Wednesday 7 August 2013

சங்கீதா - இடை அழகி 6


“என்னடா கண்ணா?” – என்றாள் சங்கீதா.. “அம்மா, நேத்து கேட்கனும் னு இருந்தேன், அன்னிக்கி என்னையும் ரஞ்சித்தயும் ஸ்கூல் ல இருந்து ஒரு நாள் கூட்டிட்டு வந்தாரே ராகவ் மாமா, அந்த மாமா தானே அன்னிக்கி function ல stage மேல இருந்தாரு?” “ஹா ஹா, ஆமாம், ஏண்டா கேட்குற?” – ராகவ் பத்தி கேட்டவுடன் சங்கீதாவுக்கும் மனதில் ஒரு வித சந்தோஷம். “ஒன்னும் இல்லைமா, எனக்கு அந்த மாமவ ரொம்ப பிடிச்சி இருக்கு, திரும்பவும் பார்க்க முடியுமா மா?” “எதுக்கு? இன்னொரு talking barbie doll வாங்கிக்கவா? ஹா ஹா..” “அது இல்லைமா, வேற ஏதாவது புதுசா பொம்மை வாங்கிக்கலாமே னு கேட்டேன்..அதான்.” – பால்வடியும் முகத்துடன், வெளிப்படையாக பேசினாள் ஸ்நேஹா.

“எப்போ நினைச்சாலும் பார்க்கலாம், அம்மா நாளைக்கு அவரை தான் பார்க்க போறேன்”. – தன் மகளிடம் இதை சொல்லும்போது சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷ சிரிப்பு. பேசிக் கொண்டிருக்கும்போது phone பீப் பீப் என்று சத்தம் குடுக்க, உற்சாகமாய் மொபைலை எடுத்தாள். அதில் “I wont come home today also, I will stay with my friend tonight” என்று குமார் sms அனுப்பியதைப் பார்த்துவிட்டு சற்று சலிப்புடன் “ஹ்ம்ம்…. இன்னைக்கி night ஒருத்தருக்கு குறைச்சி சமைக்கணும்” என்று மட்டுமே எண்ணினாள் சங்கீதா. டிக் டிக் என்று கடிகாரத்தில் பெரிய முள் சுழன்று சுழன்று சிறு முள்லை கிட்டத்தட்ட 10 நோக்கி அழைத்து சென்றது. நீண்ட நேரம் pogo, மற்றும் chutti tv என குழந்தைகள் இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டு சங்கீதா குடுத்த உணவை சமத்தாக சாப்பிட்ட பிறகு தூக்கம் அவர்களது இமைகளை இழுக்க அவர்கள் இருவரையும் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தனிமையில் சற்று ஹாலில் வந்து வழக்கமாக கண்ணாடியின் முன் fanனின் கீழ் அமர்ந்தாள். இப்போது ராகவ் குடுத்த கவரை ப் பிரிப்பதற்கு முன் அதில் என்ன எழுதி இருக்கிறதென்று பிரித்துப் பார்த்தாள் “newly designed saree for working women” என்று எழுதி இருந்தது. I am honouring the saree by giving the first piece to my தேவதை சரா – என்று எழுதி ராகவ் சிக்னேச்சர் போட்டிருந்தான். புடவைப் பார்ப்பதற்கு நைசாகவும் அதே சமயம் கனம் கம்மியாகவும், உடுத்தினால் transparent ஆக இல்லாத விதமாகவும், கூல் effect குடுப்பது போல் இருக்கும் என்று அந்த புடவையின் தன்மையைப் பற்றி அந்த கவரில் படித்து தெரிந்து கொண்டாள். உற்சாகமாய் பிரித்துப் பார்த்தாள், வானத்தின் நீல நிறம் காட்டிலும் சற்று dark ஆக இருந்தது புடவையின் நிறம். அதில் அழகாக சிறிய பளபளக்கும் கல் வைத்து design செய்யப்பட்டிருந்தது, இன்னும் ஏராளமான புதிய விஷயங்கள் அந்த புடவைக்கு சிறப்பம்சம் சேர்த்தது. சங்கீதாவுக்கு தனது குழந்தைகள் தூங்கும் அறைக்கு சென்று night lamp on செய்து அங்குள்ள கண்ணாடியின் முன்பு இந்த புடவையை கட்டிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. அப்போது பீப் பீப் என்று sms வர எடுத்துப் பார்த்தாள் “message from SH” என்று இருந்தது.. அதில்.. “Is it right time to talk honey?” என்று இருந்தது.. “நீ எதையும் permission கேட்டு செய்யுற ஆளோ?” – என்று reply செய்தாள். சில நொடிகளுக்கு பிறகு “என் மேல் விழுந்த மழைத் துளியே” என்று சங்கீதாவின் மொபைல் சிணுங்க கண்ணாடியின் முன் வேகமாக ஒரு சுத்து சுத்தி கூந்தல் காற்றில் ஆட தன் தேவனின் குரல் கேட்க ஆவலுடன் phone attend செய்தாள். ஹலோ ஸ்வீட் ஹார்ட்” – தனக்கே உரிய அந்த வசீகர குரலில் பேசினான். “ஹலோ ஹணி” “என்ன செய்யுற இப்போ?” “நீ குடுத்த புடவைய பார்த்துட்டு இருக்கேன்.” “சும்மா பார்த்துட்டு மட்டும்தான் இருக்கியா?” “கட்டி பார்த்துக்குட்டு இருக்கேன் டா…” “ஒஹ்ஹ் சாரி அப்போ நான் ரூம் விட்டு வெளியே போயிடுறேன்….” “ஏய் naughty… நீ phone ல தான் இருக்கே, ரூம்குள்ள கிடையாது. இங்கே மட்டும் இருந்திருந்தால் நானே புடிச்சி வெளியே தள்ளி இருப்பேன். ஹா ஹா..” “ஹா ஹா.. சரி சரி கட்டி பார்த்தாச்சா?” “ஹ்ம்ம்.. பார்துக்குட்டே இருக்கேன்….” – இந்த புடவையை அணிந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சற்று அவசரமாகவே கட்டினாள். இன்றுவரை எத்தினையோ புடவைகள் கட்டினாலும் இப்போது கட்டிப் பார்க்கும் போது கண்ணாடியில் சாராவின் முகத்தினில் ஒரு விதமான அழகிய வெட்கம் தெரிந்தது. காரணம் ஒரு புறம் தன் மணம் விரும்பும் காதலன் பேசிக்கொண்டிருக்க அதே சமயம் மற்றொரு புறம் புடவையைக் கட்டிகொண்டிருப்பது இந்த தேவதைக்கு சற்று கூச்சத்தை ஏற்படுத்தியது. டக்கென ஒரு நிமிடம் “ஹாஹ்” என்று குறைவான சத்தத்தில் கூச்ச சிரிப்பைக் குடுத்தாள். “என்ன ஆச்சு? எதுக்கு சிரிப்பு?. புடவை சரியா இல்லையா?” “No no, I just love the saree, நான் வேற எதுக்கோ சிரிச்சேன் டா..” “ஹா ஹா.. கவல படாத சரா, நான்தான் சொன்னேனே ரூம் விட்டு வெளியே போயிடுறேன்னு. அதையே நினைச்சிட்டு இருந்தா உனக்கு சிரிப்புதான் வரும்.” “ஹையோ…., ஐயாவுக்கு மனசுல ரொம்பதான் நினைப்பு. நான் ஒன்னும் அதெல்லாம் நினைக்கல.” – இப்படி பேசிவிட்டு வாயை மூடி ராகவின் reaction எப்படி இருக்கும் என்று எண்ணி சத்தம் இல்லாமல் வயிறு குலுங்க சிரித்தாள் சரா. “சரி சரி… என்னை ஒட்டினது போதும், நாளைக்கு எனக்கு ஏதோ surprise தரேன்னு சொன்னியே? என்னது அது?” “ஹலோ Mr.Sweet CEO. பொம்பளைங்க வாய் பொதுவா ஒட்ட வாய்தான் ஆன நான் அப்படி இல்ல, நீ எப்படி உன் surprise சொல்ல மாட்டியோ அதே மாதிரி நானும் சொல்ல மாட்டேன்.” – ( surprise எல்லாம் குடுக்க நிஜம்மா என் கிட்ட ஒன்னும் இல்லடா.. என்னை இன்னும் நம்பிக்குட்டு இருக்கியேடா லூசு?” என்று கண்ணாடியின் முன் மனதுக்குள் எண்ணி வாயில் விரலைக் கடித்து சிரித்துக் கொண்டாள்.) “நீ கொஞ்சம் அடம் பிடிக்குற டைப் டி ச்ச..?” “ஹா ஹா…. ரொம்ப ரொம்ப அடம் பிடிப்பேன்….” “cool…. எனக்கு அடங்காத குதிரைதான் ரொம்ப பிடிக்கும்.” “ஹா ஹா….. ஹேய், dont get naughty….” – பேசிக் கொண்டிருக்கும்போது மதியம் ரம்யா குடுத்த மருதாணி சங்கீதாவின் handbag ல் இருந்து வெளியே தன் தலையை நீட்டி அவள் கண்ணில் பட, சட்டென ஒரு நொடி தீப்பொறி போல் மனதில் ராகவ்க்கு ஒரு புது surprise குடுக்கும் எண்ணம் தோன்றியது சங்கீதாவுக்கு. “actually உனக்கு நான் ஒரு surprise தரத்தான் போறேன்..” “அதான் ரொம்ப நேரமா சொல்லுறியே… அது என்னன்னு சொல்லேன்?” “Wait till tomorrow my sweet heart. சரி நான் இப்போ phone வைக்குறேன். நாளைக்கு காலைல sharp அ 10 மணிக்கு எனக்கு வண்டி அனுப்பிடு..சரியா?” “நான் வேணும்னா 9 மணிக்கு அனுப்பவா?” “ஹேய்… எனக்கு வீட்டுலயும் வேலை இருக்குடா.. சில விஷயங்கள முடிசிட்டுதான் உன் IOFI consultation வேலைய பார்க்க முடியும்.” “consultationக்கு மட்டுமே full டைம் ஒதுக்கிடாதே, கொஞ்சம் இந்த மக்கு ராகவ்க்கும் டைம் ஒதுக்கு.” “உனக்காக டைம் ஒதுக்குன்னு சொல்லு ஒத்துக்குறேன், ஆனா உன்னை மக்குன்னு சொல்லாத, உன் மூலைய வெச்சி உலகத்துல முடியாதது எதெல்லாம் இருக்குன்னு லிஸ்ட் போட்டு குடுத்தா ஒன்னு ஒன்னுத்தயும் என்னால மட்டும்தான் முடியும்னு சாதிச்சி காட்டிடுவடா மை ஸ்வீட் ராஸ்கல்.” “ஹா ஹா… board meetting ல என்னை மத்தவங்க புகழுறதை விடவும் நீ குடுத்த இந்த பாராட்டு செம நச்சுன்னு இருக்கு சரா.. இதுக்காகவே நான் அந்த surprise என்னன்னு உனக்கு சொல்ல ஆசைப் படுகிறேன்….” – உணர்ச்சி வசப் பட்டு வாய் வரை வார்த்தைகள் வந்தது ராகவ்க்கு.. “ஹ்ம்ம்…. சொல்லு சொல்லு சொல்லு….” – சங்கீதா அடக்க முடியாத ஆர்வத்தில் கேட்டாள்…. “ஹ்ம்ம்.. அது வந்து… வேணாம், நேர்லயே வந்து பார்த்துக்கோ… சொல்ல மாட்டேன்.” “சப்.. போடா..” “ஹா ஹா… சரி நான் இப்போ வைக்குறேன், ரெஸ்ட் எடுத்துட்டு காலைல 10 மணிக்கு வண்டி வரும், கிளம்பி வா. மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்… good night honey.” “good night sweet heart, I love you so much. ummaahh…” “my god….நம்ப முடியல… இன்னொரு தடவ அந்த ummaahh கிடைக்குமா? ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்….” “ஹா ஹா…. ச்சீ போடா…. நாளைக்கு பார்க்கலாம். வைக்குறேன்.” சுத்தமாக மணம் இன்றி இருவருடைய விரல்களும் அவரவர் phone ல் உள்ள cancel பட்டனை அழுத்தியது. ராகவ் குடுத்த புடவையை அடுத்த நாள் காலை IOFI க்கு கிளம்பும்போது கட்டிக் கொண்டிருந்தாள் சங்கீதா. அதற்கு பொருத்தமான blouse அணிந்து வழக்கம் போல இல்லாமல் தலை முடியை freeயாக விட்டு நடுவில் வகிடு எடுப்பதற்கு பதிலாக பக்கவாட்டில் வகிடு எடுத்து கொஞ்சம் hair dryer உதவியால் முடியின் நுனியில் curly ஸ்டைல் செய்து கொஞ்சம் வித்யாசமான designer வகை வளையல்களை அணிந்திருந்தாள். தன் காதலனுக்கு காண்பிக்கப் போகும் surprise எண்ணி மகிழ்ந்தாள். நேரம்: காலை 10:00 மணி. டிங் டிங்…. – calling bell சத்தம் கேட்டு விரைந்தாள். வெளியே நின்றது டிரைவர் தாத்தா அல்ல, குமார். “வாங்க.. ராத்திரி எங்கே தங்கி” – சங்கீதா பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான். “எங்கயோ தங்கினேன், தயவு செய்து என்னை எதுவும் கேட்க்காத. நீ உன் வேலைய பாரு” – சங்கீதா அவன் முகம் கொஞ்சம் அதிகம் வேர்த்திருப்பதை கவனித்தாள். குமாரிடம் மீண்டும் ஏதோ கேட்க முனையும்போது மீண்டும் “டிங் டிங்” சத்தம்… “என்ன மேடம்.. ரெடியா?” – என்று டிரைவர் தாத்தா வாசலில் நின்று கேட்க.. “இருங்க வந்துடுறேன்.” – என்று சொல்லிவிட்டு குமாரை ஒருமுறைப் பார்த்தாள். அவன் தன் அறைக்கு சென்று கதவை “டமால்” என்று பலமாக சத்தம் வரும்விதம் சாத்திக் கொண்டான். “எதுவும் சொல்லாமல் சங்கீதாவும் அங்கிருந்து கிளம்பினாள்.” IOFI Benz கார் ராகவ் cabin அருகே சென்று நின்றது. சந்கீதாவைப் பார்த்ததும் sheila ki jawani பாடலுக்கு மேடையில் சங்கீதா ஆடியதைப் போல குறும்பாக இடுப்பை ஆட்டி பாவனை செய்து “ஹாய் சங்கீ” என்று முக மலர்ச்சியுடன் சிரித்து வரவேற்றாள் சஞ்சனா. “ஹா ஹா… போதும் நிறுத்துடி, எங்கே ராகவ்?” “வர வர IOFI உள்ள வந்தாலே எடுத்தவுடன் ராகவ் ராகவ் ராகவ், ஏன் எங்க முகம் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?” “ஹேய்…. அப்படி இல்லடி இன்னைக்கி consultation இருக்கு, அதான்..” “சரி சரி புரியுது, அய்யா மீட்டிங் ல இருக்காரு, கொஞ்சம் இருங்க….” – மீண்டும் குறும்பாக சிரித்து சொல்லிவிட்டு சென்றாள். சஞ்சனா ராகவின் meeting அறையை விட்டு வெளியே வந்து சங்கீதாவை உள்ளே அழைத்தாள். “நல்ல ஜில்லென்று AC காற்றும், மேல்தரத்து மஞ்சள் விளக்கு வெளிச்சம் கொண்ட அதி நவீன மர வேலை பாடுகள் கொண்ட மேஜைகளும், நாற்காலிகளும் இருந்த அந்த அறைக்குள் சங்கீதா நடந்து வருகையில் ராகவின் கண்களுக்கு உண்மையில் ஒரு தேவதை நடந்து வருவது போல தான் உணர்ந்தான். சங்கீதா உள்ளே சென்றதும் கோட் சூட் உடையில் அமர்ந்திருக்கும் மரியாதை நிமித்தமான மனிதர்கள் அனைவரும் ஒரு முறை தங்களது கழுத்தை நிமிர்த்தி, புருவங்களை உயர்த்தி ஒரு முறைப் பார்த்தால் பத்தாது என்று அவர்களின் கண்கள் கெஞ்சும் விதம் மீண்டும் சிறிது சங்கோஜத்துடன் குனிந்து ஒருவருக்கொருவர் தெரியாத வண்ணம் சரா தேவதையை அவ்வப்பொழுது நோட்டம் விட்டார்கள். ராகவ் ஒரு நொடி எழுந்து நின்று அனைவரையும் பார்த்து “Gentlemen I am glad to introduce sangeethaa to