Thursday 18 December 2014

இந்து என் காதல் தேவதையின் அழகான சந்து 1


"தம்பி ஊரு வந்திடுச்சு அடுத்த ஸ்டாப்ல் இறங்குங்க" கண்டக்டர் குரல் என்னை எழுப்பியது. கண்ணை கசக்கி கொண்டு சீட்ல் நிமிர்ந்து உககாந்தேன் 5 மனி பிரயானம் உடம்பை புண்ணக்கி விட்டது. பஸ்சின் ஜன்னல் வ்ழியாக மாலையின் குளிர்ந்த காற்று வீசியது. "இனிமேல இந்த சின்ன ஊரு தான் சொந்த ஊரு" நினைக்கயில் கொஞ்சம் வருத்தமக இருந்தது. என்ன பண்ண இந்த ஊருக்கு பக்கத்தில தான் ஐயாவுக்கு கல்லுரியில் சீட் கிடைத்தது. அதுவும் இல்லாம இங்க தான் வீடும் வாங்கி இருக்கிரார் என் அப்பா . ப்ஸ்ஸை விட்டு இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். பெஞ்சுபெட்டி கடை கூட ஒரு சின்ன ஒட்டல். ..அன்னகிளி உன்ன தேடுதே ... என்று ஜானகி ரேடியொவில் பாடி கொண்டிருந்தார் "சார் ஒரு காபி போடுங்க"

"தம்பி ஊருக்கு புதுசா " கடைகாரர் கேட்டார் "ஆமா சார் இங்க நல்ல தெருவில் தான் புதுசா வர்றோம் அங்க சித்தி வீடு அதே தெரு தான் எப்படி போகணும்" "இங்க பக்கத்தில தான் தம்பி இந்த எதிர் தெருவில் போய் வலது புரம் திரும்பினால் நாலாவது தெரு " கடைக்காரர் கொடுத்த காபிய வாங்கி குடித்தபடியே "தேங்க்ஸ் சார், காபி நல்லா இருக்குது" என்றேன் உண்மையிலே நல்லாதான் இருந்தது. சின்ன ஊராக இருந்தாலும் அவர் கொடுத்த மரியாதை எனக்கு பிடிச்சிருந்தது. கடைகாரர் சொன்ன மாதிரி வலது புரம் திரும்பி நாலாவது தெருவில் என்னுடைய சித்தி வீட்டை கண்டு பிடிச்சு கதவை தட்டினேன். கதவை திறந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும் " நான் மதுரையில் இருந்து வரேன்... வள்ளி சித்தி வீடு....." நான் சொல்லி முடிக்கும் முன்னே "அட.. குமாரு.. வாப்பா இன்னைக்கு மதியம் தான் கடுதாசி வந்தது அதுக்குல்ல வந்துட்ட..." கண்களில் ஆச்சர்யம் மின்ன வாய் நிரய சிரிப்புடன் என் கையை பிடித்து வீட்டுகுள் கூட்டிட்டு போனாங்க. " இப்பவாவ்து இங்கு ஒரு தங்கச்சி இருக்கிரான்னு உங்க அம்மாவுக்கு தெரிஞ்சிதே... உன்ன சின்ன வசுல பர்த்தது எப்பிடி வளந்துடே... தங்கம்... என் கண்ணே பட்டுடும் போல " இரண்டு கை விரல்கலை மடக்கி முகத்தில் இரண்டு பக்கமும் வைத்து எடுத்து கைலை முறித்தாங்க. (சித்தி அம்மா கூட பொறந்தவங்க இல்லை, அம்மாவின் பெரியப்பா magal அவரும் ammavukku சொந்த பெரியப்பா இல்ல.. கொஞ்சம் தூர்ர்ர்ரத்து சொந்தம்னு அம்மா சொல்லுவாங்க.) சொடக் சொடக்னு விரல்களில் இருந்து சத்தம் வந்தது. அட இப்படி கூட சொடக்கு போட முடிமான்னு ஆச்சரியthதுடன் அவங்கள பார்த்தேன். " ஆமா சித்தி இனிமேல் இந்த் ஊர்தான் உங்களுக்கு சந்தோசமா.... இன்னும் ஆறு மாசத்தில அப்பா இங்க டவுணுக்கு ட்ரன்ச்ஃபெர் வாங்கிடுவங்க நானும் இங்கதான் காலேஜ் ல சேர்ந்து இருக்கேன்..." "சரி தங்கம் .. வா பின்னடி போய் கால் கை அலம்பீட்டு டிரெஸ மாத்திட்டு வா காபி போடுதேன்.. " " இல்ல சித்தி இப்ப தான் பஜாரில் காபி குடித்தேன் " சொன்ன என்னை முரச்சு பார்த்தாங்க " ஊங்க அம்மா இங்க எல்லாம் சாப்பிட கூடாதுனு சொன்னங்களா" அவங்க கண்ணிகளில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. "அதெல்லாம் இல்லை சித்தி வீடு கண்டு பிடிக்க நெரைய நேரம் ஆகுமோன்னு தான்..." மெல்ல இழுத்தேன் ' சரி இனிமேல வெலிய எல்லாம் சப்பிட வேண்டாம் இங்கதான் சப்பிடனும் புரிஞ்சுதா' குரலில் சின்ன கண்டிப்புடன். "சரி " என்று தலயை ஆட்டினேன். "கை கால் கழுவிட்டு வா " சித்தி. சித்தி வீடு சின்னது தான் ஒரு பெர்ர்ர்...ரிய.. ஹால் அதில் கொஞ்சம் ப்ரித்து 4 அடி உயரத்துக்கு சின்ன சுவர் எழுப்பி அதிலேயே அடுப்பங்கரை ( அது தாங்க ..கிச்சன் நு சொல்லுவோம்ல ) "மல்லிகா இங்க வா அண்ணனுக்கு பின்னாடி கை கல் க்ழுவ தண்ணி கொடு " வெள்ளியே குரல் கொடுத்தாள் சித்தி. வந்தது ஒரு வயது குட்டி தேவதை .. அப்படியே சித்திய உரிச்சு வச்ச மாதிரி. நாணி கோணிக்கிட்டு வந்து நின்றாள். 'வாங்க அண்ணா" 'என்ன படிக்கிற' 'எட்டாம் வகுப்பு' 'நல்லா படிப்பயா' "ம்ம்ம்.. நல்லா... படிப்பேன் ....' குயில் குரலில் சொன்னாள். இரவு சாப்பிட உக்காரும் போதுதான் கேட்டேன் " சித்தப்பா எங்க சித்தி ..." "அவுங்க டவுணுக்கு போய்ருக்காக வர நேரம் ஆகும் நீ சாப்பிட்டு தூங்கு " வீட்டின் முன் புரம் திண்ணையில் பாய் விரித்து போட்டு நிம்மதியாக தூங்கிணேன் பின்னாளில் நான் பட போகும் அவஸ்தைகள் தெரியாமல். (நண்பர்களே கதை சுமார் 20 வருடங்கள் பின்னால் நடக்கிறது ஆகவே... நோ செல்போன்... நோ ...