Saturday 28 September 2013

அசோக் காலிங் அசோக் 3

லேகாவை அந்த மாதிரி ஒரு செக்ஸி போஸில் நான் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால் எந்த பெண்ணையுமே பார்த்ததில்லை..!! பலான படங்களில் ஓரிரு முறை பார்த்ததோடு சரி..!! அவளது விழிகள் விஸ்கியில் ஊறியவை போல போதையேறிப் போயிருந்தன..!! அவளது இதழ்கள் 'இனிப்பு எடுத்துக்கொள்' என, எனது இதழ்களுக்கு இன்விடேஷன் விடுத்தன..!! அவளுடைய வாளிப்பான உடலின் வளைவு சுளிவுகள், இன்ஸ்டன்டாய் ஒரு காம ஊற்றை எனக்குள் சுரக்க செய்தன..!! படக்கென விழித்த என் ஆண்மையை அடக்க, படாதபாடு பட வேண்டியிருந்தது. திணறலான குரலில் அவளை அழைத்தேன். "லே..லேகா..!!" "ம்ம்ம்..." அவள் புருவம் உயர்த்தி, போதையாய் சொன்னாள். "எ..என்ன இது.. என் ட்ரஸை எடுத்து போட்டிருக்க..?" "ஹ்ஹா.. உன் ட்ரஸா..? இது போன மாசம் நான் உனக்கு எடுத்துக் கொடுத்த ட்ரஸ்.. ஞாபகம் வச்சுக்கோ..!!"

"அ..அதுக்காக..? அதை எதுக்கு இப்போ எடுத்து போட்டிருக்க..?" "ஏன்.. போடக் கூடாதா..??" அவள் குறும்பாக கண் சிமிட்டியபடி கேட்டாள். "ம்ஹூம்.. இந்த ட்ரஸ் உனக்கு நல்லால்ல.. உன் சுடியையே எடுத்து மாட்டிக்கோ..!!" "அது ஈரமா இருக்கு அசோக்..!! இதுதான் நல்லா கதகதப்பா.. நல்லா எ...தமா.. சூப்பரா இருக்கு.." சொன்னவள், என்னை ஆசையாக பார்த்தபடியே, அந்த சட்டையை இருகைகளாலும் அணைத்துக் கொண்டாள். "எதமா இருக்கா..? எனக்கு என்னன்னவோ மாதிரி இருக்கு.. இந்த ட்ரஸ்ல உன்னை பாக்குறதுக்கு..!! ப்ளீஸ் லேகா.. உன் ட்ரஸ் போட்டுக்கோ.. இதை கழட்டி போட்டுடு..!!" "முடியாது..!!" "ப்ளீஸ்..!!" "ம்ஹூம்..!! வேணுன்னா நீயே வந்து கழட்டிக்கோ.. நீதான 'உன் ட்ரஸ்.. உன் ட்ரஸ்..'னு கெடந்து குதிக்கிற..? வா வா.. வந்து கழட்டிக்கோ..!! எனக்கு ஒன்னும் இல்ல..!!" அவள் சொல்லிவிட்டு கண்ணடிக்க, நான் தடுமாறினேன். "ப்ச்.. வெ..வெளையாடாத லேகா.." "யாரு.. நான் வெளையாடுறனா..? நீதான் வெளையாடுற.." அவள் என் கண்களை கூர்மையாக பார்த்தபடி சொன்னாள். "நானா..? நான் என்ன வெளையாடுறேன்..?" "ம்ம்ம்ம்..??? ஒன்னும் புடிக்காத மாதிரி நடிக்கிறேல..? அதை சொன்னேன்..!! எல்லாம் எனக்கு தெரியும்..!!" "புரியலை..!! எ..என்ன தெரியும் உனக்கு..?" "ம்ம்ம்..? உன் மனசுல இருக்குற ஆசை..!!" "என் மனசுலையா..? என் மனசுல என்ன இருக்கு..?" "நடிக்காதடா..!! பொறுக்கி..!!" பொறுக்கி என்று திட்டுவது கூட, எனக்கு போதையேற்றும் விதமாக, செக்ஸி வாய்ஸில் திட்டினாள். அவள் என்னை மயக்க முயலுகிறாள் என்று தெளிவாக தெரிந்தும், அந்த மாதிரி ஒரு மயக்கத்தில் வீழவே என் மனம் தயாராக ஆரம்பித்தது. சீனியரின் எச்சரிக்கை சட்டென நினைவுக்கு வர, அந்த மயக்கத்தை பட்டென உதறினேன். குழறலான குரலில் சொன்னேன். "லே..லேகா.. எ..என்னாச்சும்மா உனக்கு..?? ஏன் இப்படிலாம் பேசுற..??" "ஓ.. புரியலையா..?" "ம்ஹூம்..!!" நான் பரிதாபமாக தலையை அசைத்துக் கொண்டிருக்கும்போதே, அவள் படாரென பாய்ந்து வந்து என்னை அணைத்துக் கொண்டாள். இறுக்க்க்க்க்கமாக..!!! முதலில் வந்து முட்டியது, திண்ணென்ற அவளுடைய மார்பு உருண்டைகள்தான்..!! நச்ச்ச்ச்ச்சென்று..!!! அவளது கைகள் ரெண்டும் என் கழுத்தை இறுக்கமாக வளைத்திருந்தன. அவளது முகம் எனது முகத்துக்கு எதிரே, வெகு நெருக்கமாய் வெப்ப மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. அவளது செவ்விதழ்கள் எனது உதடுகளில் இருந்து, ஓரிரு சென்டி மீட்டர்கள் இடைவெளியில் படபடத்துக் கொண்டிருந்தன. அவளுடைய அணைப்பிலும் ஆவேசத்திலும் நான் திணறிக்கொண்டு இருக்கும்போதே, அவள் ஹஸ்கியான வாய்ஸில் கேட்டாள். "இப்போ புரியுதா..??" "ம்ம்ம்... ஆ..ஆனா.." "என் அழகை உயில் எழுதி தர சொன்னேல..? உன் ஆசையை நிறைவேத்தி வைக்கிறதா நான் முடிவு பண்ணிட்டேன் அசோக்..!! அழகை தர்றேன்.. அதுல என்ன வேணுமோ நீ எழுதிக்கோ..!!" "லே..லேகா.." "ம்ம்ம்..." "இ..இதுலாம் வேணாம் லேகா.." எனக்கு நாக்கு குழறியது. "ஏன்..?" "எ..எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.. புடிக்கலை..!!" "போதுண்டா நடிச்சது.. பொறுக்கி..!!" அவள் சலிப்பாக சொல்ல, "இ..இல்ல லேகா.. நான் நடிக்கலை.." நான் பலவீனமாக மறுத்தேன். "ஆமாம்.. நடிக்கத்தான் செய்யுற..!! புடிக்காமத்தான் அன்னைக்கு ட்ரையல் ரூமுக்குள்ள.. இதை புடிச்சு அந்த பெச பெசஞ்சியாக்கும்..?? ஆசையில்லாதவன் எதுக்கு அதைப் போட்டு அந்த அமுக்கு அமுக்கணும்..? ம்ம்ம்...???" சீனியர் வைத்த குழப்ப புள்ளிகள் எல்லாம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் கோலமாய் மாறுவதை என்னால் உணர முடிந்தது. லேகாவின் கேள்வியை சமாளிக்க மிகவும் திணறினேன். "அ..அது.. அது அன்னைக்கு ஏதோ தெரியாம பு..புடிச்சுட்டேன்.." "ஓ.. தெரியாம புடிச்சுட்டியா..? சரி.. இன்னைக்கு தெரிஞ்சே புடி..!! வா.. கையை கொடு.." சொல்லிக்கொண்டே அவள் என்னுடைய வலது கையை பிடித்து, அவளுடைய மார்பகம் நோக்கி எடுத்து செல்ல, நான் பட்டென உதறி என் கையை பறித்துக் கொண்டேன். "வே..