you all, a true banking expert, since this is our finance related meeting, I requested her to join with us all” என்று சொல்ல ஹலோ, வெல்கம், ஹாய் என்று பலதரப்பட்ட வார்த்தைகள் கதம்பமாக வந்து விழுந்தது சங்கீதாவின் காதில். ராகவ் தன் இருக்கைக்கு அருகே வந்து அமருமாறு முக பாவனை செய்ய, அடக்கமாக சென்று ராகவின் பக்கத்தில் அமர்ந்தாள் சங்கீதா. மீண்டும் பேச்சுகள் தொடர்ந்தன. பேச்சுகளுக்கு இடையே ராகவ் ஒரு நொடி ஏதோ காகிதத்தில் பேனாவால் எழுதி கசக்கி சங்கீதாவின் காலருகே போட, அதை அவள் எடுத்து பிரித்து பார்த்தாள். அதில் “Sara, you are so gorgeous” என்று எழுதியதைப் பார்த்து சிரிக்காமல் மிக அழகாக வெறும் கண்களால் கூட வெட்கப் பட முடியும் என்று ராகவ்க்கு காண்பித்தாள் சரா. மீட்டிங் முடியும் நேரம் நெருங்கியது, அனைவருக்கும் கை குலுக்கிவிட்டு ராகவ் சங்கீதாவை தனது BMW காரில் அமரவைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்கத்தில் உள்ள coffee day கடைக்கு கூட்டி சென்று இரு cold coffee ஆர்டர் செய்தான். ராகவின் கண்கள் சங்கீதாவின் கண்களை ஊடுருவியது. இருவரும் இதற்கு முன்பு முதல் முதலாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது இந்த இடத்தில் அமர்ந்ததை எண்ணி மகிழ்ந்தார்கள். “ஏய்…. என்ன அப்படி பார்க்குற?” ‘என் தேவதைய நான் பார்க்குறேன்.” “தொடர்ந்து அப்படி உத்து பார்க்காத ராகவ், ஒரு மாதிரி இருக்கு.” “சார், ரென்டு cold coffee” – ஆர்டர் செய்த ஐடம் வந்தது. ராகவ் அவனது coffeeயை குனிந்து குடிக்கும்போது சங்கீதா ராகவைப் பார்ப்பதும், அவள் coffeeயைக் குடிக்கும்போது ராகவ் விடாமல் அவளுடைய தலை முடி, வளையல், புடவை ஆகியவற்றை கவனிப்பதும் தொடர்ந்து இருவருடைய coffee முடியும்வரை நடந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் கண்ணும் கண்ணும் வைத்து பார்க்க, அப்படியே சில நொடிகள் திரும்பாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் சந்கீதாவால் முடியாமல் குனிந்துவிட்டாள். “நீ ரொம்ப மோசம் ராகவ்.” “நான் என்ன செஞ்சேன்?” “உக்கும்…. ஒன்னும் செய்யல.. என்னதான் இவ்வளோ நாள் உன்னைப் பார்த்தாலும் இப்போ உன்னை நேருக்கு நேர் இப்படி பார்க்கும்போது கொஞ்சம் கூச்சமா இருந்துச்சி, அதான் சொன்னேன்.” – லேசாக வெட்கத்தில் சிரித்தாள் சங்கீதா. “மீண்டும் ஒன்றும் பேசாமல் அப்படியே சங்கீதா பேசுவதை பார்த்துக் கொண்டே இருந்தான் ராகவ்.” “சரி, இப்படி உத்து பார்க்குற அளவுக்கு என்னதான் காணாதத கண்டுட்ட இன்னைக்கி என் கிட்ட?” “ஒன்னும் இல்ல உன் முடியைப் பார்த்தேன் அதுல கொஞ்சம் மயங்கிட்டேன், அப்போ ஒரு சின்ன காதல் கதை நியாபகம் வந்துச்சி.” “என்ன காதல் கதை?..” – கைகளை கோத்து தனது வாயின் கீழ் வைத்து மேஜையின் முன் வந்து புருவங்களை உயர்த்தி உற்சாகமாய் க் கேட்டாள் சங்கீதா. “ஒரு சின்ன ஏழ்மையான குடும்பம். காதலனுக்கு கையில் ஒரு கை கடிகாரம் இருக்கும் ஆனால் அதில் ஒரு மணி வாங்கி கோக்கணும் னு ஆசை படுவான், ஆனால் காசு இருக்காது. அவனுடைய காதலிக்கு உன்னை போல ரொம்ப அழகான முடி இருக்கும். ஆனால் வாருவதர்க்கு நல்ல சீப்பு இருக்காது. ஒரு நாள் காதலர் தினம் வரும். அப்போ ரெண்டு பேரும் அவங்கவங்க ஆசை பட்ட பொருளை பரிசா குடுக்கலாம் னு எண்ணி குடுப்பாங்க. காதலன் அவனுடைய கை கடிகாரத்தை வித்து அவளுடைய தலை முடி வாருவதர்க்கு உயர் ரக சீப்பு வாங்கி இருப்பன். காதலியோ, தனது முடிகளை வெட்டி அதை விற்று தன் காதலனுக்கு அவனுடைய கை கடிகாரத்தில் கோக்கும் மணியை வாங்கி இருப்பாள். ” “ஹேய்… so sweet da….” – பலருக்கு இந்த கதை தெரிந்திருந்தாலும் சங்கீதாவுக்கு இந்த கதை தெரியாது. அதுவும் தன் காதலன் சொல்லி இதை அவள் கேட்க்கும்போது மிகவும் ரசித்தாள். “இருவரும் ஒருவருக்கொருவர் குடுத்த பரிசுகளை உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தாலும் தன்னை காதலிக்கும் ஜீவன் நமக்காக எவ்வளவு தூரம் சென்றிருக்கிறதென்று உணரும்போது இருவரும் கட்டி அனைத்து அவர்களுடைய காதலை உணர்வார்கள். என் மனசுக்கு அந்த விஷயம் நியாபகம் வந்துச்சி உன் தலை முடியைப் பார்த்தப்போ.” – என்று ராகவ் சொல்ல.. “சும்மா இரு நீ இன்னும் உன் surprise என்னன்னு எனக்கு காமிக்கவே இல்ல. I am excited to see what that is” – அழகான புன்னகை சிரிப்புடன் கூறினாள் சங்கீதா. “ஹா ஹா பார்க்கத் தானே போற…. lets go..” ராகவ் தனது வண்டியை அவனது personal vip visitor room முன்பு நிறுத்தினான். சங்கீதாவை உள்ளே அழைத்து சென்றதும் அவள் அந்த இடத்தின் ரம்யமான தோற்றத்தில் கொஞ்சம் அசந்தாள். முழுக்க முழுக்க நாளா புறமும் வெள்ளை நிற சுவர்கள், நடுவினில் கண்ணாடியில் செய்த மேஜையும், இரு நாற்காலியும் மட்டும் இருந்தது. சுவர் அருகே ஒரு படம் silk துணியால் போர்த்தி மூடி வைக்கப் பட்டு இருந்தது. ரூமின் மூலையில் கண்ணைப் பறிக்கும் விதம் artificial fountain வைக்கப் பட்டிருந்தது. அதில் இருந்து கொட்டும் செயற்கை நீர் வீழ்ச்சியின் சத்தம் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. chair இருந்தும் இருவரும் அமரவில்லை. மேஜையின் இரு பக்கம் நின்று ஒருவருக்கொருவர் மீண்டும் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். “ஏய்..” “சொல்லுடா..” “ரொம்ப அழகா இருக்கே டி..” “இஸ்ஹ்ம்ம்..” ( தலையை குனிந்து மென்மையான சிரிப்புடன் பெரு மூச்சு விட்டாள் சரா…. நேராக பார்க்க முடியாமல்.) “உன்னோட surprise பத்தி சொல்ல மாட்டியா?” “சொல்லாம எப்படி இருக்க முடியும் சரா, I am excited to say, அதனாலதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்.” “உன்னோடய surprise பத்தி சொல்லேன்” – ராகவ் சற்று நெருங்கி வந்து கேட்டான். “நான்தானே முதல்ல கேட்டேன்?” “சரி சரி, ladies first ஒகவா? ப்ளீஸ்….” “நீ கண்ணை மூடு..” “எதுக்கு?” “சப்.. மூடுன்னா மூடு…” “சரி சரி.. மூடிட்டேன்… ” ராகவின் காதுகளில் சரா தனது கைகளை லேசாக உயர்த்துகிறாள் என்பதை அவளின் வளையல் ஓசை தெரிவித்தது. “கண்ணைத் திற.. என்றாள் அவனின் தேவதை.” திறந்தான், பார்த்து வியந்தான். “wow..so beautiful. எப்படி சரா?” – அவளது இரு கைகளின் உள்ளங்கையில் ராகவ் என்று பெயரை எழுதி அதை சுத்தி பூக்கள் போன்ற designs வரைந்து அந்த பெயரே தெரியாத வண்ணம் மருதாணி வைத்திருந்தாள். இருந்தும் ராகவ் அதை கண்டு பிடித்துவிட்டான். “பிடிச்சி இருக்கா?” – ராகவின் முகத்தை நேராக பார்த்து கேட்காமல் தனது கரங்களை மட்டுமே வெட்கத்துடன் பார்த்து கேட்டாள் சங்கீதா. ராகவின் கண்ணில் அவள் மீதிருக்கும் காதல் அப்பட்டமாக தெரிந்தது. பாராட்ட வார்த்தைகள் வரவில்லை அவன் வாயில் இருந்து. நேராக அவளது உள்ளங்கையில் அவனது பெயரின் மீது மென்மையாக ஒரு முத்தம் குடுத்தான். அவனது மீசை அவளது உள்ளங்கையில் உரச, டக்கென முகத்தை வேறு பக்கம் திருப்பி உததுகளை உள்ளே இழுத்து பற்களால் கடித்து கண்களை மூடி வெட்கத்தில் மிக அழகாக மென்மையாக சிரித்தாள் ராகவின் தேவதை சரா. “north ல பொம்பளைங்க அவங்க மணசு விரும்பின ஆம்பளைங்களோட பெயரை இப்படிதான்..” – சங்கீதா முடிப்பதற்குள் ராகவ் குறுக்கிட்டு “தெரியும் சரா…. நான் அவ்வளோ மக்கு இல்ல..” – என்று சொல்ல இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்தார்கள் – அவர்களின் சிரிப்பு சத்தம் இருவருடைய காதுகளுக்கும் இனிமையான சங்கீதமாக இருந்தது. “என்னோட surprise என்ன தெரியுமா?” என்றான் ராகவ் “waiting to listen… சீக்கிரம் சொல்லுடா ப்ளீஸ்.” ராகவ் அருகினில் வந்தான். அவனுடைய ஒரு ஒரு அடியும் முன்னுக்கு வர சாராவின் பாதங்கள் ஒவ்வொரு அடியாக பின் நோக்கி நகர்ந்தது. கடைசியாய் ஒரு கட்டத்தில் சுவரில் சாய்ந்தாள். ராகவ் அவளுக்கு முன்பாக நெருங்கி நின்று அவளது கண்களைப் பார்த்தான். சந்கீதாவே நல்ல உயரம், ஆனால் அவளே நிமிர்ந்து பார்க்கும் விதம் ஆண்மையுடன் கம்பீரமாக அவள் முன் நின்றான். மனதில் சற்று தைரியம் வர வைத்து சங்கீதாவும் ராகவின் பார்வையைப் பார்க்க முயன்றாள். ஆனால் ஏனோ தெரியவில்லை சில நொடிகளுக்கு மேல் அவனுடைய ஊடுருவும் அந்த பார்வையை அவளாள் பார்க்க முடியவில்லை. என்னதான் அவன் கண்கள் இவளது கண்களை மட்டுமே பார்த்தாலும் தலை முதல் பாதம் வரை கிறங்க வைக்கும் powerful மன்மதனின் பார்வை அது. “ஹாஹ் ஹா.” – என்று கண்களை மூடி வெட்கத்தில் சிரித்து வாயில் கை வைத்து மூடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். “என்னோட surprise ல நான் உனக்கு ஒரு விஷயம் சொல்ல போறேன்.” – என்று கேசாக குனிந்து சங்கீதாவின் காதருகே சொன்னான் ராகவ். “என்ன?” – காற்று கலந்த குரலில் அழகாக கேட்டாள் சரா. “எனக்கு வாழ்க்கைல இனிமே என்ன காயம் ஏற்பட்டாலும் அதோட வலி எனக்கு தெரியாது.” “ஏன்?” – தலை திரும்பி இருந்தாலும் ஓரக்கண்ணால் ராகவை பார்த்து சிரித்து கேட்டாள் சரா. ராகவ் தனது சட்டை மேல் button ஒன்றை கழட்ட “ராகவ் ப்ளீஸ், என்ன பண்ணுற?” – சந்கோஜத்தில் நெளிந்தாள் சரா. “ஒரு நிமிஷம் இரு… ஹ்ம்ம் இப்போ என் சட்டையை நெஞ்சின் பக்கம் லேசா தள்ளிட்டு பாரு” என்றான். “தனது மென்மையான கரங்களால் அவனது சட்டையை நெஞ்சின் ஓரம் லேசாக விளக்கி பார்த்தாள் சங்கீதா.. சாவியால் கீறி ஏற்பட்ட தழும்பின் மீது “சரா” என்று பச்சை குத்தி இருந்தான் ராகவ்.” பார்த்த அடுத்த கணமே சங்கீதாவின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. “இதுக்குதான் நேத்து நீ உன் நெஞ்சுல பிளாஸ்டர் போட்டு இருந்தியா?” “இல்ல.. இல்ல, என் நெஞ்சுல உன் பேருக்கு ஏற்கனவே கார் சாவியால underline போட்டுட்டேன், சோ அந்த லைன் மேல உன் பேரை பச்சை குத்திகுட்டேன். ஏன்னா என்னதான் வலிகள் என் வாழ்க்கைல வந்து என்னை கீறினாலும் அதுக்கு மேல என் சரா இருக்கா னு நான் ஒரு ஒரு தடவையும் கண்ணாடியில பார்த்துப்பேன். அது எனக்கு எந்த காயத்தையும் மனசளவுல நெருங்க விடாது..” – என்று ராகவ் சொல்லும்போது எந்த தயக்கமும் இல்லாமல் எதையும் யோசிக்காமல் ஒரு நொடி கூட காத்திராமல் அப்படியே ராகவை தன் நெஞ்சோடு இறுக்கி கட்டி அணைத்தாள் அவனுடைய சரா. சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களது இதய துடிப்பை உணர்ந்தார்கள். அந்த நிசப்தமான மௌன சந்தோஷத்தை அழகு படுத்தும் விதம் சுவரில் உள்ள கடிகாரம் மாலை 5 மணியை நெருங்க கடிகாரத்தின் உள்ளே இரண்டு ஹார்ட்டின் வடிவம் கொண்ட பொம்மைகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டது. அப்போது கடிகாரத்தின் ஓசை இவர்களின் மனதை வருடியது. சரா அதை ரசித்துப் பார்த்தாள். ராகவ் சாராவின் காதில் “மனசும் மனசும் எவ்வளவு அழகா உரசுது பார்த்தியா?” என்று காற்று கலந்த husky குரலில் காதலுடன் கூறினான். சங்கீதா அதைக் கேட்டபோது அவளின் கரங்கள் ராகவின் தோள்களை இன்னும் சற்று இறுகி பிடித்தது. மீண்டும் சங்கீதாவின் காதோரம் ராகவின் காற்று கலந்த குரலின் சங்கீதம் தொடர்ந்தது.. ” நீ மருதாநியால என் பேரை எழுதி இருக்கே நான் மெடிசின் மூலமா எழுதி இருக்கேன் அவ்லோதான் வித்யாசம். நம்முடைய காதலை தெரிவிச்சதுக்கு அப்புறம் நாம சந்திக்குற முதல் சந்திப்பு இது. எவ்வளவு இனிமையா கவிதையா அமைஞ்சி இருக்கு பார்த்தியா?” “I love you my one and only sara, I love you….. I love you so much.” – சங்கீதாவின் கண்களை உத்து பார்த்து கூறினான். அவனது பார்வையை நேருக்கு நேர் பார்க்க தயங்கி நின்ற சரா இப்போது அவனது அந்த காந்த பார்வையின் ஆழத்தில் விழுந்து கிடக்க ஏங்கி, வைத்த கண் வாங்காமல் ராகவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். “எ….