Saturday 24 August 2013

ஜெயம்கொண்டான்


நான் எனது அறையில், என்னுடைய லேப்டாப்பில் ஒரு ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜெயாவும், விஷ்ணுவும் தயங்கி தயங்கி, என் அறைக்குள் நுழைந்தார்கள். ஜெயா என் மாமா பெண். காலேஜில் படிக்கிறாள். விஷ்ணு அவளுடைய தம்பி. ஸ்கூல் படிக்கிறான். நான் என் மாமா வீட்டில்தான் கடந்த நான்கு மாதங்களாக தங்கியிருக்கிறேன். ஜெயாவுக்கு என்னை பிடிக்காது. விஷ்ணுவுக்கு என்னை சுத்தமாக பிடிக்காது. இருவரும் சேர்ந்து வந்திருக்கிறார்கள் என்றால் எதோ பிரச்னையை சுமந்து கொண்டுதான் வந்திருப்பார்கள். என்னவென்று கேட்போம். "என்ன ஜெயா..?" நான் கேட்க, அவள் அமைதியாக தன் தம்பியை பார்த்தாள். 'நீ சொல்லுடா..' என்பது போல அந்த பார்வை இருந்தது. அவன் என்னை திரும்பி முறைத்தான்.

"என்னடா..?" இப்போது நான் விஷ்ணுவிடம் அதட்டலாக கேட்டேன். "இங்க பாருங்க அத்தான்.. நீங்க அடிக்கடி அக்கா ரூட்டுல க்ராஸ் பண்றீங்க.. இது நல்லதில்ல..!!" என்று சினிமா வில்லன் போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். நான் ஓரக்கண்ணால் ஜெயாவை நோட்டம் விட்டுக்கொண்டே சொன்னேன். "நான்.. உன் அக்கா ரூட்டுல க்ராஸ் பண்றனா..? என்னடா சொல்ற...? எனக்கு ஒன்னும் புரியலை..""நல்லா யோசிச்சு பாருங்க.. புரியும்..." நான் உடனே யோசிப்பது மாதிரி ஓரிரு வினாடிகள் நடித்தேன். பின்பு சொன்னேன். "ம்ம்ம்... நல்லா யோசிச்சுட்டேன்...!! ஒன்னும் புரியலை...!! அத்தானுக்கு.. ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சு..!!" நான் கேலியாக சொல்ல, இப்போது ஜெயா அமைதியை உடைத்துக் கொண்டு, படபடவென பொரிந்தாள். "நடிக்காதீங்க அத்தான்...!! என் பிரென்ட்சுக எல்லார்ட்டயும் என் பேரு 'ஜெயமாலினி'னு சொல்லிருக்கீங்க.. எல்லோரும் என்னை எப்படி கேலி பண்றாளுக தெரியுமா..?" அவள் முகத்தை சுருக்கியபடி, மூக்கை ஒருமுறை விசும்பிக் கொண்டாள். எனக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் கேலியான குரலில் சொன்னேன். "ஜெயமாலினிதான உன் பேரு..? அதுக்கெதுக்கு கேலி பண்றாளுக...?" "என் பேரு ஒன்னும் ஜெயமாலினி இல்லை.. வெறும் ஜெயாதான்...!!" அவள் சூடாக சொன்னாள். "அது ஸ்கூல் சேர்றப்போ கொடுத்த பேரு... நீ பொறந்ததும் மாமா உனக்கு ஆசையா வச்ச பேரு ஜெயமாலினிதான..?" "ம்ஹூம்...!! அதெல்லாம் இல்லை.. என் பேரு ஜெயாதான்..." அவள் குழந்தை போல சிணுங்கினாள். "உனக்கு தெரியாது ஜெயா...!! அந்தக்காலத்துல மாமா.. கவர்ச்சிக்கன்னி ஜெயமாலினியோட டை ஹார்ட் ஃபேன்... அதனாலதான் நீ பொறந்ததும்..." "ஐயோ..!! ப்ளீஸ் அத்தான்... நிறுத்துங்க...!! ம்ம்ம்ம்… சரி.. அப்படியே இருந்துட்டு போகட்டும்.. அதை எதுக்கு இப்போ போய் எல்லார்ட்டயும் சொன்னீங்க...?" "நானா சொன்னேன்..? அவளுகதான் கேட்டாளுக.. உனக்கு காமடியா ஏதாவது பட்டப்பேர் இருக்கான்னு.. நான் அவ சொந்தப்பேரே செம காமடியா இருக்கும்னு சொன்னேன்..." "போங்க அத்தான்..!! எல்லாரும் என்னை பயங்கரமா கிண்டல் அடிக்கிறாளுக.. அசிங்க அசிங்கமா பேசுறாளுக.." "இதுல அசிங்கமா பேசுறதுக்கு என்ன இருக்கு...?" நான் புரியாத மாதிரி கேட்க, "வெளையாடாதீங்க அத்தான்...!! எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு... நீங்க நல்லா ப்ளான் பண்ணி என்னை பழிவாங்கிட்டீங்க..." "ஆமாம்.. இவங்களை பழி வாங்குறதுக்கு ப்ளான்லாம் பண்றாங்க.. சரி... ப்ளான் பண்ணிதான் சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ...?" நான் கூலாக கேட்க, அவள் ஓரிரு வினாடிகள் என்னையே முறைத்தாள். பின் தன் தம்பியை திரும்பி பார்த்தாள். இப்போது அவன் என்னிடம் சொன்னான். "நீங்க அக்காகிட்ட சாரி கேக்கணும்...!!" "என்னது..? சாரியா...? அதுவும் இவகிட்டயா...? போடா டேய்...!! உண்மையை சொன்னதுக்கெல்லாம் சாரி கேக்க முடியாதுன்னு உன் அக்காகிட்ட சொல்லு..." "சொல்றம்ல..? நீங்க சாரி கேட்டுத்தான் ஆகணும்..." விஷ்ணுவின் முகம் இப்போது ரவுத்ரமானது. "கேக்க முடியாது...!! என்னடா பண்ணுவீங்க ரெண்டு பேரும்...?" நானும் கோபமாகவே சொன்னேன்."வேணாம் அத்தான்.. எங்களை பகைச்சுக்காதீங்க...!! விளைவு விபரீதமா இருக்கும்...!!" "இங்க பாரு...!! இந்த சினிமா டயலாக்லாம் உன்கூட விளையாடுமே குட்டிப்பொண்ணு ஷாலினி.. அதுகிட்ட போய் விடுங்க அக்காவும், தம்பியும்.. எங்கிட்ட வேணாம்... புரிஞ்சதா...? சாரிலாம் கேக்க முடியாது.. ஓடிப்போங்க ரெண்டு பேரும்...!! கெட் அவுட்..!! கெட் அவுட் ஆப் மை ரூம்...!!" நான் கோபமாக சொல்ல, அக்காவும் தம்பியும் ஒரு இரண்டு வினாடிகள் என்னையே முறைத்து பார்த்தார்கள். அப்புறம் விஷ்ணு தன் அக்காவின் கையை பிடித்தபடி சொன்னான். "வாக்கா போலாம்...!! நமக்கும் டைம் வரும்.. அப்போ பாத்துக்குவோம்...!!" அவர்கள் என் அறையை விட்டு வெளியேற, எனக்கு எழுந்த சிரிப்பை அடக்க மிகவும் கடினமாக இருந்தது. சிரித்துக்கொண்டே இங்க்லீஷ் படத்தை தொடர்ந்தேன். நான் அசோக். சாப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறேன். எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்ததுமே என் அம்மா நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள்.. தன் அண்ணனின் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று.. நானும் நான்கு மாதங்களுக்கு முன்னால், ஒரு நல்ல நாளில் பெங்களூர் வந்து இறங்கினேன். ஜெயாவை நான் சின்ன வயதில் பார்த்தது. இப்போது வளர்ந்து, தளதளவென தக்காளி மாதிரி இருப்பாள் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சினிமா நடிகை போல, விளம்பர மாடல் போல இருப்பாள். எனக்கு இவ்வளவு அழகாக ஒரு முறைப்பெண்ணா என்று, என் மீதே எனக்கு ஒரு கர்வம் கூட வந்தது. ஜெயாவின் அழகில் சொக்கிப் போனேன். பார்த்ததுமே எனக்கு ஜெயாவை பிடித்து போனது. அவள் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு வந்திருந்தது. ஆனால் ஜெயாவுக்கு என்னை பார்த்ததுமே பிடிக்காமல் போனது. தாங்க முடியாத வெறுப்பு வந்திருந்தது. காரணம்.. வந்ததுமே அவளுடைய மாடிரூமை, நான் தங்கிக்கொள்ள ஒதுக்கிக் கொடுத்ததுதான். அங்கே ஆரம்பித்தது இந்த பனிப்போர். மனதுக்கு பிடிக்காத அத்தானை அடிக்கடி வெறுப்பேற்றி மகிழ்வாள். துணைக்கு தன் தம்பியையும் சேர்த்துக் கொண்டாள். அவள் மிக சீரியசாக என்னை சீண்ட, நான் ஜாலியாக அவளை சீண்டி விளையாடுவேன். ஜெயாவின் சீண்டல் என்றால் பெரிதாக ஒன்றும் இருக்காது. எல்லாமே சில்லறைத் தனமாகத்தான் இருக்கும். ஆபீஸ் கிளம்புகையில் என் ஷூவை எடுத்து மறைத்து வைப்பாள். மேட்ச் பார்க்க டிவி முன் அமரும்போது ரிமோட்டை எடுத்து ஒளித்து வைப்பாள். கேட்டால் 'நான் பாக்கலையே.. எனக்கு தெரியாது..' என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்வாள். வேண்டுமென்றே காபியை மேலே சிந்திவிட்டு, 'சாரி... கவனிக்கலை..' என்பாள். யாராவது பிரெண்டின் செல்போனை வாங்கி, அவர்களுக்கு தெரியாமல், என் நம்பருக்கு 'லூசு.. குரங்கு.. எருமை மாடு..' என்று எஸ்.எம்.