Monday 19 August 2013

சுகந்தா எனக்கு சுகம் தா


என் பெயர் சுகந்தா. நான் பி.இ 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன் எனது நெருங்கிய தோழி ப்ரீத்தி. நாங்கள் படிப்பது சென்னையில். எனதுத் தந்தையும் தாயும் என் அக்காவின் டெலிவரிக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் 2ம் ஆண்டு தேர்வு முடிந்ததும் விடுமுறைக்கு ப்ரீத்தியின் வீட்டிற்கு செல்வதாக முடிவெடுத்தோம். ப்ரீத்தி தாய் இல்லாதப் பெண். மனைவி இறந்ததும் அவள் தந்தை குழந்தையாக இருந்த ப்ரீத்தியைப் பார்த்துக் கொள்ள உறவில் ஒருப் பெண்ணை மனமுடித்தார்.. ஆனால் ஏனோ ப்ரீத்திக்கும் அவள் சிற்றண்ணைக்கும் நெருக்கம் வரவேயில்லை. அதே நேரத்தில் சண்டையும் கிடையாது. ஆனால் அவள் அப்பா அவள் மேல் உயிரையே வைத்திருந்தார்.ப்ரீத்தியும் அவள் அப்பா மீது மிகுந்தப் பாசமுடையவள். அப்பாவின் மனம் கோணக்கூடாது என்பதற்காகவே அவரது 2 வது மனைவியிடம் சண்டைப் போடாமல் சகஜமாகப் பேசிவந்தாள். அவர்கள் ஊர் திண்டுக்கல் - பழனி சாலையில் ஒட்டன்சத்திரத்துக்கு 5 கி.மீ முன்னால் இடதுபுறமாகத் திரும்பும் சாலையில் கொடைக்காணல் மலையின் பின் புறமாக அமைந்துள்ள பாச்சலூர் கிராமம். இது ஒரு மலை வாசஸ்தலம். அதில் ப்ரீத்தியின் அப்பாவிற்கு 5000 ஏக்கர் நிலம் உள்ளது. கா·பியிலிருந்து, ஆரஞ்சு, ஏலக்காய்,வாழை என மலைப் பிரதேசத்தில் விளையும் எல்லா வகைத் தோட்டங்களையும் அடக்கிய ஒரு எஸ்டேட். அதன் ஒரு மூலையில் ஒரு சின்ன அருவியும் உண்டு. அந்த அருவியிலிருந்து ஓடிவரும் நீர் ஒரு சின்ன அனையில் தேக்கி வைக்கப்படும் அவர்கள் தோட்டத்தைச் சுற்றி யானை மற்றும் காட்டெறுமையிடமிருந்துக் காத்துக்கொள்வதற்காக முள் கம்பி வைக்கப்பட்ட வேலியிடப்பட்டிருந்தது. மொத்தத்தில் அவர்கள் தோட்டமே ஒரு கிராமம் போல இருக்கும். சுமார் 300 பேருக்கு மேல் அங்கு வேல செய்கிறார்கள்.

கல்லூரி விடுமுறை ஆரம்பித்ததும் நானும் ப்ரீத்தியும் ரயிலில் திண்டுக்கல் சென்றோம். அவள் அப்பா எங்களை அழைக்க ஸ்டேசன் வந்திருந்தார். ப்ரீத்தியின் அப்பா என்னை அன்புடன் விசாரித்தார். அங்கிருந்துப் பாச்சலூருக்கு காரில் சென்றோம்.கார் பயனம் முடிவதற்குள் என்னைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். நான் 5.4 அடி உயரம் எடை 51 கிலோ.. நல்ல சிவந்த நிறம். தலைமுடியை ஸ்ட்ரெயிட்டனிங் செய்திருந்தேன்.எங்கள் ஹாஸ்டலில் நான் இருக்கும் இடம் எப்போதும் கல கலப்பாக இருக்கும். என்னை சுற்றி இருப்பவர் அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என எண்ணுபவள். என் மார்புகள் முழுமையடைந்து நல்ல வட்ட வடிவமாக 34 C சைஸில் இருக்கும். நல்ல டைட்டான பின்புறம். தினம் காலை 1/2 மணி நேரம் ஜாகிங் செய்வதால் எனது வடிவமும் மிக அழகாக அமைந்திருக்கும். மொத்தத்தில் அழகானவள், அடுத்தவர்களிடம் அன்புடன் பழகும் தன்மையுள்ளவள், சந்தோசமானவள். நாங்கள் ப்ரீத்தியின் வீட்டை அடைந்ததும் அவள் அப்பா அங்கு நின்றிருந்த 20-22 வயது மதிக்கத் தக்க ஒரு ஆளிடம் எங்கள் பைகளை எடுத்து உள்ளே வைக்கச் சொன்னார். ப்ரீத்தி அவன் அருகில் வந்ததும் " கதிர் ஒரு நிமிசம்.. இது என் ·ப்ரன்ட் சுகந்தா.. என் க்ளாஸ் மேட், எனக்கு ரூம் மேட் " என என்னை அறிமுகம் செய்து வைத்தாள். பின் என்னிடம் "இது கதிர்டென் ·ப்ரன்ட், எங்கள் சமையல் காரரின் பையன். திண்டுக்கல்லில் இவனும் பி.