யெஸ் எம் ஸ் ... நோ சாட்டிங்க் ஒன்லி டெலிபோன் ....) கீச்.. கீச்ச்... குயில் களின் சிங்கர ஓசை என்னை எழுப்பியது .. நல்ல தூக்கம் .. அருமையான இயற்க்கை காற்று.. ம்ம்ம்ம் நன்றாக மூச்சை இழுத்து விட்டேன். மணி பார்த்தேன் 5.45 . தெருவில் பெண்கள் கையில் குடத்துடன், தோளில் துணி உடன் போய் கொண்டு இருந்தனர். கிட்டதட்ட எல்லாம் பெண்களும் பாவடை தாவணில் தான் இருந்த்னர். சிலர் சேலையில் இருந்தனர் கழுத்தில் தாலி மின்ன. வெள்ளெந்தியாக சிரித்து கொண்டே சென்றனர். பாவாடை தாவணிகள் யார் இது புது முகம் என்று ஓரக்கண்ணால் பர்த்தபடி.. .............. " மல்லிகா ஆத்துக்கு வரலையா" கும்பலில் இருந்து ஒரு கின் கினி குரல் கேட்டது "இதோ வரேங்கா..." அவர்களுடன் கையில் குடத்துடன் மல்லிகா சேர்ந்து கொண்டாள். "என்ன குமாரு நல்ல தூக்கமா " கோபால் பல் பொடிய வைத்து பல் விளக்கி கொண்டே வந்தது... சித்தப்பா. "ஆமாம் சித்தப்பா நீங்க எப்ப வந்தீங்க" "விடிய காலம் ஆயிடுசி நான் வர... சரி.. சரி.. குளியல் எல்லாம் எப்படி தினமுமா இல்ல...வீட்டுல சித்தி தண்ணி பிடிச்சு வச்சிருக்கா இங்கெயே குளிக்கிறயா இல்லை ஆத்துக்கு வரயா...." எனக்கு சித்தப்பா கூட போக இஷ்டம் இல்லை " இல்ல சித்தப்பா நான் ஆத்துக்கு போயி குளிக்கிரேன்" "நீச்ச்ல் தெரியுமா?.. பார்த்து போய்ட்டு வா...".. சித்தப்பா "ஏன்யா அவன் இப்பதான் வந்துருக்கான் அவன போய் ஆத்துக்கு போக .சொல்ரிங்கலே..நீ இரு குமாரு நான் தண்ணி பிடிச்சுட்டு வரென் ... அப்புறமா குளிப்பியாம்..." சித்தி சேலைய தூக்கி இடுப்பில் சொருகி கொண்டு குடத்துடன் கிளம்ப..... " சித்தி இருங்க நான் ஆத்துல்லேயே குளிக்கிரேன் சிரமபடவேண்டம்... எனக்கு நீச்சல் தெரியும்...." சமதானமக சொல்லிவிட்டு துண்டுடன் கிளைம்பினேன். ஆறு வீட்டில் இருந்து சுமார் 3 பர்லங்க் இருக்கும் ....வயல் வழி பாதை ... சுற்றிலும் பச்சை பசேலெனு கண்ணுக்கு குளுமையாக... அதை விட குளுமை எதிரில் குளித்துவிட்டு வந்த இளசுகள்...ஈர புடவை உடல் மேல சுற்றி கொண்டு ஈரம் சொட்ட சொட்ட அரைகுறையாக தலைய மேலோட்டமா அள்ளி முடிந்து ... பிதுங்கி வெளிய வர முயர்சிக்கும் முலைகல ஈர புடவை மறைக்க வ்ழி தெரியாம... புடவைக்கும் ....பார்த்துகொண்டே வந்த என் விழியும் பிதுங்கியது... ஓவ்வொன்றும் ஒரு சைசு... 32, 30,28, மாம்பழ குவியலாக... ஆற்றில் ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் தனிதனியாக அவரவருக்கு வசதி பட்ட இடத்தில் பாறை மேல் உட்காந்து கொண்டு ஊர்கதைய பேசிகொண்டே கொண்டு வந்த துணிகளை துவைத்து கொண்டும் குளித்துகொண்டும் இருந்தனர். ஆற்றில் சுமாராக முழங்கால் அளவு தண்ணீர் நான் ஒரு பாறையில் இடம் பிடித்து எனது லுங்கிய களட்டி போட்டு ஜட்டியுடன் தண்ணீரில் இரங்கினேன். "மல்லி யாருடி உங்க வீட்டுல புதுசா.." பாறையின் பின் புறம் இருந்து ஒரு கின் கினி குரல். " எங்க அண்ண்ன் மதுரயில இருந்து வந்து இருக்காக ..இந்திராக்கா " இது மல்லி.. "யாரு புதுசா வீடு வாங்கி வர போறாங்கலே.. அவுங்களா " இன்னுமொரு கனத்த குரல் " ஆமாம் அண்ண்ன் எங்க வீடுல தான் சாப்பிடும் அப்புறம் ராவைக்கு அவங்க வீடுல போய் படுத்துகிடும் காலேஜ் அடுத்த் வாரம் தொரக்குராங்களாம் " இது மல்லிகா நான் மெல்ல தண்ணீரில் இருந்தபடி கொஞ்சம் நகர்ந்து எட்டி பார்த்தேன் காலையில் மல்லிகாவை கூப்பிடுவது போல என் கவனத்தை ஈர்த்த பெண் ... ஒரு லுங்கிக்குள் தனது உடலை நுழைத்து கொண்டு மஞ்சள் தாவணிய உருவி தண்ணீரில் போட்டாள், பின்னர் லுங்கிய வாயில் கவ்விக்கிட்டு ஜாக்கட்டை முன்புறம் கொக்கிய கழட்டி, அப்படியே பிரா கொக்கியவும் கழட்டி ஒரு கையால் லுங்கிய பிடித்து கொண்டு ஒரு கையால் தனது முலைகளை விடுவித்து லுங்கிய மாருக்கு மேலே கட்டிகொண்டாள்.... நானும் கொஞ்சமாவது சைடு கேப்பில் தெரியுமா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன் ம்ம்ஹும்...சுத்தமா ஏமாத்திட்டு மெதுவா லுங்கிகுள்ள கைய விட்டு பிங்க் நிரத்தில் பூ பாவாடை உள் பாவாடை இரண்டையும் அவிழ்த்து கால் வ்ழியே நழுவ விட்டாள். அது அவள் காலை சுற்றி டயர் மாதிரி விழுந்தது.. அப்போது தான் மெல்ல சுற்றி பார்த்தேன் குளித்துகொண்டிருந்த எல்லா பெண்களும் லுங்கி கட்டி தான் குளித்து கொண்டு . கொஞ்சம் வயசான கிழவிகள் மட்டும்ல் அப்ப்டியே பவாடைய மேல கட்டி குளித்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து மீண்டு பார்வையை ஒட விட்டேன்... இப்போது அவள் கழட்டி போட்ட துணிகளை துவைக்க ஆரம்பித்தாள் லுங்கி மார்பு வரை ஏற்றிவிட்டு கட்டி வெண்ணிற கணுக்கால் தெரிய...பாறையில் அமர்ந்துஇருந்த அந்த நிலை என்னை படுத்தியது......