எஸ். அனுப்புவாள். அந்த அளவில்தான் அவளுடைய கோபம் இருக்கும். அக்காவின் கோபம் ஓகே..!! இந்த விஷ்ணுப்பயலுக்கு என் மீது அப்படி என்ன கோபம் என்று, எனக்கு இன்று வரை புரியவில்லை. சின்னப்பையன்தான்.. ஜெயாவை விட ஏழு வயது இளையவன்தான்.. ஆனால் செய்கிற சேட்டைகள் பெரிய லெவலில் இருக்கும். அக்கா மீது மட்டும் ஸ்பெஷல் பாசம். எனக்கும் பாசமாக பஃபலோ என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறான். எனக்கெதிராக அக்காவுடன் ரகசிய திட்டம் தீட்டும்போது அந்தப் பெயரில்தான் என்னை அழைப்பான். என்னை வீட்டை விட்டு கிளப்பவேண்டும்.. அதுதான் இப்போது அக்காவுக்கும், தம்பிக்கும் உள்ள உலகமகா லட்சியம். இந்தமாதிரி சூழ்நிலையில்தான் நீங்கள் மேலே படித்த சம்பவம். அப்புறம் ஒரு இரண்டு நாட்கள் எந்த சுவாரசியமும் இல்லாமலே கழிந்தன. மூன்றாம் நாள்தான் அது நடந்தது. எண்ணெய் கீழே சிந்தியிருப்பதை கவனிக்காமல், காலை வைத்து வழுக்கி.. நான் மாடிப்படிகளில் இருந்து உருண்டேன். தலையில் பலத்த அடி. ஐந்து ஆறு தையல் போட வேண்டியதாயிற்று. ஆபீசுக்கு ஒரு வாரம் லீவு போட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தேன். அடிபட்ட இரண்டாம் நாள். மாலை ஐந்து மணி இருக்கும். நான் தலையில் ப்ளாஸ்டருடன், கட்டிலில் படுத்து கதைப்புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஜெயா கதவை தள்ளிக்கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தாள். "வா ஜெயா...!!" என்றவாறு நான் எழுந்து சாய்ந்து அமர்ந்து கொண்டேன். ஜெயா தயங்கியபடி உள்ளே நுழைந்தாள். அவளுடைய முகம் சற்று வாடிப் போய் இருந்தது. என் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், தரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எதுவும் பேசாமல் அமைதியாயிருக்க, "என்ன ஜெயா...? என்ன விஷயம்...?" என்றேன் நான் சாந்தமான குரலில். "நான்... நான்... உங்ககிட்ட... கொஞ்சம் பே..பேசணும்..." அவள் வார்த்தைகளை பிட்டு பிட்டாக துப்பினாள். "ம்ம்.. பேசு...!!" "அ..அது... அது வந்து..." அவள் சொல்ல தயங்கினாள். "ம்ம்ம்.. சொல்லு..." "அது... அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை...!!" "அப்படி என்ன பெரிய விஷயம்...? எதுவா இருந்தாலும்.. தயங்காம சொல்லு ஜெயா..." அவள் அப்புறமும் சில வினாடிகள் தயங்கினாள். பின்பு மெல்ல மெல்ல வார்த்தைகளை உதிர்த்தாள். "மாடிப்படில.. மாடிப்படில நான்தான் எண்ணெய்யை கொட்டி வச்சேன்.. உங்க மண்டை உடைஞ்சதுக்கு நான்தான் காரணம்.." எனக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் இருந்திருந்தது. அக்காவும் தம்பியும் இந்த வேலையை செய்திருப்பார்களோ என்று. அதனால் ஜெயா அந்த விஷயத்தை சொன்னபோது நான் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினேன். ஜெயாவை நெருங்கினேன். முகத்தை சாதரணமாகவே வைத்துக் கொண்டு கேட்டேன். "ஓஹோ...!! உன் வேலைதானா அது..? இங்கே பாரு...!! பாரு...!!! பாத்தியா..? மண்டை நல்லா உடைஞ்சிருக்கு.. இப்போ உனக்கு திருப்தியா..?" நான் சொன்னதும் ஜெயாவின் அழகு முகம் பட்டென்று சுருங்கிப் போனது. கண்கள் கலங்கிவிட்டன. அவளது மூக்கு லேசாக விசும்பியது. உதடுகள் நடுநடுங்க, சொன்னாள். "சாரி அத்தான்... நீங்க சும்மா வழுக்கி விழுவீங்கன்னுதான் நெனச்சேன்.. இவ்வளவு பெரிய அடி படும்னு நான் நெனைக்கவே இல்லை... நான் ஆரம்பத்துலையே இந்த ஐடியா வேணாம் வேணாம்னு சொன்னேன்.. இந்த விஷ்ணுதான் கேக்கவே இல்லை.. இப்படிலாம் பண்ணினாதான் நீங்க வீட்டை காலி பண்ணிட்டு போவீங்கன்னு சொன்னான்...""ம்ம்ம்... அக்காவும் தம்பியும் கூட்டு சதி பண்ணி.. என் மண்டையை காலி பண்ணிட்டீங்க...!!" "தெரியாம பண்ணிட்டேன் அத்தான்..!! ப்ளீஸ்...!! என்னை மன்னிச்சுடுங்க...!! ப்ளீஸ்...!! வேணும்னா அம்மாகிட்ட என்னை போட்டுக் கொடுத்துடுங்க.." அவள் சொல்லிவிட்டு தன் கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டாள். அந்த விரலின் நகத்தை கடித்தபடியே என்னை பரிதாபமாக பார்த்தாள். எனக்கு அவளுடைய வெகுளித்தனத்தை பார்த்து சிரிப்பு வந்தது. மண்டையையும் உடைத்துவிட்டு, இப்போது மனசு கேக்காமல் மன்னிப்பு கேட்க வந்திருக்கிறாள். சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நட்பான குரலில் சொன்னேன். "அதெல்லாம் வேணாம்.. நீ உன் ரூமுக்கு போ..!! நான் அத்தைட்ட சொல்லலை.. போதுமா...?" "ம்ஹூம்..!! நான் பண்ணினது தப்பு.. அதுக்கு எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்க.. இல்லைன்னா எனக்கு கஷ்டமா இருக்கும்.." "பச்ச்...!! ஜெயா... தண்டனை கொடுக்குற அளவுக்குலாம்.. நீ பெருசா தப்பு ஒன்னும் பண்ணலை.. நீ செஞ்சதை அத்தான் மறந்துட்டேன்.. போதுமா..? கெளம்பு.." "இல்லை.. நீங்க பொய் சொல்றீங்க.. உங்களுக்கு என் மேல பயங்கர கோவம் இருக்கும்.. ப்ளீஸ் அத்தான்.. என்னை ஒரு அறையாவது அறைஞ்சுடுங்க.." "அதெல்லாம் ஒரு கோவமும் இல்லை ஜெயா.. எனக்கு உன் மேல எப்பவுமே கோவம் வராது.." "ம்ஹூம்... பொய்...!! ப்ளீஸ் அத்தான்.. என் கன்னத்துல பளார்னு ஒரு அறை விட்ருங்க.." எனக்கு இப்போது அவளுடைய பிடிவாதத்தை பார்த்து கொஞ்சம் எரிச்சல் வந்தது. அந்த எரிச்சலை குரலில் சேர்த்துக்கொண்டு சொன்னேன். "பச்ச்...!! அதான் சொல்றேன்ல ஜெயா...? எனக்கு உன்மேல கோவம் வராது...!!" அவள் நான் சொல்வதை கேட்பதாகவே இல்லை. எனது கையால் அறை வாங்கியே தீரவேண்டும் என்று குறியாக இருந்தாள். என்னுடைய வலது கையை பிடித்து, அவளாகவே தன் கன்னத்தில் அறைந்து கொள்ளப் போனாள். "ப்ளீஸ் அத்தான்..!! ப்ளீஸ்...!! அறைங்க அத்தான்...!! ப்ளீஸ்...!!!" நான் மிக கஷ்டப்பட்டு என் கையை அவளிடம் இருந்து பறித்துக் கொண்டேன். "ஜெயா....!!!" என்று இரைந்தவாறு, பட்டென்று அவளது புஜத்தை பிடித்து, அவளை இழுத்து என் முன்னால், எனக்கு மிக நெருக்கமாக நிறுத்தினேன். அவள் அதிர்ந்து போனாள். தன் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள். மிரட்சியாக என்னை பார்த்தாள். அவளுடைய மார்புகள் என் நெஞ்சில் பட்டு, லேசாக உரசிக் கொண்டிருந்தன. எனது முகத்துக்கும் அவளது முகத்துக்கும் ஒரு அரை இன்ச் இடைவெளிதான் இருந்திருக்கும். எனது சூடான மூச்சுக்காற்று அவளது பளிங்கு முகத்தில் பட்டு தெரித்தது. ஜெயா விழிகளை விரித்து, என் முகத்தை ஒரு பயப்பார்வை பார்த்தாள். நான் என் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்துகொண்டு, கடுமையான குரலில் சொன்னேன். "சொல்றேன்ல..? எனக்கு உன் மேல எப்பவுமே கோவம் வராது..!! புரிஞ்சதா...??" அவ்வளவுதான்....!! ஜெயா பட்டென்று அமைதியானாள். என் கண்களையே இமைக்காமல் பார்த்தாள். என் கண்களில் அதை பார்த்தாள்... என் காதலை..!! என்னுடைய சலனமற்ற பார்வை ஒரு நொடியில் என் காதலை அவளுக்கு உணர்த்தியிருக்கும். அவளால் பேச முடியவில்லை. அவளுடைய செர்ரிப்பழ உதடுகள் மட்டும் படபடவென துடித்துக் கொண்டிருந்தன. ஒரு நான்கைந்து வினாடிகள்.. நான் அவளை அந்தமாதிரி என்னோடு பிடித்து வைத்திருந்தேன். பின்பு அவளுடைய புஜத்தை பற்றியிருந்த என் கையை விலக்கினேன்.