே தள்ளி கொண்டு இன்பம் அடைந்தேன். இன்பத்தின் உச்சத்தில் மதன் எப்போவுமே கொஞ்சம் அசிங்கமாக எதையாவது சொல்லுவார் எனக்கு அது பிடிக்காது ஆனால் இன்று அவர் பேசுவதை ரசித்தேன். அது மதனுக்கும் புதுசாக இருந்ததால் என்னை விட்டு இறங்கிய பிறகு பக்கத்தில் படுத்து கொண்டு என் முலைகளை செல்லமாக கசக்கியப்படி சுஜி செல்லம் அதிசியமா இன்னைக்கு நான் என்ன பேசினாலும் கோபமே படவில்லை என்னடி ஆச்சு என்று கேட்க அப்போதான் எனக்கே அது தெரிந்து தெரியலை மதன் இன்னைக்கு என்னமோ நீங்க அப்படி பேசும் போது பிடிச்சு இருந்தது ஆனா அதுக்காக தினமும் அப்படி பேசினா இவனை கத்தியால் நறுக்கி விடுவேன் என்று அவர் சுன்னியை பிடித்து பொய்யாக பயமுறுத்த மதனும் நான் விளையாடுகிறேன் என்று தெரிந்து இது இல்லைனா அப்புறம் இதுக்குள்ளே கத்திரிக்காயா போட்டுக்குவே என்று கிண்டல் செய்ய இந்த சுண்டலிக்கு கத்திரிக்காய் நல்லாதான் இருக்கும் என்று பதிலுக்கு கிண்டல் செய்தேன். அன்று எங்கள் தாம்பத்தியம் கேலி கிண்டல் விளையாட்டு சுகம் என்று எல்லாம் கலந்ததாக இருந்தது. மறுநாள் அதிகாலையிலேயே குளித்து வீடு முழுவதும் மொழுவி விட்டு ஹாலில் ஒரு ரங்கோலி பூஜை அறையில் ஒரு அரிசி மாவு கோலம் வாசலில் கலர் பொடி உபயோகித்து எனக்கு தெரிந்த பூ கோலம் என்று கஷ்டம் பாராமல் போட்டு முடித்தேன். அதன் பிறகு மதனை எழுப்பி அவர் கண்களை என் கைகளால் மூடி கோலம் இருந்த ஒவ்வொரு இடமும் அழைத்து போய் கையை திறந்து அவருக்கு கோலத்தை காட்ட உண்மையிலேயே அவர் ஆச்சரியமும் பெருமையும் கலந்து என்னை பாராட்டினார். எல்லாவற்றிற்கும் மகுடமாக அவர் சொன்னது சுஜி இப்போ தான் எனக்கு முழுசாக புரிகிறது கல்யாணம் ஆனதும் கணவன் மனைவி தனி குடித்தினம் வருவதற்கான காரணங்களை அப்பா அம்மாவோடு இருந்து இருந்தால் இந்த சுதந்திரம் கண்டிப்பா உனக்கு கிடைச்சு இருக்காது என் கை திறன் வெளியே தெரியாமலே போய் இருக்கும் முதல் டெஸ்ட்டில் நீ நூறு சதவீதம் அது போலவே உன் கை வரிசையை காட்டி என் நண்பனை சந்தோஷப்படுத்தி விட்டே உனக்கு ஒரு விலைஉயர்ந்த பரிசு வாங்கி தர போகிறேன் என்றார். ஹாலில் கோலம் கலைத்து விடாமல் உட்கார்ந்து சுசி காபி என்று கேட்க நான் மதன் இன்னைக்கு குளிச்சுட்டு வந்தாதான் எதுவுமே போய் முதலில் குளிச்சுட்டு வாங்க என்று கண்டிப்பாக சொல்லி விட்டேன். மதனும் குளித்து விட்டு ஒரு லுங்கியை கட்டி கொண்டு கட் பனியன் ஒன்றை அணிந்து கொண்டு வர நான் மதன் முதலில் இதையெல்லாம் கழட்டி விட்டு நம்ம கல்யாணத்திற்கு கட்டிகிட்டீங்களே அந்த பட்டு வேஷ்டியும் பட்டு துண்டையும் மட்டும் போடுங்க அப்படி போய் தான் பிள்ளையார் வாங்கி வரணும் அது தான் சாங்கியம் என்றேன். மதன் நான் சொல்லுவதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் செய்தார். இருவரும் கடைத்தெருவுக்கு சென்று அளவிலே கொஞ்சம் பெரிய பிள்ளையார் அவருக்கு குடை மாலை எல்லாம் வாங்கி