வேணாம் லேகா.." என்று வலுவற்ற குரலில் சொன்னேன். அவளுக்கு என் மனநிலை சுத்தமாக புரியவில்லை. நான் ஏதோ பிடிக்காத மாதிரி பிகு செய்கிறேன் என்ற நினைப்பிலேயே இருந்தாள். கிண்டலான குரலிலேயே சொன்னாள். "ஹ்ஹா.. ரொம்பத்தாண்டா பிகு பண்ணுற நீ..!! உன் மனசு என்னன்னு உன்னை விட என்னக்கு நல்லாவே புரியும்..!! அன்னைக்கு நீ 'காம வெறியன்.. பல பொண்ணுகளோட பழக்கம் இருக்கு'ன்னு சொன்னப்போவே.. நீ செக்ஸ் ஆசைலதான் அந்த மாதிரிலாம் பேசுறேன்னு எனக்கு புரிஞ்சு போச்சு..!! அப்புறம் ட்ரயல் ரூமுக்குள்ள நடந்த மேட்டர்ல அது கன்ஃபார்ம் ஆயிடுச்சு..!! ஆனா.. உன் ஆசையை நிறைவேத்தி வைக்கனும்னு எனக்கு எப்போ தோணுச்சு தெரியுமா..? என்னை நெனச்சு உருகி உருகி எழுதுனியே கவிதை.. அதை படிச்சப்புறந்தான்..!! என் மேல உசுரையே வச்சிருக்குற உனக்கு.. நீ ஆசைப்பட்ட உடம்பை கொடுக்கலாம்னு தோணுச்சு..!! என் பர்த்டேல.. என் பாய்ஃபிரண்டுக்கு நான் கொடுக்குற ட்ரீட் இது..!! வா அசோக்.. எடுத்துக்கோ.. என்ன வேணுமோ எடுத்துக்கோ..!! உன் ஆசைப்படி என்னை அனுபவிச்சுக்கோ டியர்..!! கமான்.. ஜஸ்ட் என்ஜாய்..!!! ஐ'ம் ஆல் யுவர்ஸ்..!!" சொன்ன லேகா ஆசையாகவும், ஆவேசமாகவும் என்னை இறுக்கிக் கொண்டாள். அவளது மார்புக்கோளங்கள் எங்கள் இருவருக்கும் இடையில் சிக்கி நசுங்கின. அவளது கைகள் ரெண்டும் என் முதுகு தசைகளை பற்றி பிசைந்து பார்த்தன. அவளது உடலில் இருந்து கிளம்பிய, பெண்மை வாசனை என் நாசிக்குள் புகுந்து பாடாய்ப் படுத்தியது. அவளது மூக்கில் இருந்து வெளிப்பட்ட அனல் மூச்சு, தீயாய் என் மார்பு சுட்டது. அவளது தொடையிடுக்கில் அழுந்தியிருந்த என் ஆண்மை, முழு விழிப்பை அடைந்து வெகு நேரமாயிருந்தது. அவளுடைய அணைப்பில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று, என் அறிவு ஆணையிட்டாலும், என் உடலும் மனமும் அந்த ஆணையை அலட்சியப் படுத்தின. பெண்ணின் இதமான பிடியில் இருந்து விலகுவதே ஆணுக்கு இயலாத காரியம். இவள் உடும்புப் பிடி பிடித்திருக்கிறாள்..!! அவளது உடலின் உரசலில், என் உடம்பு உடனே பற்றி எரிந்தது.. காமத்தீயில்..!! நான் மெல்ல மெல்ல என்னை அவள் வசம் இழக்கிறேன் என்று என்னால் தெளிவாக உணர முடிந்தது. "லே..லேகா.." நான் நடுங்கும் குரலில் அழைக்க, "ம்ம்ம்.. சொல்லுடா செல்லம்.." அவள் தன் பட்டுக்கன்னத்தை எனது வலது கன்னத்தில் வைத்து தேய்த்தவாறு சொன்னாள். "நா..நான்.. அன்னைக்கு ஏதோ ஆசைப் பட்டுட்டேன்.. இப்போ வேணாம்னு தோணுது.." "ஏண்டா கண்ணா வேணாம்..??" அவள் கிசுகிசுப்பான குரலில் கேட்டுக்கொண்டே, எனது கழுத்தில் இச்சென்று இதழ்கள் பதித்தாள். "மே..மேரேஜுக்கு அப்புறம் வச்சுக்கலாம் லேகா.." "அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..? அது நடக்குறப்போ நடக்கட்டும்.. இது இப்போ பண்ணலாம்..!! ம்ம்..?" அவளது கைவிரல்கள் இப்போது என் மார்பை தடவின. "ம்ஹூம்.. எனக்கு வேணாம் லேகா.." "சரி.. உனக்கு வேணாட்டா போ.. எனக்கு வேணும்...!!!" போதையான குரலில், அவளுடைய மூக்கால் என் முகத்தை மேய்ந்து, மோப்பம் பிடித்தவாறே சொன்னாள். "ப்ளீஸ் லேகா... நா..நான் சொல்றதை கொஞ்சம்.." "ஜஸ்ட் ஷட் யுவர் மவுத்..!!" "என்னது..??" "வாயை மூடுன்னு சொன்னேன்..!!" "ப்ச்.. சொன்னாக் கே.." நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, "வாயை மூடுன்னு சொல்றேன்ல..?" அவசரமாக சொன்னவள், ஆவேசமாக என் உதடுகளை கவ்வி.. என் வாயடைத்தாள்.. அழுத்தமாக..!! சுவைத்தாள்... அசுரத்தனமாக..!! நான் அதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போனேன். அவளுடைய வேகத்தில் திணறினேன்.. தடுமாறினேன்...!! ஆனால்.. அவளிடம் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று இம்மியளவும் தோன்றவில்லை. அவளது முத்தம் தந்த சுவையும், போதையும் அத்தகையது..!! அவளுடைய கரங்கள் இரண்டும் என் கழுத்தை சுற்றி மாலையாய் கிடந்தன. அவளது கலசங்கள் இரண்டும் என் அகண்ட மார்பில் உருண்டு விளையாடின. அவளது அதரங்கள் இரண்டும் ஆசையும், ஆவேசமுமாய் எனக்குள் அமுதூற்றிக் கொண்டிருந்தன. எனக்கு உள்ளிருந்த தயக்கத்தை.. உதடுகளால் உறிஞ்சி உறிஞ்சியே.. முழுவதும் வெளியேற்றினாள்..!! என் இதயத்தில் எழுந்த படபடப்பை.. தன் பட்டுமார்புகள் கொண்டு தடவி தடவியே.. முற்றிலும் குறைத்தாள்..!! சீனியரின் எச்சரிக்கைகள் எல்லாம்.. அவளுடைய எச்சில் சுவையில்.. காற்றில் கரையும் சூடம் போலாயின..!! இப்போது நானும் லேகாவின் முத்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டேன். எனது கைகள் தானாகவே சென்று, லேகாவின் இடுப்பை வளைத்துக் கொண்டன. இருபுறமும் பற்றி, குழைவான அந்த சதைகளை பிசைந்து பார்த்தன. அவளுடைய கைகள் எனது முதுகை அழுத்தி பிசைந்து கொண்டிருந்தன. எங்கள் உதடுகள் ஒன்றோடொன்று எசகு பிசகாய் சிக்கிக்கொண்டு கிடந்தன. எங்கள் நாக்குகள் ஒன்றை ஒன்று தடவி, எச்சில் பரிமாறிக் கொண்டன. காதலும் காமமும் சரியாய் கலந்த.. விலகும் எண்ணம் சிறிதும் தோன்றாத.. நீண்ட நெடிய முத்தம்..!! முத்தத்தின் முடிவில், லேகா