ஜெயா உடனே ஓரடி பின்னால் நகர்ந்து கொண்டாள். சற்று முன் இழுத்துப் பிடித்த மூச்சை.. இப்போது தாராளமாக விட்டாள். அவளுடைய மார்புகள் அழகாக ஏறி இறங்கின. கொஞ்ச நேரம் அப்படியே நின்று என் முகத்தையே பார்த்தாள். பின்பு தயங்கி தயங்கி கதவை நோக்கி மெல்ல நகர்ந்தாள். கதவை திறந்து வெளியேறும் முன், மீண்டும் ஒரு முறை என்னை திரும்பி பார்த்தாள். இப்போது நான் என் முக இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு, இதழ் விரித்து, அழகாக புன்னகைத்தேன். ஜெயாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். புள்ளி மான் மாதிரி துள்ளி ஓடி, படபடவென்று படியிறங்கினாள். நான் என் அறையை விட்டு வெளியே வந்தேன். அவள் ஓடுவதையே கொஞ்ச நேரம் காதலாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என் கண்ணில் இருந்து மறைந்ததும், முகத்தில் ஒரு புன்னகையுடன் பக்கவாட்டில் திரும்பினேன். அங்கே விஷ்ணு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சுவற்றில் சாய்ந்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் பட்டென்று என் முகத்தில் இருந்த புன்னகையை உதறினேன். முகத்தில் ஒரு போலி கோபத்தை பூசிக்கொண்டு அவனிடம் கேட்டேன். "ஒய்...!! நீதான் இந்த மாதிரி டெரரான ஐடியாலாம் கொடுத்ததா..? உன்னல்லாம் குண்டர் சட்டத்துல புடிச்சு உள்ள போடனுண்டா..!! செய்றதையும் செஞ்சுட்டு முறைக்கிறதை பாரு..!!" அவன் கைகளை கட்டியபடியே மெல்ல நடந்து, எனக்கு அருகில் வந்தான். அவனுடைய முகம் இறுக்கமாய் இருந்தது. என் முகத்தை நிமிர்ந்து பார்த்து சொன்னான். "நான் ஒன்னும் அக்கா மாதிரி சாரிலாம் கேக்க மாட்டேன்..!! இப்பவாவது உங்களுக்கு என்னை பத்தி தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.. இனிமேலும் நீங்க வீட்டை காலி பண்ணலைன்னா.. உங்களுக்கு இன்னும் என்னென்ன உடையப் போகுதோ..?" "அடிங்ங்ங்ங்ங்....!!" நான் குனிந்து அவனுடைய பட்டெக்ஸில் ஓங்கி ஒரு அறை வைக்க, அவனும் தன் அக்கா மாதிரியே துள்ளி குதித்து, படியிறங்கி ஓடிப் போனான். அப்புறம் வந்த இரண்டு வாரங்கள் சுகமாக சென்றன. ஜெயாவுக்கும் என் மீது லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று, அவள் அடிக்கடி வீசிய, ஓரக்கண் பார்வையிலேயே எனக்கு புரிந்து போனது. என்னைப் பார்த்ததுமே எங்கிருந்துதான் வருகிறது என்று தெரியாமலே ஒரு வெக்கம் அவளுக்கு வந்துவிடும். டிவியில் ரொமான்டிக்கான காதல் பாடல் வந்தால், மெல்ல தலையை என் பக்கமாக திருப்பி பார்ப்பாள். எல்லோரும் அமர்ந்து சாப்பிடும்போது, கேசரியை அள்ளி என் தட்டில் வைத்து, 'நானே பண்ணினது' என்று எனக்கு மட்டும் கேக்குமாறு முணுமுணுப்பாள். அடிக்கடி மாடிப்பக்கம் வந்து 'கீழ காத்தே வரலை.. ஒரே புழுக்கமா இருக்கு...' அன்று அசடு வழிவாள். ஒரு முறை என்னை பஃபலோ என்று சொன்ன தம்பியை தலையில் குட்டினாள். 'அப்படிலாம் சொல்லக் கூடாது.. அத்தான்னுதான் சொல்லணும்..' என்று விட்டு ரகசியமாக என்னை பார்த்தாள். நானும் அவளுடைய கண்களைப் பார்த்து காதலாக புன்னகைத்தேன். விஷ்ணு தலையை தடவிக்கொண்டு என்னையும், தன் அக்காவையும் மாறி மாறி முறைத்தான். 'வர வர.. நீங்க ரெண்டு பெரும் போற போக்கே சரியில்லை...' என்று கடுப்புடன் முணுமுணுத்தான். நானும், ஜெயாவும் அந்த மாதிரி கண்களினாலேயே காதல் மொழி பேசிக்கொண்டாலும், வெளிப்படையாக எங்கள் காதலை சொல்லவில்லை. அல்லது அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை. இரண்டாம் வார இறுதியில் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தது. அன்று எனக்கு விடுமுறை. மதியம் பதினோரு மணி இருக்கும். நான் மாடியில் இருந்து இறங்கி ஹாலுக்கு வந்தேன். ஹாலில் அத்தையும், ஜெயாவும் ஆளுக்கொரு சேரில் அமர்ந்திருந்தார்கள். அத்தை டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெயா எதிரே இருந்த டேபிள் மீது, ஒரு பிளேட்டில் காய்கறிகளை வைத்து, நறுக்கிக் கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் ஜெயா அவசரமாக எழுந்து கொண்டாள். 'வாங்கத்தான்...' என்றவாறு சேரை எனக்கு விட்டுக் கொடுத்து, பிளேட்டை எடுத்துக் கொண்டு தரையில் போய் அமர்ந்து கொண்டாள். காய்கறி நறுக்குவதை தொடர்ந்தாள். நான் அவ்வப்போது ஓரக்கண்ணால் என் காதல் ராணியை ரசித்துக்கொண்டு, டிவி பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் அத்தைதான் திடீரென்று ஆரம்பித்தாள். "ஏம்ப்பா அசோக்...!!" "ம்ம்.. என்னத்தை..?" "உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.." "கேளுங்கத்தை..""நல்லபடியா இஞ்சினியரிங் முடிச்ச.. நல்ல வேலைல ஜாயின் பண்ணுன.. இப்போ கை நெறைய சம்பாதிக்கிற.. காலாகாலத்துல அப்படியே ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்க வேண்டியதுதான..?" அத்தை அப்படி கேட்டதும் நான் ஓரக்கண்ணால் ஜெயாவைத்தான் பார்த்தேன். அவள் இப்போது காய்கறி நறுக்குவதை பட்டென்று நிறுத்தியிருந்தாள். அவளும் ஓரக்கண்ணால் என்னையே பார்த்தாள். நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதை அறிவதற்கு, அவளுடைய மனம் துடியாய் துடிக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் ஜெயாவை சீண்டிப்பார்க்க நினைத்தேன். அத்தையிடம் திரும்பி சொன்னேன். "கல்யாணமா..? கல்யாணத்துக்கு இப்போ என்னத்தை அவசரம்..? என்னமோ ரெடியா பொண்ணு இருக்குற மாதிரி சொல்றீங்க..?" "ஏன்..? உனக்கென்ன பொண்ணா கெடைக்காம போயிடும்..? நீ மட்டும் சரின்னு சொல்லு.. நான், நீன்னு பொண்ணுக போட்டி போட்டுக்கிட்டு க்யூவில வந்து நிக்கும்..." "நம்ம ஊர் பொண்ணுகளா...? போங்கத்தை..!! அதுக்கு நான் கல்யாணமே பண்ணிக்காம இருந்துடுவேன்...!!" "என்னப்பா சொல்ற நீ...?" அத்தை அதிசயமாய் பார்த்தாள். "எனக்கு நம்ம ஊர் பொண்ணுகளையே புடிக்கலை அத்தை.. எப்பப்பாரு... மஞ்சளை பூசிக்கிட்டு.. புடவையை கட்டிக்கிட்டு.. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம ஊர் பொண்ணுகளை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் அத்தை.." "அப்புறம்..?" "எங்க கம்பெனில இருந்து அடுத்த வருஷம் என்னை யூ.எஸ் அனுப்புவாங்க.. அங்கேயே ஒரு நல்ல இங்க்லீஷ்க்காரியா பாத்து மேரேஜ் பண்ணிட்டு.. அப்படியே அங்கேயே செட்டில் ஆகப் போறேன்..." "ம்ம்ம்... நல்லாருக்குப்பா உன் ஆசை...!! இதை மட்டும் போய் உன் அம்மாக்காரிட்ட சொல்லு... அவ என்ன ஆட்டம் ஆடுறான்னு பாரு..." அத்தை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ஜெயா கத்தியை பட்டென்று தட்டில் எறிந்து விட்டு எழுந்தாள். திரும்பி விறுவிறுவென நடந்து மாடிப்படியை நோக்கி சென்றாள். அத்தை அவள் முதுகைப் பார்த்து கத்தினாள். "ஏய்...!! எங்கடி ஓடுற...? மிச்சத்தையும் கட் பண்ணிக் கொடுத்துட்டு போடி...!!" "போ...!! நீயே கட் பண்ணிக்கோ...!! உன் காய்கறியை.. !!" என்று ஜெயா படிகளில் ஏறிக்கொண்டே கோபமான குரலில் சொன்னாள். "என்னது..? என் காய்கறியா...? மதியம் சாப்பாட்டுக்கு நாக்கை தொங்கப் போட்டுட்டு வருவில்ல..? அப்போ வச்சுக்குறேன்.." "எனக்கு சாப்பாடும் வேணாம்..!! ஒரு மண்ணும் வேணாம்...!! நீயே எல்லாத்தையும் கொட்டிக்கோ...!!" அவள் ஆத்திரத்தை தன் அம்மா மீது கொட்டிவிட்டு செல்ல, அத்தை எதுவும் புரியாமல் தன் மகளையே வெறுப்புடன் பார்த்தாள்.