கொண்டு வீடு திரும்பும் வழியில் என் அடுத்த வீட்டு மாமி சுஜி சாயந்திரம் என்னை கூப்பிடு சுத்தி போடறேன் என் கண்ணே பட்டிருக்கும் என்று சொல்ல எனக்கு உள்ளுக்குள் பெருமையாக இருந்தது. பிள்ளையாரை பூஜை அறையில் வைத்து அலங்காரம் செய்து முடித்து பிறகு தான் சமையல் அறை பக்கம் சென்றேன். இரவே ஊற வைத்து இருந்த உளுந்தை புது கிரைண்டரில் போட்டு ஓட விட்டேன். அம்மா சொல்லி இருந்ததால் மாவின் பதத்தை அடிக்கடி சரி பார்த்தேன். மதன் நடுவே வந்து சுசி செல்லம் சாப்பாடு ரெடியா எப்படி வந்து இருக்கு என்று நான்கைந்து முறை கேட்டு விட்டு போனார். அடுத்த முறை மதன் சமையல் அறைக்கு வந்த போது நான் அவரிடம் மதன் உங்க ப்ரெண்ட் எத்தனை மணிக்கு வர சொல்லி இருக்கீங்க என்றேன். அவர் அவன் எப்போவோ அறையில் ரெடியா இருக்கிறான் நான் போன் போட்டு கிளம்பி வான்னு சொன்னதும் பத்து நிமிஷத்தில் இங்கே இருப்பான் என்றார். நான் என்ன நீங்க ஒருத்தர் விருந்துக்கு வர சொன்னா சரியா சாப்பிடற நேரத்துக்கு காக்காவை அழைப்பது போலவா அழைப்பது இப்போவே வர சொல்லுங்க அதான் நீங்க ப்ரீயா தானே இருக்கீங்க அவர் கூட அரட்டை அடிசுகிட்டு இருக்கலாம் இல்லையா என்றதும் மதன் நீ சொல்லறதும் சரி தான் என் போன் செய்து வெங்கட்டை கிளம்பி வர சொன்னார். வெங்கட் ஹாலில் இருந்தப்படி என்னிடம் சுஜி வெங்கட் கிளம்பி வரான் என்றார். சமையல் செய்து கொண்டே ஒரு கண் சமையலிலும் மறுக்கண் வாசலிலும் இருந்தது. கணவருக்கு நெருங்கிய நண்பர் ஆனால் இது வரை நான் பார்த்தது கூட இல்லை என்ற ஆர்வம் தான். எல்லா சமையலும் செய்து முடித்து கடைசியாக எண்ணெய் கடாய் வைத்து எண்ணெயை ஊற்றினேன் வடை சுட ஆரம்பிக்கலாம் என்று. எண்ணெய் காய ஆரம்பிக்க வடை மாவை கொஞ்சமாக கையில் எடுத்து முடிந்த அளவு வட்டமாக செய்து வடைக்கே உரிய ஓட்டையை நடுவே போட்டேன் அங்கே தான் எனக்கு சந்தேகம் வந்தது ஓட்டை பெரியதாக இருக்கனுமா இல்லை சின்னதாக இருந்தால் நல்லா இருக்குமா என்று. அந்த சந்தேகம் வரும் போது தொடர்ந்து வந்த சந்தேகம் எதற்காக வடையில் ஓட்டை இருக்கணும் என்று. ஒரு வேளை முந்தைய காலத்தில் இப்போ நாம் போர்க் உபயோகிப்பது போல விரலை அந்த ஓட்டையில் விட்டு சாப்பிட்டு இருப்பார்களோ என்று நானே விளக்கம் தேடி கொண்டேன். ஒரு ஈடு சுட்டு முடிக்கும் போது வாசலுக்கு மதன் செல்ல கொஞ்ச நேரத்தில் பின்னாடியே மதன் உயரம் ஆனால் மதன் போல தொந்தி கொஞ்சமும் இல்லை அளவான மீசை சிகப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் கரிகட்டை இல்லை இந்த வடிவத்தில் ஒருவர் உள்ளே வந்தார். நான் காஸ் ஸ்டவை குறைத்து விட்டு ஹாலுக்கு சென்றேன். மதன் அவரை காட்டி சுஜி இது தான் வெங்கட் என் கூட வேலை செய்யறான் என்று அறிமுகம் செய்து வைக்க நான் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னேன். அவரும் வணக்கம் சொல்லி விட்டு மேடம் பாத் ரூம் எங்கே இருக்கு கை