என் மொத்த வாழ்க்கைலையே இந்த ஒரு நிமிஷம், இந்த ஒரு நொடியை நான் அனுபவிக்குறதுக்காகவே பிறந்திருக்கேன் னு தோணுது டா.” – அளவு மிகுதியான சந்தோஷத்தில் கண்களில் பொங்கும் கண்ணீரை க் கட்டுப் படுத்த முடியாமல் அழுது கொண்டே பேசினாள் சரா. சங்கீதாவின் தலையை தன் பரந்த நெஞ்சோடு அனைத்து அவளது தலையில் முத்தம் குடுத்து, “நான் உனக்கு ஒன்னு தரப் போறேன், சாதாரணமான பொருள் தான் ஆனால் அதுல உனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம் கிடைக்கும்.” என்று சொல்லி ஒரு கவரைக் குடுத்தான் ராகவ். சரா அதைப் பிரித்துப் பார்த்தாள், அதில் IOFI function நடக்கும்போது மேடையில் சங்கீதா award வாங்கியபோது ராகவின் அருகில் நெருங்கி நிற்கும் புகைப்படம் ஒன்றை பெரியதாய் develop செய்து அதில் கீழே “for my one and only sweet heart” என்று எழுதி கை எழுத்து போட்டிருந்தான். உண்மையில் அதை பார்த்த ஒரு நிமிடம் சங்கீதாவுக்கு தன் கழுத்தில் தொங்கும் தாலிக்கு இணையாக மதிப்பு குடுத்து அதை பதிரமாக தன் handbag உள்ளே மடியாமல் கசங்காமல் வைத்துக் கொண்டாள். “உண்மையிலேயே இது எனக்கு ரொம்ப பெரிய பொக்கிஷம் டா” என்று ராகவின் முகம் பார்த்து சிரித்து சொல்லிக்கொண்டே உள்ளே வைத்தாள். “நான் உனக்கு குடுக்க ஒண்ணுமே செய்யலடா… சாரி” – என்று ஏக்கத்தில் சங்கீதா பேசும்போது குறுக்கிட்டு “நீ ஏற்கனவே எனக்கு குடுத்துட்ட சரா….” என்று சொல்லி சுவரின் மேல போர்த்தப் பட்டிருக்கும் silk துணியை சடாரென உருவினான் ராகவ், அதில் சங்கீதா ராகவ்க்கு தன் காதலை எழுதி தெரிவித்த கடிதத்தை மிக பிரம்மாண்டமாக பெரிய frame போட்டு நடுவினில் சிறியதாக இருக்கும் அவன் தேவதையின் கடிதத்தை க் காட்டினான். ” எப்போவுமே காலைல எழுந்த உடனே என் வீட்டுல சாமி படத்தைப் பார்க்க சொல்லுவாங்க, ஆனான் நான் கண் விழிச்ச்சதும் பார்க்குற படம் இதுதான். இதைப் பார்த்துட்டு அந்த நாளை தொடங்கினா எனக்கு எந்த பிரச்சினையும் வராது. அப்படியே வந்தாலும் என் நெஞ்சுல இருக்குற சாராவை ஒரு தடவ தடவி பார்த்துக்குவேன், அதுக்கு அப்புறம் ரொம்ப சுலபமா எந்த காரியத்தையும் சாதிச்சிடுவேன்.” சங்கீதாவிடம் பேச வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக நிற்க ராகவ் அவளது மணசு சந்தோஷத்தில் கனத்து இருப்பதை உணர்ந்தான். அப்போது அவனுடைய சாராவும் அவனும் ஒருவருக்கொருவர் லேசாக நெருங்கினார்கள். இன்னும் நெருங்கினார்கள். ஒருவருக்கொருவர் உச்சகட்ட அன்பின் அடையாளமாக தங்களின் காதல் முத்தத்தை ஒருவர் மற்றொருவருடைய இதழ்களில் பதிக்க இருவருமே ஒரு நிமிடம் இவ்வுலகில் தங்களின் சகலத்தையும் மறந்தார்கள். ராகவின் கரங்கள் சங்கீதாவின் கரங்களைப் பற்றியது. மென்மையான இருவருடைய உதடுகளும் ஒன்றோடொன்று உரசி அறிமுகப் படுத்திக் கொண்டது. அழகாக முத்தத்துடன் நிறுத்தி இணைந்த இதழ்கள் பிரிந்து ஒருவருக்கொருவர் தங்களின் முகத்தைப் பார்த்து மென்மையாக சிரிக்கும்போது அலறியது சங்கீதாவின் மொபைல்.. “டிரிங்…டிரிங்…” ஹலோ.. எம்மா, யாரும்மா சந்கீதாவா? – பேசும் குரலுக்கு அருகே நிறைய கூட்டம் சத்தம் போடுவது கேட்டது. police siren சத்தம் கேட்டது. “ஆமாம் சொல்லுங்க, நீங்க யாரு?” – பதறி பேசினாள் சங்கீதா. “நான் உங்க தெரு முனை police station ல இருக்குற ஏட்டு மா.. எனக்கு அதிகம் பேச முடியாது, inspector நிறைய வேலை சொல்லி இருக்காரு, சீக்கிரமா கிளம்பி உங்க வீட்டுக்கு வாங்க, இங்கே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கு. நேருல வாங்க உங்க கிட்ட பேசணும்.” “ஹலோ என்ன அசம்பாவிதம், சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க என்ன அசம்பாவிதம் நடந்துது… சொல்லுங்க ப்ளீஸ்….” – பதறினாள் சங்கீதா. “கி… கி… கி… கி………” – constable phone கட் செய்யப் பட்டது.

“சங்கீதா என்ன ஆச்சு?” “உடனே என் வீட்டுக்கு போகணும் ராகவ்” – பயத்தில் அழுதாள் சங்கீதா.. மனதில் பல கலவரம், பசங்களுக்கு என்ன ஆச்சோ? குமார் ஏதாவது ஆத்திரத்துல வீட்டுக்கு வந்த பசங்கள ஏதாவது செஞ்சிடானா?.. ஒன்றும் விளங்க வில்லை சங்கீதாவுக்கு. அவளுக்கு இப்போதிக்கு பலமாய் இருந்தது ராகவின் தோள்கள் மட்டுமே. “dont worry, இப்போவே போகலாம் சரா, கவல படாத.. – என்று சொல்லி ராகவ் தனது BMW காரை அசுர வேகத்தில் start செய்தான். கார் வேகம் என்று வந்தால் அதில் ராகவை முந்துவதற்கு ஒருவன் பிறந்து வர வேண்டும். அப்படி ஒரு வேகத்தில் ராகவ் சங்கீதாவின் வீட்டை நோக்கி ஜெட் வேகத்தில் பறந்தான். இதே நாள், காலை நேரம் 10:00 மணி அளவில் சங்கீதா வீட்டை விட்டு கிளம்பியதும் குமார் வீட்டின் உள்ளே நுழைந்தான். எப்படி ஒரு புறம் தனது மணம் விரும்பிய காதலனின் காதலை உணர்ந்து அவளது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இனிமையான நினைவு ஏற்பட்டதோ அதற்கு இணையாக மற்றொரு அதிர்ச்சி அவளுக்கு அன்று மாலை நடக்க போகிறதென்று எண்ணி இருக்க மாட்டாள். நடந்தது என்ன என்று சற்று நேரத்தைப் பின் நோக்கி அன்று காலை அவளது வீட்டில் என்ன நடந்ததென்று பார்ப்போம். நேரம் காலை 10 மணி சங்கீதா டிங்….டிங்…. என்று சத்தம் கேட்டு வந்தது யாரென்று பார்க்க குமார் உள்ளே வந்தான். சங்கீதாவின் கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் கதவை அழுத்தமாக சாத்திக்கொண்டான் குமார். பிறகு சங்கீதா IOFI Benz ல் கிளம்பினாள். வெளியில் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. வீட்டில் நிசப்தம். வெளியே வந்தான், வீட்டுக்கு பின் பக்க கதவு, படுக்கை அறை கதவு அனைத்தையும் சாத்தினான். வாசல் கதவை அழுத்தமாக சாத்தி தாழ்ப்பாள் போடாமல் வைத்திருந்தான். ஒரு காரணத்திற்காகத் தான் அதை செய்தான். ஆடைகளை அகற்றி, குளியல் அறைக்கு சென்று ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து தலையில் ஊத்திக் கொண்டு துடைத்த ஈரத் துண்டுடன் பூஜை அறைக்கு முன் சென்று அமர்ந்தான். ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்ததால் வீட்டினுள் வெளிச்சம் மிகவும் கம்மியாக இருந்தது, கிட்டத்தட்ட இருட்டுதான். ஓடி க் கொண்டிருந்த fanஐ நிறுத்தினான். காரணம் சில்லென்று உடல் மீது காற்று படுவதை விரும்பவில்லை. அடி வயிற்றினில் இருந்து ஒரு விதமான பயம். உடல் முழுதும் ஒரு விதமான கிறக்கம், உஷ்ணம், வெறி பரவி இருந்தது. பூஜை அறையின் முன் குமார் பேச ஆரம்பித்தான். “என்ன பார்க்குறீங்க? எல்லாரும் காலைல என் பொண்டாட்டி வெச்ச பூவுல ரொம்ப அழகாத்தான் இருக்கீங்க… ஆனா நான் மனசளவுல ரொம்ப நொந்திருக்கேன். ஆனா எனக்கு இன்னைக்கி நிம்மதி கிடைக்க ஒரு வழி கிடைச்சி இருக்கு. ஆமா… காரணம்.. இன்னைக்கி வரைக்கும் என் வாழ்க்கைல நான் செய்ய பயந்த ஒரு விஷயத்தை இன்னைக்கி நான் செய்ய துனிஞ்சிட்டேன். Yes, நான் நவீனை இன்னைக்கி சாயும்காலம் கொலை பண்ண போறேன். அவன் செத்தாதான் எனக்கு நிம்மதி. அவன் இருக்குற வரைக்கும் எனக்கு நிம்மதி கிடையாது. இது நான் ஏதோ திடீர்னு எடுத்த முடிவு கிடையாது, கடந்த ஒரு வாரமா தினமும் 20 ல் இருந்து 30 பாக்கெட் சிகரட் பிடிச்சி பிடிச்சி ஆழ்ந்து சிந்திச்சி உறுதியா எடுத்த முடிவு. இப்போ உங்களுக்கு சந்தோஷமா? சொல்லுங்க சந்தோஷமா?” ஆனா நான் செய்யத்தான் போறேன். அது ஒண்ணுதான் எனக்கு நிம்மதி தரப் போகுது. ஏன் எதுக்குன்னு என்னை கேள்வி கேட்க்குறீங்களா? சொல்லுறேன்.. ஆனா என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன். குமார் பேசிக் கொண்டிருக்க, மேலே ஒரு பள்ளி சாமிப் படத்தின் பின்னால் நகர, படத்தின் மீதிருக்கும் பூ ஒன்று தரையில் விழுந்தது. “ஆஹா, நீயே சம்மதிச்சிட்ட இனி எனக்கு தடை இல்ல.. ஆனா நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன்னு நீ தெரிஞ்சிக்க ஆசை படல? எனக்கு தெரியும் நீ தெரிஞ்சிக்க ஆசை படுறன்னு, சொல்லுறேன் கேளு, இந்த உலகத்துல நீ மட்டும்தான் இப்போதிக்கு நான் எது சொன்னாலும் பதில் பேசாம கேட்கக்கூடிய ஜீவன்.” “நான் பேசுறதை வெச்சி என்னை நீ பயித்தியம் னு சொல்லாத. நான் நவீனை கொலை செய்யுற காரியத்துக்கு நீதான் எனக்கு உதவ போற. அதுல உனக்கும் பங்கு உண்டு. அதனால நான் பேசும்போது எதுவும் பேசாம நான் சொல்லுறதை கேளு. அதுக்கப்புறம் நான் தீர்மாநிச்சது சரியா தப்பா னு மட்டும் சொல்லு. எனக்கு நாலு வயசு இருக்கும், நான் ஒரு விதத்துல பூச்சியை ப் போல, யாராவது என்னை ஒரு தடவ என்னை உத்துப் பார்த்தால் அப்படியே என்னோட அனைத்து சகல உணர்ச்சிகளையும் உள்ளே இழுத்துக்குட்டு ஒன்னும் பேசாம உள்ளுக்குள்ள கொஞ்சம் அதிகமாவே தனிமைய விரும்பி தனியா எங்கயாவது ஓடிடுவேன். என் வாழ்க்கைல நான் இன்னிக்கி வரைக்கும் அதி பயங்கர ரோஷம் உள்ள ஆளா இருந்ததில்லை, அதே சமயம் மத்தவங்களுக்கு உபத்திரம் தரா மாதிரியும் இருந்ததில்லை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருக்கிறேன். அவ்வளோதான்.”“இந்த நவீன் சமீபமாவே என் வாழ்க்கைல வந்து என்னை ரொம்ப பாடா படுத்துறான். அவனோட தொல்லை தாங்க முடியல. அதனாலதான் நான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரு ஒரு ராத்திரியும் நிம்மதியில் தூக்கம் வந்து எனக்கு வருஷமாகுது. மாறாக மண அழுத்தத்துல தூங்கி எழுந்ததுதான் அதிகம். என்னோட பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் என்னோட சிந்தனைகள் தான். அதில் இருந்து விடு பட எனக்கு ஒரு வழி தேவைப் பட்டது. அப்படி இருக்கும் தருணத்தில் தான் எனக்கு IOFI அலுவலகத்தில் நவீன் எனக்கு அறிமுகம் ஆனான்.” “நானும் நவீனும் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய நல்ல நண்பர்கர்கள் தான்….” “எந்த ஒரு நேரமும் எனக்கு கஷ்டம் என்றால் அவனிடம் தான் நான் அனைத்தையும் பகிர்ந்துகொள்வேன் – வீட்டு விஷயங்கள், குடும்ப விவகாரங்கள். எல்லாத்தையும், ஏன் என்னோட முதல் இரவு எப்படி நடந்துசின்னு கூட நான் அவன் கிட்ட பகிர்ந்து இருக்கேன். அவ்வளோ நெருங்கிய நட்பு எனக்கும் அவனுக்கும்.” “ஒரு நாள் காலை, ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன். அப்போது என்னைப் பார்த்து நெருங்கி வந்து…” “ஹலோ குமார், this is நவீன்” என்று அறிமுகம் செய்து கொண்டான். நானும் அவனிடம் என்னை குமார் என்று அறிமுகம் செய்து கொண்டேன். ஒரு நாள் என்னிடம் “ஏன் எப்போவும் ஒரு மாதிரி இருக்கே? என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டான். “நிறைய எண்ணங்கள் வந்து என் மனசை தாக்குது. என்னால நிம்மதியா தூங்க முடியல, தூங்கினாலும் பயப்புடுற மாதிரி கணவு வந்து தூக்கம் கலையுது. நிம்மதியா தூங்க முடியல என்று சொன்னேன்.” “என்ன மாதிரி கணவு டா” என்றான் அக்கறையாக. “நான் ஒரு பாலத்தின் ஓரத்தில் கைப்பிடி மேலே ஒரு ஒரு அடியாய் என் பாதத்தை வைத்து balance செய்து நடக்கிறேன். அப்போ கீழே தண்ணீர் அடித்துக் கொண்டு ஓடுகிறது. ஒரு புறம் balance இல்லாமல் கீழே விழுந்து விடுவேனோ என்று பயம் வந்து என்னை தாக்குகிறது. திடீரென கால் தவறி விழுகிறேன், உடனே தூக்கம் கலைகிறது, உடல் முழுதும் வியர்க்கிறது. எழுந்து கண்ணாடியின் முன்னாடி என் முகத்தைப் பார்ப்பேன். எனக்கே என் வியர்த்த முகம் பார்க்கும்போது நிஜமாவே அந்த தாநீரில் இருந்து எழுந்து வந்திருக்கிறேனோ என்றும் தோன்றும். சில நேரத்துல அது என்னோட முகம்தானா னு கூட