"திடீர்னு என்னாச்சு இவளுக்கு...? லூசு மாதிரி கத்திட்டு போறா..?" அத்தைக்கு புரியவில்லை. எனக்கு புரிந்திருந்தது. 'நான் ஏற்கனவே ஒரு பொண்ணை பாத்து வச்சிருக்கேன் அத்தை..' என்று தன்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொல்வேன் என்று ஜெயா எதிர்பார்த்திருப்பாள். நான் மாற்றி சொல்லவும், அவளால் அதை தாங்க முடியவில்லை. துக்கத்தை அடக்க முடியாமல் எழுந்து ஓடுகிறாள். மாடிக்கு போய் அழுவாள் என்று எனக்கு தோன்றியது. மகள் விட்டு சென்ற காய்கறி நறுக்கும் பணியை இப்போது அத்தை தொடர்ந்தாள். நான் மேலும் சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு, பின்பு மெல்ல எழுந்தேன். "சரி அத்தை.. நானும் என் ரூமுக்கு போறேன்..." சொல்லிவிட்டு நான் படியேறினேன். என் ரூமுக்கு போகாமல் மொட்டை மாடிக்கு சென்றேன். ஜெயாவை தேடினேன். அவள் ஒரு மூலையில் ஓரமாக நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கினேன். 'ம்ம்க்கும்..' என்று தொண்டையை செருமினேன். ஜெயா பட்டென்று திரும்பினாள். கண்களில் வழிந்த நீரை அவசர அவசரமாக துடைத்துக் கொண்டாள். அங்கிருந்து சென்று விட எத்தனித்தாள். நான் என் கையை அவளுக்கு குறுக்காக நீட்டி, அவளை தடுத்தேன்."ஓஹோ...!! அத்தைட்ட நான் பேசுனதுக்குத்தான் இவ்வளவு கோவமா..? நான் அமெரிக்கா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னது உனக்கு புடிக்கலை...!! கோவம்..!!" "கோவமா..? யாருக்கு கோவம்..? எனக்குலாம் ஒன்னும் கோவம் இல்லை..!! நீங்க அமெரிக்காக்காரியை கல்யாணம் பண்ணிக்குங்க.. இல்லை ஆப்ரிக்காக்காரியை கல்யாணம் பண்ணிக்குங்க.. எனக்கு என்ன வந்தது..? எனக்குலாம் கோவம் இல்லை.." சொல்லும்போதே அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம். "அப்போ நான் யூ.எஸ்க்கார பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்.. உனக்கு அப்ஜெக்ஷன் இல்லை...?" நான் புன்னகையுடன் கேட்டேன். "இல்லை.. நீங்க யார வேணா கட்டிக்குங்க.. எதுக்கு எங்கிட்ட வந்து கேக்குறீங்க..?" என்று சூடாகவே சொன்னாள். நான் இப்போது கொஞ்சம் அலட்சியமான குரலில் சொன்னேன். "கட்டிக்கலாம்.. ஆனா என் மாமா பொண்ணு ஜெயான்னு ஒருத்தி இருக்கா.. அவளை லவ் பண்ணி தொலைஞ்சிட்டேன்.. அவ எந்த அப்ஜெக்ஷனும் இல்லைன்னு சொன்னா யூ.எஸ் பொண்ணை கட்டிக்கலாம்னு இருக்கேன்.." சொல்லிவிட்டு நான் ஜெயாவின் முகத்தை பார்த்தேன். அவள் முகத்தில் இப்போது ஆச்சர்யம், ஆனந்தம், பரவசம், நன்றி, காதல் என்று பலவகை உணர்வுகள் கலந்துகட்டி அடித்தது. விழிகளை அகலமாக திறந்து வைத்து என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உதடுகள் படபடவென துடித்தன. நான் என் முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகில் கொண்டு சென்றேன். மெல்லிய குரலில் கேட்டேன். "யூ.எஸ் பொண்ணை கட்டிக்கவா...?" "ம்ஹூம்..!! வேணாம்..!!" அவள் அவசரமாக சொல்லியபடி என் வாயை பொத்தினாள். நான் புன்னகைத்தபடி கேட்டேன். "அப்போ நீ என்னை கட்டிக்கிறியா..?" நான் கேட்டதும் ஜெயாவின் முகம் வெட்கத்தால் அப்படியே சிவந்து போனது. உதடுகளில் அழகாக ஒரு புன்னகை வந்து உட்கார்ந்து கொண்டது. தலையை குனிந்து கொண்டாள். மெல்ல சொன்னாள். "ம்ம்ம்... கட்டிக்கிறேன்.." "அப்போ இப்போவே கட்டிக்கோ..." நான் என் இரண்டு கைகளையும் விரித்து, என் விரிந்த மார்பினை காட்டவும், அவளுக்கு வெக்கத்தை அடக்க முடியவில்லை. 'போங்கத்தான்...!!' என்றவாறு ஓட முயன்றாள். நான் அவளுடைய இடது கையை எட்டிப் பிடித்தேன். பட்டென்று இழுத்து என்னோடு அணைத்துக் கொண்டேன். ஜெயா திமிறினாள். அப்புறம் என் முரட்டுத்தனமான அணைப்பில், எனக்குள் கோழிக்குஞ்சு மாதிரி அடங்கிக் கொண்டாள். நான் அவளது காது மடலில் என் மூக்கை வைத்து உரசிக்கொண்டே சொன்னேன். "இப்படிலாம் ஓடினா.. அப்புறம் நான் போய் இங்க்லீஷ்க்காரியை கட்டிக்குவேன்..." "போங்க... போய் கட்டிக்குங்க...!!" அவள் சிணுங்கியபடியே சொல்ல, "கட்டிக்கவா...? ம்ம்ம்... கட்டிக்கவா...?" சொன்னவாறே நான் அவளுடைய இதழ்களை நோக்கி குனிந்தேன். "வேணாம் அத்தான்...!! வேணாம்...!! வேணாம்...!!" அவள் சொல்ல சொல்ல கேட்காமல் நான் என் உதடுகளை அவளது உதடுகள் மீது பொருத்தினேன். எனது தடித்த உதடுகளால், அவளது மெல்லிய, சிவந்த, ஈரமான உதடுகளை கவ்வி உறிஞ்சினேன். அந்த பட்டு உதடுகளில் கசிந்திருந்த தேனை, என் உதடுகள் மூலமே உறிஞ்சிக் குடித்தேன். ஆரம்பத்தில் திமிறிய ஜெயாவும், மெல்ல மெல்ல என் வழிக்கு வந்தாள். எனது கன்னங்களை தாங்கி பிடித்துக் கொண்டு, பதிலுக்கு என் உதடுகளை சுவைத்தாள். நாங்கள் அந்த உச்சி வெயிலில், உலகை மறந்து, உதடுகள் லாக்காகிக்கொள்ள, உறைந்து போன மாதிரி நின்றிருந்தோம். அப்புறம் ஒரு நான்கு மாதங்கள் ஆகாயத்தில் பறப்பது மாதிரி கழிந்தது. நானும் ஜெயாவும், பெங்களூரில் காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் இடங்களை ஒன்று விடாமல் சுற்றினோம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உதடுகளை உரசிக் கொண்டோம். ஆரம்பத்தில் தயங்கிய ஜெயா, பின்பு தைரியமாக ஊர் சுற்ற வந்தாள். ஆபீசில் இருந்து சீக்கிரமே கிளம்பி, காலேஜுக்கு சென்று அவளை பிக்கப் செய்து கொள்வேன். எங்காவது சுற்றுவோம். அப்புறம் தனித்தனியே வீட்டுக்கு திரும்புவோம்.அத்தைக்கும், மாமாவுக்கும் எங்கள் விஷயம் தெரியாமல் இருக்க, இந்த விஷ்ணுப்பயல் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டான். 'வேணாக்கா...!! இந்த ஆள் மூஞ்சியே சரியில்லை.. இவரை லவ் பண்ணிட்டோம்னு பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ..' என்று அக்காவை எச்சரித்தான். என்னிடம் நறுக்கென்று குட்டு வாங்கினான். 'ஏன் அத்தான்.. என் தம்பியை குட்றீங்க..?' என்று தன் அக்காவிடம் ஆறுதல் வாங்கினான். நான்கு மாதங்கள் கழித்து ஒரு நாள், நீங்க எதிர்பார்க்கும் அந்த சம்பவம் நடந்தது. அன்று நான் ஆபீசில் இருந்து திரும்பி, வீட்டை அடைந்தபோது இரவு ஏழு மணியிருக்கும். ஜெயாதான் வந்து கதவை திறந்தாள். வீடு அமைதியாக இருப்பதை பார்த்து கேட்டேன். "என்ன ஜெயா..? வீடு ஒரே சைலண்டா இருக்கு...?" "எல்லாம் வெளில போயிருக்காங்க... நான் மட்டுந்தான் இருக்கேன்..." "எங்கே போயிருக்காங்க...?" "ஒரு மேரேஜ் ரிஷப்ஷன்.. அட்டன்ட் பண்ண போயிருக்காங்க.. பத்து மணி போல திரும்ப வந்திருவாங்க.." "நீ போகலை...?" "எனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு...!!" "ஓ...!! அப்போ இன்னும் மூணு மணி நேரம்.. நீயும் நானும் மட்டுந்தானா...? ஹவ் ரொமாண்டிக்...?" சொன்னவாறே நான் அவளது இடுப்பை பிடித்து இழுத்து என்னோடு அணைத்துக் கொண்டேன். "ஐயோ..!! விடுங்க அத்தான்...!!" அவள் திமிறுவது போல நடித்தாள். நான் அவளது கழுத்தில் என் மூக்கை வைத்து தேய்த்துக் கொண்டே கேட்டேன். "நெஜமாவே எக்ஸாம் இருக்கா..? இல்லை.. என்கூட தனியா இருக்கலாம்னு பொய் சொன்னியா...?" அவள் பட்டென்று என்னை பிடித்து தள்ளிவிட்டாள். இடுப்பில் கைவைத்து என்னை முறைத்தாள். "ம்ம்ம்ம்...!! ரொம்பத்தான் ஆசை...!! நெஜமாவே எக்ஸாம் இருக்கு...!! நான் என் ரூமுக்கு போய் படிக்கப் போறேன்.. நீங்களும் நல்ல புள்ளையா உங்க ரூமுக்கு போங்க..." சொன்னபடி அவள் திரும்பிநடந்தாள். "ஏய் ஜெயா...!! ஏய்...!! ஒரு அஞ்சு நிமிஷம்டி..." நான் கத்தியதை பொருட்படுத்தாமல் அவள் ரூமுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். நான் கொஞ்ச நேரம் பரிதாபமாக பார்த்துவிட்டு, பின்பு ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, மாடிப்படி ஏறினேன். பேஸ் வாஷ் பண்ணிக்கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தேன். டிவி போட்டுக்கொண்டு அமர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து ஜெயா தன் அறையை விட்டு வந்தாள். என் பின்பக்கமாக வந்தவள், என் தோள் மீது கை வைத்தாள். "சாப்பிடுறீங்களா அத்தான்...?" என்றாள். "ம்ம்.. சாப்பாடு ரெடியா..?" "அம்மா குருமா வச்சுட்டு போயிருக்கா.. சப்பாத்தி மாவு பெசஞ்சு வச்சிருக்கேன்.. உருட்டி கல்லுல எடுத்து போட்டா.. சாப்பாடு ரெடி.." "சரி.. போடு... எனக்கு ஒரு நாலு சப்பாத்தி போதும்..." "சரி அத்தான்..." அவள் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள். நான் டிவி மீது பார்வையை வீசினேன். ஒரு இரண்டு நிம்டம் கூட ஆயிருக்காது. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. காதலியுடன் தனியாக இருக்கும், ஆண்மையுள்ள எந்த காதலனுக்குத்தான் இருப்பு கொள்ளும்..? அதுவும் ரதி மாதிரி அழகுக்காதலி...!! எழுந்து கொண்டேன். மெல்ல கிச்சனுக்கு நடந்து சென்றேன். எட்டிப் பார்த்தேன். ஜெயா நின்று கொண்டு, சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தாள். என்னை நிமிர்ந்து பார்த்து கேட்டாள். "என்னத்தான்..?" "ஒன்னும் இல்லை.. யூ கண்டின்யூ.." அவள் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தாள். நான் நிலையில் சாய்ந்தவாறே அவள் அழகை பருக ஆரம்பித்தேன். ஜெயா அன்று மிடியும் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அவளுடைய கூந்தல் லேசாக களைந்து, கொத்தாக ஒரு முடிக்கற்றை முன்னால் விழுந்து ஆடிக்கொண்டிருந்தது. வேலை செய்வதினால் நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வைப் பூக்கள். ஈரம்...!! அவளுடைய கரிய காந்தக் கண்கள்.. அவ்வப்போது படபடக்கும் இமைகள்.. கூரான நாசி.. மெல்லிய ஈர உதடுகள்... சங்கு கழுத்து... அப்புறம்...உருண்டையாய், கைக்கடக்கமான அளவில் திண்ணென்ற மார்புகள்.. அவை இப்போது அவளது கை அசைவிற்கு ஏற்ப 'டக.. டக.. டக..' வென லேசாக அதிர்ந்தபடி இருந்தன. மிடி சற்று மேலே ஏறியிருக்க, அவளது குழைவான இடுப்பு சதைகள் லேசாக பிதுங்கியபடி காட்சியளித்தன.. அந்த இடுப்பு சதைகளிலும் வியர்வை முத்துக்கள்.. ஈரம்...!! ஸ்கர்ட் சற்று கீழிறங்கி அவளது அழகு தொப்புளை வெளிச்சம் போட்டு காட்டியது. குட்டியாக.. வட்டமாக... சின்னதாய் ஒரு குழிவு.. அவள் உடலமைப்புக்கு சற்றே அதிகப்படியான பின்புற வீக்கம்.. புஸ்சென்று... வட்டமாய்... வீணைக்குடம் போல.. அணிந்திருந்த ஸ்கர்ட் கால்ப்பாக காலை மறைக்கவே இல்லை.. அது வாழைத்தண்டு போல... வழவழவென்று.. கணுக்கால் கூட கருப்பில்லை.. இவளை விட அழகி ஊரில் யாரும் உண்டா...? ஜெயா அவ்வப்போது தன் நெற்றியின் வியர்வையை துடைக்க கையை தூக்கினாள். அப்போதேல்லாம்.. அவளுடைய அக்குளில் வட்டமாய் தெரிந்த வியர்வை.. ஈரம்...!! என் ஆண்மை படக்கென்று விழித்துக் கொண்டது. நான் மெல்ல ஜெயாவை நெருங்கினேன். அவளை பின்புறமாக இருந்து அணைத்துக் கொண்டேன். என் இதயம் கவர்ந்த இடுப்பு சதைகளை பிடித்தேன். என் மனம் கெடுத்த அவளது மத்தளத்தில் என் ஆண்மையை உரசினேன். ஜெயா வேலையை பட்டென்று நிறுத்தினாள். திரும்பாமலே கேட்டாள். "என்னத்தான்..?" "ஒன்னும் இல்லை.. யூ கண்டின்யூ.." ஜெயா சிறிது தயங்கிவிட்டு மாவை பிசைய, நான் அவளுடைய இடுப்பை பிசைய ஆரம்பித்தேன். அவள் போட்டிருந்த டியோடரன்ட்டும், அவளது வியர்வையும் கலந்து ஒருவித கிறக்கமான வாசனை அவளிடம் இருந்து குப்பென்று அடித்தது. என் ஆண்மையை சிலிர்க்க செய்தது அந்த வாசனை. நான் அவளுடைய கழுத்தில் முகம் பதித்து, அந்த வாசனையை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டேன். வியர்வை பூத்திருந்த ஜெயாவின் தோளில் என் உதடுகளை ஒற்றி ஒற்றி எடுத்தேன். 'இச்.. இச்.. இச்..' என்று மென்மையாக, பொறுமையாக முத்தமிட்டேன். அவள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். நான்தான் காமப்பித்து தலைக்கேறிப் போயிருந்தேன். இடுப்பை பிசைந்த கையை மெல்ல அவளுக்கு முன்பக்கமாக விட்டேன். ஒற்றை விரலால் அவளது தொப்புளை சுற்றி வட்டம் போட்டேன். பின்பு மெல்ல அந்த விரலை அவளது தொப்புளுக்குள் விட்டு தடவினேன். ஜெயா பதறிக்கொண்டு திரும்பினாள். "ச்சீய்...!! என்னத்தான் பண்றீங்க...?" என்று முகத்தை சுளித்தபடி கேட்டாள். "எதுக்கு பதர்ற..? நீ பாட்டுக்கு நீ உன் வேலையை பாரு... நான் என் வேலையை பாக்குறேன்..." சொல்லிக்கொண்டே அவளது இடுப்பை தடவினேன். அவள் என் கையை தட்டிவிட்டாள். "கையை எடுங்கத்தான்...!! ம்ஹூம்... இது சரிப்படாது..!! நீங்க ஹாலுக்கு போங்க...!! நான் சப்பாத்தி போட்டு எடுத்துட்டு வர்றேன்..." "ம்ஹூம்...!! நான் இங்கதான் இருப்பேன்..!!" "சொன்னா கேளுங்க அத்தான்... ப்ளீஸ்...!!" "ஜெயா...!!" நான் அவளை போதையாக அழைத்தேன். "ம்ம்.." நான் கலைந்திருந்த அவளது கூந்தல் முடியை சரி செய்ந்து கொண்டே சொன்னேன். "நீ இன்னைக்கு ரொம்ப செக்ஸியா இருக்குறடி.. ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கவா..?" நான் சொல்லிக்கொண்டே அவளது உதடுகளை நோக்கி குனிந்தேன். அவள் பட்டென்று ஒரு கையை, தனது உதடுகளுக்கும், எனது உதடுகளுக்கும் இடையில் செருகி, என்னை தடுத்தாள். "வேணாம் அத்தான்..!!" "ஏன்..? என்னமோ புதுசா கிஸ் பண்றமாதிரி வேணாம்னு சொல்லுற..?" "அதுக்கில்ல.. இன்னைக்கு உங்க பார்வையே சரியில்லை.. எனக்கு பயமா இருக்கு..." சொன்னவள் கப்பென்று தன் உதடுகளை பொத்திக் கொண்டாள். "என் பார்வைக்கு என்ன..? அதெல்லாம் ஒன்னும் இல்லை... கையை எடு ஜெயா..!!" "ம்ஹூம்..!!" "ப்ளீஸ் ஜெயா..!! கையை எடு.. ஒரே ஒரு கிஸ் பண்ணிட்டு நான் போயிர்றேன்...!! ப்ளீஸ்.." நான் ரொம்ப கெஞ்சவும், "ஒன்னே ஒண்ணுதான்..!! போயிறணும்...!!" என்று அவள் கண்டிஷனுடன் கையை எடுத்தாள்.நான் பட்டென்று அவளது மாதுளை இதழ்களை கவ்விக் கொண்டேன். சுவைக்க ஆரம்பித்தேன். ஜெயாவுக்கு தேன் கசியும் ஈர உதடுகள். கீழுதட்டின் இருபுறமும் சற்று தடித்திருக்க, நடுவே குழிவாக இருக்கும். எனது இரண்டு உதடுகளால் அந்த கீழுதட்டை கவ்வும்போது, அது அழகாக எனது உதடுகளுக்குள் பொருந்திக்கொள்ளும். உறிஞ்ச இதமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான். அவளுடைய உதடுகள் அம்சமாக எனக்குள் லாக்காகிக் கொண்டன. உள்ளே ஏறியிருந்த காமபோதை என்னை முரடனாக்கியிருந்தது. நான் சற்றே வெறித்தனமாக சுவைத்தேன். ஜெயா திணறினாள். பின்பு மெல்ல என்னுடன் ஒத்துழைத்தாள். நான் உறிஞ்சுவதற்கு வசதியாக உதட்டை பிளந்து கொடுத்தாள். அவள் உதட்டில் இருக்கும் அத்தனை தேனையும் உறிஞ்சிக் குடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் செயல் பட்டேன். ஒரு அரை நிமிடத்துக்கும் மேலாக அந்த மாதிரி ஒரு முத்த யுத்தம். பின்பு ஜெயா பட்டென்று தன் உதடுகளை பறித்துக் கொண்டாள். "ம்ம்.. போதும் அத்தான்..!! போங்க..!!" எனக்கு காமபோதை தெளிந்த பாடில்லை. அருந்திய இதழ் தேனும் போதவில்லை. மீண்டும் அவளுடைய உதடுகளை தேடினேன். "ப்ளீஸ் ஜெயா...!! இன்னும் ஒன்னே ஒன்னு...!! ப்ளீஸ்...!!" "அத்தான்...!! சொன்னா கே..." அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவளது உதடுகள் என் உதடுகளுக்குள் சிக்கிக் கொண்டது. நான் மீண்டும் சுவைத்தேன். இந்த முறை இன்னும் வெறித்தனமாக… அவளது பட்டு இதழ்களை எனது உதடுகளால் கசக்கினேன். நாக்கை மெல்ல அவளது வாய்க்குள் நுழைத்து சுற்றினேன். அவளுடைய இடுப்பை பிடித்திருந்த கையின் இறுக்கத்தை அதிகமாக்கினேன். எனது மார்பால், அவளது பெண்மை கனிகளை அழுத்தினேன். ஜெயாவை இதற்குமுன் நிறைய தடவை முத்தமிட்டுருக்கிறேன். அதில் காதல் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த முத்தத்தில் காதலை பின்னுக்கு தள்ளி, காமமே எங்கும் நிறைந்திருந்தது. அதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஜெயா ஒன்றும் தத்தி இல்லை. அவளுடைய இதயத்துடிப்பு எகிறுவதை, அவள் மார்பை அழுத்தியிருந்த என்னால் உணர முடிந்தது. வேறு வழியில்லாமல் தன் உதடுகளை எனக்கு விட்டுக்கொடுத்தபடி நின்றிருந்தாள். நான் ஜெயாவின் உதடுகளை சுவைத்துக் கொண்டே, அவளுடைய இடுப்பில் இருந்த என் கையை மெல்ல மேலே நகர்த்தினேன். கொஞ்ச நேரத்திலேயே அவளது மார்பு வீக்கம் என் கைக்கு தட்டுப்பட்டது. பஞ்சு உருண்டை போல மென்மையான பெண்மை வீக்கம். மெல்ல தடவிக் கொடுத்தேன். ஜெயா ஒன்றும் சொல்லவில்லை. எனது உதட்டு சுகத்திலேயே திளைத்திருந்தாள். தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த நான், கைகளை விரித்து கப்பென்று அந்த சதைகளை ஒரு பிடி பிடித்தேன். அவ்வளவுதான்..!! ஜெயா துள்ளிக்கொண்டு விலகினாள். என்னை பரிதாபமாக பார்த்தாள். "வேணாம் அத்தான்..!!" சொன்னவாறே தன் மார்பில் இருந்த என் கையை எடுத்துவிட்டாள். நான் மீண்டும் என் கையை நகர்த்தி அந்த மார்பு உருண்டையை பற்றிக் கொண்டேன். மென்மையாக பிசைந்தேன். ஜெயா இப்போது எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.