ஈ படிக்கிறான். என்னோட குழந்தைப் பருவத்திலிருந்து எனது நன்பன்" என்றாள். நான் அவனுக்கு ஹை என்றவாரு கை நீட்டினேன். ஆனால் அதற்குமுன் என்னைப் பார்த்து வணக்கம் எனக் கைக்குவித்தான். எனக்கு நான் பிறந்ததிலிருந்தே யாருக்கும் வணக்கம் சொல்லிப் பழகாததால் பதில் வணக்கம் சொல்ல சங்கடமாக இருந்தது.. கதிரிடம் " கதிர் இவளுக்கு ·ப்ரன்ட் என்றால் எனக்கும் ·ப்ரன்ட்தான். நன்பர்களுக்குள் ·பார்மாலிட்டித் தேவையில்லை.. சும்மாக் கைகுடுங்க" என்று அவன் கையைப் பிடித்துக் குளுக்கினேன். பின் "நீங்க மட்டும் வணக்கம் சொன்னீங்கல்ல அதுக்குப் பதில் வணக்கம் இந்தாங்க" என்று அவனைப் பார்த்து வணங்கினேன். அவன் என் பேக்கை எடுக்க முயன்றப்போது நான் மறுத்து "கதிர் தப்பா நினைக்காதிங்க என்னால் முடிந்த என் சம்பந்தப் பட்ட வேலைகளை நானே செய்துக்கொள்வது என் பழக்கம்.. இந்தப் பைகளை ஈசியாத் தூக்க முடியும்..நானேத் தூக்கி வருகிறேன்" என சொல்லி என் பைகளைத் தூக்கிக் கொண்டு உள்ளேச் சென்றேன். கதிர் இளமையில் வறுமைக் காரனமாக சற்று ஒல்லியாக இருந்தான். சற்றே சிவந்த மாநிறம். 5.9 உயரம். ஸ்ப்ரிங் போல சுருண்டக் கேசம். கடின வேலைக் காரணமாக இருகிய உடல். ஒரு லுங்கியும் பனியனும் அணிந்திருந்தான்.. அவனைத் தூக்க அனுமதியாமல் நானே எனது பைகளைத் தூக்கி வந்தது அவனை மிகவும் கவர கண்களில் சந்தோசம் தெரிய கதிர் என்னிடம் " ரொம்ப நாளுக்குப் பிறகு மனித மனதை மதிக்கிற ஒருவரைப் பார்க்கிறேன்.. ரொம்ப சந்தோசம்ங்க" என்றான். ப்ரீத்தி உடனே கிண்டலாக " என்னடா அசடு வழியிற.. அப்ப என்ன நான் உன்னை மதிக்காதவளா?" என்றாள். பிறகு கதிரிடம் "கதிர் இன்று இரவு வேட்டைக்குப் போகலாமா?" என்றாள். அவன் "இன்று வேன்டாம். 2 நாளில் பெருமாள் மலை திருவிழா வருகிறது அதனால் நம்ம மலை முழுதுமே ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மிருகங்கள் வெளியே வராது அதனால் 3 நாள் போகட்டும்" என்றான். எனக்கு வேட்டை என்றதும் ஆச்சர்யமாக இருந்தது. மறுநாள் காலை ஆற்றில் குளிக்கலாம் என முடிவு செய்தோம். கதிர் காலையில் வருவதாகச் சொல்லி விடைபெற்றான். இரவு சாப்பிட்டதும் வீட்டிற்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டு அதில் அமர்ந்து நானும் ப்ரீத்தியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவளது சிற்றன்னை வந்தாள். ப்ரீத்தி அவளுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தாள்.ஐந்து நிமிடம் கழித்து அவள் சென்றதும் ப்ரீத்தி என்னிடம் "சுகந்தா ஏனோத் தெரியவில்லை என் சித்தியிடம் எனக்கு ஒரு பாசம் வரவேயில்லை. அதற்காக அவங்களை வெறுக்கவுமில்லை. அவங்களும் வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லாமலேயே வாழ்ந்துவிட்டார்கள். கதிருக்குக் கூட அம்மா இல்லை. அவன் அப்பா இன்னொரு கல்யானம் செய்துக்கவில்லை. என் சின்ன வயதில் இருந்தே அவனிடம் மட்டும் தான் நான் என் உனர்வுகளைப் பகிர்ந்துக்கிட்டு இருக்கேன். உனக்கு ஒன்னுத் தெரியுமா கதிர் ரொம்ப புத்திசாலி. நான் திண்டுக்கல்லில் படித்தேன்.. ஆனால் அவன் இங்க ஒட்டன்சத்திரத்தில்தான் படித்தான் 12ம் வகுப்பில் 1156/1200க்கு வாங்கினான். நம்மலவிட 1 வருடம் சீனியர். என் வற்புருத்தலினால் அவனை தின்டுக்கல்லில் ஒரு எஞ்சினியரிங் காலேஜ்ல் என் அப்பா சேர்த்தார். முதல் வருடம் மட்டும்தான் அவர் ·பீஸ் கட்டினார். அவனது முதல் வருட மார்க்கைப் பார்த்ததும் கல்லூரி மேலாளரே அவனுக்கு இலவசக் கல்வி என் அறிவித்தார். இதுவரை 6 சப்ஜக்ட்டில் பல்கலைகழக கோல்ட் மெடல் வாங்கியிருக்கான். சென்னையில் உள்ள TCS ல் மாதம் 40000 ரூபாயில் வேலைக் கிடைத்துள்ளது. அவன் எழுதிய ப்ரோக்ராம் ஒன்று ஜப்பானில் ஒரு கண்காட்சியில் முதல் பரிசை வென்றிருக்கிறது. அதனால் அவனுக்கு 5 லட்சம் பரிசுக் கிடைத்தது..