திடீர்னு காலுக்கு கீழே ஏதோ கடித்தது சுள்ளனு வலி.... "ஸ்... ஸ்.. யம்மா.... " துள்ளி குதித்தேன். மஞ்சள் தாவணி பட்டுனு திரும்பி பார்த்தாள். என்னை பார்த்துகிட்டே ... "மல்லி உங்க அண்ணன பார்த்து இறங்க சொல்லு தண்ணிகுள்ள பாறை இருக்கும்... கெண்ட கெழுத்தி கடிக்கும் " எனக்கு புண்ட, புழுத்தி தெரியும், கெண்ட, கெழுத்தியா அது என்ன என்பது போல் அவளை பார்த்து கையை அசைத்தேன்.. "அண்ணா அக்கா மீனு கடிக்குமுனு சொல்லுராங்க." மல்லி என்ன பார்த்து கூவினாள்....கேட்டது மஞ்ச தாவணியிடம் பதில் மல்லியிடமிருந்து.... இப்போது மஞ்ச தாவணி துணி துவச்சு முடிச்சி தண்ணீர மேல தெளிச்சுகிட்டே கைகளுக்கு சோப் போட்டுகிட்டே என்னை பார்த்து மெல்லிய புன் சிரிப்புடன்..... "உங்க அண்ணனுக்கு நீச்சல் தெரியதா இங்கவே குளிக்கிறார்" மல்லியிடம் சீண்டினாள் "எனக்கு தெரியாதுக்கா " மல்லி.. நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன்... மவளே எப்படி நீ முலைக்கு சோப் போடரத பாக்க தானே இவ்வளவு நேரம் காத்துகிட்டிருக்கேன்.. எப்படிதான் என் எண்ணத்தை புரிந்து கொண்டாளோ தெரிவவில்லை...... என்னை பார்த்து கொண்டே மெதுவாக தண்ணீரில் இறங்கி இடுப்பு அளவு ஆழம் சென்று தண்ணீருக்குள் கையை விட்டு லுங்கியை கொஞ்சம் தளர்த்தி தனது முலையில் சோப் போட்டள்....அங்கிருந்து ஒரு லுக்கு... எப்.. ப்.. ப ..டி .......ஆஹா என்ன டெக்னிக் ... ஒரு மண்ணும் தெரியல... அவளின் கை அசைவை கொண்டு அவள் எங்க எங்க சோப் போடுறான்னு நானாக ஊகிக்க வேண்டியிருந்தது... சோப் போட்டு முடிந்து பட்டென்ரு தண்ணீரில் பாய்ந்து விட்டாள். நான் பட்டென்ரு சற்று ஆழமாக சென்று அப்படியே ஆற்றின் எதிர் புரம் நீந்தினேன்... ஒரு 15 அடி கடந்தவுடன் ஆழம் குறைந்து மீண்டும் மணல் காலில் தட்டியது.....அக்கரை மணலில் மூச்சு வாங்க படுத்துவிட்டேன். பொதுவாக ஆற்றில் நீந்தும் போது நீரோட்டதை எதிரிக்காமல் அதன் போக்கிலேய போய் கரைய அடயணும் இது என் மதுரை நண்பர்கள் சொல்லி கொடுத்தது. எதிகரைய் பார்த்தேன்.. மஞ்ச தாவணி ..கண்கள் அங்கும் இங்கும் அலைவது தெரிந்தது...கொஞ்சம் அலய விடுவோம் என்று நினத்து அப்படியே படுத்து கொண்டு கண்ணை மூடினேன்... மஞ்சள் தாவணி தான் கண்ணுக்குள் வந்தாள்.. பரபரவென்று சத்தம் கேட்டு எழுந்தேன்..எதிர் கரையில் கூச்சல்...சீக்கிரம் கரை ஏறுங்க டேம்ல தண்ணி தொரந்து விட்டுடாங்க...மட்டம் ஏருது... என் உடை வைத்திருந்த இடம் காணவில்லை.. தண்ணீர் மட்டம் ஏறுகிறது... மீண்டும் நீச்சல்... இந்த முறை நான் கடக்க வேண்டிய தூரம் சற்று அதிகம் போல் தெரிந்தது..இன்னும்...கொஞ்சம் .. கொஞ்சம்..கைகள் சோர்ந்தன.. கொஞ்சம்... ஆசுவாச படுத்திகொண்டு மூச்சை பிடிட்து கொண்டு படித்துறையை எட்டினேன். படித்துறையில் மல்லி.. கண் கலங்க நின்று கொண்டிருந்தாள். பதற்ற்ம் அப்பிய முகத்துட்ன் என் மஞ்ச்ள் தாவணி.... மூச்கிறைக்க வந்து அவர்கள் பக்கம் நின்றேன்.. "என்ன அண்ணே இப்புடி பண்ணிட்ட .. கொஞ்ச நேரதுல பயந்து போயிட்டேன். .. .". உன்ன யாரு அக்கரைக்கு போக சொன்னா..." மல்லி விசும்பலுடன் நான் மஞ்சள் தாவணிய பார்த்துகிட்டே "நீந்த தெரியுமானு கேட்டா எப்படி காட்டுரதாம் அது தான்" "இந்திராக்கா இது உங்க வேலையா" மல்லி அவளை முறைத்தாள். மஞ்சள் தாவணி மெல்ல அவள் மேல் மார்பகத்தை மறைத்து போட்டிருந்த துண்டை எடுத்து என் முன் நீட்டினாள்...