கால் கழுவனும் வீட்டிலே விநாயகர் வந்து இருப்பார் சுத்தமாக இருப்பது தான் நல்லது என்று சொல்ல நான் வாங்க என்று பாத் ரூம் காட்டினேன். பாத் ரூம் பக்கத்திலேயே சமையல் அறை இருந்ததால் எண்ணெய் காய்ந்து வடை வேகும் வாசம் வந்தது. வெங்கட் ஒரு நிமிஷம் நின்று மூச்சை இழுத்து மேடம் இது கண்டிப்பா மெதுவடை வாசனை தான் நான் சொல்லறது கரெக்டா என்று கேட்க நான் கரக்ட் தான் இப்போதான் சுட ஆரம்பித்தேன் என்றேன். அவர் கை கால் கழுவி கொண்டு வர ஏற்கனவே எடுத்து வைத்திருந்த புது துண்டை துடைக்க குடுத்தேன். அவர் கைகளை மட்டும் துடைத்து கொண்டு துண்டை என்னிடம் குடுக்க சார் நீங்க உங்க அறையிலே சமைச்சு சாப்படறீர்களா என்று கேட்க அவர் ஏன் மேடம் அப்படி கேட்கறீங்க எங்களை போன்ற கல்யாணம் ஆகாத பசங்களை நம்பி தான் சென்னையில் அத்தனை மெஸ் திறந்து வச்சு இருக்காங்க அது மட்டும் இல்லை எனக்கு சுத்தமாக சமைக்க தெரியாது என்றார். அப்போ எப்படி வடைன்னு சரியா சொன்னீங்க என்றதும் அது ஏன் கேட்கறீங்க நேத்து ராத்திரியில் இருந்து தூங்கும் போது கூட இன்னைக்கு எனக்கு நீங்க தர போகிற வடை பற்றிய கனவு தான் உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியாது எனக்கு மெதுவடையில் பிடித்ததே நடுவே அழகா இருக்கும் வட்டம் தான் அதுவும் வடை சூடா இருக்கும் போது அந்த வட்டத்தில் விரலை விட்டு அந்த சூடு வாசம் ரெண்டையும் அனுபவிச்சு சாப்பிடுவேன் ஏதாவது விசேஷத்திற்கு போனால் அவர் வடையை இந்த அளவு ரசிச்சு பேசுவது எனக்கு சிரிப்பை தான் வரவழைத்தது. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கொண்டிருந்ததால் மதன் அமைதியாய் இருந்தார். வெங்கட் ஹாலில் உட்கார்ந்ததும் நான் மணியை பார்த்து விட்டு மதன் பூஜையை ஆரம்பிக்கலாமா இன்னும் கொஞ்ச நேரத்திலே ராகு காலம் பொறந்திடும் என்றேன். மதன் சரி என்று சொல்ல வெங்கட்டையும் அழைத்து கொண்டு எங்களுடைய சிறிய பூஜை அறைக்கு சென்றோம். நான் விநாயகர் எதிரே உட்கார்ந்தேன் சிறிய அறை என்பதால் நடுவில் நான் அமர்ந்த பிறகு ஒன்று ரெண்டு பேரும் என் பின்னால் நிற்கணும் அல்லது என் இரு புறமும் உட்காரனும். வீட்டிலே பார்த்து இருக்கிறேன் அப்பா விநாயகர் அகவல் படிக்கும் போது எல்லோரையும் உட்கார்ந்து வாங்கி வச்சு இருக்கும் அருகம்புல் எருக்கம்பூ ஆகியவற்றை விநாயகருக்கு போட சொல்லவார் அதனால் நானும் மதனிடம் உட்கார்ந்து அந்த அருகம் புல்லை எடுத்து சாமிக்கு போடுங்க நான் படிக்கும் போது என்றேன். மதன் தயங்கி நின்று கொண்டிருந்தான் அப்போதான் எனக்கு ரெண்டு பேரும் என் இரு புறமும் உட்கார்ந்தால் தான் முடியும் என்று தெரிந்து நான் பரவாயில்லை உட்காருங்கள் என்று ரெண்டு பேருக்கும் சொன்னேன். கால் மடிச்சு உட்கார்ந்து இருந்ததால் ரெண்டு பேரின் முட்டியும் என் தொடைகளை உரச வேண்டிய நிலை. நான் அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் அகவல் படிப்பதை