அதை அவன் என்ன செய்தான் தெரியுமா.. இங்க பக்கத்தில் வத்தலகுண்டு அருகே உள்ள ஒரு அநாதை இல்லத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டான். இவ்வளவு சாதித்தும் விடுமுறை நாட்களில் எங்கள் தோட்டத்தில் வேலை செய்வான். இங்கு வேலை செய்யும் மற்றவர் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லித் தருவான்" என்றாள் இதைக்கேட்டதுமே என் மனதில் கதிர் ஒரு பெரிய ஹீரோ போலத் தெரிந்தான். மானசீகமாக அவனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். என் மனதில் காதல் எண்ணம் தோண்றியதுமே ப்ரீத்தியிடம் சொல்லி அவளுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா என்றுக் கேட்டேன். " சுகந்தா நீ தான்டி அவனுக்கு சரியான ஜோடி.. இரன்டுப் பேருமே அடுத்தவர்களுக்காக தன் ஆசைகளை விட்டுத்தருபவர்கள்.. நீங்கள் கல்யானம் செய்துக்கிட்டா அதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும். உங்கள் காதலுக்கு என்னால் ஆன உதவியை செய்கிறேன்" என்றாள். இரவு வெகு நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம் அடுத்த நாள் காலை நானும் ப்ரீத்தியும் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றோம்.கதிர் எங்களுக்குத் துணையாக வந்தான்.எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் ஆற்றில் இறங்கவில்லை. அவனது கன்னி¢யம் எனக்குப் பிடித்திருந்தது. குளித்துவிட்டு தென்னந்தோப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தப் போது எனதுக் காதலை கதிரிடம் தெரியப் படுத்தினேன். அவன் குடும்ப அந்தஸ்தைக் காரணம் காட்டி அதை ஏற்க மறுத்தான். ப்ரீத்தி எடுத்துச் சொல்லியும் அவன் சமாதானமடையவில்லை. நான் எனதுப் பெற்றோர் அமெரிக்காவிலிருந்துத் திரும்பியதும் கதிரின் அப்பாவை சந்திக்க வைப்பதாகச் சொன்னேன்.அதற்கு அவனும் அது சரியான யோசனை ஆனால் ஒரு சமையல் காரரிடம் என் அப்பா சம்மந்தம் பேச வருவதால் அவர் மனம் சங்கடப் படுமென்றும் என் பெற்றோர் சம்மதித்தால் கதிரும் அவன் அப்பாவும் என் வீட்டிற்கு வந்துப் பேசுவதாகவும் சொன்னான். அதே நேரத்தில் பெற்றோர் சம்மதம் கிடைக்கும் வரை நாம் நன்பர்களாகவே இருப்போம் என்றும் சொன்னான்.அவனது அணுகுமுறை என்னை மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது. அவனைத் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்தேன். ப்ரீத்தியின் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு காலையும் மதியமும் அவள் வீட்டிலேயே உணவு தயாராகும். எல்லோரும் வீட்டின் பின்புறம் இருக்கும் கொட்டகைக்கு வந்து சாப்பிடுவார்கள். விடுமுறை நாட்களில் கதிரும் அங்கேதான் உணவருந்துவான் என ப்ரீத்தி சொன்னாள். அடுத்த நாள் காலையிலிருந்து நானும் காலையும் மதியமும் அங்கு சாப்பிடப் போவதாக முடிவெடுத்தேன். கோடை விடுமுறை என்பதால் அங்கு உள்ளப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தரவும் முடிவெடுத்தேன். அவன் என்னை சாப்பாடு மட்டும் ப்ரீத்தியின் வீட்டில் சாப்பிட்டுக்கச் சொல்லியும் நான் கேட்கவில்லை. எனது இந்த முடிவு கதிரின் மனதைத் தொட்டது.. அங்குத் தங்கியிருந்த 20 நாட்களும் நல்ல முறையில் கழிந்தது. எனது வாழ்க்கையில் முதன் முதலில் ஏழை மக்களுடன் பழகக் கிடைத்த வாய்ப்பு. அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பும் போது கதிரைப் பிரிய மனம் வரவில்லை. கடைசி 2 நாட்களும் அழுகையிலேயேக் கழிந்தது. என்ன சொல்லி என்னை சமாதானப் படுத்துவது என்று அவனுக்கும் தெரியவில்லை. அவனிடம் மொபைலும் கிடையாது. ஈ மெயில் தான் ஒரே வழி. அவன் காலேஜ் லேபில் தான் நெட் கனெக்க்ஷன் இருப்பதால் சாட்டிங்க்கும் சான்ஸ் இல்லை. ப்ரீத்தியின் அப்பாவால் வரமுடியாத்தால் ரயில்வே ஸ்டேசனுக்கு எங்களை வழியனுப்ப கதிர்தான் வந்தான். எனது அழுகை அவனைக் கக்ஷ்டப் படுத்தியிருக்கும் போல.. என்னிடம் " சுகந்தா எனக்கும் உன் மேல் ரொம்ப ஆசை.. ஆனால் லவ் பன்ன எனக்கு என்ன தகுதி இருக்கு. என்னுடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நான் ப்ரீத்தியின் அப்பாவை