தன் இனிப்பு உதடுகளை என் கன்னத்தில் வைத்து இழுத்தவாறே கேட்டாள்..!! "பெட்க்கு போயிடலாமா அசோக்..??" "ம்ம்ம்...!!" சத்தமே வெளிவரவில்லை எனக்கு. "என்னை தூக்கிட்டு போடா..!!" கிறக்கமாக சொன்னவள், அப்படியே ஒரு ஜம்ப் செய்து என் மீது தாவிக் கொண்டாள். அவளுடைய கைகள் என் கழுத்தை நெருக்கமாக வளைத்திருக்க, அவளது கால்கள் என் இடுப்பை இறுக்கமாக பிண்ணிக் கொண்டன. அவளுடைய முகமும், எனது முகமும் எதிரெதிரே.. வெகு அருகே.. ஒன்றையொன்று தடவிக் கொண்டிருந்தன. அவளது மார்புப்பந்துகள் என் மார்பை மெத்தென்று அழுத்தி, ப்ராவை விட்டு வெளியே பிதுங்கின. அவளுடைய வழ வழ தொடைகள் என் இடையின் இருபுறமும் பரவி, கிடுக்கிப்பிடி போட்டிருந்தன. எனது ஆணுறுப்பு இருந்த பாகமும் அவளது பெண்ணுறுப்பு இருந்த பாகமும், ஒன்றின் மேல் ஒன்று இதமாய் உரசிக்கொண்டன. லேகா என் முகமெங்கும் 'இச்.. இச்.. இச்..' என்று முத்தம் கொடுத்துக்கொண்டே வர, நான் அவளை அப்படியே உள்ளே தூக்கி சென்றேன். எனது இடது கை அவளுடைய புட்டங்களை தாங்கிப் பிடித்திருந்தது. எனது வலது கை அவளது வாழைத்தண்டு தொடையை பற்றியிருந்தது. பிடித்ததோடு மட்டுமில்லாமல் இரண்டு கைகளும் பிசைந்தும் பார்த்தன. அவளுடைய அழகை அனுபவிக்கப் போகிறேன் என்ற நினைப்பே, என்னை சூடாக்கியிருந்தது. நான் நடக்க நடக்க.. அந்த அதிர்வுக்கு ஏற்ப.. அவளது கலசங்கள் இரண்டும் 'கிடு.. கிடு.. கிடு..'வென கவர்ச்சியாய் குலுங்கியது, என் ஆண்மையை மேலும் முறுக்கேற்றியது. "எங்கடா தூக்கிட்டு போற குட்டிப்பொண்ணை..?" லேகா குறும்பாக கேட்டாள். "பெட்க்கு..!!" "எதுக்கு..?" "ம்ம்ம்..? குட்டிப்பொண்ணுக்கு எதுலாம் குண்டு குண்டா இருக்குனு பாக்குறதுக்கு..!!" "ஹ்ஹஹ்ஹ்ஹா.. சரியான திருட்டுப்பயடா நீ..!!" "நானா..?" "ஆமாம்..!! அப்டியே புடிக்காதவன் மாதிரி ஆக்டிங் விடுற..? இப்போ எங்க போச்சாம்... உன் பயம்லாம்..??" "ம்ம்ம்ம்..? உள்ள இருந்த பயத்தைத்தான்.. உறிஞ்சியே நீ வெளில எடுத்துட்டியே..!!" "ஹ்ஹ்ஹ்ஹா...!!" என்னுடைய அறைக்குள் நுழைந்ததும், லேகா மெல்ல என் இடுப்பில் இருந்து இறங்கிக் கொண்டாள். சில நொடிகள் என்னையே மேலும் கீழும் ஆசையாக பார்த்தாள். பின்பு அவளுடய இரண்டு கைகளையும் என் மார்பின் இரண்டு புறமும் ஊன்றி, அப்படியே என்னை பின்னால் தள்ளிவிட்டாள். நான் சுதாரித்துக் கொள்ளும் முன்பே, மெத்தையில் பொத்தென்று விழுந்து கிடந்தேன். பின்பு சுதாரித்து எழ முற்பட்டபோது, லேகா என் மீது ஒரே பாய்ச்சலாய் பாய்ந்தாள்.. புலி மீது பாயும் புள்ளி மானாக..!!அவசர அவசரமாய் என் மீது படர்ந்தாள். அவள் என் மேல் பரவியிருந்தது, ஒரு பூங்கொத்து என் மீது கிடப்பது மாதிரி இதமாகவே இருந்தது. அவளது பட்டுப்போன்ற பெண்ணுடலை தாங்கியிருப்பது எனக்கு சுகமாகவே இருந்தது. எனது பனியனை கழற்றி வீசிய லேகா, முதலில் என் முகமெங்கும் முத்தமிட்டு எச்சிலாக்கினாள். பின்பு என் உதடுகளை கவ்வி சிறிது நேரம் ஆசையாக சுவைத்தாள். நான் கிட்டத்தட்ட செயலற்றவனாய் போயிருந்தேன். அவளுடைய ஆக்கிரமிப்பு தந்த ஆனந்தத்தில், திளைத்து போயிருந்தேன். எனது உதடுகளை அவளுக்கு சுவைக்க கொடுத்துவிட்டு, அவளுடைய உடலின் பின்பாகத்தை மட்டும் மெல்ல தடவிக் கொடுத்தேன். லேகாவின் உதடுகள் இப்போது கீழிறங்கின. எனது மோவாயில் மெலிதாக தன் உதடுகளை பதித்தவள், பின்பு எனது கழுத்து பாகத்தை அந்த உதடுகளால் கவ்வினாள். அப்படியே சுவைத்தாள். எனது கழுத்தில் அவ்வாறு முத்தமிட்டு அனல் மூச்சு விட்டுக்கொண்டே, என் விரிந்த மார்பில் தன் விரல்களை ஓடவிட்டாள். தடவினாள். பற்றி பிசைந்தாள். மார்புக்காம்பை தேய்த்தாள்..!! அப்புறம் அந்த உதடுகளை என் மார்புக்கு மாற்றினாள். முதலில் என் மார்புப்பரப்பு எங்கும் தனது இதழ்களை 'இச்.. இச்.. இச்..' என இதமாக ஒற்றி எடுத்தவள், பின்னர் அவளது முகத்தை மார்பு ரோமங்களில் வைத்து தேய்த்தாள். எனது மார்புக்கு மத்தியில் கொசகொசவென வளர்ந்திருந்த மயிர்கள், அவளது பட்டுக்கன்னங்களில் உரசுவது அவளுக்கு சுகமாயிருந்திருக்க வேண்டும். ஆசையாக.. அனுபவித்து.. ரசித்து.. செய்தாள்..!! "உன் முடி குத்துறது நல்லாருக்கு அசோக்.." "ம்ம்ம்ம்..." லேகா இப்போது தன் நாக்கை மெல்ல வெளியே நீட்டினாள். லேசாக என் ஒருபக்க மார்புக்காம்பை தொட்டாள். பின்பு மென்மையாக அவளுடைய நுனி நாக்கால் அந்த காம்பை சுற்றி வட்டம் போட்டாள். குறுகுறுவென ஒரு புதுவித சுகம், என் மார்புக்காம்பில் ஆரம்பித்து என் உடல் முழுக்க பரவ ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் அந்த மாதிரி எனது இரண்டு மார்புக்காம்பிலும் மாறி மாறி தன் நாக்கினை சுழற்றியவள், அப்புறம் ஒருபக்க காம்பில் உதடுகள் பதித்து சர்ரென உறிஞ்சினாள். ஜிவ்வென ஒரு காம மின்சாரம் என் உடலின் அத்தனை நரம்புகளிலும் பாய, நான் சுகம் தாளாமல் துடித்து போனேன். "ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஹா... லேகா..!!!!!!" அவள் எனது துடிப்பை கண்டுகொள்ளவில்லை. காரியத்திலேயே கண்ணாக