துவங்கினேன். இருவரும் பயபக்தியுடன் பூவை தூவி கொண்டிருந்தனர். அகவல் படிப்பது முடிந்ததும் நான் கண்ணை மூடி தியானம் செய்ய மீண்டும் கண்ணை திறக்க இருவரும் என்னையே பார்த்து கொண்டிருந்தனர். நான் அந்த சூழலை மாற்ற வெங்கட் உங்களுக்கு பாட வருமா எனக்கு நல்லா தெரியும் மதன் பாட மாட்டார்னு என்றதும் வெங்கட் சொன்கோசமே இல்லாமல் விநாயகர் பாடல் ஒன்றை நல்ல ஸ்ருதியோடு பாட துவங்கினார். உண்மையாகவே அவர் குரல் தெய்வீகமாக ஒலித்தது. நான் கண்ணை மூடி முழு பாட்டையும் ரசித்தேன். உண்மையை சொல்லனும்னா பாட்டில் மெய்மறந்தேன். பிறகு படையல் போட்டு காக்கைக்கு வைத்து விட்டு உள்ளே வந்தேன். மதன் சாப்படறீன்களா என்றதும் அவர் பதில் சொல்லும் முன்பே வெங்கட் அவன் சாப்பிடலைனா பரவாயில்லை நான் சாப்பிடறேன் என்று சொல்ல நான் சிரித்தப்படி சமையல் அறைக்கு போனேன். இதற்குள் சுட்டு வச்சு இருந்த வடை ஆறி இருந்தது. வெங்கட் ஏற்கனவே சூடான வடை பற்றி ஒரு உரையே நிகழ்த்தி இருந்ததால் மறுப்படியும் ஸ்டவ் பற்ற வைத்து புதுசா வடை செய்ய துவங்கினேன். இப்போ வடை தட்டும் போது ஏனோ வெங்கட் சொன்ன வடை விளக்கம் மனசில் வர அவர் விரலை கற்பனை செய்து அதுக்கு தகுந்தார் போல வடையின் நடுவே ஓட்டையை போட்டேன். மதன் வெங்கட் ரெண்டு பேரும் தரையிலேயே உட்கார்ந்து சாப்பிடறோம்னு சொல்ல ஹாலில் சோபாவை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பாடு தயார் செய்தேன். இலையை போட்டு பரிமாறுவதற்குள் ரெண்டு பேரும் இலையின் முன் உட்கார்ந்து விட்டார்கள். நான் குனிந்து பரிமாற புடவை தலைப்பின் உள்ளே மார்பின் பிளவு தெரிந்தது என்பதை நான் கவனிக்கவில்லை. சாப்பிட ஆரம்பிக்கும் போது தான் மதன் ரகசியமாக சுஜி வேர்த்து இருக்கு துடைத்துக்கோ என்று சொல்ல நான் புடவை முந்தியில் முகத்தை துடைத்தேன் . அவர் மீண்டும் ரகசியமாக செல்லம் நான் சொன்னது முகம் இல்லை அங்கே என்று கண்ணை என் மார்பு பிளவின் மேலே குறி வைக்க நான் வேகமாக புடவையை சரி செய்து கொண்டேன். நான் கவனிக்காததற்க்கு முக்கிய காரணம் என் கவனம் எல்லாம் வெங்கட்டுக்கு நான் செய்த வடை பிடித்து இருக்கிறாதா மற்ற உணவு ருசியாய் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதில் இருந்ததால். வெங்கட் வடையை கையில் எடுக்க என் ஆவல் அதிகமாக என்ன சொல்ல போகிறார் என்று காத்திருந்தேன் அப்போதான் சுட்டது என்பதால் வடை சூடாக இருந்து இருக்கும் விரல் பட்டதும் உஷ் என்று கையை உதறி கொண்டார். நான் பார்த்து இப்போதான் சூடா போட்டேன் என்று சொல்ல வெங்கட் தெரியுது மேடம் நல்லா சிவப்பா சூடா இருக்கு உண்மையை சொல்லுங்க அது எப்படி அந்த வடையின் நடுவே இருக்கும் துவாரம் சொல்லி செஞ்சாப்போல என் விரல் அளவு இருக்கு என்று கேட்க நான் குறும்பாக வடையில் துவாரம் போடும் போது உங்க விரல் சைஸ் என்னனு யோசிச்சு செஞ்சேன் போதுமா என்றேன் குறும்பாக சொன்னாலும் உண்மையும் அதுதானே