தோணும். “நண்பா, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டியே?” “சொல்லுடா…” “நீ ஏன் ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கக் கூடாது?” “நான் ஒன்னும் பைத்தியம் இல்லை டா, எனக்கு பிரச்சினையே எனது எண்ணங்கள்தான், அதால எந்த விஷயத்துலயும் ஈடுபாடு வராம போயிடுது, எந்த விஷயத்துலயும் பற்று இல்லாம இருக்கு. கிட்டத்தட்ட என்னுடைய எண்ணங்கள் என்னை கொல்லுது. “சரி என்னென்ன எண்ணங்கள் னு சொல்லு..” “அவனிடம் சொன்னேன், எல்லா எண்ணங்களையும் சொன்னேன். பிறந்தது, வளர்ந்தது, சிறு வயதில் இருந்தே பயத்துடன் வாழ்ந்தது, சிறு வயதில் செய்யாத தவறுகளுக்கு சில நேரங்களில் வீட்டில் திட்டு வாங்கி அசிங்க பட்டது. எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்கள் முடிவு அதிகம் பேசப்படும் ஆனால் என்னுடைய முடிவு நிராகரிக்கப் படுவது, கிட்டத்தட்ட என்னை ஒரு பூச்சி போல மற்றவர்கள் பார்ப்பது. கல்யாணத்துக்கு பிறகு அழகான மனைவி ஒருவள் வருகிறாள்.. அவள் எதிரிலும் என்னை என் பெற்றோர்கள் என்னை அசிங்கப் படுத்துவது. மேலும் வேலை செய்யும் இடங்களில் என் சிந்தனைக்கு மாறாக எது நடந்தாலும் உடனடியாக நான் அங்கே உணர்ச்சி வசப் பட்டு அவர்களின் சட்டையைப் பிடித்து சண்டை போடுவது என்று சகலத்தையும் சொன்னேன். ஒவ்வொரு இரவும் அன்று நாள் முடிவதை தூங்குவதற்கு முன்பு எண்ணிப் பார்க்கையில் என் மனதுக்கு சிறிதளவு கூட நிம்மதி கிடைத்ததில்லை என்று மனதில் உள்ள கொந்தளிக்கும் உணர்வுகள் அனைத்தையும் கொட்டி தீர்த்தேன்.” “நிச்சயம் நீ ஒரு மனோதத்துவ நிபுனரை சந்திக்க வேண்டும். நான் சொல்லுறது உன் நல்லதுக்கு தான், புரிஞ்சிக்கோ ப்ளீஸ்.” என்று வலியுறுத்தினான் நவீன். “டேய், எனக்கு எந்த மனோதத்துவ நிபுணரும் தேவை இல்லை டா. நான் கடவுள் கிட்டே நேரடியா பேசி இருக்கேன் தெரியுமா? எனக்கு இந்த உலகில் கடவுள் ஒருவர் மீது மட்டும்தான் நம்பிக்கை உள்ளது. அதுக்கு ஆதாரமும் இருக்குது.” “இதோ பார் நான் கடவுளுக்கு எழுதின கடிதம்” பெயர்: கடவுள். விலாசம்: எங்கும். “கடவுளே, எந்த ஒரு விஷயத்துலயும் சந்தேகம், நாட்டம் இல்லாமல் இருப்பது, எதிலும் விரக்தி, பயம் உள்ள கனவுகள், மனதை பிசையும் எண்ணங்கள் என்று பல ரூபத்தில் வந்து தாக்குகிறது. நீங்கள் இருப்பது நிஜம்தானே? உண்மை என்றால் எனக்கு பதில் கடிதம் போடுங்கள் ப்ளீஸ்.” விலாசம்: குமார். ஜே.ந. 4வது பிரதான சாலை, சாஹிப் காலனி, வெஸ்ட் ஸ்ட்ரீட், சென்னை.. இப்படி நான் எழுதியதுக்கு எனக்கு கடவுளிடம் இருந்து பதிலும் வந்தது, அதைத் தான் இன்று வரை ஆதாரமாக வைத்திருக்கிறேன். என்னை யாரும் நிஜமாக பைத்தியம் என்று சொல்லி விடக் கூடாது இல்லையா? “இஸ்ஹ்ம்ம்….” ஒன்றும் பேசாமல் பெரு மூச்சு விட்டான் நவீன். “பார்…. இந்த கடிதத்தைப் பார். எவ்வளவு அழகான கையெழுத்தில் வந்திருக்கிறதென்று பார்.” அன்புள்ள குமார். ஜே.ந, உன் கடிதம் கிடைக்கப் பெற்றது, உன் மனக் குழப்பங்களுக்கும் எண்ணங்களுக்கும் காரணம் அனைத்தையும் படைத்த நான்தான். அவை அனைத்துக்கும் நானே ஒரு தகுந்த நேரம் பார்த்து முற்றுப் புள்ளி வைக்கிறேன். நான் இருக்கிறேன் என்பதை நீ நம்புவாய் என்பதற்கு இந்த கடிதம் ஒன்றே போதும் அல்லவா? “இப்போ இதுக்கு என்ன சொல்லுற?” “சரி சரி.. நானும் நம்புறேன், கடவுள் உனக்கு கடிதாசி போட்டு இருக்காரு. ஓகே, பட் நீ ஒரு தடவ எனக்காக மனோதத்துவ நிபுணர் ஒருத்தரைப் பாரத்துடன்டா ப்ளீஸ். எனக்காக ஒரு தடவ கேளு டா? ப்ளீஸ். அதனால ஒன்னும் தப்பில்ல. உனக்கு ஒன்னும் இல்லடா, இருந்தாலும் அதை அந்த நிபுணரும் சொல்லிட்டா நல்லதுதானே? கொஞ்சம் யோசிடா.. சரி யாரைப் போய் பார்க்கணும்? “Dr.Padmanaaban famous psychiatrist, நான் சொன்னேன்னு சொல்லி ஒரு தடவ அவரைப் போய் பாருடா. என்னோட கார்டு காமிடா அவர் கிட்ட.” “அன்று சாயும்காலம் நவீன் சொன்ன காரணத்துக்காக என் மனைவி கிட்ட கூட சொல்லாம வந்திருக்கேன். அவளுக்கு இது தெரிந்தால் எனக்கு மானக்கேடான விஷயமாக இருக்குமே? சரி ஒரு நாள்தானே, பார்த்துவிட்டு செல்வோம் என்று எண்ணினேன். மருத்துவமனையில்.. attender: சார் யாரு? குமார்.. டாக்டரை எப்படி தெரியும்? நவீன் சொல்லித்தான் நான் இங்கே வந்தேன். என் நண்பர். – என்று சொல்லி நவீனின் விசிடிங் கார்டை நீட்டினான். “attender ஒரு முறை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு, ஒரு நிமிஷம் பொறுங்க, டாக்டர் கிட்ட சொல்லிட்டு வரேன்.” என்றான். “சரி..” “உள்ள போங்க டாக்டர் கூப்பிடுறார்…” “good evening, please take your seat..” – என்றார் பத்மநாபன். “டாக்டர், என்னுடைய பிரச்சினையே என்னோட எண்ணங்கள்தான், இரவு தூங்கும்போது பயப்படுத்தும் கனவுகள், தூக்கம் களைந்து எழுந்து வேலைக்கு கிளம்பினாலும் அன்று வீட்டுக்கு வந்து இரவு தூங்கும்போது மனதில் விரக்தி, எதிலும் ஈடு பாடில்லை. நடுவில் சந்தேகம் வந்து கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்து பார்க்க கடவுளுக்கு லெட்டர் போட்டேன் டாக்டர்.. “interesting” – டாக்டர் இப்போது தான் நிமிர்ந்து குமாரைப் பார்த்தார். “ஆமாம், இதோ பாருங்க கடவுளுடைய பதில் கூட இருக்கு.” என்று குமார் சொல்ல டாக்டர் அதை வாங்கி பார்த்தார். எப்படி இங்கே வந்தீங்க? என்னை எப்படி தெரியும்? இவர்தான் என்னை உங்க கிட்ட போக சொல்லி சொன்னார், என்னுடைய friend நவீன். – டாக்டரிடமும் நவீன் கார்டு காமித்தான் குமார். ஒஹ் ஐ சி…. – என்று சொல்லிவிட்டு டாக்டர் சற்று நேரம் மெளனமாக இருந்தார். என்ன டாக்டர்? எனக்கு ஏதாவது பிரச்சினையா? – சற்று பயமும் தயக்கமும் கலந்து கேட்டான் குமார். நோ நோ… நீங்க…. (சில நொடிகளுக்கு பிறகு கீழே டேபிள் பார்த்து தன் மூக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டே சொன்னார்) you are alright – என்றார் டாக்டர். alright னா? – குமார் சந்தேகத்தில் பயத்துடன் மீண்டும் கேள்வி எழுப்பினான்.. alright means alright, what else? அப்படின்னா நார்மல் னு சொல்லுங்க டாக்டர், எதுக்கு alright னு சொல்லுறீங்க? – பதட்டத்துடன் கேட்டான் குமார். ஓகே ஓகே, நீங்க நார்மல் தான். ஆனா ஒரு சின்ன request.. என்ன டாக்டர்? ஒரு.. (“க்ஹரம்” என்று தொண்டையை கரகரத்துக் கொண்டு) ஒரு வாரம் இங்கே in patient அ அட்மிட் ஆக முடியுமா? – என்றார் டாக்டர். எதுக்கு டாக்டர்? நான்தான் நார்மல் னு சொன்னீங்களே? ஆமாம் நீங்க நார்மல்தான், இருந்தாலும் தினசரி நான் உங்களுக்கு சில injection குடுக்கணும் னு விரும்புறேன்.. அது உங்களுக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் தரும் அதுக்கு தான் சொல்லுறேன். நார்மல் னு சொல்லும்போது எதுக்கு injection எடுக்கணும்?… அப்படியே இருந்தாலும் அதுக்கு நான் இங்கே ஒரு வாரம் in patient அ அட்மிட் ஆகணும்? இஸ்ஸ்ஹா (சத்தம் இல்லாத பெருமூச்சு….) ஒகே, உங்க இஷ்டம்.. – என்றார் டாக்டர். அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்றேன், அங்கே நவீன் இருந்தான்.. என்னடா? பார்த்தியா? பார்த்தேன், நார்மல் னு சொல்லிட்டார்.. ஒஹ்ஹ்… வெரி குட் டா.. I am happy.. “ஆனா ஒரு வாரத்துக்கு in patient அ இருக்க சொல்லி சொன்னாரு அதுக்கு நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்த ஒரு நாளே என் பொண்டாட்டிக்கு தெரியாம போயிட்டு வந்தேன், இன்னும் ஒரு வாரம் போய் தங்கிட்டு வந்திருந்தால் என்னை அவ மதிக்கவே மாட்டா.” “டேய் நீ மத்தவங்கள விட்டு தள்ளு, உன் பொண்டாட்டிய உட்பட, உன் உடம்பையும் ஆரோக்கியத்தையும் கவனிடா.. டாக்டர்ஸ் எதையும் நம்ம முகத்துக்கு நேரா சொல்ல மாட்டாங்க டா, அவர் உன்னை சமாதான படுத்துரதுக்கு நீ நார்மல் னு சொல்லி இருப்பாரு. அதை நீ சீரியஸா எடுத்துக்காதடா..” “நானே சந்தோஷமா இருக்கேன். நீ ஏன் இவ்வளோ கஷ்ட படுற?” இஸ்ஹா.. (விரக்தியில் பெரு மூச்சு விட்டான் நவீன்) சரிடா…. இன்னைக்கு உனக்கு ஒரு உண்மைய சொல்லுறேன், உனக்கு கடவுளிடம் இருந்து வந்த பதில் கடிதாசி நான்தான் போட்டேன். உன் மணசு நோகக் கூடாதுன்னு நானே உனக்கு தெரியாம செஞ்ச காரியம் அது. ஒரு தடவ நீ கடவுளுக்கு கடுதாசி போட்டு இருக்கேன்னு சொல்லிட்டு பதில் வரல பதில் வரலன்னு போலம்பின, அதுக்கு நானே எழுதி உன் வீட்டுக்கு போஸ்ட் பண்ணேன். “you blody bastard, ஏன் என் கிட்ட பொய் சொன்ன, எனக்கு பொய் சொன்னா பிடிக்காது டா துரோகி, அது உனக்கு தெரியும் இல்ல இதுக்கே உன்னை நான் கொல்லனும் டா. என்னோட சிந்தனைகளோடு விளையாடி இருக்கே ராஸ்கல்.” “டேய் குமார் நீ என் friend என்கிற ஒரே காரணத்துக்காக நானும் இன்னும் இதெல்லாம் பொறுமையா கேட்டுகுட்டு இருக்கேண்டா.. வேற யாராவதா இருந்தா நடக்குறதே வேற. இவ்வளோ பேசுறியே, பல நேரத்துல நீயே என் கிட்ட நிறைய விஷயங்கள சொல்லி இருக்கே, அதெல்லம் உனக்கு மறந்து கூட போகும் தெரியுமா?” “என்ன சொல்லி இருக்கேன் அப்படி?” “உன்னை துரை நல்லா use பன்னுராண்டா. அவன் பிடியில இருந்து உன்னால வெளியில வர முடியல, அப்போ அப்போ அதை என் கிட்ட சொல்லி கஷ்ட பட்டு இருக்கடா நீ.” “துறையைப் பத்தி தப்பா பேசாத டா. எனக்கு கெட்ட கோவம் வரும். அவர் எனக்கு கடவுள் மாதிரி. எனக்கு சம்பளம் வரும் அதே மாசம் ஒன்னாம் தேதி கூடுதலா நிறைய காசை போடுவாரு.” போடலங்கா… உன் குணத்தை நல்லா use பண்ண தெரிஞ்ச முதல டா அவன். அவன் சொல்லிதானே நீ நம்ம IOFI வளாகத்துள இருக்குற கழிவு நீர் பொருட்கள மூட்டை கட்டி துறையோட laboratory ல குடுத்து அந்த மரத்த துண்டுகள செய்ய உதவுற? அது எனக்கு தெரியாதுன்னு நினைக்குரறியா? என்னிக்கி இருந்தாலும் ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் பிரச்சினை பெருசானா விசாரணை கமிஷன் வெச்சி கண்டு புடிக்கும்போது நீ கண்டிப்பா மாட்டுவ டா. “இதெல்லாம் கூட உன் கிட்ட சொல்லிட்டேனா?” “டேய் பயப்படாத டா, நான் உன் friend டா, காட்டி குடுக்க மாட்டேன். ஆனா நீ மனசளவுல ரொம்ப குழம்பி உன் ஆரோக்கியத்தை கெடுத்துகுட்டு இருக்கே டா.. அதுக்காகவாவது உன்னை ஒரு டாக்டர் கிட்ட காமிச்சி சிகிச்சை எடுத்து வாழ்க்கைல நிம்மதியா தேடுடா.. உன்னை நம்பி உன் பொண்டாட்டி மட்டும் இல்ல உனக்கு ரெண்டு பசங்களும் இருக்காங்கடா. கொஞ்சம் யோசி டா… குமார் கொஞ்சம் மௌனமாக யோசித்தான். “இன்னொரு விஷயம் சொன்னா தப்பா நினைக்காத டா.” “சொல்லு..” “சங்கீதா மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க நீ ரொம்பவும் குடுத்து வெச்சி இருக்கணும் டா. சில சமயத்துல நீ அவ கிட்ட எப்படி எல்லாம் கோவப்படுறன்னு சொல்லுரதைக் கேட்க்கும்போது எனக்கு ஒண்ணுதான் தோணும்.” “என்ன தோணும்?” “அவளை மாதிரி ஒரு பொண்ணோட குடும்பம் நடத்த வக்கிலாதவன்னு தோணும்… நான் சொல்லுறதை தப்பா எடுத்துக்காத டா. நீ உண்மையாவே அவ மேல பாசம் வெக்கணும் னு நினைச்சா வெக்கலாம். இன்னும் நல்லாவே குடும்பம் நடத்தி சந்தோஷமாக வாழலாம். நான் சொல்லுறது எல்லாமே உன் நல்லதுக்கு தாண்டா..” “குமார் அன்றைய தினத்தின் கடைசி சிகிரெட் எடுத்து பற்ற வைத்து நவீனைப் ப் பார்த்து புகை இழுத்துக் கொண்டே சற்று நேரம் ஏதோ யோசித்தான்.. “என்னடா யோசிக்குற?” “ஒன்னும் இல்ல டா… நான் இன்னைக்கு உன் கூட கொஞ்சம் தங்கலாம் னு நினைக்குறேன்.. உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?” “என்னடா fool, இந்த அலுவலகத்துலையே என் ஒருத்தன் கிட்ட தான் நீ நல்லா பழகுற, அதுலயும் நான் உன்னோட நல்ல நண்பன் னு நிரூபிக்க எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் குடுக்குற, வாடா போலாம்.” – என்று பேசி விட்டு IOFI staff dormentary ல் அன்று இருவரும் தூங்கும்வரை பேசிக் கொண்டிருந்தார்கள். “குமார் தனது மொபைல் எடுத்து சங்கீதாவுக்கு “I wont come home today also, I will stay with my friend tonight” என்று sms அனுப்பினான். sms அனுப்பிவிட்டு, குமார் மனதுக்குள் மெதுவாக எண்ணினான் “என்னுடைய ரகசியங்களை தெரிந்திருக்கிறாய், கூடவே கடவுள் பதில் போட்டதாக சொல்லி என்னை ஏமாற்றி இருக்கிறாய், கூடவே என் மனைவியுடன் வாழ வக்கில்லாதவன் என்றும் சொல்லி இருக்கிறாய்… உன்னை சத்தியமாக கொள்வதில் தப்பில்லை டா.. ஆனா எங்க வெச்சி கொள்ளுறது?