நம்பித்தான் வாழவேண்டும். இந்த நிலையில் உன் காதலுக்கு சரி சொல்ல என் மனசாட்சி இடம் தரவில்லை. நீயும் நானும் இன்னும் எவ்வளவோக் காலம் வாழப் போறோம். இன்னும் 1 வருடம் நான் படிச்சு முடிச்சுட்டு சென்னைக்கு வேலைப் பார்க்க வந்துவிடுவேன். அப்பவும் நீ என் மேல் காதல் வைத்திருந்தால் சொல்லு.. அதன் பிறகு என் வாழ்க்கையில் எனக்கு எல்லாமே நீதான்" என சொன்னான். நான் பதிலுக்கு," நோ என்னால் இதை ஒத்துக்க முடியாது. வசதி ஒன்றுதான் காதலுக்குத் தகுதின்னு நினைக்கிறியா? எதையும் பணத்தால அளந்துட முடியும் என நம்புறியா? உனக்குக் கிடைத்த 5 லட்சத்தை ஏழைக் குழந்தைகளுக்காகக் கொடுத்தாயே அந்த மனசு எத்தனைப் பேருக்கு வரும்.. பெரியக் கோடீஸ்வரன்களிடம் நன்கொடைக் கேட்டாக்கூட 1000 மோ 2000மோ தான் கிடைக்கும். யாருக்குத் தன்னிடமுள்ள அத்தனையையும் அள்ளித்தர மனது வரும். உன் கிட்ட எவ்வளவு பனம் இருக்கு நீ எவ்வளவு சம்பாதிக்கிற என்றுப் பார்த்து வருவது நிச்சயம் காதல் கிடையாது.. உன்னை எனக்குப் பிடிச்சு இருக்கு 1 வருடம் என்ன 10 வருசம்னாலும் காத்திருப்பேன்.. அனால் உன் காதலை சொன்னதுக்கப்புறம்.. இதுப் போல மவுனம் என்னைக் கொல்கிறது.. என் காதலை உதாசீனப் படுத்திறீயோ என சந்தேகம் வருது.. என்னுடைய ·பீலிங் இழிவுப் படுத்தப் படுதோ என நினைக்கிறேன்.." என்றேன். என்னிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்ப் பார்க்காத கதிர் உண்மையில் அதிர்ந்துப் போனான். என்னப் பேசுவது என்றுத் தெரியாமல் விழித்தான். மீண்டும் அவனிடம் "கதிர் நான் உன்னைக் காதலிப்பது நிஜம்.. இப்பப் பேசியதும் உண்மை.. என்னுடைய எண்ணங்களை சொல்லிவிட்டேன். இன்னும் 10 நாளுக்குள் நீ தெளிவான முடிவு எடுக்கலைன்னா நானும் என் மனதை மாத்திக்கறேன். வாழ்க்கையில் எத்தனையோ பேர் நம் மனதைக் கவருகிறார்கள் அத்தனைப் பேரையும் லவ் பன்ன முடியுமா? அத்தனைப் பேருக்கும் நம்மையும் பிடித்து இருக்கனும்னு எண்ண முடியுமா.. அதுப் போல உன்னையும் நினைச்சுக்குவேன்" என்றேன். அவன் எதுவும் பேசாமல் தவிப்போடு நின்றிருந்தான். கண்கள் லேசாகக் கலங்கியிருந்தது. அதைப் பார்த்ததும் என் உயிரேப் போய்விடும் போல இருந்தது.அதற்குள் ரயில் வரவும் நானும் ப்ரீத்தியும் ஏறிக்கொண்டோம். அங்கு ட்ரெயின் 2 நிமிடம்தான் நிற்குமென்பதால் நாங்கள் ஏறிப் பைகளை வைக்கவும் ட்ரெயின் கிளம்பவும் சரியாக இருந்தது. நான் சோகமாக இருந்ததைப் பார்த்த ப்ரீத்தி என்னிடம் " சுகந்தா உன் லவ் எல்லாம் சரிதான் ஆனால் நீ காதலிக்கிற முறைதான் தவறு. கதிருக்கு ஏற்கனவே ரொம்பத் தாழ்வு மனப்பான்மை உண்டு. இதில் உன் காதலை அக்ஸப்ட் செய்ய அவனுக்குத் தைரியம் பத்தாது. உங்கள் காதலில் நீங்க ரொமான்ஸ் க்கு இடமேத் தரலை.. ரொமான்ஸ் இல்லாதக் காதல் நிச்சயம் ரசிச்சு அனுபவிக்க முடியாது. நான் சொல்றபடி செய். அவனுக்கு நீ அனுப்புற மெயிலில் இனி காமத்தைக் கொட்டி எழுது. தானா அவன் வழிக்கு வரனும். அடுத்தமுறை அவனைப் பார்க்கும் போது கட்டிப் பிடித்து முத்தம் கொடு. உன் கைகளால் அவன் தம்பியைப் பிடி.. அவனை முதலில் காமத்துக்கு அடிமையாக்கு. அப்பத்தான் காம்ப்ளக்ஸிலிருந்து வெளியே வருவான்" என்றாள். அவள் சொல்வதில் இருக்கும் கருத்து என்னைக் கவரவே கதிருடன் காமக் களியாட்டத்தில் ஈடுபடுவதுப் போல கற்பனையில் மூழ்கினேன். அப்படியே என்னை அறியாமல் தூங்கினேன். நான் தூக்கத்திலிருந்து ஏதோ சமையல் வாசம் வரவும் விழித்துக் கொண்டேன். எழுந்து கிச்சன் பக்கம் சென்றேன். அங்கு கதிர் எனக்காக சிக்கன்65 செய்துக் கொண்டிருந்தான்.