நமட்டு சிரிப்புடன். நான் வெறும் ஜட்டியுடன் இருப்பது அப்போது தான் எனக்கு உறைத்தது . லுங்கி ஆற்றோடு போய் விட்டிருந்தது. என்னக்கு சும்மவே கொஞ்சம் பெருசு தான், அதுவும் ஈர ஜட்டி புடைத்துக்கொண்டு ப்ளிச்சினு அப்பட்டமாக தெரிந்தது. மல்லிக்கு இதெல்லாம் பதட்டத்தில் தெரியவில்லை, மஞ்சள் தாவணி தான் மாரில் போர்தியிருந்த துண்டை என்னிடம் நீட்ட நான் அவளை உத்து பார்தேன். வெரும் ஈர லுங்கிய மர்ர்பு வரை இருக்க கட்டி அதன் மேல் துண்டு போர்ர்தீருந்தாள். இப்போ அந்த துண்டு என்னிடம். "அப்போ உங்களுக்கு..." மார்பை பர்த்து கொண்டிருந்த கண்களை மெல்ல உயர்த்தி அவளிடம் கேட்டேன். மெல்ல என்னை பார்த்து கொண்டே நகர்ந்து படிதுறையின் மேலே இருந்த பிள்ளையார் கோவிலுக்குள் நுழைந்து.. கொஞ்ச நேரம் கழித்து வந்தாள். ஈர லுங்கிய சுற்றி துவைத்த மஞ்சள் தாவணி...மார்பின் மேலே .... அந்த லுங்கி சுற்றிலும் அவள் மேல் அழகு தெரித்துக்கொண்டு என்னை குத்தி விடுவதை போல் பர்ர்த்தது. டக்கென்று துவைத்த துணி ஒன்றை எடுத்து மார்பின் மெல் போட்டு மேலும் கொஞ்சம் கூட தெரியாதபடி மறைத்து கொண்டு, முறைத்து பார்தாள். நான் துண்டை சுற்றிய படி மௌனமாக வீடை நோக்கி நடந்தேன். சித்தியிடம் நல்ல திட்டு வாங்கினேன்.... இனி மேல் ஆத்துக்கு குளிக்க போக கூடாது என்று 144 போட்டுவிட்டாள். "குமாரு உங்க வீட்டு சாவி இந்தா சுத்தம் பண்ணி வச்சிருக்கென்... ராவைக்கு அங்கே படுத்து கொள்..." " சரி சித்தி போய் வீட்ட பார்த்திட்டு வந்திடுரேன்.." சாவிய வாங்கிகொண்டு கிளம்பினேன். சித்தி வீட்டில் இருந்து ஒரு 20 வீடுகள் தள்ளி இருந்தது எங்கள் வீடு.. வீடு நல்லாவே இருந்த்து. முன்னால் பெரிய முற்றம், அதன் பின் ஒரு ஹால் அப்புரம் பெட் ரூம் , கிச்சன்.. பின்னால் மீண்டும் பெரிய இடம் தோட்டதுடன். ஓங்கி வளர்ந்த வேப்ப மரம், இன்னோரு மூலையில் மா மரம். நான்கு தென்னை கொத்தாய் இழனீர் காய்க்ளுடன்... சுற்றிலும் மதில் சுவர் ..ஆகா.. அருமையான இடம். வேப்ப மரத்தை ஒட்டி ஒரு கதவு..திறந்தால் ..வாய்கால் ..கதவை ஒட்டி 10 படிகள்.. வாய்காலுக்குள். தண்ணீர் சுத்தமா இல்லாமல் கொஞ்சம் கொஞ்சம் தேங்கி கிடந்தது. வருசம் 6 மாதம் மட்டுமே தண்ணீர் வருமாம்... ( பின்னாளில் தெரிந்து கொண்டது) அதே போல் மாடியும்... ஆனால் ஒரு ரூம் மட்டும் இருந்த்து. மாடி ஏறி நோட்டமிட்டேன் .. தெருவே நன்றாக தெரிந்தது...இடது புரம் எங்கள் வீட்டை போலவே ஒரு வீடு ஆனால் மாடியில் இரண்டு அறைகளுடன். இருந்தது. இரண்டு வீட்டையும் பிரித்தது ஒரு 5 அடி நீள சந்து... சரி வீடு நன்றாக இருக்குது நல்லா படிக்கலாம் என்று நினத்தேன். இரவு சாப்படு முடித்து ஒரு தலைணை, போர்வை இவைகலுடன் மாடி ரூமை சுத்தம் செய்து குடி புகுந்தேன். சட.. சட .. சட் ... சத்தம் கேட்டு சட்டென்ரு முழித்தேன்.... மணி பர்ர்த்தேன் 12.30...ஏதோ மரக்கிளை முறிந்தது போல் இருந்தது. புது இடம் .. தூக்கம் வரவில்லை.. ரூமை விட்டு வெளியே வந்தேன்.. இரவின் குழுமை .. தனிமை..மூச்சை இழுத்து விட்டேன்.. "ஸ்ஸ்ஸ்.. ஆ ..ஆஅ.. ம்ம்ம்.. க். " ஒரு பெண்ணின் குரல் முனகலாய் ..பின்னர் ..சப் ..சப்பென்று சத்தம்.. " கொஞ்சம்.. ஆஆ.. மெதுவா ...ஸ்ஸ் எப்பா...அவசரம். மெல்ல.. பிளீஸ்ஸ்.ஸ்." சப் சப் நின்றது.. கொஞ்சம் இடவெளி விட்டு இப்போ ..ஸ்ஷ். ஆ.. மெல்லிய முனகல் இருளை கிழித்தது. பக்கத்து வீட்டில் இருந்து தான். முணுமுணுப்பாக ... பக்கத்து வீட்டின் கீழளே இருந்த ஜன்னல் இருந்து தான் வந்தது..மெள்ள சுவற்றின் அருகே வந்து எட்டி பார்த்தேன். ரத்தம் சுர்ரினு ஏரிடுச்சு. ...பக்கத்து வீட்டில் இருந்து தான். முணுமுணுப்பாக ... பக்கத்து வீட்டின் கீழளே இருந்த ஜன்னல் இருந்து தான் வந்தது..மெள்ள சுவற்றின் அருகே வந்து எட்டி பார்த்தேன். ரத்தம் சுர்ரினு ஏறிடுச்சு. அவள் கட்டிலில், ஜன்னலுக்கு அருகில் முகம் வைத்து மல்லாக்க எல்லாத்தையும் காட்டி கொண்டு படுத்திருந்தாள். அவளின் காலை அகட்டி மேலே இருந்து ஒரு ஆள் வெகு வேகமாக ஆடி கொண்டிருந்தான். நான் பார்க்கும் முதல் ஓல்... "ஸ்ஸ் பாத்து ..விடு... வலிக்குது ஸ். ய்ம்மா..யம்மா" மெல்லிய முனகலில்... கிசுகிசுப்பாய்.. அவன் முகம் தெரியவில்லை. நான் கண்களை இடுக்கி கொஞ்சம் கூர்மையாக பார்க்க.. அவள் .. 23 வயசு. இரண்டு மேல் கோபுரங்களும் ஆடிகொண்டு...அவன் ஒரு முலையை கசக்கி கொண்டே ஒரு கையல் அவளின் தொடையை அழுத்தி கொண்டு..தொடையின் சங்கமத்தில்.. மோதி மோதி..அவளுக்கு வெறியேற்றி கொண்டிருந்தான். சப் சப் ..சப்தம் நின்றது "ஏய்..என்னாச்சு" முணுமுணுத்தாள் "இருடி .. ... " அவன் அவ்ள் பருத்த முலையில் கைய வச்சு பிசைய ஆரம்பித்தான். இன்னொன்று அவன் வாய்க்குள் சளப் ..சளப் .. நிதானமாக ஆனலல் அழுத்தமாக இரண்டு இடி.. "க்ம்...ம்க் ஸ்ஸ்..படவா.. மெல்ல.." அவன் தலையை ஒரு முலை பக்கம் கவிழ்ந்து மேலும் கீழும் ஆடியது, கை அடுத்த முலையை அழுத்தமாக பிசைந்தது. "ஸ் ஸ்ஸ் கடிக்கா...தே...வலிக்கி..மெல்ல சப்புடா.." இப்ப அவன் முறை போலும்.. "உன் முடிய ஏன் இன்னும் எடுக்கலை' 'நாளைக்கு எடுத்திடுரேன் இப்ப மேல இருந்து கைய எடு.வலிக்குது.. மெல்ல அமுக்...குடா.." குரல் காற்றில் கலந்த்தது. " முடி பட்டு எரியுது இங்க பார்" அவன் கீழே கைய காட்டினான் "சரிப்பா அப்புற்ம் எடுக்குறென்..இப்ப ..வா ...சீக்கிரம்.. காயுதுடா.. உள்ள வா.." "இப்பதான வலிக்குதுன்னு சொன்ன" " நான் மேல தான் வலிக்குதுன்னு சொன்னென் .. அப்படியா அழுத்துவே.. அதுக்கு கீழ நிறுத்தணுமா..." கொஞ்சம் அசைந்து காலை நன்றக பிளந்து '' வா...ச்ச்.. வாடா..." அவன் இடுப்ப தடவி கொடுத்த படி அவன் குண்டியில் காலைய் பின்னிக்கொண்டு அவளை நோக்கி இழுத்து அழுத்தினாள். மீண்டும் சப் சப்.. ஆரம்பித்து..வேகமெடுக்க..கொஞ்ச நேரத்தில் .... சப் சப்.. ஸ்ளப்.. சளப்....சளப்.. "ஸ்ஸ் ஸ்ஸ் அப்படித்...ஸ்...ஸ் தான்.. நல்லா நல்லா இருக்கு. ப்ளீஸ்.. இன்னும் கொஞ்சம் வேகமா.." அவன் அவளை ஆவேசமா போட்டு பொளந்து கட்டினான். மெல்லிய இருட்டில் சரியாக தெரியாமல் இருந்தாலும் எனக்கு நட்டு கிட்டு நின்றது.. "ம்ம்ம்மா..ஸ்ஸ்..யப்பா.." விதவிதமா முனகல் என்னை படுத்தியது . ஸ்ளப்.. சளப்....சளப்.. சற்று வேகமாக ட்ப்.. ட்ப் ..ட்ப்...இரண்டு உடல்களும் அழுத்தமாக மோதி .. சப்தம் நின்றது.. தஸ்.. புஸ்... மூச்சிறைக்க .. .. சூப்பர்டி .. "இப்படியே இருக்கணும் போல இருக்குடா..." மெல்லிய குரலில் கிசுகிசுப்paai.. எனக்கு அடங்கவில்லை நல்லா அங்கேய....கை.. வேறு வழி..... காலை கண் முழிக்கும் போதே நல்ல எரிச்சல்... ராத்திரி பார்த்தது நினைத்தால் .. மறுபடியும் ..ஜட்டி புடைத்தது... "அண்ணா.." மல்லியின் குரல் கேட்டு வெளியே வந்து கீழே எட்டி பார்த்தேன். "அம்மா காபி சாப்பிட வர சொன்னா" "இரு வரேன் " லுங்கிய கட்டி கொண்டு கீழே இறங்கினேன். வாசலுக்கு வந்து மல்லியுடன் கிளம்பினேன் .. பக்கத்து வீட்டை கடந்து செல்லுமுன் பட்டென்று மழைத்துழி போல மேல தண்ணீர் பட்டு தெரித்தது... " அறிவு இருக்கா பார்த்து தெளிக்க வேணாம் " எரிச்சலாய் வந்த குரல் சட்டென்று அடங்கியது.....இவள் எங்கே இங்க... மஞ்சள் தாவணி.... " என்ன ...இந்திராக்கா பார்த்து வாசல் தெளிக்கறது .." மல்லி " சாரி மன்னிச்சுகோங்க.. அவசரத்துல.. தெரியாம.. கவனிக்கல...". மெல்லிய கின் கினி குரலில் கலவரமாய்.... " பரவாயில்லங்க " நான்.. "நான் வேணுமின்னா சோப் போட்டு தந்திடுறேன்..." சோப்பா எதுக்கு...தண்ணி தானே.." நான் முடிக்குமுன்னே அவள் க்ளுக் என்று மெல்லிய சிரிப்புடன் " அது... வந்து.. வந்து.." "என்னக்கா சாணி தண்ணியவா தெளிச்சீங்க.." மல்லி சூடான குரலில்..அவளை பார்த்து முறைத்தாள். நான் அப்போதான் அந்த... ஸ்மெல்.... நாத்தம்... "சட்டை மேல பட்டத தொவைச்சு தந்துருவீங்க.. கை கால்ல பட்டத..?. குளிப்பாட்டி விடுவீங்களா..." மல்லி... "ம்க்கும்.." வலிச்ச்ம் காட்டினாள் மஞ்சள் தாவணி. " சரிம்மா விடு ஏதோ தெரியாம.. நடந்திருச்சு.." அவளை பார்த்து கொண்டே " மெல்ல வாய் சுழுக்கிக போகுது" .. சொல்லிகிட்டே மல்லியுடன்.. நடந்தேன்.