…. office… ச்ச.. ச்ச… பிரச்சினை ஆயிடும். ஏதாவது வெளியூர்? அப்புறம் நான் உன் கூட பிரயாணம் வேற செய்யணும், அதுவும் ரிஸ்க்….” நீண்ட சிந்தனைக்கு பிறகு…” என் வீடுதான் கரெக்ட், yes உன்னை நான் அங்கேதான் கொல்ல போறேன்.” “நவீன்…” “என்னடா..” நாளைக்கு சாயும்காலம் ஒரு 5 மணிக்கு என் வீட்டுக்கு வாயேன். நீ என் வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது. “கண்டிப்பா வரேண்டா…. நீ என்கூட இப்போ சகஜமா பேசுறதே மனசுக்கு சந்தோஷமா இருக்குடா” “ஹ்ம்ம் thanks டா..” – சற்று மென்மையாக முறைத்துக் கொண்டு மனதில் எண்ணினான் “உனக்கு என் கையாலதான் சாவுடா..” என்று மனதில் எண்ணிக்கொண்டு படுத்துவிட்டான். “என்னைப் பற்றி இப்படி எல்லா உண்மைகளையும் தெரிஞ்ச ஒருத்தனை இன்னைக்கி நான் perfect plan போட்டு கொல்ல போறேன். அதுக்கப்புறம் யாராவது என்னை பிடிச்சா கூட சாட்சி இருக்காது.” “இப்போ சொல்லுங்க.. என் பொண்டாட்டி வெச்ச பூவுல அழகா தெரியுற கடவுள்களே நான் எடுத்த முடிவுல என்ன தப்பு? இன்னைக்கி நவீன் வருவான், அவனை நான் கண்டிப்பா போட்டு தள்ளுவேன். அதுக்கு அப்புறம் என்னை பற்றியும் என் ரகசியங்கள் பற்றியும் தெரிந்த அந்த ஒரு bastard இன்னியோட போய் சேர்ந்துடுவான். அதுக்கப்புறம் நான் என் குடும்பத்தோட “happily lived ever after னு கதை புத்தகத்துல வரா மாதிரி board மாட்டிக்குவேன்… ஹா ஹா ஹாஹ் ஹா..” சத்தமாக சிரித்தான் குமார். “டேய் குமார்….” – நவீன் அழைத்தான். கடவுளைப் பார்த்து “வந்துட்டான், நான் அவனை கொல்ல போகுறதுக்கு நீங்க மட்டும்தான் இந்த உலகத்துல சாட்சி.. ஹா ஹா.. ” என்று குரூரமாக சிரித்தான் குமார். “வாடா நவீன்..” “என்னடா வீடு முழுக்க இருட்டா இருக்கு, மணி சாயந்தரம் 5, door எல்லாம் துறந்து கொஞ்சம் லைட் போடலாம் இல்ல.. “correct போடணும் டா. அதுக்கு முன்னாடி கொஞ்சம் கதவை சாத்திட்டு வரேன் இரு..” – கதவை இப்போது சாத்தி தாழ்பாள் போட்டான் குமார். வீட்டில் அனைத்து கதவுகளும் சாத்தி இருந்தது. அதை மறு முறை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான் குமார். குழந்தைகள் பள்ளியில் வந்த பிறகு வீடு பூட்டி தான் இருக்கிறதென்று எண்ணி நிர்மலாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே நிர்மலா குடுத்த பாலை க் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் சங்கீதாவின் வீட்டு முனையில் ராமு என்று ஒரு இஸ்திரி பையன் இருப்பான். ஒவ்வொரு தாய்மார்களும் தங்களின் குழந்தைகளுக்கு “தத்தி சோம்பேறி” என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிக்க அந்த இஸ்திரி போடும் பையனைத் தான் கூறுவார்கள். அவ்வளவு சோம்பேறி. ஆனால் அன்று அவன் காலை முதல் மாலை வரை தூங்கி விட்டு சங்கீதாவின் வீட்டின் முன் துணி கேட்பதற்காக மாலை 5 மணிக்கு வந்திருக்கிறான். “அவனுக்கு, உள்ளே மெதுவான சத்தம் கேட்டது..” “நானும் விடிய விடிய யோசிச்சிட்டேண்டா, என் மனசுக்கு ஒரு விதத்துல நிம்மதி கிடைக்க போகுது.. ஆமாம் உறுதியா கிடைக்க போகுது….” “அப்போ டாக்டர் கிட்ட சிகிச்சை எடுத்துக்க போறியா?” “இல்ல வேற வழியில எனக்கு நிம்மதி கிடைக்க போகுது டா..” “என்ன சொல்லுற?” “ஆமாம்… உன்னை கொள்ளுறதுதான் டா எனக்கு ஒரே வழி you blody bastard.” “டேய் குமார் என்ன பேசுற?. எனக்கு பயமா இருக்குடா, இந்த மாதிரி எல்லாம் பேசாத..” – நவீன் உடனே வாசல் கதவை நோக்கி விரைந்தான் அப்போது தான் தெரிந்தது கதவு உள் பக்கம் பூட்டி இருக்கிறதென்று… “ஹா ஹாஹ்.. ஓடாதடா நாயே, இன்னைக்கி உன் உயிர் உன்னை விட்டு பிரிய போகுது உன் இஷ்ட தெய்வம் ஏதாவது இருந்தா உன் கடைசி பிரார்த்தனையை பண்ணிக்கோ, உனக்கு சொர்க்கம் கிடைக்கணும் னு வேண்டிக்கோ.” குமார் நவீனை இறுக பிடித்துக் கொண்டான், “டேய் விடு டா என்னால முடியல டா நான் உன் friend டா, நான் வேணும்னா உன்னை பத்தியும் துறையைப் பத்தியும் வெளியே சொல்லாம இருக்கேண்டா. கொஞ்சம் யோசி டா பொறுமையா இருடா கொலை கார பாவி.” “ஆங்… நான் கொலை கார பாவி தான் ஆனா இன்னைக்கி ஒரு நாள் மட்டும்தான் என் வாழ்க்கைல கொலை செய்ய போறேன். நாளைல இருந்து நான் ரொம்பவும் சுத்தமான ஆளா இருப்பேன்.” சொல்லிக் கொண்டே கையில் ஒரு கத்தியை எடுத்தான் குமார். “வேணாம்டா வேணாம்டா,,ப்ளீஸ் டா என்னால உன் பிடியில இருந்து விலக முடியல டா பாவி… என்னை கோ கோ…. கொல்லாத டா நான் புள்ளகுட்டி காரண்டா… படு பாவி வேணாம்டா டேய் வேணாம் டா…. எனக்கு பயமா இருக்கு டா வேண்டாம் டா ப்ளீஸ் டா வேண்டாம் டா.” – நவீன் கெஞ்சினான், கதறினான், குமாரின் கையில் இருந்து விலக முயற்சி செய்யும்போது கத்தி தவறி கீழே விழ, ஈவு இறக்கம் இன்றி நவீனின் கழுத்தை பிடித்து அருகில் உள்ள சுவரில் மிகவும் பலமாக ஒரே இடி இடிக்க நெத்தியில் இருந்து ரத்தம் வழிந்தது.. “அடப்பாவி என்னையும் சேர்த்து இடிச்சிட்டியே டா… பரவாயில்ல என் உயிர் போனாலும் சரி, உன் உயிர் போகணும் டா bastard… உன் ….உன் உயி…..போ…bas..d….” மயக்கத்தில் ரத்தத்துடன் கீழே விழுந்தார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போலீஸ் siren சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் எழுந்து சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். இஸ்திரி போடும் பையன் பத்து நிமிடத்துக்கு முன்பாக புகார் கொடுத்ததின் பெயரில் போலீஸ் விரைந்தது. அதற்க்கு முன் கூட்டம் கூடி இருந்தது. நிர்மலா சங்கீதாவின் பசங்களை கூட்டிக் கொண்டு ஓடி வந்தாள். தள்ளுங்கயா… தள்ளுங்க… – head constable உள்ளே வந்தார். யாருக்காவது ஏதாவது தெரியுமா? இவங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா? கூட்டத்துடன் கூட்டமாக நின்றிருந்த நிர்மலா பதறி அடித்து உடனே சங்கீதாவின் நம்பரை க் குடுத்து அழைத்து விஷயத்தை சொல்ல சொன்னாள்.. “ஹலோ..” – constable அழைத்தார். “எம்மா, யாரும்மா சந்கீதாவா?” “ஆமாம் சொல்லுங்க, நீங்க யாரு?” “நான் உங்க தெரு முனை police station ல இருக்குற ஏட்டு மா.. எனக்கு அதிகம் பேச முடியாது, inspector நிறைய வேலை சொல்லி இருக்காரு, சீக்கிரமா கிளம்பி உங்க வீட்டுக்கு வாங்க, இங்கே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கு. நேருல வாங்க உங்க கிட்ட பேசணும். “ஹலோ என்ன அசம்பாவிதம், சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க என்ன அசம்பாவிதம் நடந்துது… சொல்லுங்க ப்ளீஸ்…. – பதறினாள் சங்கீதா.” “கி… கி… கி… கி………” – constable phone கட் செய்து விட்டார். சற்று நேரத்தில் ராகவின் BMW வந்து நின்றது. சங்கீதா என்னமோ ஏதோ என்று பதறி அடித்து ஓடினாள். “அய்யோ அம்மா..” என்று. அதற்குள் ஆம்புலன்ஸ் வந்திருந்தது. அதில் குமார் எற்றப்பட்டான்.. “என்ன ஆச்சு என்ன ஆச்சு இவருக்கு…” “ஒன்னும் இல்ல பதறாதீங்க. காப்பதிடலாம்.. ” – ambulance டிரைவர் கூறினார். ராகவ் சங்கீதாவின் தோளுக்கு பக்கத்தில் உறுதுணையாய் நின்றான். inspector ஜீப்பில் விறைப்பாய் வந்து இறங்கினார். “ஒத்து ஒத்து.. ஹ்ம்ம் ஒத்து” – குரல் பலமாக லட்டியுடன் ஒலித்துக் கொண்டே வருவது தெரிந்து கூட்டம் வழி விட்டது. “you are sangeetha right?” – சத்தமாக கேட்டார் inspector. “ஆமாம் சார்..” – இன்னும் அழுகை நிற்க வில்லை. “அவர் யாருமா?” “என் கணவர்..” “யோவ் constable, எண்ணத்த புடிங்கிக்குட்டு இருக்க?… வந்து சொல்லுற பதிலை நோட் பன்னுயா.. constable பதறி அடித்து ஓடி வந்தார். “சார் வீட்டுக்குள்ள ஒருத்தர் தான் இருந்திருக்காரு” “கணவர் பெரு என்னமா?” “குமார்..” “முழு பெரு என்னமா?” நவீன்குமார்! Inspector அனைவரையும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். கூடி இருந்த கூட்டங்கள் மெதுவாக கலைய ஆரம்பித்தன. கூட்டம் கலையும் தருணத்தில் பல விதமான குரல்கள் எழுந்தன.. “என்ன மனுஷனோயா…… சரியான ஆளு….. எப்போவுமே ஒரு மார்கமாதான்யா திரிவான்….. வெட்டி பய….” என்று கொஞ்சம் கொஞ்சமாக முணுமுணுத்துக் கொண்டே கூட்டம் கலைய, இஸ்திரி பையன் ராமு அங்கேயே நின்றுகொண்டிருந்தான். “ஏய்.. என்னடா பார்க்குற?” – Inspector விறைப்பாக கேட்டார். “அவன்தான் சார் கம்ப்ளைன்ட் குடுத்தான்” – constable பவ்யமாக பேசினார். “என்னடா பார்த்த..” – Inspector முறைத்துக் கேட்டார். “வெளியிலதான் சார் நின்னுகிட்டு இருந்தேன், உள்ளே போய் எதுவும் பார்கல. நிறைய சத்தம் கேட்டுது.” – பயந்து பேசினான். “என்னென்ன கேட்ட?” – கையில் லட்டி சுழன்று கொண்டே இருந்தது. “ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப கத்தினாங்க சார், ஒருத்தன் இன்னொருத்தனை கொல்ல போறேன்னு கத்தினான், ஒருத்தன் உயிர் பயத்துல விட்டுடு விட்டுடு ன்னு கெஞ்சினான்.. சாமானை தூக்கி எறிஞ்ஜாங்க, கத்தி எடுத்து வீசுன சத்தம் கூட கேட்டுது சார்.” “சப்…. ரெண்டுமே ஒருத்தந்தாண்டா.. வேற ஏதாவது கேட்டுச்சா?” – inspector சலித்துக் கொண்டே கூறினார். “அதுக்கப்புறம் ஏதோ துரைன்னு சொன்னான் சார்..” இன்ஸ்பெக்டர் இப்போது கொஞ்சம் உஷாராகி அவனை கூர்ந்து கவனித்தார். “என்ன துரை?” இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், வீட்டினுள் மற்ற constables குமாருக்கு சம்மந்தமான பொருட்களை எடுக்கும்போது அவனது ஆபீஸ் id card எடுத்தார்கள். அதைக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ராகவ் கவனிக்க தவறவில்லை. சற்று வீட்டினுள் சென்று நெருங்கி எட்டிப் பார்த்தான். IOFI employee id card தான் அது. “நீயும் துறையும் சேர்ந்து செய்யுற தப்பை நான் வேணும்னா வெளியே சொல்லாம இருக்கேன்டா என்னை விட்டுடு விட்டுடு ன்னு கெஞ்சினான் சார்.” – ராமு போலீசிடம் பயந்து கூரிக் கொண்டிருந்தான். “ராகவ் இந்த வார்த்தைகளை கேட்டு இஸ்திரி பையன் ராமுவிடம் நெருங்கி வந்தான்.” “நீங்க யாரு சார்? உங்களுக்கு என்ன வேணும்?” – ராகவைப் பார்த்து inspector பேசினார். “நான் ராகவ், IOFI CEO” – தனது visitiing card குடுத்து, இன்ஸ்பெக்டரிடம் கண்ணியமாக கை குலுக்கினான். கூடவே தனது சித்தப்பா IG யாக இருப்பதையும் விளக்கினான். இன்ஸ்பெக்டர் இப்போது ராகவிடம் எழுந்து நின்று பேச ஆரம்பித்தார். “சொல்லுங்க சார் உங்களுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” – மென்மையாக சிரித்து தன்மையாக பேசினார். “சம்மந்தம் இல்லை, ஆனா என் கம்பெனி IOFI சம்மந்தம் ஆகி இருக்கு. இந்த குமார் என் கம்பனியில் வேலை செய்றவன். இந்த பையன் ராமு சொல்லுறதை வெச்சி பார்க்கும்போது யாரோ துரைன்னு ஒருத்தன் இவன் கூட சேர்ந்து, ஏதோ என் கம்பெனில தப்பு பண்ணி இருக்கான். (சில நொடி மௌனத்துக்கு பிறகு ராகவ் inspector தோளில் கை போட்டு மெதுவாக பேச ஆரம்பித்தான்) இந்த விஷயம் வெளியில மீடியா க்கு தெரியக் கூடாது. இது என்னுடைய personal request. ஆனா அதே சமயம் நீங்க உங்க விசாரணைய சத்தம் இல்லாம மெதுவா