"ஏன் ஜெயா...? புடிக்கலையா..?" நான் ஏக்கமாக கேட்டேன். "புடிச்சிருக்கு..." "அப்புறம் என்ன...?" "பயமாயிருக்கு...!!" "என்ன பயம்..? அத்தான் அனுபவிச்சுட்டு ஏமாத்திருவாருன்னா..?" "ச்சீச்சீ..!!" "அப்புறம்...?" "எப்படி இருக்குமோ... ஏதா இருக்குமோன்னு..." "பண்ணிப் பாக்காம இப்படி பயந்துக்கிட்டே இருந்தா...?" "கல்யாணத்துக்கு முன்னால.. இதெல்லாம் தப்பில்லையா அத்தான்...?" "தப்புதான்.. தப்பு பண்றதுலதான் சுகமே...?" "வேணாம் அத்தான்.. என்னை விட்ருங்க.. நான் போறேன்..." சொல்லிக்கொண்டு அவள் ஓட முயல, நான் அவளுடைய இடுப்பை எட்டிப் பிடித்து என் பக்கமாக இழுத்தேன். என் முன்பக்க உடலோடு அவளுடைய பின்பக்க உடலை சேர்த்துக் கொண்டேன். அவளுடைய கழுத்தில் முகம் பதித்தேன். இடுப்பை பிசைந்து கொண்டே, அவளுடைய கழுத்தை உதடுகளால் கவ்வி சுவைத்தேன். ஜெயா அந்த சுகத்தில் கண்களை செருகிக் கொண்டாள். என் தோளில் சாய்ந்து கொண்டாள்.நான் எனது ஆண்மையை, மத்தளம் போல விரிந்திருந்த அவளது பின்புற மேட்டில் வைத்து தேய்த்தேன். அவளுடய முன்புற வீக்கத்தை போலவே, இந்த பின்புற புடைப்பும் மெத்தென்று சாஃப்டாக இருந்தது. அந்த பட்டு சதைகளை என் ஆண்மையால் அழுத்தினேன். இடுப்பில் இருந்த இரண்டு கைகளையும் மெல்ல மேலே உயர்த்தினேன். அவளுடைய கழுத்தில் இருந்த என் உதடுகள் நகர்ந்து, அவளுடைய காது மடலை கவ்விக் கொண்டபோது, எனது கைகள் அவளுடைய முலைகளை ஆளுக்கொன்றாய் கப்பென்று பிடித்தன. ஜெயா சிலிர்த்தாள். 'அத்தான்....!!!' என்று போதையாக முனகினாள். நான் அவளுடைய காதுமடலை சுவைத்துக் கொண்டே, அவளது இளமை கனிகளை அழுத்தி பிசைந்துவிட்டேன். என்னுடைய முரட்டுக் கைகளுக்குள் சிக்கி, அந்த பட்டு சதைகள் திணறின. பிதுங்கி வெளியே வர முயன்றன. அவளது பின்பக்க சதைகள் எனது ஆண்மையிடம் உரசல் சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தது. உரச உரச அனல் மூண்டது. நான் மெல்ல என் வலது கையை ஜெயாவின் மிடிக்குள் விட்டேன். தடவினேன். புஸ்சென்ற வீக்கத்தின் உச்சியில், உருண்டையாய் ஒன்று தட்டுப்பட்டது. காம்பு என்று புரிந்து கொண்டேன். ஒற்றை விரலால் அப்படியே அந்த உருண்டையை தேய்த்தேன். தடவினேன். இரண்டு விரல்களுக்குள் வைத்து உருட்டிக் கொடுத்தேன். ஜெயா "ஷ்ஷ்ஷ்ஷ்.....!!" என்றவாறு மூச்சை இழுத்து பிடித்தாள். பட்டுப்போல இருந்தது அந்த குட்டிக்காம்பு. இப்போது என் விரல்களுக்குள் சிக்கி நசுங்கியது. வதங்கியது. துடித்தது. காம்போடு சேர்ந்து ஜெயாவும் துடித்தாள். "அத்தான்....!!" என்று முனகினாள். முகத்தை திருப்பினாள். தன் உதடுகளை பிளந்து காட்டினாள். ஏக்கமாக என்னை பார்த்தாள். நான் அந்த உதடுகளை கவ்விக் கொண்டேன். அவளுடைய காம்பில் என் காம சித்திரவதைகளை தொடர்ந்தேன். அனுபவித்த சித்திரவதைகளை தாங்க முடியாமல், சீக்கிரமே ஜெயாவும் காமனின் பிடியில் சிக்கினாள். வெறித்தனமாக என் உதடுகளை சுவைத்தாள். என் வாய்க்குள் நாக்கை விட்டு துழாவி, எதையோ தேடினாள். காமசுகத்தை கற்றுக்கொள்ள தயாரான நிலையில் இருந்தாள். சிறிது நேரம் அவளுக்கு என் உதடுகளை கொடுத்துவிட்டு பின் எடுத்தேன். அவள் காதோரமாய் நகர்த்தி கிசுகிசுத்தேன். "உன் ரூமுக்கு போயிரலாமா ஜெயா...?" "ம்ம்.." நான் ஜெயாவை அலாக்காக தூக்கிக்கொண்டேன். அவளுடைய காமரசம் சொட்டும் அழகு முகத்தை பார்த்துக் கொண்டே, அவளது படுக்கையறைக்கு நடந்தேன். உள்ளே சென்று அவளை ஒரு பூங்கொத்து மாதிரி மெத்தையில் கிடத்தினேன். மீண்டும் அவளுடைய உதடுகளை கவ்வி சிறிது நேரம் உறிஞ்சினேன். அவளும் மிக ஆர்வமாக முத்தமிட்டாள். "இதை கழட்டிடு ஜெயா...!!" சொல்லிக்கொண்டே அவளுடைய மிடியில் நான் கைவைக்க, அவள் கைகளை மேலே தூக்கிக் கொண்டாள். உருவி எடுத்தேன். இப்போது ப்ராவுக்குள் திமிறிக் கொண்டு காட்சியளித்த அவளது முலைகள் மீது என் பார்வை போனது. நான் என் கையை வைத்து மெல்ல தடவினேன். ஜெயா என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நெற்றியில் முத்தமிட்டாள். நான் குனிந்து அந்த ப்ரா வீக்கங்களில் மென்மையாக முத்தமிட்டேன். ஜெயா மூச்சை இழுத்து பிடிக்க, அவளது முலைகள் என் கன்னத்தில் இடித்தன. "இதையும் கழட்டிடலாமா...?" நான் கேட்டுக்கொண்டே என் ஒரு கையை அவளுடைய முதுகுப்பக்கம் விட்டேன். அப்படியே தடவி ஸ்ட்ராப்பை கண்டு பிடித்தேன். பட்டென்று இழுத்துவிட, அது படாரென்று விலகிக் கொண்டது. மார்பை மறைத்திருந்த கடைசி உடையும் கழண்டு கொள்ள, ஜெயாவுக்கு வெட்கம் வந்தது. கைகளால் தன் மார்பழகை மறைத்துக் கொண்டாள். நான் மெல்ல அவளுடைய கையை பிடித்து விலக்கினேன். "இப்படி மறைச்சுக்கிட்டா.. எப்படி பாக்குறது...?" என்று கிசுகிசுத்துக்கொண்டே, அவளுடைய முலைகளை தெளிவாக பார்த்தேன். என்ன ஒரு அழகான பெண்மை உருண்டைகள் என் தேவதைக்கு...? இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று அளவெடுத்து உருட்டி வைத்தது போல. கோதுமை கலரில் புஸ்சென்று புடைத்திருந்தது. கொஞ்சம் கூட சரியாமல் கூர்மையாக குத்திட்டு நின்றது. மத்தியில் பழுப்பு நிறத்தில் சின்னதாய் வட்டம். அதில் சிவப்பாய் ஒரு குட்டிக்காம்பு. அந்தக்காம்பை சுற்றி சிறுசிறு புள்ளிகள். முலைகளுக்கு இலக்கணமாய் என் தேவதையின் முலைகளை சொல்லலாம். நான் அந்த முலைகளை நோக்கி பாய, "அத்தான்...!! ஸ்டவ்வில கல்லை வச்சிருந்தேன்.. ரொம்ப சூடாயிருக்கும்.. நான் போய் ஆப் பண்ணிட்டு வரவா..?" என்றாள் அவள் என் அவசரம் புரியாமல். "சூடாகட்டும் விடு...!! நானுந்தான் ரொம்ப சூடாயிருக்கேன்...!! என்னை முதல்ல கவனி...!!" சொல்லிக்கொண்டே நான் அவளுடைய ஒரு பக்க முலையை கவ்விக்கொண்டேன். மென்மையாக, பொறுமையாக சுவைக்க ஆரம்பித்தேன். அதே நேரம் அடுத்த பக்க முலையை, என்னொரு கையால் பிடித்து பிசைந்தேன். ஒரு முலையில் நாக்கை வைத்து நக்கிக் கொண்டே, அடுத்த முலையை அனல் பறக்க தேய்த்தேன். ஒரு காம்பை உதடுகள் வைத்து உறிஞ்சிக்கொண்டே, அடுத்த காம்பை விரல்களுக்குள் வைத்து நசுக்கினேன்.ஜெயாவுக்கு என் அணுகுமுறை மிகவும் பிடித்திருந்தது. தனது மார்பில் என் வாய் பட்டதுமே, 'ஹ்ஹ்ஹா...!!' என்று கண்களை செருகியவள்தான். பேச்சிழந்து போனாள். முனகல் மொழி பேசினாள். கைவிரல்களை எனது தலை முடிக்குள் கோர்த்துக் கொண்டாள். அலைந்து விட்டாள். அவ்வப்போது உணர்ச்சி மிகும்போது, தனது நெஞ்சை உயர்த்தி, தன் பஞ்சுப்பொதிகளை என் முகத்தில் அழுத்தினாள். நான் அவளது நெஞ்சு உருண்டைகளை மாறி மாறி சுவை பார்த்தேன். நுனி நாக்கால் அவளது காம்பை நிமிண்டி, அவளை துடிக்க வைத்தேன். அதே காம்பை உதடுகளால் கவ்வி 'சர்ர்ர்' என உறிஞ்சி, அவளை சிலிர்க்க வைத்தேன். நான் எனது நாக்காலும், உதட்டாலும் அவளது பெண்மைப் பந்துகளுடன் விளையாட, அவள் தன் உடலை கடலலை மாதிரி நெளித்துக் கொண்டு கிடந்தாள். நான் மெல்ல என் உதடுகளை அவளது முலைகளில் இருந்து கீழே நகர்த்தினேன். அவளது இடுப்பு பிரதேசத்தை அடைந்தேன். இடுப்பின் மையமாய் அழகாய், குழைவாய் இருந்த தொப்புளில் மெத்தென்று ஒரு 'இச்..' பதித்தேன். ஜெயா வயிறை சுருக்கினாள். 