"இது தான் இவ வீடா.." மல்லிய பார்த்து கேட்டேன்..." ஆமாண்ணே.. இது தான் இவங்க வீடு, வாடகைகு தான் இருக்கிறாங்க.. இதுல ரெண்டு வீடு இருக்கு இந்த மாடியுடன் இருக்க வீடு காயதிரி அக்கா வீடு அவங்க தான் வீட்டுக்கு சொந்தகாரங்க .. பின்னல .. இருக்கிர வீட்டிலே இந்திராக்கா இருக்காங்க. .." ம்ம் அப்புறம்... நான் இன்னும் தூண்ட.. "காயத்திரிக்கா வீட்டுகாரருக்கு துபாயில் வேலை... வருசத்துக்கு இரண்டு தடவை வந்துட்டு ஒரு பத்து நாள் இருந்திட்டு திரும்ப போய்டுவாங்க" எனக்கு பக்கென்றது. .. அப்போ.. நேத்து ஓல் போட்டது யார்.... "காயத்ரியக்கா வீட்டில வேற யாரெல்லாம் இருக்காங்க மல்லி..." "அவங்க அவங்க கொழந்த 2 வயசு பாப்பா ஒன்னு ஏன் கேக்குற..." "இல்ல பக்கதில இருக்கங்க தெரிஞ்சுகலாமுன்னு தான்...." இதற்குள் வீடு வந்து விட்டது. இன்னைக்கு என்ன பிளான் வச்சுருக்க... சித்தி கேட்டாள் (கயத்திரிய ஓல் போட்டது யாருனு கண்டு புடிக்கணும் )மனதில் ஓடியது. "காலேஜுக்கு போய் நான் எப்ப வரணும்னு கேக்கணும்... அப்புறம் .. இரண்டாம் ஆண்டு புத்தகம் யாரிடமாவது இருக்கானு பார்கணும்...". வாயில் வந்தது. ஆம் நான் இங்கு சேருவது பி.காம் இரண்டாம் ஆண்டு..காமர்ஸ் குரூப்..அப்பா ஊர் மாற்றம் உருதியானதால்.. இந்த ஏற்பாடு... ஒரு வாரம் எனது கல்லூரி வேலகளில் கவனம் போய் விட்டது. அப்புரம் ஒருவாரம் பக்கது வீட்டில ஏதும் நடக்கலை, இல்ல நான் நல்லா தூங்கியிருப்பேன்... ஒரு ஞாயிற்றுகிழ்மை காலை ..வீட்டின் மாடியில் இருந்து நாவல் படித்து கொண்டிருந்தேன்.. பக்கத்து வீட்டு மாடியில் "ஹம் தும் ஏக்னே" பாபி பட பாடல் கேட்டு நிமிர்ந்தேன். "பாப்பு.. அங்க ஓடாத வந்து அம்மா கிட்ட நில்லுடா செல்லம் " துணிகளை காய போட்டு கொண்டு இருந்த காயத்ரிய பார்துகொண்டே அறைய விட்டு வெளிய வந்தேன்.... காயத்ரி பெயருக்கு ஏற்ற மாதிரி லட்சணமாக இருந்தாள்.... 23 வயசு இருக்கும்.. களையான முகம் நெற்றியில் குங்குமம்.. குளித்து முடித்து கூந்தலை அள்ளி முடிந்திருந்தாள். பூப்போட்ட சேலை மேட்சாக பிளவுஸ்..சிவந்த ....சிக்கென்ற உடம்பு.. லோ கட் ஜாக்கெட்டை மீறி வெளிய வெள்ளை பிரா பட்டை தெரிய.... அவசரத்தில் சுற்றிய சேலை அவளை சரியாக மறைக்காமல் இடுப்பை வெளிச்சம் போட்டு காட்டியது .. இடுப்பில் அள்ளி சொருகிருந்த சேலையால் அவளது முட்டி பளிச்சினு தெரிய.. முட்டியில் ஓடும் பச்சை நரம்பு என்னை ஒரு மாதிரி பார்த்து சிரித்தது....சேலை சொருகிய இடுப்பின் பக்கம் குழிவிழுந்த தொப்புள் அதிலிருந்து கீழே மெல்லிய பூனை மயிர் கோடு நான் அன்று இரவு பார்த்த அவளது தொடை இடுக்கில் இறங்கி சேலைக்குள் மறைந்து வா வா என என்னை அழைப்பது போல் இருந்தது.. என் நெஞ்சு குழி ஏரி இறங்கியது... இதற்குள் காயத்ரி என்னை பார்த்துவிட்டாள்.. "ஹலோ நீங்க தான் இங்க புதுசா வந்திருகீங்களா" "யெஸ்.." " தனியாவா இருக்கீங்க.." " ஆமாம்.. இன்னும் இரெண்டு மாசத்துல எல்லாரும் வந்துடுவாங்க' .." என் பெயர் குமார் ". " நான் காயத்ரி.. இது சாலி... குழந்தய காட்டி சொன்னாள். " நல்லா பாடுறிங்க ... இது செம பாட்டுல்ல...படம் பார்தீங்களா.. " இன்னும் பார்க்கல ... சுமார பாடுவேன்.. இந்தி பாட்டு ரெம்ப ரெம்ப புடிக்கும்..." " நீங்க என்ன பண்ணுரிங்க " " பி.காம் செகன்ட் யியர் .." "கைல என்ன புக் பாட புஸ்தகமா தெரியல.." "ஹெரால்டு ராபின்சன் " " இந்த் வயசுல..? தேவை தான்..." நக்கலாய் சிரித்தாள்.. " இல்ல ஜேம்ஸ் ஹாட்லியும் இருக்குது இத கொஞ்சம் சீக்கிரமா திருப்பி தரணும்...." " யூ மீன் சேஸ்... எனக்கு ரெம்ப புடிக்கும் கொஞ்சம் தரிங்களா.. நாளைக்கு திருப்பி தந்துடுரேன்...ப்ளீஸ்.." ஒரு சேஸ் நாவலை எடுத்து பேப்பரில் சுற்றி அவள் இருந்த மாடி பக்கம் எறிந்தேன்..