வெங்கட் இலையில் குனிந்து வாயால் வடை மேலே ஊதினார் மேடம் இப்படி ஊதினா சூடு கொஞ்சம் குறையும் அது தான் செய்யறேன் என்று சொல்ல நானும் விட்டு குடுக்காமல் இன்னும் கொஞ்சம் குனிஞ்சு செஞ்சீங்கனா உதடு சுட்டுடும் பார்த்து என்றேன். நானும் வெங்கட்டும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வதை பார்த்து மதன் சந்தோஷப்பட்டார் என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. ரசம் சாதம் முடித்ததும் வெங்கட் இலையில் பாயாசம் ஊற்ற குனிந்தேன் குனியும் போது இம்முறை வெங்கட் எங்கே பார்க்கிறார் என்று கவனிக்க அவர் பார்வை இலையின் மேலே இருந்ததால் நல்ல வேளை என் கணவர் போல இவர் பார்வை தவறான இடத்தில இல்லை என்ற நிம்மதியில் சகஜமாக குனிந்து இலையில் ஊற்ற போகும் போது அவர் மேடம் பாயசம் சாப்பிட சிறந்த வழி இப்படி கையில் பிடித்து ருசியாக நக்குவது தான் நீங்க கையிலேயே ஊற்றுங்க கொஞ்சம் கொஞ்சமாக நான் நக்கி முடிக்கிறேன் என்று சொல்ல எனக்கும் சின்ன வயதில் பாயாசம் சாப்பிடும் போது இப்படி குடிக்க தான் விருப்பம் என்று நினைத்து மெல்ல குனிந்தப்படி அவர் கையில் ஊற்றினேன். என் கவனம் இப்போ கையில் ஊற்றும் போது வழிந்து விட கூடாதேன்னு இருந்ததால் வெங்கட் எங்கே பார்க்கிறார் என்று கவனிக்கவில்லை. ரெண்டு மூன்று முறை கையை நக்கி விட்டு மேடம் வடையை விட பாயசம் ரொம்ப நல்லா செஞ்சு இருக்கு ரெண்டு பக்கமும் நக்கி சாப்பிடும் போது அந்த இனிப்பே தனி அதுவும் நடுவே கருப்பாய் இருந்ததே என்று நிறுத்த நான் கிண்டலாய் அது திராட்சை என்றதும் நிஜமாவா இதுதான் முதல் முறை திராட்சை இவ்வளவு பெருசா பார்க்கிறேன் எங்க ஊரிலே சின்ன வயசுலே மாமா பொண்ணு அதை பொண்ணு எல்லாம் பாயசம் ஊற்றும் போது திராட்சை சின்னதா கண்ணுக்கே தெரியாது இது போல தெரிந்தால் அது சுவையே தனிதான் என்றார். மதன் வெங்கட் மடியை பிடித்து கிள்ள நான் என் கணவரிடம் எதுக்கு இப்போ அவரை கிள்ளறீங்க என்று கேட்க அவர் சும்மாதான் சாபிட்டது போதும் எழுந்திரு என்று சொல்லத்தான் என்றார். ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிக்க நானும் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தேன். நிம்மதியாக சாப்பிட்டேன் காரணம் விருந்தாளிக்கு நான் செஞ்சது எல்லாம் பிடித்து இருந்தது என்ற சந்தோஷத்தில். மூவரும் வெற்றிலை போட்டு கொண்டோம். அதன் பிறகு தான் நான் மெதுவாக பண விஷயத்தை ஆரம்பித்தேன். வெங்கட் சார் நான் சொல்லறது உங்களுக்கு பிடிக்காம இருக்கலாம் இருந்தாலும் எனக்கு மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கலைனா சரியா இருக்காது என்றதும் வெங்கட் மேடம் கண்டிப்பா எனக்கு பிடிக்கலை என்று சொல்ல நான் என்ன சொல்கிறார் இன்னும் சொல்லவே இல்லை அதுக்குள்ளே பிடிக்கலைன்னு சொல்லறாரே என்று யோசிக்க அவரே விளக்கம் குடுத்தார். நீங்க இப்படி என்னை வெங்கட் சார் என்று கூப்பிடுவது