இருந்தாள். எனது இரண்டு காம்புகளையும் மாறி மாறி சுவைத்தாள்... உறிஞ்சினாள்.. வலிக்காதவாறு கடித்தாள்..!! அதே நேரம் அவளது வலது கை எனது அடிவயிறை தடவிக் கொண்டிருந்தது. அவ்வப்போது எனது லுங்கியின் இடைவெளிக்குள் புக முயன்றது. நான் உடலை நெளித்து சுகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். அந்த மாதிரி நான் தத்தளித்துக் கொண்டிருக்கும்போதே, லேகா தன் கையை இன்னும் கீழிறக்கி, எனது ஆயுதத்தை கப்பென்று பிடித்தாள். உடனே நான் விழுக்கென்று ஒரு துள்ளு துள்ளினேன். "ஏய்.. ச்சீய்...!!!!" நான் செல்லமாக அவளை முறைக்க அவளோ சிரித்தாள். "ஹ்ஹ்ஹ்ஹா...!!! என்னடா இன்னைக்கும் ஜட்டி போடலையா..? கெட்ட பையன்டா நீ..!!" "ம்ம்ம்..?? போட்டிருந்தேன் போட்டிருந்தேன்.. இப்போ வந்துதான் கழட்டிப்போட்டேன்..!!" "பொய்..!!!" "ஆமாம்.. இதுல பொய் சொல்லி என்ன கெடைக்க போவுது..?" "ம்ம்ம்ம்.. சரி..!!!! ஆமாம்.. ஏன் தொட விடமாட்டேன்ற..? ம்ம்ம்..? நான் அதை தொடக்கூடாதா..?" சொல்லிக்கொண்டே அவள் மீண்டும் கையை நகர்த்தி என் ஆண்மையில் வைக்க, "வேணாம் லேகா.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.." நான் நெளிந்தேன். "என்ன மாதிரி இருக்கு..? ம்ம்ம்..??"அவள் இப்போது என் உறுப்பை அழுத்தி பிடித்தவாறு கேட்டாள். "ப்..ப்ளீஸ் லேகா.. வேணாம்.." "சும்மா இருடா.. லூசு..!! நான் புடிக்காம அப்புறம் வேற எவ வந்து புடிக்கப் போறா..? ம்ம்..??" என்னால் அதற்குமேல் அவளை எதிர்த்து பேச முடியவில்லை. அவள் அடம்பிடித்தது ஒரு காரணம்.. அவள் என் ஆண்மையை பிடித்திருந்தது எனக்கு சுகமாயிருந்தது இன்னொரு காரணம். பஞ்சு மாதிரி மென்மையான அவளுடைய கைக்குள், எனது முரட்டு ஆயுதம் அடங்கியிருப்பது படுசுகமாயிருந்தது. அதை மேலும் கீழும் அவள் அசைத்துக் கொடுக்க, அதன் மேலிருந்த நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொள்ள, மேலும் மேலும் வீரியம் பெற்று துடித்தது. கொஞ்ச நேரம் அந்த மாதிரியே அவள் என் ஆண்மையை தடவி தடவி சுகம் கொடுக்க, நான் தாங்க முடியாத இன்பத்தில் மிதக்க ஆரம்பித்தேன். "அப்பா.. கொஞ்சம் ஓவர் சைஸ்தான் போல.." லேகா ரகசியமான குரலில் சொல்ல, "ம்ம்ம்ம்ம்ம்ம்..." நான் பேச வார்த்தை இன்றி சுகத்தில் முனகினேன். "அன்னைக்கு ட்ரயல் ரூம்ல அறைகொறையா பாத்தது..!! இப்போ புடிச்சு பாக்குறப்போதான் ரியல் சைஸ் தெரியுது..!!""ஷ்ஷ்ஷ்ஷ்.. போதும் லேகா.." "ஏன்..?" "போதும்..!! ஒரு மாதிரி இருக்கு..!!" "ஓஹோ..? அப்போ வேற என்ன வேணும்..?" "ஏன்.. உனக்கு தெரியாதா..?" "ஹ்ஹஹ்ஹ்ஹா..!!! ம்ம்ம்ம்...!!! ட்ரஸ் ரிமூவ் பண்ணவா..? பாக்குறியா..?" அவள் சற்றே வெட்கத்துடன்தான் கேட்டாள். "ம்ம்ம்ம்..." நானும் வெட்கத்துடனே சொன்னேன். லேகா கட்டிலை விட்டு எழுந்து கொண்டாள். நானும் கட்டிலில் சற்றே சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். லேகா தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக அகற்றினாள். அவள் அகற்ற அகற்ற.. எனது கண்கள் அகண்டு கொண்டே சென்றன.. அவளது அழகினைக் கண்டு..!! என்னுடைய ஷர்ட்.. அப்புறம் அந்த ப்ரவுன் நிற ப்ரா.. இறுதியாய் ஷார்ட்சையும் அவிழ்த்து போட்டுவிட்டு, முழு நிர்வாணமாய் நின்றாள். அவிழ்க்கும் வரை வெட்கப்படாதவள், நான் அவளுடைய அழகை குறுகுறுவென பார்ப்பதை கண்டதும், மேலே ஒரு கை, கீழே ஒரு கை என, தனது ரகசிய பாகங்களை மறைக்க முயன்றாள். "நீயும் இன்னைக்கு ஜட்டி போடலையா லேகா..?" நான் அப்பாவியாய் கேட்க, "அடச்சீய்.. கருமம் புடிச்சவனே..!!" அவள் என் தலையில் நறுக்கென்று குட்டினாள். "ஆஆஆஆ..!! ஏன் குட்டுற..?? நீ போடாதாலதான கேட்டேன்..??" "நான் போட்டிருந்தேன்.. ஷார்ட்ஸ் மாத்துறப்போ.. கழட்டிப் போட்டுட்டேன்..!!" "சரி சரி.. கையை எடு.. நான் பாக்கணும்..!!" "போடா.. எனக்கு வெக்கமா இருக்கு.." "நடிக்காத.. கழட்டுறப்போ வெக்கமா இல்ல.. இப்போ பாக்குறப்போ வெக்கமா இருக்காக்கும்..? கையை எடு லேகா.. ப்ளீஸ்..!!" நான் கெஞ்ச கெஞ்ச.. லேகா மெல்ல மெல்ல தன் வெட்கம் நீக்கி, தன் கைகளை விலக்கினாள். நான் ஆசையும் ஆர்வமுமாய் அவளுடைய அழகை விழிகளால் அள்ளி பருகினேன். தங்க முலாம் பூசி விட்டது மாதிரி தகதகவென மேனி லேகாவுக்கு..!! வளைய வேண்டிய அளவு அழகாய் வளைந்து, விரிய வேண்டிய அளவு அம்சமாய் விரிந்திருந்த பெண்மை மேடு பள்ளங்கள்..!! கோதுமை மாவில் தேன் குழைத்து உருட்டி வைத்தது மாதிரியான மார்புக் கலசங்கள்..!!! சரிந்து கொள்ளாமல் குத்திட்டு நின்றன..!!! பாலைவன பரப்பில் சிறு பள்ளம் போல, அழகான குழிவான தொப்புள்..!! அப்புறம்.. அவளது பெண்ணுறுப்பு.. பொன்னிறத்தில்.. புஸ்சென புடைத்தவாறு.. கவர்ச்சியாக.. ஹனி கேக்கை கத்தியால் வெட்டிவிட்ட மாதிரி..!! அவளது அழகை உள்வாங்கிய என்னால் ஆசையை அடக்கவே முடியவில்லை. பட்டென குனிந்து அவளது பெண்ணுறுப்பில், இச்சென முத்தம் பதித்தேன். அவளோ விருட்டென துள்ளியவாறு என் தலையை பிடித்து தள்ளிவிட்டாள். "ஏய்.. ச்சீய்.. அதுல போய் வாய் வச்சுக்கிட்டு..??"