செய்யுங்க, ஏதாவது துரை பத்தின விஷயம் தெரிய வந்தா உடனடியா சொல்லுங்க. I hope you understand my position in this issue” – என்று சொல்லி inspectorஐ கூர்ந்து பார்த்தான். “எனக்கு புரியுது சார், நான் பார்த்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க. ( சில நொடி மௌனத்துக்கு பிறகு) சார் இது என்னோட கார்டு.. உங்க சித்தப்பா கிட்ட குடுத்து வையுங்க.. ஹா ஹா..” – என்று கழுத்தில் செயின் மினுக்க கொஞ்சம் போலியாக சிரித்தார். ராகவ், ஒன்றுமே புரியாமல் நிற்கும் சங்கீதாவை, குமார் அட்மிட் ஆகி இருக்கும் hospital லில் இறக்கி விட அழைத்து செல்லும்போது நிர்மலா அவளது பசங்களை தன் வீட்டினில் தங்க வைத்துக் கொண்டாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் யாவரும் கலைந்து சென்றுவிட்டார்கள். ராகவ் inspector ரிடம் எடுத்து கூறி சங்கீதாவின் வீட்டிற்கு ஒரு constable ஐ காவலாக போடுமாறு தெரிவித்திருந்தான். hospital வராந்தாவில் emergency unit முன்பாக சங்கீதா ஈர விழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். ராகவ் அவள் அருகினில் சென்றான். “ராகவ்… ஸ்ஹாஆ” – என்று வாயில் கை வைத்து அழுது கொண்டே ராகவின் தோள்களில் ஆறுதலைத் தேடி சாய்ந்தாள் சங்கீதா. “சரி…. சரி…. come on, என்னது இது, சின்ன குழந்தை மாதிரி.. ஒன்னும் ஆகல, எல்லாம் சரி ஆகிடும், கவலைப் படாத சரா.” – என்று ராகவின் குரலில் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது அவளுக்கு உண்மையில் மனதுக்கு பலம் தென்பட்டது. “உன்னைப் பார்க்க பார்க்க தான் எனக்குள்ள கொஞ்சம் தெம்பு வருது ராகவ்.” – இன்னும் அழுத குரலில் பேசினாள். “patient க்கு நீங்க என்ன வேணும்?” – டாக்டர் வெளியே வந்து கேட்டார். “நான் அவரோட மனைவிங்க, My name is Sangeetha.” “தலைல பலமா அடி, உள்காயம் கொஞ்சம் அதிகம் ஆகி இருக்கு, operation பண்ண வேண்டிய நிர்பந்தம் இருக்கு, கொஞ்சம் நிறைய செலவு ஆகும்.” – என்று தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு இயந்திரமாக பேசினார் டாக்டர். “எவ்வளவு ஆனாலும் சரி, குணப் படுத்த முடிஞ்சா போதும், காசைப் பத்தி கவல படாதீங்க” – என்று சற்றும் யோசிக்காமல் கூறினான் ராகவ். “Alright, அப்போ நான் நாளைக்கே அவருக்கு treatment ஆரம்பிச்சிடுறேன் & அடுத்த 48 மணி நேரம் நீங்க மட்டும் வேணும்னா அவர் கூட இருக்கலாம். மத்தவங்க allowed கிடையாது.” – என்று டாக்டர் சந்கீதாவைப் பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து விலகினார். “நீ ஏன் இந்த காசு விஷயத்துல commit ஆகுற? நான் கேட்டேனா?” “நீ ஏன் இவ்வளோ நாளா என் கிட்ட ஒரு விஷயத்தை மறைச்ச?” “எது டா?” “குமார் IOFI ல வேலை பார்க்குறார்னு சொல்லி இருக்கலாம் இல்ல?” சங்கீதாவிடம் இருந்து மௌனம்…. “நிஜத்தை சொல்லனும்னா எனக்கு இப்போதான் உன் மேல அவ்வளோ மரியாதையும் அதிகமான காதலும் வருது. நீ நினைச்சி இருந்தா என் கிட்ட இருக்குற நெருக்கத்தை பயன் படுத்தி, குமாருக்கு இன்னும் கொஞ்சம் பெரிய பதவி குடுக்க சொல்லி சம்பளத்தை ஏத்த சொல்லி, இன்னும் என்னென்னவோ கேட்டிருக்கலாம். ஆனா அதெல்லாம் ஒண்ணுமே செய்யல, you are a highly self esteemed women, உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு” – அவளின் கரங்களைப் பிடித்து சொன்னான் ராகவ். என்ன பேசுவதென்று தெரியாமல் ஈர விழிகளுடன் குனிந்து மௌனமாய் தன் மருதாணி கரங்களில் ராகவின் பெயரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. “எவ்வளோ professional அ நடந்துகிட்ட. உன்னை காதலிக்குறதை நினைச்சி பெருமை படுகிறேன் சரா.” – ராகவ் இதைக் கூறியதும் ஒரு நிமிஷம் நிமிர்ந்து பார்த்தாள் சங்கீதா. “I am sorry, எந்த இடத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டேன். I am sorry sangeetha….” “its okay da….” “டாக்டர் கிட்ட காசு விஷயத்துல நீ கேட்டுதான் நான் பதில் சொல்லனுமா? உன் கஷ்டம் என்னன்னு தெரிஞ்சி நானே முன் வந்து உதவ எனக்கு உரிமை இல்லையா?” – சங்கீதாவிடம் உரிமையுடன் கேட்டான் ராகவ். என்ன சொல்வதென்று தெரியாமல் சில நொடிகளுக்கு பிறகு “ஏன்டா இப்படி இருக்கே?” – என்று அவனை திட்டவும் முடியாமல் திட்டாமல் இருக்கவும் முடியாமல் தவித்து பேசினாள். “சரா, நான் இப்போ உன்னை இந்த நிலைமைல இங்கே தனியா விட்டுட்டு போக விரும்பல, நான் வேணும்னா….” – ராகவ் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் சங்கீதா. “நீ ஏற்கனவே நிறைய சிரமப்பட்டுட்ட ராகவ், வீட்டுக்கு போய் கொஞ்சம் ஓய்வு எடு. நான் பார்த்துக்குறேன். இங்கே ஒரு நாள் குமார் கூட இருக்க போறேன், அவ்வளோதான் டா. நடுவுல என்னை வந்து பாரு. இப்போதிக்கு எனக்கு மனசளவுல ஒன்னும் பயம் இல்லை. அப்படியே இருந்தாலும் என் கை உடனே உனக்கு phone செய்யும். கவல படாத. நான் தான் எப்போவும் உன் நெஞ்சுல இருக்கேனே..” – அழுகையுடன் ராகவின் நெஞ்சில் அவன் சரா என்று பச்சை குத்தி இருக்கும் இடத்தை காமித்து கூறினாள்.

சற்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ராகவ் கண்ணியமாக அவன் சாராவின் கரங்களில் ஒரு மென்மையான முத்தம் ஒன்றை குடுத்துவிட்டு, கைகளைப் பிடித்து “take care sara, நான் எப்போவுமே என்னோட phone கைல வெச்சிகிட்டு இருப்பேன், எது தேவைனாலும் உடனே phone பண்ணு, அடுத்த நிமிஷம் இங்கே இருப்பேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தன் வீட்டிற்கு கிளம்பினான். வீட்டிற்கு செல்ல மனம் இன்றி ராகவ் அன்று மதியம் சங்கீதாவுடன் இருந்த தனது personal VIP Lounge உள்ளே நுழைந்தான். கொஞ்சம் relax செய்துகொள்ள melodious western music on செய்து அங்கே உள்ள ஃசோபா மீது சாய்ந்தான். சங்கீதாவின் காதல் நினைவு ஒரு புறம், கூடவே தனது கம்பெனியில் நிகழும் மர்மம் ஒரு புறம், குமாருக்கு உடந்தையாக இருக்கும் துரை யாரென்று அது ஒரு புறம், இப்படி சிந்தனைகள் நாலா பக்கமும் வந்து தாக்கியது. தனிமையை இந்த ஒரு கனம் அவன் சுத்தமாக விரும்பவில்லை, யாராவது துணை கிடைப்பார்களா என்று அவன் மனம் ஏங்கியது. எழுந்து சென்று குளிக்கலாம் என்று என்னும்போது ராகவ் ஃபோன் சினுங்கியது. “ஹலோ..” “ஹேய்.. சஞ்சனா டா…” “சொல்லு சஞ்சனா..” “ஏதோ சங்கீதா அக்கா வீட்டுல பிரச்சினை னு கேள்வி பட்டேன். என்ன ஆச்சு டா?” “இஸ்ஹா..” ( லேசான பெருமூச்சு விட்டு பேச ஆரம்பித்தான்) “சஞ்சனா, if you dont mind கொஞ்சம் நான் இருக்குற இடத்துக்கு வர முடியுமா? நான் கொஞ்சம் நேருல பேசுறேன்.. ப்ளீஸ்.. I need some company here” என்றான். “ஏண்டா?.. என்ன ஆச்சு?… சரி இரு… I will be there in another 5 mins da..” – அருகினில் உள்ள IOFI கெஸ்ட் ஹவுஸில் இருந்து ராகவ் இருக்கும் இடத்துக்கு வர அதிக நேரம் ஆகாது. சஞ்சனா ராகவ் இருக்கும் இடத்துக்கு வந்தாள். “ராகவ்….” என்று அவள் அழைக்க வராந்தாவில் இருந்து “இங்கே இருக்கேன் சஞ்சு ….” என்று குரல் குடுத்தான் ராகவ். என்னதான் seceratory யாக இருந்தாலும் அவளது மனதில் அவன் மீதிருக்கும் பழைய காதல் இன்னும் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. ஒரு தோழியாக அவளது கைகளைப் பிடித்து “மனசுல நிறைய விஷயங்க இருக்கு சஞ்சனா… கொஞ்சம் கொட்டணும் போல இருக்கு, உன் கிட்ட நான் பேசியே ரொம்ப நாள் ஆகது” “என்னடா இப்படி சொல்லுற, பேசு டா, எல்லாத்தையும் சொல்லு.” ஆபீசில் மரத்துண்டு விவகாரம் பற்றியும், சங்கீதா அதைப் பற்றி ஆரம்பத்தில் கண்டு பிடித்தது பற்றியும், அதைத் தொடர்ந்து சங்கீதாவுக்கு வந்த ஆபத்தைப் பற்றியும், IOFI function முடியும் தருவாயில் சங்கீதா bank ல் பணி புரியும் பியூன் கோபியை காப்பாற்றி விட்டதையும், அதன் பிறகு சங்கீதா வீட்டில் துரை என்கிற யாரோ ஒருவன் குமாருடன் இணைந்து இந்த செயலில் ஈடு பட்டிருக்க முடியும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் பேசிக் கொண்டிருந்தான். “நான் சொன்னதெல்லாம் வெச்சி பார்க்கும்போது உனக்கு யார் மேலயாவது சந்தேகம் வருதா?” – என்று சஞ்சனாவைப் பார்த்து கேட்டான் ராகவ். மனதில் நிறைய எண்ணங்கள் ஓடின, ஆனால் ராகவிடம் எதுவும் காமித்துக் கொள்ளவில்லை சஞ்சனா. “இப்போதிக்கு தோணல ராகவ், எனக்கு கொஞ்சம் டைம் குடு, யோசிக்குறேன்….. நீ சாப்டியா?” – என்றாள் அக்கறையாக. “உம்.. நீ?” “எனக்கு முடிஞ்சிது…. நீ போயி ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் அப்புறம் உன் கிட்ட பேசுறேன். இப்போ நான் கிளம்புறேன்.” என்றாள். அலை போன்ற களைந்த முடியுடன் ராகவ் தனது இரு கைகளிலும் casual ஆக shirt துணியை மடித்து விட்டு தசை முறுக்கு தெரியும்விதம் வசீகரமாக மெல்லிய வெளிச்சத்தில் வராந்தாவில் நின்று கொண்டிருந்தான். கிளம்பும்போது கதவருகே நின்றுகொண்டு ராகவை ஒரு பார்வை ஏறிட்டு பார்த்தாள் சஞ்சனா. “என்ன ஆச்சு சஞ்சு? ஏன் அப்படி பார்க்குற?” – மென்மையாய் சிரித்து கேட்டான் ராகவ். சஞ்சனா மென்மையாக புன்னகைத்து ஒரு நொடி ராகவைப் பார்த்து மெதுவாக அவன் அருகே வந்து அவன் கன்னங்களில் அவள் கரங்களால் ஒரு நொடி தடவினாள். “என் கண்ணுக்கு இப்போ CEO ராகவ் தெரியல, என் ஆழ் மனசுல இருந்த அந்த cute ராகவ் ஒரு நிமிஷம் நியாபகத்துக்கு வந்தான். அதான் அவனை ஒரு நிமிஷம் நின்னு தரிசிச்சிட்டு போகலாம் னு நின்னேன்.” – அவளையும் அறியாது அவள் விழிகளின் ஓரம் நீர்த்துளிகள் வந்தது. “sorry டா.. ஏதோ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். I..I am..sorry…. நான் வரேன் டா.” ராகவ் அவளின் கைகளை ஒரு நிமிடம் பிடித்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சில நொடிகள் பார்த்துக் கொண்டனர். பின்பு ராகவ் அவளது கைகளை மெதுவாக விடுவித்து ஒன்றும் பேச முடியாமல் சற்று சங்கடத்தில் திரும்பிக் கொண்டான்.. ராகவ் அவனுக்குப் பின் புறம் அவள் வேகமாக இறங்கி செல்கிறாள் என்பதை டோக் டோக் என்று சஞ்சனாவின் ஹீல் ஸ்லிப்பெர்ஸ் குடுக்கும் சத்தத்தில் தெரிந்து கொண்டான். இரவு 10 மணி நெருங்கிக் கொண்டிருந்தது. சஞ்சனா அவளது வீட்டினுள் வந்தவள், நேராக கட்டிலில் தொப்பென விழுந்தாள். நீண்ட நேரம் படுக்கையில் படுத்தவாறு பலரையும் அலசி ஆராய்ந்தாள். IOFI function நடந்த போது மிதுன் பார்வையில் பொங்கிய பொறாமையும், பொதுவாக அவன் ராகவ் மீது கொண்டிருக்கும் வெறுப்பும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. இந்த சம்பவத்தில் கண்டிப்பாக அவனுக்கும் ஏதாவது ஒரு பங்கு இருக்கலாம் என்று அவளது ஆழ் மனது சொல்லியது. கூடவே துரை, அந்த துரைப் பற்றியும் அவனுக்கு ஏதேனும் தெரிய வாய்ப்பு உள்ளது. அவனிடம் மீண்டும் பேச வேண்டும். ஆனால் IOFI function நடந்த போது கூட அவன் நம்மிடம் ஏதோ பேச வந்து நாம் கதவை செருப்பால் அடிப்பது போல டமால் என்று சாத்தி விட்டதை எண்ணி “கொஞ்சம் சொதப்பிடோமே” என்று வருந்தினாள். மீண்டும் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாள். “அவனுடன் பேசி பழக வேண்டும், அது மட்டும் இல்லாமல் எனக்கு அவன் குடுத்த வலிக்கு நான் இன்று வரை அவனுக்கு திருப்பி குடுக்கவில்லை. இப்போ ராகவ் கிட்டயும் அவன் ஏதோ ஒரு விஷயத்துல விளயாடுறான்னா நிச்சயம் சும்மா விடக் கூடாது. let me think….” என்று சிந்தித்தாள். ஒரு பத்து நிமிடம் கழித்து, நீண்ட ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு முகத்தை கழுவினாள். வெகு நாட்களுக்கு பிறகு தனது ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்து மெல்லிய வெளிச்சம் தரும் மஞ்சள் விளக்கை போட்டு கண்ணாடியில் தன் அழகை தலை முதல் கால் வரை கண்களால் அளந்தாள். மெது மெதுவாய் தனது மேல் சட்டை பட்டன்களை கழட்டினாள். முகத்தினை கூர்மையான பார்வைகளால் கண்ணாடியில் பார்த்தவாறு அவளது கைகள் பின்புறம் முதுகுக்குக் கீழ் சென்று முட்டி வரை அணிந்திருந்த pencil skirt zipஐ பின் புறம் மெதுவாக கழட்டினாள். ஒரு கட்டத்தில் இறுக்கம் தளர்ந்து அவளது இடுப்பில் இருந்து விலகி தொப்பென்று கீழே விழுந்தது அவளது skirt. வெறும் உள்ளாடைகளுடன் கண்ணாடியின் முன் நின்றிருந்தவள் கண்களில் தீப்பொறிக்கும் எண்ணங்கள் ஓடின, மூச்சு வாங்கியது அவளுக்கு, தன் கரங்களால் அவளது மார்பு, இடுப்பு கால் என அனைத்தையும் தடவி பார்த்து “இதை நீ கண்டிப்பாக செய்ய வேண்டுமா?” என்று உள்ளுக்குள் கேள்வி எழுப்பினாள்…. “ஆமாம், செய்யனும், முன்பு மித்துனுடன் நடந்த சம்பவம் ஒன்றும் அறியாத சஞ்சனாவுடன், இன்று நடக்க போவது அவனுக்கு நான் பழி தீர்க்கும் நாள், எனக்குள் இருக்கும் இன்னொரு சஞ்சனாவைக் காமிக்க ஒரு சந்தர்ப்பம். கூடவே என் அக்கா சங்கீதாவுக்கும், ராகவ்கும் சேர்த்துதான் இது….” என்று மனதில் எண்ணினாள்.