பிடிக்கவில்லை தான் என்றதும் நான் ஐயோ சார் நான் சொல்ல வந்ததே வேறே என்றேன் அவர் நீங்க என்ன சொல்லணும்னாலும் சொல்லுங்க ஆனா சார் மட்டும் வேண்டாம் என்று சொல்ல சரி சொல்லவில்லை என்று உறுதி குடுத்து மதன் உங்க கிட்டே பணம் கைமாறா வாங்கி இருக்கிறார் அதை அடுத்த நாளே திருப்பி தர சொன்னேன் ஆனால் எதிர்பாராத விதமாக ஓர் அவசர செலவு வந்துடுச்சு அதுக்குள்ளே தேவை இல்லாமல் கிரைண்டர் வேறு வாங்கி இருக்கீங்க என்றதும் வெங்கட் அது எப்படி தேவை இல்லைன்னு சொல்லுவீங்க கிரைண்டர் இருந்ததால் தானே இன்னைக்கு இவ்வளவு ருசியா எனக்கு வடை குடுத்தீங்க என்ன நிறைய சாப்பிட இருந்ததால் வடையை சரியா ருசிச்சு அனுபவிக்க முடியவில்லை இன்னொரு நாள் வெறும் வடைக்காக மட்டும் கூப்பிடுங்க என்றதும் மதன் குறுக்கே வெங்கட் நீ சின்ன பையன் எப்போவுமே வெறும் வடை சாப்பிட்டால் சுவை தெரியாது அத்துடன் பாயாசம் அதுவும் நடுவே திராட்சை இருந்தா அதன் சுவையே தனி தான் நேத்து கடைக்கு போன போது இவ அந்த திராட்சையை தேடி கண்டு பிடிச்சு வாங்கினா என்று சொல்ல வெங்கட் உண்மை தாங்க கடைசியா இன்னும் என் கண்ணுக்குள்ளே அந்த ரெண்டு பெரிய கருப்பு திராட்சை அப்படியே இருக்கு ராத்திரி கனவில் வந்தா கூட வரும் என்றான். வெங்கட்டை மதன் வழி அனுப்பி விட்டு வந்ததும் அவரிடம் நச்சரிக்க ஆரம்பித்தேன். மதன் சாப்பாடு எப்படி இருந்தது பிடிச்சு இருந்ததா உங்க நண்பருக்கு பிடிச்சு இருந்து இருக்கும் இல்ல என்று. அவர் என்னை அணைத்து கொண்டு செல்லம் நான் எதிர்பார்த்ததை விட நல்லாவே இருந்தது. நான் சொன்னது சரியா இருந்தது பார்த்தியா அவனுக்கு எல்லாவற்றையும் விட வடையும் பாயசமும் தான் ரொம்ப பிடிச்சு இருந்தது அவனே சொல்லி விட்டு போனான். அது மட்டும் இல்ல சாப்பாடு செய்யறதை விட அதை அன்பா அழகா பரிமாறினது ரொம்ப நல்லா இருந்தது என்றார். நான் நிஜமாவா சொல்லறீங்க இது தான் நான் முதல் முறையா ஒரு விருந்தாளிக்கு பரிமாறுவது வீட்டில் இருக்கிற வரை அம்மா தான் செய்வாங்க என்றேன். அவர் நண்பரை முழு திருப்தியுடன் அனுப்பிய சந்தோஷத்தில் விநாயகர் வீட்டில் இருக்கும் போதே பகல் ஆட்டம் ஒன்றை சதோஷமாக ஆடினோம். மாலையில் பயபக்தியுடன் குளித்து விநாயகரை கடற்கரையில் கரைத்து விட்டு திரும்பினோம். வரும் வழியில் நான் அவரிடம் உங்க நண்பர் சைவமா அசைவமா என்று பொதுவாக கேட்க மதன் ஐயோ நல்ல வேளை காலையில் அவனிடம் இதை கேட்கவில்லை எதுவும் இல்லை என்று உன் விரலை கடிச்சு சாப்பிட்டாலும் சாப்பிட்டு இருப்பான் என்றார் கிண்டலாக. நான் ஒரு ஞாயிற்று கிழமை வேணும்னா அசைவ விருந்து குடுக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன் இனிமே அவர் கிட்டே நீங்க ஒரு பைசா கூட கடன் வாங்க கூடாது அப்புறம் அவர் என்னை தான் தப்பாக நினைப்பார் நான் கடன் வாங்கியதால் தான் இப்படி விழுந்து விழுந்து உபசரிக்கறேனு என்றதும் மதனும் சரி என்றார். அன்று இரவு