"ஏன்.. வைக்க கூடாதா..?? நீ மட்டும் என்னோடத கைல புடிச்ச..??" "நான் கைதான வச்சேன்.. நீ எதுக்கு வாய் வைக்கிற..?" "நீ பொண்ணு.. நீயே கைவைக்கிறப்போ.. நான் ஆம்பளை.. நான் வாய் வைக்க கூடாதா..??" "ஆஹாஹா..!! பெரிய ஆம்பளை சிங்கம்.. துணிச்சல் வந்துடுச்சோ..?? இந்த சிங்கத்தை நாங்கள்ல பெட்ரூமுக்கு தள்ளிட்டு வர வேண்டி இருந்தது..??" "அது அப்போ.. எனக்கு எப்போவும் கொஞ்சம் ஸ்டார்ட்டிங் ட்ரபுள்..!!" "ஓஹோ..?? அப்டினா.. இப்போ வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சோ..??" "ம்ம்ம்.. ஆமாம்..!!" "என்ன பண்ணப் போறியாம் இப்போ..??" அவள் ஆர்வமும், வெட்கமுமாய் கேட்க, "வா.. பண்றேன்.." நான் அவளுடைய இடுப்பை வளைத்து இழுத்து, மெத்தையில் தள்ளினேன். "ஆஆஆஆவ்வ்வ்வ்...!!!" அவள் சிணுங்கியபடியே மெத்தையில் வீழ, நான் அவள் மேலே பரவினேன்.. சற்றே முரட்டுத்தனமாக..!! பரவிய வேகத்தில், அவளுடைய பழங்களில் ஒன்றை வாயில் கவ்வினேன். சுவைத்தேன்..!! குட்டியாய்.. கெட்டியாய்.. பழுப்பு நிறத்தில் இருந்த அவளுடைய காம்பில், உதடுகள் பதித்து உறிஞ்சினேன்..!! உறிஞ்சிய சுகத்துக்கு 'ஹ்ஹ்ஹா...' என்று அவள் நெஞ்சை உயர்த்திக் காட்ட, கூர்மையான அந்த காம்பில் என் நாக்கை வைத்து இதமாக தேய்த்து, அவளை மீண்டும் அடங்க செய்தேன்..!!லேகாவுக்கு அது பிடித்திருந்தது.. அவளுடைய மார்புப்பழங்களை நான் மாறி மாறி சுவை பார்த்தது..!! 'ஷ்ஷ்ஷ்ஷ்... ஹ்ஹ்ஹா...' என காமமாய் முனகுவாள்..!! உணர்ச்சி மிகும்போது என் தலை மயிரை பற்றி இழுப்பாள்..!! அவ்வப்போது எழுந்து.. மார்பு சுவைக்கும் என் நெற்றியில் இதமாய் முத்தமிடுவாள்..!! மற்றபடி தன் மார்பு வீக்கங்களை எனக்கு வசதியாக காட்டியபடி கிடந்தாள்..!! எனது தலை அவளது மார்புக் குவியலில் இருந்து விலகி விடாமல், இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்..!! நேரம் செல்ல செல்ல.. நான் அந்த கலசங்களை கடித்து சுவைக்க சுவைக்க.. லேகாவுக்கு உணர்ச்சி மிகுந்து கொண்டே சென்றது... எனக்கும்தான்..!! அத்தனை நேரம் என் தலை முடிக்குள் விரல்கள் கோர்த்திருந்தவள், இப்போது தன் கையை கீழே விட்டு என் ஆயுதத்தை அசைத்து பார்த்தாள்..!! அதன் நீளத்தையும் தடிமனையும் கையாலேயே அளந்து பார்த்தாள்..!! மென்மையான எனது நுனி மொட்டில் அவளது கட்டை விரல் பதித்து தேய்த்து பார்த்தாள்..!! அடுத்த கட்டத்துக்கு செல்ல நேரம் வந்து விட்டது என நான் புரிந்து கொண்டேன்..!! "லேகா..." "ம்ம்ம்ம்..." "உள்ள விட்டுக்கவா..??" "ம்ம்ம்ம்..." அவ்வளவுதான்.. அவள் வேறு எதுவும் பேசவில்லை..!! அவள் எப்போதோ ரெடியாகிவிட்டாளோ என்று கூட எனக்கு தோன்றியது..!! நான் ஒரு கையால் என் ஆயுதத்தை பிடிக்க, அவள் கால்களை லேசாக பிளந்து கொண்டாள். கால்களோடு சேர்ந்து அவளது கன்னியுறுப்பும் பிளந்து கொண்டது..!! நான் அந்த உறுப்பில் என் ஆயுத நுனியை வைக்க, அவளே எனது உறுப்பை பிடித்து சரியாக தனது நுழை வாயிலில் வைத்துக் கொண்டாள். "அதுதாண்டா.. அப்டியே புஷ் பண்ணு.." "ம்ம்ம்.." நான் அழுத்தினேன். அவள் இரண்டு கையாளும் என் இடுப்பை பிடித்து இழுத்து, அந்த அழுத்தத்துக்கு உதவினாள். அவளுக்கு மிகவும் குட்டித்துவாரம். நுழைப்பதற்கு சற்று சிரமமாகவே இருந்தது. ஆனால் நாங்கள் விடுவதாக இல்லை..!! பொறுமையாக.. எங்கள் உடல்களை அட்ஜஸ்ட் செய்து.. எது எங்கே இருக்கிறது என்று சரியாக உணர்ந்து கொண்டு.. பின்பு கொஞ்சம் கொஞ்சமாய்...!!! எனது ஆண்மை அவளது பெண்மைக்குள் புக ஆரம்பித்தது..!! இறங்கும்போது தன் இதழ்களை கடித்து வலி பொறுத்துக் கொண்ட லேகா, பின்னர் முழுதாக விருட்டென பாய்ந்த போது வீறிட்டாள்..!! "ஆஆஆஆஆஆ...!!!" "என்ன லேகா.. வலிக்குதா..?" "ம்ம்ம்.. பரவால.." "பண்ணவா..??" "ம்ம்ம்..." நான் இயங்க ஆரம்பித்தேன். எனது ஆயுதத்தை உருவி உருவி அவளது உறைக்குள்ளேயே மீண்டும் சரக்கென திணித்தேன்..!! அவளுடைய கொங்கைகள் இரண்டையும் இதமாய் பிடித்து பிசைந்து கொண்டே, என் இடுப்பை அசைத்து அசைத்து, எனது ஆண்மையை அவளது பெண்மைக்குள் அனுப்பி வைத்தேன். லேகாவும் சுகமாக எனக்கு ஒத்துழைத்தாள்..!! எனது முதுகைப் பற்றி பிசைந்து கொண்டு.. 'ஹ்ஹ்ஹா... ஷ்ஷ்ஷ்ஷ்...' என இன்பத்தில் முனகிக்கொண்டு.. நான் இயங்குவதற்கு வசதியாய் தன் இரு தொடைகளையும் பிளந்து கொண்டு..!! அப்புறம் கொஞ்ச நேரம் நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. எல்லாமே சுக முனகல்களும், காமக் கூச்சல்களுமே..!! நேரம் செல்ல செல்ல.. அந்த ஓசைகளின் அளவும் அதிகமானது.. அதை விட எங்கள் உடலில் ஏறியிருந்த காமசுகமும் அதிகரித்திருந்தது..!! எவ்வளவு நேரம் அந்த மாதிரி இன்ப சுகத்தில் திளைத்திருந்தோமோ.. எனது ஆண்மை ரசம் அவளது பெண்மையின் ஆழத்தில் பாய்ந்தபோது.. இருவருமே உச்சபட்ச சுகத்தை எட்டிப்பிடித்த திருப்தியில்.. எங்கள் துடிப்பை நிறுத்தி மெல்ல மெல்ல அடங்கினோம்..!! எல்லாம் முடிந்த பின்பும், எழவே தோன்றாமல் நானும் லேகாவும் படுத்திருந்தோம். எங்கள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் அப்படி ஒரு சுகம் எக்கச்சக்கமாய் குடியேறி இருந்தது. உச்சம் எட்டிய பின்னும் உடனே வெளியேற மறுத்து, உடலுக்குள்ளேயே உறைந்து போயிருந்தது. நான் மல்லாந்து படுத்திருக்க, லேகா எனது மார்பில் முகம் சாய்த்து கண் மூடியிருந்தாள். நான் அவளுடைய வெற்று முதுகையும், கூந்தல் முடிகளையும் வருடிக் கொண்டிருந்தேன். ஆடிக் களைத்த பின்னும், இப்படி அணைத்துக் கொண்டு கிடப்பதில்தான் எத்தனை சுகம்..??? "இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா.." ஹாலில் என் செல்போன் பாடுவது கேட்டது. எழுந்து சென்று கால் அட்டன்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணமே முதலில் எனக்கு தோன்றவில்லை. அப்புறம்தான் சீனியர் என்ற ஒரு அப்பாவி ஜீவன், என் வாழ்க்கையில் வந்ததே எனக்கு ஞாபகத்துக்கு வந்தது..??? ஐயையோ...!!!!! அவருடைய எச்சரிக்கையும் மீறி.. லேகாவுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேனே..?? அவருக்கு தெரிந்தால் வானத்துக்கும் பூமிக்கும் தவ்வி தவ்வி குதிப்பாரே..?? எப்படி சமாளிப்பது..??? எதுவும் புரியவில்லை எனக்கு..!!