நேராக அவள் மார்பில் பட்டு புத்தகம் கீழே விழுந்தது. பட்ட வேகத்தில் அவள் மார்பு இரண்டும் குழுங்கியது. அவள் மெள்ள குனிந்து புக்கை எடுக்க இரண்டு முலைகளும் பிராவை மீறிக்கொண்டு திமிற..இரண்டும் குதித்து கொண்டு வெளியே வர முயற்சி செய்தன..கண்கள் அகல பர்ர்த்த என் பார்வைய பார்த்து மெல்ல முந்தானைய சரி செய்த படி... என்ன பார்ர்து புன்னகையுடன்.. " தேங்க்ஸ்...நாளை திருப்பி தந்துட்ரேன்..சரியா..." " சரிங்க நானே வந்து வாங்கிக்ரேன்.." " அப்புறம் பார்க்கலாம் " ...என்றபடி மெல்ல திரும்பி அள்ளி முடிதிருந்த கூந்தலை அவிழ்த்து விட்டு, சாலிய இடுப்பில் தூக்கி கொண்டே நடந்தாள்.. இப்ப அவளின் பின்புறம்.. என்னை பித்தாக்கியது...கரு கரு கூந்தல் அவள் இடுப்பை தாண்டி மலை அருவியாய் கொட்டியது..கூந்தலின் முனைய அவளது எடுப்பான இரண்டு பந்து கோளங்கள் தாங்கி கொண்டு இருந்தன் .. ஈர கூந்தலில் சொட்டிய நீர் அவளது சேலையில் பட்டு குண்டியை நனைத்து அதன் பரிமண்த்தை அப்பட்டமாக காட்டியது.. மேல் முதுதுகில் இருந்து தொடங்கிய நீரோடை பள்ளம் குண்டியின் இரண்டு கோளங்களுக்கு நடுவே இறங்கி மீண்டும் கோளங்களாய் பிளந்து ... ஒன்றை ஒன்று உரசி என்னை பார்த்து கேலி செய்தன.. ச்ச..அவன் யாருன்னு கேட்காம விட்டுட்டோமே... மனதிற்குள் என்னை நானே திட்டினேன்.. இங்க தானே இருப்போம் சீக்கிரம் கண்டு புடிச்சிடுவோம்.... கல்லூரி திறந்து .. படிப்பை பார்த்து கொண்டேன் ...இடையிடயே மஞ்சள் தாவணி வேறு அப்பப்ப பார்வையை வீசி கொண்டே என்னை உசுப்பேத்தினாள்.. அன்று சனிக்கிழமை கல்லூரி அரை நாள்.. புதிய ' பாபி'..படம். போஸ்டரில் டிம்பிள் கபாடியா டூ பீஸில் உக்காந்து போஸ் கொடுத்து உசுப்பினார். மதியம் வரும் போதே மாலை காட்சி சினிமா போக பிளான் பண்ணி கிளம்பினேன். செம கூட்டம் டிக்கெட் எடுக்க முடியவில்லை... "என்ன குமார் டிக்கெட் எடுத்திட்டியா" புன்னகையுடன் காயத்ரி.. " எங்க கிடைக்க போகுது" சலிப்புடன் சொன்னேன்.. " இரு வரேன் இந்த சாலுவ பாத்துக்க" சாலுவை என்னிடம் கொடுத்து விட்டு கவுண்டர் அருகே சென்றாள் அப்ப தான் தெரிஞ்சது இங்கே பெண்களுக்கு தனியாக வரிசை இருந்தது... கொஞ்ச நேரத்தில் கையில் டிக்கெட்டுடன் "வா.. உள்ள போகலாம் ..." முதல் வகுப்பு டிக்கெட் ...இரண்டு பேர் உக்காரும் வகையில் சோபா செட் சில இடங்களில் மூன்று பேர் உக்கர்ரும் படி இருந்தது. கடைசி வரிசையில் இரண்டு பேர் உக்காரும் படி மூலையில் இருந்த இருக்கைய பார்த்து போய் இடம் பிடித்தாள். :இப்ப சாலுக்கும் இடம் கிடச்சாச்சு.." என்ற படி சோபாவில் உக்காந்தபடி.." ம்ம் குமார் உக்காரு" என்றாள் நான் தயக்கமாக நிற்க " இங்க பாரு நீ உக்காரலேன்னா வேறு எவனாவது வந்து உக்காருவான் .. எனக்கு சங்கடமா இருக்கும்..சும்மா உக்காரு உன்னைய யாரும் கடிச்சு தின்ற மாட்டங்க..." சிரிப்புடன் சொன்னாள். மெல்ல அவள் அருகில் உக்கார்ந்தேன். இன்னுனும் படம் ஆரம்பிக்கலை.. 15 நிமிடம் ஆகும் போல் தெரிந்தது.. "ம்ம் .. படிப்பு எப்புடி போகுது..." என்றபடி சாலுவை மடியில் இருந்து இருவருக்கும் நடுவில் உக்கார வைத்தாள். ம் நல்லா போகுது.." நீ ஜிம்முக்கு போறியா " "ஆமா அந்த ஊர்ல இருந்தது .. இங்கு இல்ல ஆனா கொஞ்சம் மெடீரியல் வாங்கி வீட்டுலேய பண்ணலாமானு இருக்கேன் இப்போதைக்கு வெறும் தண்டால் தான் " "அப்படீனா" "அது தாங்க இரண்டு கைய தரையில ஊனிக்கிட்டு அப்படியே படுத்து கால் முட்டிய தரையில் படாம கையால புல் அப் பண்ற மாதிரி உடம்பும் தரையில் படாம மேலேயும் கீழேயும் ஏறி இறங்கி ... செய்யனும்" விளக்கினேன். "ஓ..ஓ அதுக்கு பேர் தண்டாலா ..நல்ல ட்ரைனிங்கு தான்..'. " இதழ்களில் நமட்டு சிரிப்புடன். "என்னது ..." " இல்ல ...அது தான் பார்த்தலே தெரியுதேன்னு சொன்னேன்...." "ஆமாம் நீங்க மட்டும் வந்துக்கீங்க வீட்டுல வரலையா" "அவர் எங்கே இங்க வந்து...