'ம்ம்ம்ம்...' என்றாள். நான் என் நாக்கை நீட்டி, அந்த குட்டிக்குழிக்குள் விட்டு ஒரு சுழற்று சுழற்றினேன். அவ்வளவுதான்...!! ஜெயா கிடந்தது துள்ளினாள். என் தலையை பிடித்து தள்ளி விட்டாள். "ச்சீய்...!! போங்கத்தான்...!!" "என்னாச்சு ஜெயா...?" "வேணாம்...!!" "ஏன்...?" "கூசுது...!!" "ஓஹோ..!! தொப்புள்ள நாக்கை வச்சா கூசுதா..? அப்போ இன்னும் கொஞ்சம் கீழ வைக்கிறேன்..." சொன்னவாறே நான் என் முகத்தை அவளது தொடையிடுக்கில் வைத்து தேய்த்தேன். ஜெயா உடலை உதறிக்கொண்டாள். "ச்சீய்...!! என்னத்தான் பண்றீங்க...?" "இன்னும் ஒன்னும் பண்ணலை... இனிமேதான் பண்ணப் போறேன்..." நான் நாக்கை ஆட்டி காட்ட, "ப்ளீஸ் அத்தான் வேணாம்...!!" அவள் கெஞ்சினாள். "ம்ஹூம்...!! வேணும்....!!" "ஐயோ...!! சொன்னா கேளுங்க அத்தான்... எனக்கு வெக்கமா இருக்கு..." "அதெல்லாம் ஒன்னும் இல்லை... நீ கொஞ்ச நேரம் சைலண்டா நடக்குறதை வேடிக்கை பாரு...!!" சொல்லிக்கொண்டே நான் அவளுடைய ஸ்கர்ட்டை மெல்ல மெல்ல மேலே உயர்த்தினேன். அவளுடைய வழவழப்பான வாழைத்தண்டு காலுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே, என் உதடுகளையும் மேலே உயர்த்தினேன். பளபளப்பான தொடைகள் வந்தன. நான் என் முகத்தை அந்த வெளுத்த சதைகளில் வைத்து தேய்த்துக் கொண்டேன். இதமாக, மிருதுவாக இருந்தது. எனக்கு இப்போது அவளுடைய பெண்மை பொக்கிஷத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஸ்கர்ட்டை இன்னும் சற்று மேலே உயர்த்த, பளிச்சென்று தெரிந்தது அந்த பொக்கிஷம். பேண்டீஸ் அணியாத என் காதல் தேவதையின் ரகசிய பெட்டகம். வெண்ணைத் துண்டம் போல வெளுப்பாக இருந்தது. புஸ்சென்று உப்பலாக இருந்தது. ஓரிரு வார முடிகள் அங்கங்கே முள் முள்ளாய். நடுவே இருந்த கீறல் கீழே செல்ல செல்ல பெரிதானது. அந்த கீறலின் இடையில் உள்ளடங்கிப் போன இதழ்கள். கீறலின் முடிவில் குட்டியாய் ஒரு துவாரம். எனக்கே சொந்தமான அந்த சொர்க்க துவாரம். நான் அவளுடைய பெண்ணுறுப்பை ஆசையாக பார்க்க, அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பட்டென்று தன் ஒரு கையை எடுத்து, தன் ரகசியத்தை மூடிக் கொண்டாள். நான் புன்னகைத்தவாறு மூடிய கையில், அழுத்தி முத்தம் பதிக்க, கை விலகிக் கொண்டது. இப்போது கை இருந்த இடத்தில் நான் என் வாயை வைத்துக் கொண்டேன். மென்மையாக, பொறுமையாக அவளது பெண்ணுறுப்புக்கு முத்தம் கொடுத்தேன். "அத்தான்....!!" "ம்ம்..." "அங்கே போய் நீங்க வாய் வைக்கிறது.. எனக்கு ஒரு மாதிரி இருக்குத்தான்.." "ஏன்...?" "அசிங்கம்...!!" "அசிங்கமா..? எவ்வளவு அழகா இருக்கு...!! இதைப் போய் அசிங்கம்னு சொல்ற...?" நான் அவளது பட்டு உறுப்புக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே சொன்னேன். "நெஜமா...?" "சத்தியமா...!! அப்படியே ஜொலிக்குது..!! கண்ணைப் பறிக்குது...!!" "ச்சீய்...!!" "கடிச்சு திண்ணனும் போல இருக்குது..!!" "ச்சீய்...!!" "சரி.. நான் நாக்கை வச்சு பண்ணுறேன்.. நல்லாருக்கும்...!!" "ம்ஹூம்..!! வேணா..." அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, நான் என் நாக்கை கூர்மையாக்கி அவளது துளைக்குள் செலுத்தியிருந்தேன். தனது சுகதுவாரத்தில் எனது நாக்கு கத்தி மாதிரி இறங்க, ஜெயா பதறிப் போனாள். "ஆஹ்ஹ்ஹஹ்க்...!!" என்று கத்தினாள். உடலை அசைத்து துள்ளினாள். நான் அவளது தொடைகளை அழுத்தி பிடித்திருந்தேன். அவளுடைய துள்ளலை சமாளித்து, என் நாக்கை அசைத்தேன். மிகவும் பொறுமையாகத்தான் என் நாக்கை சுழற்றினேன். அவளுடைய குட்டித்துளையில் கொஞ்சூண்டு மட்டுமே என் நாக்கை பொருத்தி, அப்படியே துழாவினேன். ஜெயா அதற்கே சுகம் தாளாமல் துடித்தாள். "ஆ..!! ஆ...!!" என்று சுகமாய் அலறினாள். என் முடியை பிடித்து இழுத்தாள். பட்டென்று தன் பெண்மை வீக்கத்தை உயர்த்தினாள். நான் அவளுடைய துடிப்பை அடக்கி, என் வேலையை சரியாக செய்தேன். மூக்கை அவளது உறுப்பின் உச்சியில் வைத்து தேய்த்தேன். அதே நேரம் அவளது ரகசிய உறுப்பின் சுவர்களை, என் நாக்கால் தடவிக் கொடுத்தேன். படபடவென அடித்தேன். பின்பு நாக்கை மடக்கி கூர்மையாக்கி, அவளது பெண்மை வெடிப்பின் நெட்டுக்க, மேலும் கீழுமாய் மாறி மாறி கோடு போட்டேன். ஒவ்வொரு கோடுக்கும் ஜெயா புழு மாதிரி துடித்தாள். 'அத்தான்... அத்தான்...' என்று பிதற்றினாள்.

கொஞ்ச நேரம் என் நாக்கு செய்த லீலையில், ஜெயாவின் மன்மத உறுப்பு, மதன நீரை சிந்த ஆரம்பித்தது. நுரை மாதிரி கசிந்த தேன் எனது நாக்கில் பட, சுவையாக இருந்தது. அவளது உறுப்பு கமகமவென மணக்க ஆரம்பித்தது. நான் மேலும் உற்சாகமாய் என் நாக்கை சுழற்றினேன். 'பட்.. பட்.. பட்..' என்று அவளது பெண்மை சதைகளிலேயே அடித்தேன். அவளது துவாரத்தில் உதடுகளை பதித்து உறிஞ்சினேன். ஜெயா உணர்சிகளை அடக்க முடியாமல் துடித்துக் கொண்டே கிடந்தாள். மேலும் சிறிது நேரம் அவளை அந்த மாதிரி துடிக்க வைத்துவிட்டு, நான் எழுந்தேன். என் முகத்தை உயர்த்தி, அவளுடய முகத்துக்கு அருகே கொண்டு சென்றேன். ஜெயா செருகிய கண்களை லேசாக திறந்து பார்த்தாள். மலங்க மலங்க விழித்தாள். பின்பு பட்டென்று என் உதடுகளை கவ்விக் கொண்டாள். வெறித்தனமாக சுவைத்தாள். என் பிடரி முடியை பிடித்து பிய்த்தெடுத்தாள். பின்பு மெல்ல என் உதடுகளை விடுவித்தாள். "நல்லாருந்துச்சா ஜெயா..?" நான் என் மூக்கால் அவள் மூக்கை உரசிக் கொண்டே கேட்டேன். "ம்ம்.. நல்லாருந்துச்சு..!!" "எனக்கும் நல்லாருந்துச்சு.." "என்ன நல்லாருந்துச்சு..?" அவள் முகத்தில் புன்னகையுடன் கேலியான குரலில் கேட்டாள். "ம்ம்....? இவ்வளவு நேரம் வாய் வச்சிருந்தனே அது..!!" "எப்படி இருந்துச்சு...?" மீண்டும் அவள் கேலியான குரலில் கேட்டாள். "ம்ம்ம்.. ஸ்வீட்டா இருந்துச்சு...!! நீ பண்ற கேசரி மாதிரி..." "ச்சீய்...!!" அவள் கன்னங்கள் சிவக்க வெக்கப் பட்டாள். "நெஜமா..!! சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல இருந்துச்சு...!!" "அப்புறம் ஏன் எழுந்தீங்களாம்..?" "எனக்கு வேற ஒன்னு பண்ணனும் போல இருந்துச்சு... அதான்.." "வேற என்ன பண்ணப் போறீங்க...?" என்றாள் அவள் புரியாத மாதிரியான நடிப்புடன். "உனக்கு தெரியாதா...?" "தெரியும்...!!" "அப்புறம்..? பண்ணவா...?" "பண்ணுங்க..!! எல்லாம் என்கிட்டே கேட்டா பண்றீங்க..?" "ஓகே பண்ணுறேன்...!! அதுக்கு முதல்ல என் பேன்ட்டை கழட்டனும்...!!"நான் எழுந்து எனது உடைகளை களைய ஆரம்பித்தேன். ஜெயாவின் முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டே களைந்தேன். சட்டையையும், பின் பேன்ட்டையும், பின் உள்ளாடைகளையும் ஒவ்வொன்றாக நீக்கினேன். ஜெயா ஓரக்கண்ணால் என் உடல் நிர்வாணமாவதை பார்த்துக் கொண்டிருந்தாள். ஜட்டியை அவிழ்க்க போகும்போது, அவள் முகத்தில் ஒருவித ஆர்வம் மின்னியதை நான் கவனித்தேன். அதை அவிழ்த்ததும் அதிர்ச்சியும், ஆசையுமாக ஒருவித உணர்ச்சி அவள் முகத்தில் வந்து போனது. "என்ன ஜெயா அப்படி பாக்குற...?" அவள் ஓரக்கண்ணால் ரசிப்பதை நான் கண்டுபிடித்துவிடவும், ஜெயாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. முகத்தை மூடிக் கொண்டு சிணுங்கினாள். "போங்கத்தான்...!! எனக்கு வெக்கமா இருக்கு..!!" "ச்சீய்...!! இதுல என்ன வெக்கம்...? உனக்கு சொந்தமான பொருளை பாக்குறதுக்கு.. வெக்கம் எதுக்கு...? பாரு ஜெயா..!! நல்லா கண்ணைத் தெறந்து பாரு...!!" "ம்ஹூம்....!!" "சொன்னா கேளு ஜெயா...!! பாரு...!! பாருன்றேன்ல...!!" நான் சொன்னவாறே அவள் முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கினேன். ஜெயா வெக்கத்தால் மூடிய விழிகளை மெல்ல பிரித்தாள். கூச்சத்துடன் ஆரம்பித்த அவளது பார்வை, மெல்ல மெல்ல ஆச்சரியமாய் பார்த்தது. விழிகளை அகலமாக விரித்து வித்தியாசமாய் என் ஆணுறுப்பை பார்த்தாள். "ம்ம்.. தொட்டுப் பாரு ஜெயா..!!!" நான் சொன்னவாறே அவளது கையை பிடித்து எனது ஆண்மையில் வைத்தேன். ஜெயா தயங்கினாள். பின் மெல்ல எனது உறுப்பை பிடித்தாள். ஆசையாக, மென்மையாக எனது ஆண்மையை தடவிக் கொடுத்தாள். "அழகா இருக்குது அத்தான்....!!" அவள் ஆச்சரியம் விலகாத விழிகளுடனே சொன்னாள். "ம்ம்.. பிடிச்சிருக்கா...?" "ம்ம்ம்.. ஆனா ரொம்ப பெருசா இருக்கு..!!" "ரொம்பலாம் ஒன்னும் பெருசு இல்லை.. ஆவரேஜ் சைசுதான்...!!" "ஓஹோ..!! அழகுப்பையன்...!!" சொன்னவாறே அவள் என்னுறுப்பை நீவினாள். "ம்ம்.. இப்போ இந்த அழகுப்பையன் பண்ணப் போற வேலையை பாரு...!!" சொன்னவாறே நான் ஜெயாவின் மீது படர்ந்தேன். அவள் லேசாக திணறினாள். இப்போது எனது ஆணுறுப்பு ஜெயாவின் பெண்ணுறுப்பை உரசியபடி இருந்தது. வீரியமாய் இருந்த என் ஆண்மை, அவளது பெண்மையை முட்டி முட்டி சீண்டியது. தனக்கு சொந்தமான துவாரத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டியது. நான் அப்படியே என் ஆண்மையை அவளது பெண்மை மேட்டில் வைத்து அழுத்தி தேய்த்தேன். அப்பா....!! வார்த்தையால் வர்ணிக்க முடியாத ஒரு உணர்ச்சி அலைகள் என் உடலுக்குள் அடித்தன. ஜெயாவும் "ஷ்ஷ்ஷ்....!!" என்றபடி கண்களை செருகினாள். நான் எனது ஒரு கையால் எனது ஆண்மையை பிடித்தேன். அப்படியே அசைத்து என் காதல் ராணியின் சொர்க்க வாசலை தேடினேன். ஈரமாக தட்டுப்பட்டது அந்த மன்மத வாசல். அந்த வாயிலில் எனது ஆண்மையை வைத்து இடுப்பை அசைத்தேன். ஜெயாவின் பெட்டகம் எனது ஆணாயுதத்தை உள்ளிழுத்துக் கொண்டது. ஜெயா 'ஆ...!!' என்று மெல்ல அலறினாள். உதடுகளை கடித்துக் கொண்டாள். 