உறங்கும் லேகா விழித்துக் கொள்ளாமல், மெல்ல என்னை அவளிடம் இருந்து உருவிக் கொண்டேன். ஓசை எழுப்பாமல் மெல்ல நடந்து ஹாலுக்கு வந்தேன். கால் பிக்கப் செய்து செல்போனின் கதறலை அடக்கினேன். வீடியோ காலுக்கு நான் ஓகே கொடுக்க.. வீணாப்போன சீனியரின் பிம்பம் திரையில் தோன்றியது..!! சற்றே பதட்டத்துடன் கேட்டார். "ஜூனி.. என்னாச்சு..?? எங்க இருக்குற இப்போ..??" "வீ..வீட்லதான் சீனி.." "வீட்லையா..? ஜானி திரும்ப வந்துட்டானா..?" "இல்ல சீனி.. அவன் இன்னும் வரலை..." "அப்புறம் அங்க என்னப்பா பண்ணிட்டு இருக்குற..? அங்க இருந்தா உனக்கு ஆப்புன்னு அப்போவே சொன்னேனே..? கெளம்பலையா நீ..?" சீனியர் டென்ஷனாக கேட்க, "ஸா..ஸாரி சீனி.." நான் ஒன்னுந்தெரியாத அப்பாவி மாதிரி சொன்னேன். "என்னது... ஸாரியா..? நீ ஒவ்வொரு தடவை ஸாரி கேக்குறப்போவும்.. எனக்கு இங்க கிலி கெளம்புது ராசா..!! இப்போ எதுக்கு ஸாரி கேக்குற நீ..?" "இ..இங்க எல்லாம் முடிஞ்சு போச்சு சீனி.." "எல்லாம்னா..??" "நீ எதை தடுத்து நிறுத்த ட்ரை பண்ணுனியோ.. அது நடந்து முடிஞ்சு போச்சு சீனி..!! நானும் லேகாவும் ஒன்னு கலந்துட்டோம்..." நான் சொல்லி முடிக்கும் முன்பே, சீனியர் உச்சபட்ச டென்ஷனில் கத்தினார். "டேய்.. டேய்.. டேய்.....!!!!! அட அறிவு கெட்ட கம்னாட்டி..!!! என்ன காரியம்டா பண்ணித் தொலைச்சிருக்குற.. எழவெடுத்தவனே..? அவ்வளவு பெரிய மண்டைல உனக்கு மூளைன்றது.. அமீபா சைஸ்ல கூட கெடயாதாடா..?? நான்தான் படிச்சு படிச்சு அவ்வளவு சொன்னேனே..? ஓடிப்போயிடு.. ஓடிப்போயிடுன்னு...!! அப்புறம் என்ன மசுத்துக்கு அங்கேயே நின்னு தொலைச்ச..??? இப்படி எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டியே..??" "நான் ஓடிடலாம்னுதான் நெனச்சேன் சீனி.. ஆனா முடியலை..!!" "ஏன்.. காலுல ஆணியா..?? உன்னைப் பத்தி எனக்கு தெரியும்டா..!! கேப்மாரி..!! செருப்பால அடிச்சு வெரட்டிருந்தாலும் நீ ஓடிருக்க மாட்டியே..?? பிச்சைக்காரன் கைல பிரியாணிப் பொட்டலத்தை நம்பிக் கொடுக்கலாமா..?? ச்சே.. உன்னைப்போய் நம்பி.. இவ்வளவு பெரிய ப்ளான் போட்டேனே..?? என் புத்தியை பிஞ்ச செருப்பாலேயே அடிக்கணும்..!!" "சரி விடு சீனி.. நடந்தது நடந்து போச்சு..." "அப்போ நடக்காதது நக்கிக்கிட்டு போச்சா..?" "அடச்சை..!! ஏன் சீனி இவ்வளவு கோவப்படுற..? அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்..!!" "ஏன்.. ஒருதடவை அவளை அனுபவிச்சது பத்தாதா..? இன்னொரு தடவை என் தலைல மொளகா அரைச்சு.. அவளை அனுபவிக்க ப்ளான் போடுற..? அப்படித்தான..?" "ஐயையோ.. அப்டிலாம் இல்ல சீனி..!! நான் சீரியஸா சொல்றேன்..!! இதுவரை நான் உனக்காக எதுவுமே உருப்படியா பண்ணல..!! உன் மேலயும் தப்பு இருக்கு.. எதையுமே நீ எங்கிட்ட முழுசா சொல்லல..!! அதான் எல்லா ப்ளானும் சொதப்பிடுச்சு..!! சரி விடு.. இப்போ நான் என்ன பண்ணனும்னு தெளிவா சொல்லு.. அதை நான் பண்றேன்..!!" நான் சொன்னதும் சீனியர் அமைதியானார். என்னுடைய பணிவான பேச்சில் அவர் சற்று நெகிழ்ந்திருப்பர் என்று தோன்றியது. அவருடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைவதை.. என் செல்போன் காட்டிய அவருடைய முகத்தில் இருந்து என்னால் உணர முடிந்தது. சீனியர் சில நொடிகள் எதையோ தீவிரமாக யோசித்தார். அப்புறம் மென்மையான குரலில் ஆரம்பித்தார். "சரி ஜூனி.. விடு.. நம்ம ரெண்டு பேர் மேலயுமே தப்பு இருக்கு..!! அதான் நம்ம ப்ளான் எதுவும் வொர்க்கவுட் ஆகலை..!! இந்த லேகா கண்டத்துல இருந்து தப்பிக்கிறதுக்கு.. இப்போதைக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு..!!" "என்ன வழி அது..?" "அவ இப்போ என்ன பண்ணிட்டு இருக்குறா..?" "அசந்து தூங்கிட்டு இருக்குறா..?" "ம்ம்ம்... ஓகே ஜூனி..!! நான் சொல்றதை நீ கண்டிப்பா பண்ணனும்.. பண்ணுவியா..?" "உனக்காக நான் என்ன வேணா பண்ணுவேன் சீனி.. சொல்லு..!! என்ன பண்ணலாம்..!!""அவ கதையை முடிச்சிறலாம்.." "கதையா..?? ஸ்க்ரூதான இந்தக்கதையை எழுதுறாரு... அவர்கிட்டயே சொல்லி முடிக்க சொல்லிடு..!!" "அடச்சை.. அவ மேட்டரை முடிச்சுடுன்னு சொல்ல வந்தேன்.." "இப்போத்தான அவ மேட்டரை முடிச்சேன்..?? மறுபடியும் கூப்பிட்டா வருவாளா சீனி..??" "ஐயையையையையோ...!!!!!!! அவளை போட்டுத் தள்ளிடுன்னு சொல்றேன்டா.. பொறம்போக்கு..!!!!" "அதான் ஏற்கனவே போட்டு.." "ஆஆஆஆ...!!! நிறுத்துடா கருமம் புடிச்சவனே..!! அதுக்கும் ஒரு டபுள் மீனிங் டயலாக் சொல்லுவ நீ..!! சரி சரி..!! தெளிவாவே சொல்றேன்..!! அவளை கொலை பண்ணிடு..!! கொலை.. கொலை..!! மர்டர்..!!!! புரியுதா..??" "கொலையா..???" நான் நிஜமாகவே அதிர்ந்து போனவனாய் கேட்டேன். "ஆமாம்..!! இந்த கழுத்தை நெரிச்சு.. இல்லனா.. கத்தியால குத்தி பண்ணுவாங்களே..!!! அது..!!" "ஐயையோ.. என்னய்யா சொல்ற சீனி..?? என் லேகா குட்டியை நான் கொலை பண்ணுறதா..? ம்ஹூம்..!! சான்சே இல்ல.. என்னால முடியாது..!! வேற ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு..!!" "இங்க பாரு ஜூனி.. நமக்கு அதைவிட்ட இப்போ வேற வழி இல்ல..!! அவளை கட்டிக்கிட்டு.. ஒவ்வொரு நாளும் நீ உதை பட்டு சாகுறதுக்கு.. இப்போவே ஒரேடியா அவளை காலி பண்ணிடு..!!" "வெளையாடாத சீனி.. கொலை பண்றது என்ன.. அவ்ளோ ஈசியா..?" நான் செல்போனில் தெரிந்த சீனியரின் முகத்தை பார்த்து, அந்த மாதிரி மறுப்பாய் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் அது நடந்தது. அவருக்கு இடதுபக்கம் இருந்து ஒரு கை திடீரென முளைத்து, அவருடைய கன்னத்தில் 'பொளேர்ர்ர்...!!!' என ஒரு அறைவிட்டது. பொறி கலங்கிப் போன சீனியர், உக்காந்திருந்த சேரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இப்போது அந்த சேரில் ஒரு கனத்த பெண்மணி வந்து அமர்ந்தாள். யார் அது என்று ஓரிரு வினாடிகள் நான் குழம்பினாலும், வயதான லேகாதான் அது என்று உடனே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. உடல் சதை போட்டு, தோல் சற்று சுருக்கம் விழுந்திருந்தாலும் என்னால் எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. அவள் இப்போது கீழே விழுந்து கிடந்த சீனியரின் தலைமயிறை கொத்தாக பிடித்து மேலே தூக்கினாள். அப்படியே அவருடைய தலையை பிடித்து, இப்படியும் அப்படியுமாய் ஆட்டு ஆட்டு என்று ஆட்டினாள். கல்லடி வாங்கிய நாய் மாதிரியே சீனியர் கதற, அவள் கையை மடக்கி அவரின் முகத்திலேயே கும்மு கும்மு என்று குத்த ஆரம்பித்தாள். நடப்பதை நம்ப முடியாதவனாய், நான் வெலவெலத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்க, அவள் சீனியரை பார்த்து கொடூரமான குரலில் கத்தினாள். "நானும் போனா போகுது கொஞ்சம் விட்டுப் புடிக்கலாம்னு பாத்தா.. கொலை பண்ற ரேஞ்சுக்கு துணிஞ்சுட்டீயா நீ..?? இன்னைக்கு என்ன பண்றேன்னு பாரு உன்னை..??" ஆத்திரமாக சொன்னவள், திடீரென கேமராவின் பக்கம் திரும்பி, என்னை உக்கிரமாக முறைத்தாள். ஐயோ..!! அம்மா...!!!! என்ன ஒரு ஆக்ரோஷம் அந்த முகத்தில்..??? என்ன ஒரு உஷ்ணம் அந்த கண்களில்..???? என் லேகாவா இப்படி எல்லாம் மாறப் போகிறாள்..?? நம்பவே முடியவில்லை என்னால்..!! நான் அவளுடைய முகத்தை பார்த்து நடுங்கிக் கொண்டிருக்கும்போதே, அவள் பற்களை நறநறவென கடித்தவாறு கத்தினாள். "டேய்... லைன்ல இருக்கியா..??" "ம்ம்ம்.. இருக்குறேன் மேடம்..!!" நான் குலை நடுங்கிப் போனவனாய் சொன்னேன். "என்னடா.. மர்டர் பண்ண ப்ளான் போடுறீங்களா..? தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு..!!" "ஐயையோ.. இல்லைங்க மேடம்.. எல்லாம் அவர்தான்.." "இந்த ஆளு சொன்னா.. உனக்கு எங்கடா போச்சு புத்தி...?" "தப்புத்தான் மேடம்.. மன்னிச்சுக்கோங்க..!!" "ம்ம்ம்... இன்னைக்கே இந்த மெசின்லாம் தீயை வச்சு கொளுத்திடுறேன்..!! இனிமே நீங்க எப்படி ப்ளான் போடுறீங்கன்னு.. நானும் பாக்குறேன்..!! ம்ம்ம்ம்... எங்க இருக்குறா அவ..?" "யாரு..?" "ம்ம்ம்..??? லேகா..!!" "லேகாவை உங்களுக்கு தெரியுமா..?" "அடச்சை.. கதையே முடியப் போகுது..!! இன்னும் இந்த மாதிரி லூசுத்தனமா கேள்வி கேக்குறதை நீ விட மாட்டியா..? சொல்லு... எங்க இருக்குறா அவ..?""அ...அவ.. பெட்ரூம்ல இருக்குறா..!! ரொம்ப டயர்டாயிட்டா.. அதான்.. அசந்து தூங்கிட்டா.." "ம்ம்ம்.. எல்லாம் நல்ல படியா நடந்து முடிஞ்சதா..?" "எதை கேக்குறீங்க நீங்க..?" "ம்ம்ம்ம்..???? பேராப்பு..!!!!" "அ...அதுலாம் நல்ல படியா முடிஞ்சதுங்க..!! ஏங்க.. பேராப்பு மொதக்கொண்டு.. உங்களுக்கு எல்லாமே தெரியுமாங்க..??" நான் பரிதாபமாக கேட்டேன். "தெரியும் தெரியும்.. எல்லாம் தெரியும்..!! இந்த ஆளு உன்கூட பேச ஆரம்பிச்ச மொத நாள்ல இருந்தே.. நான் நீங்க பேசுறதை ஒட்டுக் கேட்டுக்கிட்டுதான் இருக்குறேன்..!! அதுமட்டுமில்ல.. லேகாவோடவும் டெயிலி பேசிட்டு இருக்குறேன்..!!" "என்னது..?? லேகாவோட பேசுனீங்களா..? நீங்க எந்த மெசின்ல இருந்து பேசுனீங்க..?" "இதே மெசின்லதாண்டா இடியட்டு முண்டம்..!! இந்த ஆளு ராத்திரில உன்கூட பேசினா.. நான் அவ கூட காலைல பேசுவேன்..!!" "ஓ..!! அந்த மெசினை எப்படி யூஸ் பண்ணனும்னு உங்களுக்கு தெரியுமா..?" "ஏன்.. நானும் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியர்.. நானும் பி.எச்.டி..!! எனக்கு தெரியாதா..?" "ஓ..!! நீங்களும் பி.எச்.டி யா..?" "ஏன்.. இந்த வெளக்கெண்ணையே பி.எச்.டி பண்றப்போ.. நான் பண்ணக் கூடாதா..?" சொல்லிக்கொண்டே அவள் சீனியரின் தலை முடியை பற்றி ஆட்ட, அவர் கரண்ட் ஷாக் வாங்கிய காக்கா மாதிரி கத்தினார். அவள் அவருடைய அலறலை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தாள். "லேகாகிட்ட டெயிலி பேசி.. உங்களுக்கு கவுன்டர் அட்டாக் கொடுக்க.. இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டு இருக்குறேன்.. உங்க ப்ளான்லாம் வேற எப்படி நாசமா போச்சுன்னு நெனைக்கிறீங்க..?? அந்த மண்டையை உடைச்ச மேட்டர் பத்தி நீ கேக்குறப்போவும்.. கெட்டவன்னு பொய் சொல்லி கழட்டி விட ட்ரை பண்ணினப்போவும்.. எப்படி அவ உன்னை அழகா சமாளிச்சா..??? எல்லாம் என் ட்ரெயினிங்..!!" "ஓஹோ..???" "ட்ரெஸ் எடுக்க போன அன்னைக்கு.. எஸ்கேப் ஆக ட்ரை பண்ணுனியே.. கரெக்டா உன்னை கேட்டுக்கு பக்கத்துல வச்சு புடிச்சாளா இல்லையா..? அன்னைக்கு நீ ஜட்டி போட்டுட்டு போயிருந்தாலும்.. அவ உள்ள வந்து உன்னை கிஸ் அடிக்கிறது அடிக்கிறதுதான்.. தெரிஞ்சுக்கோ.." "ஐயையே..!! ஜட்டி மேட்டரும் தெரியுமா உங்களுக்கு..?? அப்போ லேகா அந்த கவிதையை எடுத்து படிச்சதும் நீங்க சொல்லித்தானா..?" "ம்ம்ம்.. பரவால.. புரிஞ்சுக்கிட்ட..!! இன்னும் இருக்கு.. கேளு.. !! ஜானியை இன்னைக்கு ரூம்ல இருந்து கெளப்பி விட்டது யாருன்னு நெனைக்கிற..?"