“you got a message cutey” என்று ஒரு பெண் குரலில் மொபைல் சிணுங்க, “ச்சீ naughty” என்று படுக்கையில் இரண்டு பெண்களின் கொஞ்சும் கீச்சு குரல்களுக்கு நடுவில் எப்படியோ அந்த message tone சத்தத்தை கேட்டு phone எடுத்து பார்த்தான் மிதுன். “Full day I was all alone, I felt I missed you. shall we have some time for us tonight anywhere? – Your sanju ” – என்று சஞ்சனாவிடம் இருந்து வந்த மெசேஜ் பார்த்தவுடன் மிதுனுக்கு அவன் கண்களை நம்ப முடியவில்லை. “இவளா?” என்று எண்ணி ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். உடனே wash area வுக்கு சென்று முகம் கழுவி உடைகளை மாட்டும்போது “ஏய்ய் ஹனி, நாங்க ரெண்டு பேரும் மத்த appointments கான்சல் பண்ணிட்டு VIP கஸ்டமரான உனக்கு importance குடுத்து வந்தா, இப்படி பாதியில விட்டுட்டு ஒடுறியே?” – இரண்டு விலை மாதுக்கள் கவலையாக பேசினாலும் அவர்கள் இருவரது பார்வையும் மிதுன் மீதில்லை, அவனது purse மீதுதான் குறியாக இருந்தது. அந்தரங்க மேனியுடன் படுக்கையில் உள்ள ஒரு விலைமாது மற்றொருவளைப் பார்த்து கண் அடித்து அவன் purse நோக்கி பார்வையை காட்டினாள். இதை கண்ணாடியில் பார்த்த மிதுன் “Ok ok girls, take how muchever you want from my purse” என்று ஒரு வார்த்தை சொன்னதும் உடனே நாணம் இல்லாமல் எழுந்து வந்து இருவரும் பிறந்த மேனியாக அவனை கட்டி அனைத்து “ஹ்ம்ம்.. we will miss u tonight” என்று சாயம் பூசிய அவர்கள் உதடுகள் பொய் பேசி, அருகில் உள்ள சோஃபா மீதிருந்த அவர்களுடைய “உடனடியாக” மாட்டும் ஆடைகளை அணிந்து அவர்களுடைய செல் ஃபோன் அதிர அதில் “we will be there in another 15 minutes baby” என்று வேறொரு கஸ்டமருக்கு பதில் அளித்து அந்த இரு தாசிகளும் மிதுன் purse திறந்து கைக்கு அடங்கும் விதம் ஒரு கட்டு கரன்சி நோட்டை எடுத்துக்கொண்டு cancel செய்த appointmentsஐ மீண்டும் தொழில் தர்மத்துடன் “bye bye” என்று சிகரெட் புகைக்கக் கூறிக்கொண்டே தொடங்கினார்கள். ஒரு வழியாய் அவசரமாக கிளம்பி, இறங்கும்போது கூட தலையில் உள்ள gel கச்சிதமாக இருக்கிறதா என்று வாரி பார்த்து மீண்டும் சரி செய்து விலை உயர்ந்த perfume அடித்துக் கொண்டு தனது benz காரின் சாவியை எடுத்துக் கொண்டு இவ்வளவு நேரம் உல்லாசமாய் இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் reception ல் சென்று ரூமுக்கான காசைக் கட்டிவிட்டு “ரூரூரூம்ம்” என்று சத்தம் காற்றை கிழிக்க காரின் வேகம் அதிகரித்து கிளம்பினான் மிதுன். என்னதான் அவள் இவனை புறக்கணித்தாலும் சஞ்சனாவின் சுண்டி இழுக்கும் கூர்மையான பார்வையிலும், வளைவு நெளிவுகளைக் கொண்ட அவளது மேனி அழகினில் இருந்தும் இன்னும் அவன் மீளவில்லை. அந்த போதைதான் அவனை இன்னும் அவள் பின் அலைய வைக்கிறது. மெசேஜ் வந்து கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் ஆகி இருக்கும். அதற்குள் IOFI வளாகத்துக்குள் நுழைந்து சஞ்சனா இருக்கும் இடத்துக்கு வந்தடைந்தான். மிகுந்த எதிர்பார்ப்புடன் அவள் முகத்தைக் காண calling bell அழுத்தினான். “கதவு சாத்தல, கம் இன் ஹணி” என்று அவள் கூறிய வார்த்தைகள் மிதுன் காதுக்கு விழுந்தது. மெதுவாகக் கதவைத் திறந்தான். ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் பளிச்சென அடிக்கும் வெளிச்சத்தில் பள பளக்கும் தோள்கள் தெரிந்தது, silky கருப்பு நிறத்தில் ஒரு long sleeveless gown அணிந்து, இடுப்பின் அருகில் artificial diamond stone வைத்த செயின் ஒன்றை மிக கவர்ச்சியாக அணிந்து, இடுப்பின் வலது புறம் ஆரம்பித்து பாதம் வரை அந்த gown விரிவடைந்து கவர்ச்சிகரமாக அவளது வலது கால்களை முக்கால்வாசி காண்பித்தது. தலையில் மிக அழகாக curls செய்திருந்தாள். எழுந்து மெதுவாக திரும்பி நின்று மித்துனைப் பார்த்தாள் சஞ்சனா. சொக்கி இழுக்கும் அந்த விழிகளையும், உதடுகளையும், பளபளக்கும் அவளது மேணியையும் கண்டு மூச்சு பேச்சிலாமல் அப்படியே நின்றிருந்தான் மிதுன். “இப்படியே பார்துக்கிட்டே இருந்தா போதுமா? எங்கயும் போக வேண்டாமா?” என்று மித்துனின் வாயின் கீழ் தனது பளபளக்கும் nail polish விரல்களால் தடவி கேட்டாள். “ஆங்….ஹாஹ்” – அவள் பேசியதும் மயக்கத்தில் இருந்து சுதாரித்துக் கொண்டான், இருந்தாலும் அவளது அழகைப் பார்த்து அவனால் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. “எங்க போகணும் ஹணி?” – பேசும்போதே அவளை மெதுவாக நெருங்கினான். “hey stop…. இப்படியே விட்டா நீ என்னையே பார்த்துகிட்டு இருப்ப. ஹா ஹா.. naughty..” – அழகாக சிரிப்பது வேறு, சொக்கும் விழிகளுடன் சிரிப்பது வேறு. சஞ்சனா இரண்டாவது வகை சிரிப்பைக் குடுத்தாள். அதில் அவள் எதிர்பார்த்த விதம் லாவகமாக விழுந்தான் மிதுன். இருவரும் வண்டியில் எரி அமர்ந்தார்கள். “எங்கே?” – என்று மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு க் கேட்டான் மிதுன். “The famous Dark Don midnight club honey….” – என்று அலை போன்ற முடிகள் முன்னும் பின்னும் அசைய செக்ஸியாய் சொன்னாள் சஞ்சனா. வெறித்தனமான பசியில் இருப்பவனுக்கு வெள்ளித்தட்டில் சுவையான சாப்பாட்டை பரிமாற அழைக்கிறாள், இதற்கும் மேல் பொருப்பானா மிதுன். அவள் சொன்ன இடத்தை நோக்கி பறந்தது வண்டி. அந்த கிளப்பில் மிதுன் VIP மெம்பர். அவனுக்கு எப்போது சென்றாலும் ஒரு தனி இருக்கை காத்திருக்கும். உள்ளே சென்றதும் இருட்டு அறையில் பல விதமான நிறங்களில் வெளிச்சம் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. “I like to move it move it (Club Mix) எண்ணும் ஆங்கில பாடல் ஏற்கனவே உணர்ச்சிகளின் உச்சத்தில் இருக்கும் பல இளசுகளின் உள்ளங்களை இன்னும் பல்ஸ் எகிறும் விதம் தரை, சுவர் என்று அனைத்தும் அதிரும் விதத்தில் ஸ்பீக்கர் சத்தம் அந்த இடத்தைக் கிழித்து ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.” சென்ற முறை எங்கு அமர்ந்தார்களோ அதே இடத்தில் அமர வேண்டுமென்று ஆசைப்பட்டாள் சஞ்சனா. ஏற்கனவே அங்கு இருவர் அமர்ந்திருக்க அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டார்கள். இருட்டு நிரம்பிய அறையில் அவ்வபோது flash அடிக்கும் வெளிச்சத்தில் சஞ்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தான் மிதுன். barrer வந்தபோது இரண்டு californian ரெட் ஒயின் சொன்னார்கள். ஒரு மிகச்சிறிய மண்பானை ஒன்றில் சிறிதளவு மண்ணெண்ணெய் ஊற்றி அதை இவர்கள் இருவருக்கும் முன் மேஜையின் நடுவில் வைத்து, “Shall I” என்று கேட்ட barrerரிடம் “Sure..please” என்று மித்துனை ஒரு ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உதடுகளை ஈரப் படுத்திக்கொண்டே சொன்னாள் சஞ்சனா. அவள் சொன்ன அடுத்த நொடி குப்பென்று நெருப்பு எரிந்தது அந்த சின்ன பானையில். போதிய அளவுக்கு வெளிச்சம் குடுத்தது அந்த நெருப்பு. நெருப்பின் அலையில் அவளது முகம் மித்துனுக்கு காமத் தீயை எரியவைத்தது. அதே நெருப்பின் அலையில் மித்துனின் முகம் சஞ்சனாவுக்கு அவனை அந்த நெருப்பினில் எரியவைத்து பார்க்க வேண்டுமென்ற பழி தீர்க்கும் உணர்வை அதிகரித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் ஒயின் வந்தவுடன் அதை சுவைக்க ஆரம்பிப்பதற்குள் மித்துனிடம் ஒரு கிரீட்டிங் கார்டு குடுத்தாள் சஞ்சனா. வெறுமென “அந்த” சுகத்துக்கு மட்டும் அவள் வரவில்லை என்றும், அவனை இவள் விரும்புகிறாள் என்றும் அவன் மனதில் எண்ணங்களை தோன்ற வைக்க அந்த அட்டையில் “உன் ஆண்மையை எனது பெண்மை மிகவும் ஏங்கி பரிதவித்தது. உன்னை புரிந்து கொள்ளாமல் உன்னை அவஸ்தைக்குள்ளாக்கியதை நினைத்து வருந்துகிறேன். இங்கேயே உனக்கு முத்தம் குடுக்க என் மனது ஏங்கினாலும் முதலில் நான் இந்த கார்டில் குடுக்கும் முத்தத்தை ஏற்றுக் கொள்..” – என்று எழுதி அவள் உதடு lipstick அழுந்தி ஓட்டி இருக்கும் விதம் முத்தம் கொடுத்திருந்தாள். அதைப் பார்த்ததும் மிதுனின் உஷ்ணம் எல்லையைத் தாண்டியது. கூடவே இவள் எனக்கு மடிந்துவிட்டாள் என்கிற மிருக உணர்வும் எழுந்தது. “என்னோட டிரஸ் பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையே ஹணி..” – என்று சொல்லி அவனது நெத்தி முடியை தன் அழகிய விரலால் சுருட்டிக் கொண்டே சொன்னாள். “எ.. எது?..” – வார்த்தை குழைந்தது மித்துனுக்கு. “இதுதான்” – என்று சொல்லி ஒரு கால் மற்றொரு கால் மீது போட்டு அமர்ந்து சொன்னாள், அப்போது வலது பக்கம் கூடாமல் விரிந்திருக்கும் அவளுடைய gown அவளது வலதுபக்க வழுவழுப்பான கால்கள் மித்துனின் கண்களுக்கு தரிசனம் குடுத்தது. அவள் கால்களை காமப் பசியுடன் அதிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த மித்துனின் ஒயினில், முன்பு ஒரு முறை சஞ்சனாவுக்கு தெரியாமல் எப்படி மித்துன் cocaine powder கலந்தானோ அதே பவுடரை சஞ்சனா அவனது கிளாசில் கலந்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களுடைய கோப்பையை கையில் எடுக்கும்போது ஏதோ ஒரு எண்ணம் மனதில் வந்து “wait” என்றாள் சஞ்சனா.. “என்ன?” – ஒன்றும் புரியாமல் கேட்டான் மித்துன் “you hold my glass…., I will hold your glass…., lets cross our hands and will sip our wine darling….” – என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் காற்று பாதி குரல் மீதி என்கிற விதத்தில் அவனது ஆண்மையை மயக்கும் விதத்தில் சொன்னாள். “I Love your style.. you are so romantic….” – என்று அவளை அடையப் போகும் போதையில் இருந்தவன், சஞ்சனா அவனது ஒயினில் கொட்டிய போதையிலும் அவள் கையால் குடிக்க வைக்க அப்படியே அதில் லயித்துப் போய் அவளுக்கு சரண் அடையும் ஒரு நாய்க் குட்டியைப் போல மாறினான். “நல்ல perfume ஹணி, ஹ்ம்ம் இன்னும் கொஞ்சம் வேணும்..” – குடிக்கும்போது அவள் கரங்களில் உள்ள நறுமத்தில் மயங்கினான். “ஹியர் யு கோ” – என்று சொல்லி, இன்னும் அவன் கோப்பையில் உள்ள மீதி ரெட் ஒயினை குடிக்க வைத்தாள். அவள் மென்மையான ஸ்பரிசத்தின் வாசனையில் போதையின் உச்சத்துக்கு சென்றான் மிதுன் “ஹ்ம்ம்ம்….. ஹணி, என்ன பெற்ப்ஃயூம் இது? இன்னும் சொல்லவே இல்லையே நீ?” – குழைந்து பேசினான். மிக மிக அருகில் வந்து அவளது உஷ்ண மூச்சுக் காற்று அவன் முகத்தில் படும் விதம் காதருகே குனிந்து மெதுவாக சொன்னாள் “POISON…. உலகத்துலேயே நம்பர் ஒன் பெற்ப்ஃயூம் my bitch boy” – என்று சொக்கும் குரலில் சொன்னாள். “ஹா ஹா ஹ்ம்ம்ம்…. உனக்கேத்தது” – இழுக்கும் குரலில் பேசினான். மெதுவாக தன் ஆள்காட்டி விரலை அவளது நெத்தியில் வைத்து மெல்ல தடவி, அவள் கண்கள், கண்னங்கள், மூக்கு, என்று அவனது விரல் நுனி அவளுடைய முகத்தினில் பயணிக்கையில் வாய் அருகே வரும்போது அதை தன் ஈர இதழ்களால் மெதுவாக கவ்வி எச்சில் படுத்தினாள். “வாவ்… என்ன ஆச்சு ஹணி உனக்கு?. என்னை சொர்கத்துக்கே கூட்டிட்டு போய்ட்ட..” – போதையில் உளறினான். “இன்னும் முழுசா உன்னை அங்கே அனுப்பலடா மை ஸ்வீட் பாஸ்டர்ட்….” – சிரித்துக் கொண்டே சொன்னாள். “என்ன ஹணி.. க் கொ…கொஞ்சுரியா?..” அவள் என்ன பேசுகிறாள் என்று தெரியாமல் மீண்டும் அவள் மீதிருக்கும் போதையில் உளறினான். “எஸ் மை ஸ்வீட்டி….