சிறு புன்னகையுடன் அவனை நெருங்கி, "ஹாய் KK என்ன செய்ற" என்றேன். அவன் என் தோள்களில் கையைப் போட்டப்படி "அது என்ன KK என்றான்". நான்" அது என் செல்லத்துக்கு நான் வைத்த செல்லப் பேர்.. முடிஞ்சா கண்டுப்பிடிச்சுக்க" என்றேன். கதிர் கண்ணா வா என்றான்.. நான் நோ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் கழுத்தைக் கட்டி தன் அருகே இழுத்து உதடுகளில் ஒரு முத்தமிட்டான். அவன் நாக்கு என் உதடுகளைத் தடவியது. மெல்ல என் வாயினுள் நுழைந்தது. அவன் அண்மையும் அந்த ஆன்மை வாசமும் என்னைக் கிறங்கடித்தது. கண்ணை மூடி அப்படியே அன்னை அவனிடம் தந்துவிட்டேன். தன் மேல் வரிசைப் பற்களால் என் கீழ் பற்களைக் கடித்தான். என் வாய் முழுதும் நாக்கை சுழலவிட்டான். பின் என் கீழ் உதடுகளைக் கவ்வி மென்று மென்று த்ங்க் ஆரம்பித்தான். அவன் கைகள் என் குண்டிகளைத் தடவியது. சப்பாத்தி மாவுப் பிசைவதுப் போல குண்டிகளைப் பிசைந்தான். ஆரஞ்ச் நிற பெர்முடாஸ¤ம் ஸ்லீவ்லெஸ் டீ சர்ட்ம் அணிந்திருந்தான். உள்ளே ஜட்டிப் போடாத்தால் அவன் தம்பி முட்டிக்கொண்டு நின்றது. இப்போது டீ சர்டைக் கழற்றிவிட்டு என் மேலாடையைக் கழற்ற முயன்றான். அவன் உடலிலிருந்து வந்த மெல்லிய வேர்வை வாசம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நான் என் ஆடையைக் கழட்ட உதவினேன். உள்ளே எதுவுமில்லாமல் முலையைக் காட்டிக் கொன்டிருந்த என்னைப் பார்த்ததும் அவனுக்கு வெறி வந்தது. எனைக் கட்டிப் பிடிக்கும்போது இருந்த அழுத்தம் இப்போது அதிகமானது. என் ஒருபக்க மார்பில் வாயை வைத்துச் சப்பினான். மறுபக்கம் தன் ஒரு கையால் பிசைந்தான். அவனது இன்னொருக் கை என் ஸ்கர்டைக் கழட்ட முயன்றது. நான் இன்பத்தவிப்பில் தடுமாறினேன். ஊரில் அப்பாவிப் போல இருந்தவன் இன்று இந்தப்போடு போடுகிறானே என்று ஆச்சர்யமாக இருந்தது. அப்போது என் அடைகளை முற்றிலுமாகக் கழைந்தவன் தன் ஸார்ட்சையும் கழற்றிவிட்டு அம்மனமானான். அவன் தடி 9 இஞ்ச் நீளமாவது இருக்கும். என் தோள்களைப் பிடித்து அழுத்தி கீழே உட்கார வைத்து தன் தடியை என் வாயில் விட்டான். நானும் அதைப் போட்டு சப்பினேன்.ட்ரெயின் திருச்சியை அடைந்ததும் ஸ்டேசன் சத்தத்தில் விழித்துக் கொண்டேன். அப்போதுதான் தெரிந்தது இதுவரை நடந்ததுக் கனவு என்று. சென்னை சென்றதும் அந்தக் கனவை அப்படியே மெயிலில் கதிருக்கு அனுப்புவது என் முடிவுச் செய்தேன்.சென்னை வந்ததும் மறுநாள் கதிருக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அதில் ட்ரெயினில் நான் கண்டக் கனவை அப்படியே விவரித்து எழுதியிருந்தேன். அவனிடமிருந்து 4 நாள் கழித்துப் பதில் வந்தது. தயங்கித் தயங்கி எழுதியிருந்தான். நான் கனவுப்பற்றி எழுதியிருந்ததைப் பற்றி ஒன்றுமேக் குறிப்பிடவில்லை.. ஆனால் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக எழுதியிருந்தான். முடிக்கும் போது ஆசை முத்தங்கள் என முடித்திருந்தான். நான் எழுதிய பதிலில் அவன் எனக்கு இதழில் தந்த முத்தங்கள் இனிமையாக இருந்தது என்று எழுதிய்ருந்தேன். அவன் அதற்கு இதழில் முத்தமிடவில்லை என்றுக் கூறியிருந்தான். நான் அதற்கு அனுப்பிய பதில் மெயிலில்.. ச்ச்சீ நீ ரொம்ப மோசம் கண்டக் கண்ட இடங்களில் முத்தம் தருகிறாய் என்று எழுதியிருந்தேன். அவனிடம் மவுனமே பதிலாக இருந்தது. 3 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவனிடமிருந்து போன் வந்தது. ப்ராஜக்ட் ஒர்க்குக்காக Tcs கம்பெனிக்கு இன்னும் 10 நாட்களில் வர இருப்பதாகச் சொன்னான். அவன் ரோபோடிக்ஸ் எனும் பாடத்தில் எழுதிய ப்ரோக்ராம் தான் ஜப்பானில் பரிசை வென்றது. அந்த ப்ரோக்ராமை இன்னும் மேம்படுத்தி ஒரு ரோபோவை இய்க்குவதுப் பற்றி லைவ் ப்ர்ரஜக்ட் செய்யலிருப்பதாகவும் அதற்காக இந்த முறை 3 நாட்களும் பின் அடுத்த செமஸ்டரில் 4 மாதங்கள் சென்னையில் இருப்பான் என்றும் சொன்னான். அவன் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஒரு புதன் காலை கதிர் சென்னைக்கு வந்தான். வெள்ளி மதியம் வரை Tcs கம்பெனியில் வேலை.