"லேகாவா..?" "அந்த லேகா இல்ல.. இந்த லேகா..!!! கொஞ்ச நேரம் முன்னாடி நான்தான் அவனுக்கு கால் பண்ணினேன்..!! குலுக்கல் முறையில சில செல்போன் நம்பர்லாம் செலக்ட் பண்ணி.. ஃப்ரீயா குவாட்டரும், அன்லிமிட்டட் பிரியாணியும் போடுறோம்னு சொன்னேன்..!! நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டுட்டு கெளம்பிட்டான்..!! இப்போ என் காலுக்காக.. வாஷர்மேன்பேட் பஸ் ஸ்டாப்புல.. வாயை பொளந்துக்கிட்டு வெயிட் பண்ணிட்டு இருப்பான்...!! பாவம்.. நல்ல பையன்.. ஆனா அறிவே கெடையாது..!!" "ஓஹோ..?? எங்க ப்ளான்ஸ்லாம் ப்ளாப் ஆனதுக்கு பின்னால.. இவ்வளவு மேட்டர் நடந்திருக்கா..?" "பின்ன என்ன..??? ஏண்டா... கழட்டி வுடுறதுக்கு நீங்க ரெண்டு லூசுக சேர்ந்து.. ஒரு 'அசோக் காலிங் அசோக்' ரெடி பண்ணினா.. உங்களை கவுத்து போடுறதுக்கு.. நாங்க ரெண்டு பேரும் ஒரு 'லேகா காலிங் லேகா' ரெடி பண்ண மாட்டமா..?" "லேகா காலிங் லேகாவா..???" "வாயைப் பொளக்காத.. போனை கொண்டு போய் அவகிட்ட கொடு..!! நான் அவகிட்ட கொஞ்சம் பேசணும்..!! ம்ம்ம்... போ... சீக்கிரம்..!!" அவள் கோபமாக கத்த, நான் பதறினேன். "ம்ம்.. இ..இருங்க இருங்க.. இதோ.. ஒரு நிமிஷம்..!!" நான் என் செல்போனை தூக்கிக்கொண்டு பெட்ரூமுக்கு ஓட, அந்த கேப்பை வீணடிக்காமல் அவள் அந்தப்பக்கம் சீனியரின் முகத்தில் 'மங்கு மங்கு' என்று குத்துகளை இறக்கினாள். நான் பெட்ரூமுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த லேகாவை எழுப்பினேன்."லேகா.. லேகா.." "ம்ம்.. என்ன அசோக்.." அவள் தூக்க கலக்கத்துடனே கேட்டாள். "உனக்கு கால் டா.." "எனக்கா..?? யாரு...??" சலிப்பாய் கேட்டுக்கொண்டே செல்போனை வாங்கியவள், அதன் திரையை பார்த்ததும், தூக்கம் கலக்கம் முற்றிலும் காணாமல் போனவளாய், உற்சாகமான குரலில் கத்தினாள். "ஹாய் சீனி...!!!!! எப்படி இருக்கீங்க..????" (என்னது..?? சீனியா..?? அடிப்பாதகத்திகளா.. என்னடி நடக்குது இங்க..??) "நான் நல்லாருக்கேன் ஜூனி.. நீ எப்படி இருக்குற..?" அவ்வளவு நேரம் அவளுடைய முகத்தில் இருந்த ரவுத்திரம் எல்லாம் தொலைந்து போய், மலர்ந்த முகத்துடனும் கனிவான குரலிலும் லேகாவிடம் பேசினாள். "நானும் நல்லா இருக்குறேன் சீனி.." "அப்புறம்.. எல்லாம் நம்ம ப்ளான் படி நடந்துச்சா..?" "ம்ம்ம்.. ஹண்ட்ரட் பர்சன்ட்..!!" "எனக்கு ரொம்ப சந்தோஷம்மா..!! உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. நீ நான்னு நிரூபிச்சுட்ட..!! தேங்க்ஸ்..!!" "ஹ்ஹா.. தேங்க்ஸ்லாம் எதுக்கு சீனி..? என் அசோக்கொட சேர்ந்து வாழணும்னுதான இதெல்லாம் பண்ணினேன்..?" "ம்ம்.. ஓகேமா..!! சீனி இனிமே உன்கிட்ட பேச முடியாது..!! இந்த மெசின்லாம் நான் இன்னைக்கே டெஸ்ட்ராய் பண்ணப் போறேன்.. சரியா..?" "ம்ம்.. சரி சீனி.." லேகாவும் ரொம்ப சோகமாக சொன்னாள்.

"பையன் பயங்கர கேடி.. பாத்து நடந்துக்க..!!" "ம்ம்ம்.. அதெல்லாம் நான் பாத்துப்பேன் சீனி.. நீங்க கவலைப்படாதீங்க..!!" சொல்லிவிட்டு லேகா என்னை அன்பாய் அணைத்துக் கொண்டாள். எனக்கோ உள்ளுக்குள் அள்ளு கிளம்பியது..!! "ஓகே.. அவனை நீ கவனிச்சுக்கோ..!! இங்க ஒரு ஆளை.. இன்னைக்கு நாள் பூரா நான் கவனிக்க வேண்டியிருக்கு.. சரியா..??" அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சீனியர் அவளுடைய பிடியில் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓடினார். சீனியர் லேகாவும் அவரை விரட்டிக் கொண்டு ஓடினாள். ரூமை லாக் செய்திருப்பாள் போல..!! சீனியர் அலறிக்கொண்டு அந்த ரூமுக்குள்ளயே சுற்றி சுற்றி ஓட.. அவரை விரட்டி விரட்டி அடித்தாள்..!! பார்ப்பதற்கு.. டாம் அண்ட் ஜெர்ரியில் மனிதர்கள் நடிப்பது மாதிரி ஒரு எஃபக்ட் கிடைத்தது..!! "ஐயோ.. அதையே ஏன் பாத்துக்கிட்டு இருக்குற அசோக்.. கால் கட் பண்ணு..!!" லேகா இங்கே கொஞ்சலாக சொன்னாள். "நாம கட் பண்ண முடியாது லேகா.. அவங்களா கட் பண்ணினாத்தான் உண்டு..!!" "ஓ.. ஆமால்ல..? சரி ஓரமா தூக்கிப் போடு..!! அவங்க கட் பண்றப்போ கட் பண்ணட்டும்.. நாம நம்ம வேலையை பாக்கலாம்..!!" "நம்ம வேலையா..?? என்ன அது..???" "செகண்ட் இன்னிங்க்ஸ்..!!" அவள் சொல்லிவிட்டு கண்ணடித்தாள். "அப்டினா..??" "ப்ச்..!! ஒரு தடவை பண்ணினது போதுமா..?? எனக்கு இன்னொரு தடவை பண்ணனும் போல இருக்கு..?? ம்ம்ம்ம்... கமான்..!!" கிறக்கமாக சொன்னவள், என் மீது படர்ந்து என் மார்பெங்கும் முத்தமிட்டாள். மார்புக்காம்புகளை காமமாய் சுவைத்தாள். நான் நடுக்கமான குரலில் அவளை அழைத்தேன். "லே..லேகா.." "ம்ம்ம்..." "சீனியர் அடிவாங்குறதை நெனச்சா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.." "என்ன பயம்..??" "ஃப்யூச்சர்ல நீயும் அதே மாதிரி என்னை அடிப்பியா..??" "ச்சே..!! என்ன பேசுற நீ..?? என்னைப் பாத்தா அப்படியா தோணுது..? என் அம்முக்குட்டியை நான் அடிப்பேனா..? என் பட்டுக்குட்டியை நான் அடிப்பேனா..? என் புஜ்சுக்குட்டியை நான் அடிப்பேனா..?? ம்ம்ம்..??" அவள் கொஞ்சலாக சொல்லிக்கொண்டே, என் மேனியெங்கும் முத்தம் பதிக்க, எனது இதயத்தின் படபடப்பு மெல்ல மெல்ல குறைந்தது. நானும் இப்போது அவளுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தேன். அவளது செவ்விதழ்களை கவ்வி, உறிஞ்சி.. அடுத்த ஆட்டத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்..!! ஓரமாய் கிடந்த செல்போனில் இருந்து.. கதவிடுக்கில் சிக்கிய எலி கத்துவது மாதிரி.. சீனியரின் கதறல் மட்டும், நெடுநேரம் கேட்டுக் கொண்டே இருந்தது..!!

No comments:

Post a Comment