இன்னும் ஆறு மாசம் ஆகும்" பெருமூச்சு விட்ட படி "அப்போ அன்னிக்கு வந்தது உங்க வீட்டுகாரர் இல்லயா " அவள் முகத்தில் சின்ன அதிர்ச்சி... வந்து விலகியது.. "யார கேக்கிற ".. மெல்லிய குரலில் இதற்குள் பெல் அடித்தது... லைட் ஆஃப் பண்ணி நியுஸ் ஓட ஆரம்பித்தது.. "இரண்டு வாரம் முன்னாடி.. " "என்ன...கொஞ்சம் பக்கத்தில வந்து சொல்லு..." "அது தான் இரண்டு வாரம் முன்னாடி..." மெல்ல அவள் காது அருகே சொன்னேன் அவள் முகத்தில் சின்ன அதிர்ச்சி... அதற்குள் சாலு சிணுங்க ஆரம்பித்தாள்.. ஒரு பிஸ்கட் எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு என்னை உற்று பார்த்தாள். அங்கே படத்தில் டிம்பிள் கபாடியா டூ பீஸில் நீச்சல் குளத்தில் ஒரு காலை மடித்து உக்கார்ந்து கொண்டு தியேட்டரில் சூடு கிளப்பினாள். எனது பான்ட் புடைத்து கொண்டு இருந்தது. மீண்டும் சாலு சிணுங்கினாள்.. அவளுக்கு இரண்டு பேருக்கு நடுவில் இருந்தது சாலுக்கு அவ்வளவு வசதிய இல்ல முண்டினாள். என்னப்பா தூக்கம் வருதா... சொல்லிகொண்டே அவளை மெல்ல தூக்கி என் மடியில் சாலுவின் தலைய வைத்து எங்க இரண்டு பேர் மடி மேல படுக்க வைத்தாள் .அப்போது காயத்ரி வலது கை விரல்கள் என் பான்ட் புடைப்பில் பட்டது. சாலுவை கொஞ்சம் அட்ச்ஸ்ட் பண்ணுவது போல விரல்கள் அங்கு கோலமிட்டன. கிடைத்த இடைவெளியில் நன் கு வசதியாக உக்காரும் சாக்கில் காயத்ரி அருகில் நெருங்கி அமர்ந்தேன். என் தொடை அவளின் தொடைய உரசிகொண்டு இருந்தது. மெல்ல காலை அசைத்து அவளின் தொடைய நன்றாக உரசி கொண்டேன். அவளின் சேலை வழ வழப்பு என் பாண்டை மீறி எனக்கு தொடையில் தெரிந்தது. மெல்ல திரும்பி அவளை பார்த்தேன்.. அதுவரை என்னயவே பார்த்து கொண்டிருந்தவள் பார்வைய திருப்பி கொண்டாள். மீண்டும் சாலு உசும்ப இப்போது நான் முந்திக்கொண்டு அவளின் மடி மேல் இருந்த சாலுவின் காலை சரியா வைப்பது போல குனிந்து சாலுவின் உடைகளை சரி செய்தேன்.. என் இடது கன்னம் காயத்ரியின் வலது மார்பில் மெல்ல உரசியது..அதே நேரம் சாலு காலை உதைக்க நான் பட்டுன்னு விலக காயுவின் வலது மார்பில் அழுந்த் பதிந்தேன் ...கின்னென்ற வலது முலை மெல்ல அதிர்ந்தது.. "ஸ்ஸ் ஆ.. " என்ற காயத்ரிய மெல்ல நிமிர்ந்து பார்க்க .. என்னயவே பார்த்து கொண்டிருந்த காயு இப்போ பார்வைய மாத்தாம அப்பிடியேய் பார்த்து கொண்டிருந்தாள் .அவள் கண்களில் ஒரு சின்ன கலக்கம் தெரிந்தது. சாரி.." ம்ம் ம்ம்"

இப்போ சாலு நல்லா தூங்க ஆரம்பித்தாள்.. நான் மெல்ல அந்த பிஞ்சு கால்களை தட்டி விட்டு கொண்டிருந்தேன்..தூக்கத்தில் சாலு காலை விலக்க என் கை காயத்ரியின் தொடை விழுந்தது.. இரண்டு தட்டு தட்டிய பின்னால் தான் சேலையின் வழவழப்பு காட்டி கொடுத்தது... கைய அகற்றாமல் அப்படியே வைதிருந்தேன். காயுவிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆனால் தொடையின் கத கதப்பு அவள் சூடாக இருக்கிறாள் மட்டும் தெரிந்தது.. காயத்ரி மெல்ல நகர்ந்து என் இடது கைபக்கம் நெருங்கினாள். என் இடது கை முட்டி அவளின் வலது முலைய மெல்ல தொட்டது. அப்படியே மெல்ல மெல்ல கைய் முட்டிய வைத்து கொஞ்சம் மெதுவா அழுத்தினேன்.. கொஞ்சம் நெளிந்து மார்பை எக்கினாள்..என் கைய விட்டு அவள் முலை பின்னால் சென்றது.. மீண்டும் கை முட்டிய கொஞ்சம் பின்னால் கொண்டு போனேன்.. எக்கிய மார்பு பழைய நிலமைக்கு வர நான் கைய பின்னால் கொண்டு வர.. அவளின் வலது முலை அப்படியே என் முட்டியில் அழுத்தியது..காம்பின் முனை முட்டியில் தெரிந்தது.. அப்படியே முட்டிய வச்சு மெல்ல அவள் காம்பை அழுத்தினேன். எனக்கு சொர்க்கம் கண்முன் தெரிந்தது...பட் பட்ன்னு வெளிச்சம்..அவசரமா கைய நகர்த்தினேன். ச்ச... இடைவேளை..

No comments:

Post a Comment