முதல் 3 நாட்களும் Tcs கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தான். வெள்ளி மாலை அவனுக்காக சவேராவில் ஒரு ரூம் போட்டிருந்தேன். அண்று காலேஜ் முடிந்ததும் நானும் ப்ரீத்தியும் சவேரா சென்றோம். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ப்ரீத்தி ஹாஸ்டலுக்குப் போய்விட்டாள். 7.30 மணியளவில் நாங்கள் இருவரும் பீச் சென்றோம். காந்தி சிலைக்கு நேராக கடலைப் பார்த்து நடந்தோம். அலை ஆரம்பமாகும் இடத்தில் இருவரும் அருகருகே அம்ர்ந்தோம். நான் கதிரைப் பார்த்து.." என்ன முடிவில் இருக்கிறாய்.. என் பெற்றோர்கள் அடுத்த மாதம் 4ம் தேதி இந்தியா திரும்புகிறார்கள். நான் உன்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்" என்றேன். கதிர் என் கைகளைப் பிடித்து "தேங்க்ஸ்" என்றான். நான் என் இன்னொருக் கையால் அவன் கையை உயர்த்தி என் இதழ்களால் அவன் கையில் ஒரு முத்தமிட்டேன். "கதிர் எனக்கு நீ வேன்டும் இன்று உன்னுடன்தான் தங்கப் போகிறேன். ப்ரீத்திக்கும் இது தெரியும் அதனால் தான் அவள் வேலை இருப்பதுப் போல சென்றுவிட்டாள்.. சண்டே நீ கிளம்பும் வரை நாம சேர்ந்தே இருக்கப் போரோம்.. கணவன் மனைவிப் போல்" என்றேன். நான் மிகவும் உணர்ச்சி வசப் பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்தக் கதிர் " சுகந்தா இதெல்லாம் தேவையா.. எப்படியிருந்தாலும் நாம் கணவன் மனைவியா காலம் போரா வாழப்போறோம் இப்ப அவசரப் படனுமா.. இந்த 3 நாள் நாம் சேர்ந்தே இருப்போம் ஆனா செக்ஸ் வேண்டாமே" என்றான். அவன் சொன்னது எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் நான் இன்னும் அவனை நெருங்கி உட்கார்ந்துக் கொண்டு அவன் ஒருக் கையை எடுத்து என் மார்போடுக் கட்டிக் கொண்டேன். அன்று இரவு சாப்பிட்டு ரூமிற்குச் சென்றதும் நான் அவனிடம்," கதிர் நான் ட்ரெஸ் எதுவும் எடுத்து வரவில்லை உன்னோட லுங்கியும் டீசர்ட்ம் கொடு காலையில் ப்ரீத்தி வரும் போது எனக்கு வேற ட்ரெஸ் அடுத்து வருவாள்" என்றேன். அவன் தயங்கியப் படி இந்த ட்ரெஸ்ஸே இருக்கட்டுமே எனறான். நான் சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளவும் வேறு வழியில்லாமல் அவன் உடைகளை எடுத்துக் கொடுத்தான். நான்,"கதிர் உண்மையைச் சொல் உன் மனதில் ஆசை இல்லையா? நான் உன் ட்ரெஸ்ஸைப் போட்டுக் கொண்டால் சந்தோசமாக இருக்காதா" என்றேன். அவன் " இல்லைடா எனக்கும் ஆசைதான் ஆனால் என்னால் இன்னும் தைரியமாக இருக்க முடியலை.. நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி.. ஒரேயடியாக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. உன்னைப் போல மனதில் படுவதையெல்லாம் என்னால் பேசிவிட முடியாது" என்றான். " நீ தப்பு பன்னுற கதிர்.. என்கிட்ட நீ அத்தன உரிமையும் எடுத்துக்கனும் நீ மாறனும்னா இன்னைக்கு நாம நமக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் இருந்தாகனும்.. சரி நானே ஆரம்பிக்கறேன்.. நம்மக் கல்யானத்துக்கப்புறம் நாம் இதே போல ஒரு ரூமில் இருந்தால் உடை மாற்றும் போது கட்டாயம் உன்னை வெளுயேப் போகச் சொல்ல மாட்டேன் நீ என்னை ரசிக்க ரசிக்கத் தான் சேஞ்ச் பன்னுவேன். இப்ப என்னைப் பார்த்து ரசி " என்று சொல்லி என் ஆடைகளை ஒவ்வொன்றாகக் களைந்தேன். முழு நிர்வானமாக அவன் முன் நின்று அவன் கண்களை உற்றுப் பார்த்தபடி அவண் டீசர்டை எடுத்து அணிய ஆரம்பித்தேன். டீசர்ட் போடுவதற்காக என் கைகளைத் தலைக்கு மேல் தூக்கும் போது என் முலைகளின் அசைவைப் பார்த்தவன் மிகவும் உணர்ச்சிவசப் பட்ட நிலையில் இருந்தான். பின் லுங்கியை அணிந்தேன்.எனக்கு ஆன்கள் போல லுங்கியை இடுப்பில் கட்டத் தெரியாததால் கதிரிடம் கட்டிவிடச் சொன்னேன்.