'மெதுவா அத்தான்....' என்று கிசுகிசுத்தாள். நான் பொறுமையாக. என் இடுப்பை மெல்ல மெல்ல ஆட்டி, என் முழு ஆயுதத்தையும் அவளது உறைக்குள் அனுப்பி வைத்தேன். ஜெயாவின் உறை மிக இறுக்கமாக இருந்தது. அதற்கும் வாளை செருகிய மாதிரி எனது ஆயுதம் கச்சிதமாக பொருந்தியிருந்தது. இப்போது ஜெயாவுக்குள் இருந்து ஒரு இதமான கதகதப்பு எனக்குள் பரவ ஆரம்பித்தது. "வலிக்குது அத்தான்...!!" ஜெயா மெல்லிய குரலில் சொன்னாள். "உன்னோடது ரொம்ப டைட்டா இருக்கு ஜெயா... அதான்.. பயப்படாத.. இனிமே வலிக்காது..." "மெல்ல பண்ணுங்க அத்தான்... பயமா இருக்கு...!!" "ஒன்னும் இல்லைடா... அத்தான் பாத்துக்குறேன்.. சரியா...?" "ம்ம்.."நான் என் இடுப்பை தூக்கி இயங்க ஆரம்பித்தேன். மென்மையாக, பொறுமையாக இயங்கினேன். மெல்ல எனது ஆயுதத்தை அவளது உறைக்குள் இருந்து உருவி, பின் மீண்டும் உள்ளே செருகினேன். ஒவ்வொரு முறையும் அவளது உட்புற சுவர்களை உரசி உரசி, உள்ளே சென்றது. அந்த உரசல் ஒரு உன்னதமான சுகத்தை என் உடலுக்குள் பரப்பியது. உடலெங்கும் சுகம் பரவ, எனது கண்கள் தானாகவே செருகிக் கொண்டன. ஜெயாவும் காமசுகத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள். உதடுகளை லேசாக பிளந்தபடி, ஒரு மாதிரி போதையாக, என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் எனது தண்டு அவளுக்குள் இறங்கும்போது, 'ஆ.. ஆ.. ஆ..' என்று முனகினாள். தன் ஆசை அத்தான் உழுவதற்கு, தனது மன்மத நிலத்தை திறந்து காட்டியபடி படுத்துக் கிடந்தாள். நான் அவளது அழகு முகத்தை பார்த்துக் கொண்டே இயங்கினேன். பிளந்திருந்த அவளது உதடுகளை அவ்வப்போது கவ்வி உறிஞ்சுவேன். மென்மையாக அவளது நெற்றியில் முத்தமிடுவேன். அவளது கழுத்துக்குள் முகம் புதைத்து, அவளுடைய பெண்மை வாசனையை முகருவேன். மற்றபடி சீரான வேகத்தில், எனது ஆண்மையை அவளது பெண்மையில் இடித்து, ஜெயாவுக்கு சுகம் கொடுத்தேன். பதிலுக்கு சுகம் எடுத்தேன். "அத்தான்....!!" ஜெயா கிறக்கமாக அழைத்தாள். "ம்ம்ம்..." "சுகமா இருக்குது அத்தான்...!!" "எனக்குந்தாண்டி.. சூப்பரா இருக்கு..." "ஆரம்பத்துல வலிச்சது...!! இப்போ நல்லா இருக்கு...!!" "உன்னோடதுல இருந்து லிக்விட் வருது ஜெயா... அதான் இப்ப ஈசியா இருக்கு.." "என்ன லிக்விட் அத்தான்...?" "அது... பொண்ணுங்க நல்லா மூட் ஆயிட்டா.. லிக்விட் வரும்.. அது வந்தா.. ஆம்பளைங்க பண்றதுக்கு ஈசியா இருக்கும்..." "நான் நல்லா மூடாயிட்டேன் அத்தான்..!!" "ம்ம்.. உன்னோடதுக்குள்ள இருந்து சொலசொலன்னு லிக்விட் வர்ரதுல இருந்தே தெரியுது..!!" "ச்சீய்...!! கெட்ட பையன்...!!" "ஆமாம்.. கெட்ட பையன்தான்.. ஆனா நீதான் என்னை கெடுத்தது..." "அத்தான்...!!" "ம்ம்ம்...." "கிஸ் பண்ணிட்டே பண்ணுங்க அத்தான்...!!" நான் குனிந்து என் காதல் தேவதையின் உதடுகளை கவ்விக் கொண்டேன். அதை சுவைத்துக் கொண்டே, அவளுடைய அடியில் இடிக்க ஆரம்பித்தேன். ஜெயா இப்போது காம வெறி கூடிப் போயிருந்தாள். எனது உதடுகளை கடித்தாள். சுவைத்தாள். எனது நாக்கை உதடுகளால் கவ்வி உறிஞ்சினாள். நான் மேலே அவளது உதடுகள் செய்த சேட்டைகளை ரசித்துக் கொண்டே, கீழே அவளது அடியுறுப்பு தந்த சுகங்களை அனுபவித்தேன். நேரம் ஆக ஆக சுகம் அதிகரித்துக் கொண்டே போனது. இருவரும் சுகக்கடலில் மூழ்கி திக்குமுக்காடி போனோம். சுகம் அதிகரிக்க என் வேகமும் அதிகரித்தது. எனது புட்டத்தை உயர்த்தி உயர்த்தி 'நச்.. நச்..' என்று அவளது ரகசிய பெட்டகத்தில் இடித்தேன். ஜெயா ஒவ்வொரு அடிக்கும் 'ஆ...!! ஆ...!!' என்று கத்தினாள். உதட்டை சுழித்து கிறக்கமாக என்னை பார்த்தாள். நான் அவளது அழகு முகம் காட்டிய உணர்ச்சி ஜாலங்களை ரசித்துக் கொண்டே, படுவேகமாக இயங்கிக் கொண்டிருந்தேன். ஒரு ஐந்து நிமிடம் அந்த மாதிரி வேகமாக இயங்கியதில் நான் உச்சமடைந்தேன். எனது ஆண்மை ரசம் 'சர்ர்ர்... சர்ர்...' என, ஜெயாவின் பெண்மைப் புதையலுக்குள் பீய்ச்சியடித்தது. நான் 'ஹ்ஹ்ஹா... ஹ்ஹ்ஹா...' என்று அலறியபடி எனது வெண்திரவத்தை, அவளது ரகசிய உறுப்புக்குள் தெளித்தேன். கடைசி விந்து பாய்ச்சலை 'நச்ச்...' என்று இறுக்கி ஒரு அடி அடித்து பாய்ச்ச, ஜெயாவும் என்னோடு சேர்ந்து 'ஆஆ....!!' என்று அலறினாள்.

அப்புறம் ஒரு இரண்டு நிமிடம் நானும், ஜெயாவும் பேசவே இல்லை. உடலெங்கும் உச்சபட்ச சுகம் பரவியிருக்க, ஒருவர் அடுத்தவருக்கு உதடுகள், கன்னம், நெற்றி என்று மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தேன். காமசுகத்தின் கடைசி துளியையும் அப்படியே கிடந்தது அனுபவித்தோம். பின்பு, ஜெயா என் நெற்றி வியர்வையை துடைத்தபடியே கேட்டாள். "நல்லாருந்துச்சா அத்தான்...?" "ம்ம்ம்... என்னால மறக்கவே முடியாது ஜெயா...!! அவ்வளவு சுகமா இருந்துச்சு...!!" "எனக்குந்தான் அத்தான்... ரொம்ப திருப்தியா இருந்தது...!!"அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே 'டிங்.. டிடாங்.. டிங்..' என்று காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. இருவரும் பதறியடித்துக் கொண்டு எழுந்தோம். அவசர அவசரமாக உடைகளை மாட்டிக் கொண்டோம். ஜெயா கதவை திறக்க செல்ல, நான் மாடியில் என் அறைக்கு ஓடினேன். அதற்குள்ளாகவே நான்கைந்து முறை காலிங் பெல் அடித்து ஓய்ந்தது. அப்புறம்.. 'எத்தனை தடவடி அடிக்கிறது.. காது என்ன செவிடாவா போச்சு..' என்று அத்தை எரிச்சல் படுவதும், 'பாத்ரூமுல இருந்தேன்ம்மா.. கேக்கலை..' என்று ஜெயா சமாளிப்பதும் காதில் விழுந்தது. நான் இப்போதுதான் வருவது மாதிரி, நல்ல பிள்ளை போல மாடியில் இருந்து கீழே இறங்கி, ஹாலுக்கு போனேன். எதிர்ப்பட்ட மாமா புன்னகையுடன் கேட்டார். "ஓ.. மாப்ளையும் வந்தாச்சா...?" "நான்... நான்.. இப்போதான் வந்தேன் மாமா.. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்தான் இருக்கும்.." "அப்படியா... சரி மாப்ளை.... ஒரு ரிசப்ஷன்.." "ஆங்...!! ஜெயா சொன்னா மாமா...!!" நான் சொல்லிவிட்டு நடந்து, சோபாவில் வந்து தொப்பென்று விழுந்திருந்த விஷ்ணுவுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்தேன். அவனுடைய தோளில் கையை போட்டு, பாசமாய் அவனை அனைத்துக் கொண்டு கேட்டேன். "என்ன மாப்ளை... வயிறு ரொம்ப புடைப்பா இருக்கு...!! கல்யாண வீட்ல நல்ல சாப்பாடோ...?" "ம்ம்.. சாப்பிட்டேன்.. சாப்பிட்டேன்..!! நீங்க சாப்பிட்டீங்களா...?" அவன் எரிச்சலாக கேட்டான். நான் ஓரக்கண்ணால் ஜெயாவை பார்த்தபடி சொன்னேன். "ம்ம்.. சாப்பிட்டேன்.. சாப்பிட்டேன்..!!"

No comments:

Post a Comment