பகல் ஆட்டத்தை விட அதிகமாக விளையாடி என்னை திக்குமுக்காட வைத்தார் மதன். ஆடம் முடிந்ததும் அவர் பக்கத்தில் உட்கார்ந்து சார் என்ன இன்னைக்கு செம்ம மூடில் இருக்கா போல என்று வாயை கிண்ட மதன் என் இடுப்பை தடவியப்படி நிஜமா சொல்லறேன் சுஜி இன்னைக்கு தனி குடித்தனத்தின் முழு சந்தோஷம் என்ன என்று புரிந்து கொண்டேன். இதுவே நாம அப்பா அம்மாவோட இருந்து இருந்தா நான் வெங்கட்டை அழைத்து விருந்து குடுக்கனும்னு நினைச்சா கூட நடந்து இருக்காது நீ சமையல் அறையில் வடை சுட்டு கொண்டிருந்து இருப்பே அம்மா தான் பரிமாறி இருப்பாங்க ஆனா இன்னைக்கு என் நெருங்கிய தோழனை எவ்வளவு அக்கறையுடன் கவனிக்க முடிந்தது என்று சொல்ல நானும் மனசுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டேன். அடுத்த நாள் வழக்கம் போல அவர் வேலைக்கு போவதும் நான் வீட்டு வேலையை செய்வதும் என்று நாட்கள் நகர்ந்தது. சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக வெங்கட்டிடம் வாங்கின ருபாய் திருப்பி குடுத்தோம். கிரைண்டர் இன்ஸ்டால்மென்ட் என்பதால் மாச மாசம் அடைத்தால் போதும். இன்னைக்கு மதன் டூர் கிளம்பனும்னு காலையிலேயே சொல்லி விட்டு போனார். மாசாமாசம் நடக்கிற ஒன்று தான் என்றாலும் சங்க காலத்தில் வணிகர்கள் தோணியில் கடல் தாண்டி வாணிபம் செய்ய போகும் போது இல்லத்தரசிகள் கவலை படுவது போல நானும் கவலை படுவேன்.

இந்த முறை வழக்கத்தை விட அதிகமாக வருத்தமாக இருந்தது. டூர் போகிற அன்று மதன் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விடுவார். இன்று நான் மதனிடம் நீங்க திரும்பி வர வரைக்கும் எனக்கு ரொம்ப போர் அடிக்குது நான் ஒரு குட்டி நாய் வளர்க்கலாம்னு இருக்கேன் என்றேன். மதன் சரி பார்க்கலாம் என்று சொல்லி விட்டு டூர் கிளம்ப ஆயத்தம் ஆனார். இந்த முறை நாலு நாளில் வந்து விடுவதாக சொல்லி விட்டு கிளம்பினார். அது போலவே திரும்பி வந்து விட்டார். ஆனால் எனக்கு நாய் பைத்தியம் பிடித்து கொண்டது பிடிவாதமாய் அவரிடம் ஒரு குட்டி நாய் வாங்கனும்னு அடம் பிடிக்க வரும் ஒரு வழியாக ஒத்துக்கொண்டார். அடுத்த நாள் சண்டே என்பதால் மாலையில் இருவரும் ஒன்றாக கடைக்கு போய் பொருட்கள் வாங்கினோம். மதன் சுஜி நண்டு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு அம்மா வீட்டில் அடிக்கடி செய்வாங்க இன்னைக்கு வாங்கலாமா என்றார். அவர் சொன்ன அம்மா வீட்டில் அடிக்கடி என்ற சொற்கள் சுருக்கென்று உறுத்த மீன் கடைக்கு சென்றோம். போகிற வழியில் மதன் சுஜி நாளைக்கு வெங்கட்டும் ஊரில் தான் இருக்கிறான் நீ சொன்னது போல அவனை நாளைக்கு சாப்பிட கூப்பிடலாமா என்று கேட்க நானும் சரி என்றேன். மதன் நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்றார். அவர் நண்பர் சாப்பிட வருகிறார் என்பதால் நண்டு மட்டும் வாங்காமல் சிக்கெனும் வாங்கி கொண்டு வீடு திரும்பினோம்.

No comments:

Post a Comment