என் அருகில் வந்து லுங்கியைப் பிடித்தவன் கைகள் நடுங்கியது.. " என்ன கதிர் என் மேல் கோபமாக வருகிறதா.. என் மேல் இருந்த ஒப்பீனியன் இப்ப மாறியிருக்கும் என் நினைக்கிறேன்..என்னை மட்டமாக நினைக்கிறாயா? இல்லை.. உன் அன்புக்காக நான் ஏங்குவது இப்போத் தெரியுதா" என்க் கிசுக் கிசுக் குரலில் சொன்னேன். அவன் கைகள் லுங்கியைக் கீழே விட்டுவிட்டு என்னைக் கட்டிப் பிடித்தது..நான் அவனாக என்ன செய்கிறான் எனப் பார்க்கல்லாம் என்று அப்படியே அவன் தோள்களில் முகம் புதைத்து சாய்ந்தேன். அவன் மெல்ல தன் கைகளை என் முதுகில் தடவினான். என் தோள்களை இருக்கிப் பிடித்தான்.. பின் காது மடலில் முத்தமிட்டான்.. என்னிடமிருந்து எந்த அசைவும் வராததைக் கண்டு சற்றுத் தயங்கினான். பிறகு மெல்ல என் முகத்தை உயர்த்தி என் கண்களைப் பார்த்தான். " கதிர் ப்ளீஸ் என்னை எடுத்துக்க நான் இப்ப உனக்கு அடிமை.. என்னை முழுசா அனுபவி.. நீ என்னை அனு அனுவா ரசித்து ருசிக்கிறதை நான் அனுபவிக்கனும். நான் இப்ப உன் மனைவி என்றால் என்ன பன்னுவியோ அதை அந்த உரிமையோடு செய்.. ஒருமுறை நமக்குள் இந்த உறவு முடிஞ்சுடிச்சுன்னா நாம் இன்னும் நெருக்கமாயிடுவோம்.. வேற யாராலும் நம்மை அதுக்கப்புறம் பிரிக்க முடியாது.. இன்னைக்கு மட்டும் எனக்காக ப்ளீஸ்.. " என உளறினேன். அப்போது அவன் கைகள் எனது சட்டையைக் கழற்றியது.. நானும் அவன் ஆடைகளைக் களைந்தேன். அவன் மெல்ல என்னைக் கட்டில் அருகேக் கொண்டு சென்று கட்டிப் பிடித்தப்படி கட்டிலில் அமர்ந்தான். நான் அவன் மடியில் அம்ர்ந்தேன். நீண்டிருந்த அவன் தடி எனது பின்புறத்தில் குத்தியது.. எனக்கு அது அளவிட மிடியாத இன்பத்தைத் தந்தது.. அவன் மடியில் அமர்ந்த நான் மெல்ல அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டேன். கண்ணத்தில் முத்தமிட்டேன்.. காது மடல்களை நாக்கினால் வருடினேன். அவன் கண்களை அழுத்தி முத்தமிட்டேன். அவன் என் வலது புஜத்தில் முத்தமிட்டான் இப்போது அவனதுத் தயக்கம் முற்றிலும் அகன்றிருந்தது.. அவன் இடது கையால் என் முதுகில் தடவிக் கொடுத்தான்.. அதில் ஒரு ஆன் மகனின் அக்கறையையும் ஆளுமையையும் உணர்ந்தேன்.இடதுக் கையால் என் இடையை சுற்றி இருக்கியிருந்தான். பின் தன் முகத்தால் என் கழுத்தை உயர்த்தி என் கழுத்தில் மென்மையாக முத்தமிட்டான். என் உதடுகளில் நாக்கை ஓடவிட்டான். பின் தன் இதழ்களால் என் உதடுகளைக் கவ்வி மெல்ல மெல்ல சுவைத்தான். இப்போது அவன் இடதுக் கை என் மார்பின் மேல் இருந்தது.. என் கோலங்களைத் தன் கையால் முழுவதுமாகப் பிடித்து கட கட வென ஆட்டினான். பின் முலை காம்பினை இரு விரல்கலால் பிடித்து மென்மையாகத் திருகினான். இன்னொருக் கையால் என்னை இருக்கி அப்படியேக் கட்டிலில் சாய்ந்தான். அவன் நெஞ்சில் என் மார்புகள் அழுந்த அவன் மீது நான் சாய்ந்தேன். அவன் ஒரு காலை என் கால்களுக்கிடையே வைத்து இருக்கிப் பிடித்தப்படி கைகளால் என் குன்டிகளைப் பிசைந்தான். நான் கண்மூடி அவன் மார்பில் இதழ் பதியப் படுத்திருந்தேன். என்னை மெல்ல மெல்ல அவன் ஆக்கிரமிப்பதை அனுபவித்து ரசித்திருந்தேன். பின் மெதுவாக என் கையை நகர்த்தி நன்கு விடைத்து நீண்டிருந்த அவன் சுன்னியை மெல்லப் பிடித்தேன். அவன் உணர்ச்சித் தாங்காமல் அவன் தடியைப் பிடித்திருந்த என் கையை தன் கையால் அழுத்திப் பிடித்தான். அவன் கால்கள் விரைத்து முருக்கேறியிருந்தது. என் கையை மேலும் கீழும் ஆட்டினான். தன் தலையை சற்றுக் கீழ் இறக்கி என் மார்புகளை வாயினால் கவ்வினான். காம்பினை வாயினால் கவ்வி மிக அழுத்தமாக உறிஞ்சியப்படி தன் தலையை மேலும் கீழும் வேகமாக ஆட்டினான்.. அந்த ஆட்டத்தில் என் உடலேக் குழுங்கியது.. உணர்ச்சியின் கொந்தளிப்பில் இருந்த நான் அவனக் கீழேத்தள்ளி அவன் மேல் மார்பில் கால் பக்கம் பார்த்து உட்கார்ந்து அவ்ன் தடியைப் பிடித்து வேக வேகமாக ஆட்டி பின் என் வாயால் கவ்வினேன். அப்போது எனது புண்டை அவன் வாயில் பட அவனும் என் புன்டையை கடித்து தின்பதுப் போல செய்ய ஆரம்பித்தான். இந்த 69 பொசிசனில் 5 நிமிட நேரம் ஒருவர் உறுப்பை ஒருவர் சுவத்துக் கொண்டிருந்தோம். சட்டென என் மூச்சுக் காற்று வேகமடைந்து உடல் முழுதும் முறுக்கேறி, அடி வயிற்றில் ஏதோ மின்சாரம் பாய்வதுப் போல ஒரு உணர்ச்சி உண்ட்டாக.. புண்டையிதழ்கள் துடிக்க ஆர்கஸம் ஏற்பட்டது. ஒருநிமிடம் எந்த அசைவும் இன்றி மயங்கிய நிலையில் அவன் தடி என் வாய்லேயே இருக்கக் கண்மூடிக் கிடந்தேன். என்னிடமிருந்து அசைவகள் நிறுவிட்டதும் பயந்த்துப் போன கதிர் எழுந்து என் முகத்தை மெதுவாகத் தட்டி என்னை பெயர் சொல்லி அழைத்தான். அவன் தலையை என் முகத்தை நோக்கி இழுத்து அவன் உதடுகளைக் கவ்வினேன். அவன் என் கால்களை விரித்து நடுவே முட்டிப் போட்டு அமர்ந்து தன் பூல மெல்ல எடுத்து என் புண்டைமேது வைத்துத் தேய்த்தான். பின் மெதுவாக அழுத்தி உள்ளேவிட்டான். நான் வலியில் கத்தினேன். சற்றேப் பயந்த கதிர் தன் த்டியை வெளியே எடுக்க முயண்றான். நான் என் கால்களால் அவன் இடுப்பை அசிக்கமுடியாதப்படி கட்டிக் கொண்டேன்." வலிக்குதாடா " என உண்மையான அக்கறையுடனும் கவலையுடனும் கேட்டான். அது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.. 2 நிமிடத்தில் வலிக் குறைய இப்போது அவன் இடுப்பை அசைக்கச் சொன்னேன். மெல்ல மேலும் கீழும் ஆட்டினான். நான் என் இடுப்பைத் தூக்கி அவனைவிட சற்று வேகமாக அட்ட்டினேன். அவனும் எனக்கு ஈடுக் கொடுக்கும் விதத்தில் அவன் வேகத்தை அதிகமாக்கினான். நான் என் அடிவற்றுத் தசைகளை இருக்கி என் வேகத்தை இன்னும் அதிகமாக்கினேன். அவனும் கூட்டினான். உணர்ச்சியில் ஆஆ ஆஆ எனக் கத்தினேன். கொஞ்ச நேரத்தில் அவன் உச்சமடைந்து த்ண்ணி வருவதற்குள் தன் சுன்னியை வெளியே எடுத்தான். நான் அவனை என் உள்ளேயே த்ண்ணிவட சொல்ல முயல்வதற்குள் என் மேலெப் பீய்ச்சி அடித்தான். நான் அவனிடம் ஏன் வெளியே எடுத்தாய் எனக் கோபித்துக் கொண்டேன். அவன் அதற்கு "வேண்டாம் சுகந்தா நீ கற்பமாகி விட்டால் உன் பெற்றவங்க மனசு ரொம்பக் கக்ஷ்டப்படும்.. கல்யானம் வரை நம் இடையே செக்ஸ்ஸைத் தவிர்கலாமே.. நீ சொன்னதற்காக ஒரு முறை செய்துட்டேன்.. இனி இந்த மாதிரி வேண்ட்டாமே.." என்றான். நான் " நோ எனக்கு நீ எப்பவும் வேன்டும்.. உன்னை விட மாட்டேன்.. இன்னொரு முறை எதாவதுப் பேசினால் நான் செத்துவிடுவேன்.. நான் என்ன தப்பான ஆசையா வைத்து இருக்கேன்.. என் பூசன் என்னைக் கொஞ்சுவதில் என்னத் தப்பு இருக்கு.. நீ ப்ராஜக்ட் பன்ன வரும்போது ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்குகிறோம்.. கனவன் மனைவிப் போல 3 மாசம் வாழ்கிறோம். இதில் ஏதாவது மாற்றம் என்றால் என்னால் தாங்க முடியாது" என்றேன். அவனும் சரி சரி அதை அப்புறம் பாத்துக்கலாம் என்றான். பின் அவனைக் கட்டிப்பிடித்தப்படி தூங்கினேன்.

மறுநாள் அவனுக்கு நான் 4 சர்ட், 4 பேன்ட்ஸ், 2 ஜீன்ஸ் மற்றும் 5 டீ சர்ட் வாங்கித் தந்தேன். முதலில் மறுத்தான். நான் என் பாக்கெட் மணியிலிருந்துதான் வாங்கித் தருகிறேன். என்னும் 8 மாசம் அப்புறம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடனே அவனிடமிருந்து பதிலுக்கு வட்டியும் முதலுமாக ட்ரெஸ் எடுத்துக் கொள்கிறேன் என சமாதானப் படுத்தினேன். அன்றும் அவனுடன் லாட்ஜில் தன்கினேன். முதல் நால் இருந்தத் தயக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் சந்தோசமாக இருந்தோம். அடுத்த நாள் காலை அவன் ஊருக்குக் கிளம்பினான். அடுத்த செமஸ்டரில் எப்படியும் என்னுடன் தானே இருக்கப் போகிறான் என்ற திருப்தியுடன் வழியனுப்பினேன்

No comments:

Post a Comment