ஹ்ஹா ஹ்ஹா….. இன்னும் கொஞ்ச நேரத்துல அதிகமா கொஞ்ச போறேன்..” – என்று சொல்லி அவனது காதை மெதுவாக கடித்தாள். “கம், லெட்ஸ் டான்ஸ்…. வாட் யு ஆர் வெய்டிங் ஃபார்” – என்று அவன் கரங்களைப் பிடித்து டான்சிங் ஸ்டேஜ் மீது கொண்டு சென்று அவனுடன் கெட்ட ஆட்டம் போட தொடங்கினாள் சஞ்சனா. அலறும் இசை ஒரு பக்கம் மனதை பைத்தியம் ஆக்குகிறது. மற்றொரு புறம் போதையின் உச்சம் இன்னொரு புறம் சஞ்சனாவின் சொக்கி இழுக்கும் பெண்மை கிறங்கடிக்கிறது. இப்போது இசையின் தாளத்துக்கு ஏற்ப அவளுடன் இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டினான். சஞ்சனாவும் அவன் இழுப்புக்கெல்லாம் வளைந்து குடுத்தாள். ஒரு கட்டத்தில் ஆட்டம் அதிகம் ஆனது.. மெதுவாக மிதுனின் சட்டை காலரைப் பிடித்து அருகே அனைத்து “dont you like to see me as your personal slut tonight?” என்று அவன் காதருகே சொல்லி அவனது காதுகளை அவளது ஈர நாவினால் தடவி பற்களால் மிதமாக கடித்தாள். “ஹ்ஹா…. I am waiting for that moment to come. let.. lets go….” – என்று சொல்லி அவளை அழுத்தி கட்டி அனைத்து இழுத்துக் கொண்டு இதற்கு முன்பு எங்கு தங்கி அவளை அனுபவித்தானோ அதே ஹோட்டலுக்கு சென்றான். உடனடியாக ஒரு ரூம் புக் செய்து உள்ளே நுழைந்தான். போதையில் அவனுடைய ஆடைகளை கழட்ட கஷ்டப் பட்டான். “வெயிட் ஹணி, யு ஆர் சோ எக்ஸ்சய்டட். யு நாட்டி…. ஹ்ஹா ஹ்ஹா….” – என்று சொல்லி அவனது ஆடைகளை மெதுவாக கழட்டினாள். சஞ்சனா அவனது ஷர்ட் பட்டன் கழட்ட, மிதுன் அவனது கைகளால் சஞ்சனாவின் gown பிடித்து மெதுவாக மேலே தூக்கினான். “ஹ்ம்ம்… ஹேய்… கொஞ்சம் பொறு டா naughty bitch boy” – என்று கொஞ்சினாள்.. சஞ்சனாவின் குறல் மேலும் அவனுக்கு கிறக்கத்தை உண்டாக்கியது. உணர்ச்சியை கட்டுபடுத்த முடியாமல் அவளை மொத்தமாக தூக்கி கட்டிலில் போட்டான். “ஆஹ்ஹ்… என்ன ஹணி இவளோ அவசரம் உனக்கு? door லாக் ஆகி இருக்கான்னு பாரு ஒரு தடவ ப்ளீஸ்….” – அவன் கன்னங்களை வருடி சொன்னாள், அவள் கரங்களில் உள்ள வாசனை திரவியம் இன்னும் அவனது உணர்ச்சியைத் தீண்டியது. இஸ்ஹா..இஸ்..ஹா… (பெருமூச்சு விட்டு அவள் மீது படுத்திருந்தான்) “அது ஆட்டோமடிக் லாக்.. ஹ்ஹா… என்னை இப்போ எதுவும் பேசி தொந்தரவு செய்யாத…. இச் இச்” என்று அவளது மென்மையான கழுத்து பகுதியில் உள்ள ஸ்பரிசத்தில் முத்தங்கள் குடுத்தான். அவள் நெளிந்தாள். “ஹேய்….ஹணி.. you are getting more naughty…. be little slow da you animal” “இஸ்ஹ்ஹ்ஹா… உன் கூந்தல் ரொம்ப வாசனையா இருக்கு, செக்ஸியா இருக்கு..” – அவள் கூந்தல் முடியை தனது விரல்களால் வருடி சுருட்டி சுருட்டி விளையாடி கூறினான். “உம் ஹ்ம்ம்.. ரொம்ப பிடிச்சி இருக்கா?” “I Love it மை ஹாட் slut” – என்று அவளது கண்களைப் பார்த்து நீ எனக்கு அடிமை என்பது போல உணர்வை வெளிப் படுத்தி பேசினான். “ஹா ஹா.. ச்சீ பேச்சை பாரு…. நீ வெறும் பேச்சுதான்” – என்று அவனின் ஆண்மையை தூண்டும் விதமாக அவள் பேசியதை கேட்டு அடுத்த நொடி அவள் கைகள் இரு புறமும் இருக்கும் அவளது gown sleeves பிடித்து இழுத்து ஆவேசமாக பிடித்து இழுத்து விட்டான். அவனது ஆவேச இழுப்பில் ஒரு sleeve ஒழுங்காக வந்தது மற்றொரு புறம் அவளது மெல்லிய sleeve துணி கிழிந்தது. போதையில் உள்ளவன் கண்ணுக்கு அவளது வெண்மையான மிருதுவான மேனியில் கிழிந்த ஆடையை பார்க்கையில காம உணர்ச்சி எரிமலையை போல கொழுந்து விட்டு எரிந்தது. சஞ்சனா தனது இரு கைகளாலும் மேல் உள்ளாடை தெரிவதை மூடிய வண்ணம் படுத்திருப்பதைப் பார்க்கையில வெறித்தனமாக அவனது ஆண்மை அவளை சூறையாட சொன்னது. இப்போது மேலே இருக்கும் அழுத்தமான உள்ளாடையை கழட்ட அவளை கட்டிலில் புரட்டி போட்டு பின் புறம் அவிழ்க்க வேண்டிய ஹூக்குகளை கச்சிதமாக அகற்றி முன் புறம் அவளது கரங்களை பிடித்து இரு புறமும் விளக்கி அவளது நடு மார்பினில் அவனது விரல்களால் பிடித்து ஆவேசமாக ஒரு இழு இழுக்கையில், சஞ்சனாவின் மனதில் தோன்றியது இதுதான்…. “இன்று ஒரு முக்கிய காரியத்துக்காக இந்த ஒரு தருணம் நம்மை ஏற்கனவே பார்த்தவன் கண்ணுக்கு மீண்டும் ஒரு முறை தரிசனம் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கவலை வேண்டாம், வேண்டியதை அடையும்போது அனைத்தும் மறந்து போகும்” என்று எண்ணி அவன் செய்கைக்கு தடைகள் ஏதுமின்றி அப்படியே கைகளை தூக்கி ஒத்துழைத்து மேற்புறம் திறந்த மேனியாக அந்த காம வெறி பிடித்த கண்களுக்கு தரிசனம் தந்தாள். “வாவ்… you are that same old tasty slut என்று சொல்லி அவள் மீது பாய்ந்தான்”. பெண்மைக்கு அடையாளமாய் இறைவன் படைத்த அவளது மென்மையான மார்பை சிங்கம் தன்னிடம் அப்பாவியாக மாட்டிய மானை விழுங்குவது போல அவன் அனுபவிக்க அப்படியே பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள் சஞ்சனா. என்னதான் மனதில் அவனை ஒரு பூச்சியாக எண்ணி விரும்பவில்லை என்றாலும் காரியத்தில் மிகவும் கவனமாக இருந்தாள் சஞ்சனா. “ஹணி…. நான் மட்டும் தானா நீ எடுக்க மாட்டியா?” என்று அவள் சொல்ல ஏற்கனவே பட்டன் அகற்றப் பட்ட ஷர்ட்டை அவிழ்த்து ஒரு மூலையில் கடாசினான். அவளது இடுப்பின் இரு புறமும் தனது கால்களை வைத்து அவள் மீது அமர்ந்திருந்தான். அப்போது சஞ்சனா அவனது பான்ட் ஜிப் அகற்ற அவன் இவளது gown பிடித்து இடுப்பில் இருந்து கீழே நோக்கி இழுத்தான். இப்போது இருவரும் அவரவர்களுகென்று ஆண் பெண் என்று முக்கிய அடையாளத்தைக் உடலில் குறிக்கும் இடத்தை மட்டும் மறைத்து நின்றார்கள். மிகவும் உரிமையாக சஞ்சனாவின் இடுப்பில் கை வைத்து அவளது கீழ் உள்ளாடையை அவிழ்க்கும் தருணத்தில் சாமர்த்தியமாக அதை தடுத்து, அவனை கட்டி அணைத்தாள் சஞ்சனா. அவனது ரோமம் படர்ந்த மார்பிலும், கன்னத்திலும், கழுத்திலும், மாறி மாறி முத்த மழை பொழிந்தாள். அவனது கைகள் அவளது பெண் குறியை மட்டும் விட்டு வைத்து அவளது தலை முதல் கால் வரை உள்ள அனைத்து மென்மையான ஸ்பரிசத்தையும் அவனது உள்ளங்கையில் தடவி, அழுத்தி, உரசி உணர்ந்தான். இப்போது சஞ்சனா லாவகமாக அவனது கீழ் உள்ளாடையை மெதுவாக அகற்றி அதை விசிறி எறிந்தாள். அவனும் அவளிடம் அதையே செய்ய நேரிடும்போது செல்லமாக தடுத்தாள். “ஹணி எனக்கு ஒரு ஆசை இருக்கு..” – கண் அடித்து சிரித்து சொன்னாள். “சொல்லு டியர்..” “I love Bizzare style” என்று அவள் சொல்ல.. “வாவ்.. you are amazing, I too love that.. என்ன செய்ய போற?” கட்டிலில் மெதுவாக மித்துனை படுக்க வைத்து தனது handbag உள்ளே இருந்து நான்கு உருட்டிய கயிறுகளை எடுத்தாள். அதில் இரண்டை அவனது கைகளில் கட்டி கட்டிலின் மேல் புறம் இரண்டு கட்டையில் கட்டினாள். மீதி இரண்டையும் கால்களில் கட்டி மறு முனையில் உள்ள கட்டிலின் இரண்டு கட்டைகளில் கட்டினாள். சற்று இறுக்கமாகவே கட்டினாள். “உனக்கு இப்படி கட்டி போட்டு அனுபவிக்கிறது பிடிக்குமா?…” சொல்லி இருந்தா நான் ஆரம்பத்துல இருந்தே உனக்கு slave அ இருந்திருப்பேனே மை slut master” – என்று உண்மையாகவே அவளுக்கு சரண் அடைந்த அடிமை நாயாக பேச ஆரம்பித்தான் மிதுன். சாமர்த்தியமாக அவனது கீழ் உள்ளாடையை அகற்றி, உடலில் ஏதுமின்றி கயிருகளால் கட்டப்பட்டு அவனை படுக்க வைத்திருந்தாள் சஞ்சனா. இப்போது அவன் மீது எரி அமர்ந்தாள் சஞ்சனா. கொஞ்சம் கொஞ்சமாக நெத்தி, கண்கள் இதழ்கள் என்று முத்தம் குடுத்துவிட்டு, அவனது கைகளை இழுத்து பார்த்தாள், கால்கள் மீது உரசி நகர்த்தப் பார்த்தாள். இரண்டையும் அசைப்பது கடினம் என்று தெரிந்து கொண்டு இப்போது மெதுவாக பேச ஆரம்பித்தாள். “ஹணி.. நான் உனக்கு ஒரு கிஃப்ட் வெச்சி இருக்கேன், காமிக்க ஆர்வமா இருக்கேன் டா..” “சீக்கிரம் காமி ஹணி…” என்றான் சாட்டின் ரிப்பன் கட்டி பளபளக்கும் பேப்பர் மூலம் wrap செய்து கட்டப்பட்டிருந்தது.. தன் கைகளால் அவிழ்க்கும்போது ஏதோ எண்ணி அவன் அருகே வந்தாள்.. “pull it with your teeth” என்று சொல்லி அவனது வாயால் ரிப்பனை அவிழ்க்க செய்தாள். மகிழ்ச்சியின் உச்சத்தில் அவனும் அதை கவ்வி இழுத்தான். இப்போது கவரைப் பிரித்தவுடன் பாக்ஸ் ஓபன் செய்தாள்.. அவன் சற்றும் எதிர்பாராதவிதம் அந்த பாக்ஸ் உள்ளே இருந்து ஒரு அடி நீளத்துக்கு தடிமனான பளபளப்பான ரப்பர் கிரிப் கைப்புடி உள்ள ஒரு இரும்பு கம்பியை அதனுள் இருந்து வெளியே எடுத்தாள். “ஹஹ்ஹா என்ன ஹணி… நான் இருக்கும்போது எதுக்கு artificial items தேவ..” – அவன் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டு.. “ஹா ஹா ஹா…. ஹ்ம்ம்.. ஹணி… இது எனக்கில்ல, உனக்குத்தான். நல்ல கனம் இல்ல?…..” “என்ன சொல்லுற? எனக்கு ஒன்னும் புரியலையே?” – போதை சற்று லேசாக தெளிய ஆரம்பித்தது அவனுக்கு. “புரிய வைக்குறேன் ஹணி.. இந்த இரும்பு ராட் வெச்சி நெத்தியில அடிச்சா.. இல்ல இல்ல நீ செத்துடுவ.. அப்புறம் உன் கிட்ட உண்மைய கவ்வ முடியாது.. நெஞ்சுல அடிச்சாலும் .. ஒகே கொஞ்சம் வலி இருக்கும் ஆனா பொருத்துப்ப.. வயித்துல அடிச்சா?… அதுவும் செரியா வராது…. சரி என்னதான் பண்ணலாம்… ” வயித்துக்கும் கீழ் இறக்கி அவனது அந்தரங்க பகுதிக்கு வந்தாள் சஞ்சனா.. அவனது உறுப்பின் மீது வைத்து “இங்கே ஓங்கி அடிச்சா?…” – என்று அவள் சொல்லும்போது கரண்ட் ஷாக் அடிப்பது போல கத்தி அலற ஆரம்பித்தான் மிதுன்.. “ஏய்ய்.. வாய மூடுடா பொட்ட நாயே, இப்போ என்ன உன்னை அடிச்சிடேனா?” – பேசுவது சஞ்சனாவா என்று குழம்பினான் மிதுன். “எ..என்…என்ன பண்ணுற?… சீரியஸா உனக்கு என்ன வேணும்னு சொல்லு ஆனா என்னை கொன்னுடாத..” – பயம் அடி வயத்தினில் இருந்து கிளம்பியது அவனுக்கு. “ச்சீ உன்னை கொன்னா எனக்கு தான் அசிங்கம்….” – சலிப்பான பார்வையுடன் கூறினாள். “மரியாதையா எனக்குசில உண்மைகள சொல்லிடு, உன்னை நான் விட்டுடுறேன். இல்லைனா நீ இப்படி படுத்து இருக்குறதை போட்டோ எடுத்து எங்கேங்க அனுப்பனுமோ அனுப்பி உன் மானத்தை வாங்கி அசிங்க படுத்திடுவேன்….” – என்று சொல்லிவிட்டு அவன் வயித்தில் மிதமான வேகத்தில் சற்று ஓங்கி ஒரு அடி அடித்தாள். “ஆம்..மா….” வலியில் துடித்து கொஞ்சம் அலறினான். லேசா அடிசிட்டேனோ?…. இன்னும் கொஞ்சம் ஓங்கி அடிக்கணும் இல்ல? “வே..வேணா… வேணா.. அடிக்காத என்ன வேணுமோ கேளு.. ஹா ஹடிக்காத..” – கெஞ்சினான். “துரை யாரு?” – அவனைப் பார்க்காமல் கம்பியைப் பார்த்து பேசினாள் சஞ்சனா.. துரையா?… மீண்டும் அந்த இரும்பு கம்பியை அவனது மார்பின் மீது இரு புறமும் ஓங்கி நன்றாகவே அடித்தாள். வலியில் கதறி துடித்தான், அலறினான்.. அவனது வாயில் கை வைத்து பொத்தி மீண்டும் அடித்த இடத்தில் கைகளால் ஓங்கி குத்தி இன்னும் வலி அதிகரிக்க செய்தாள். “சொ..சொல்லுறேன்.. சொல்லுறேன்… ஹா.. ஹம்..ஹம்மா… மா.. அய்யோ வலிக்குதே… ஹா, I will kill you bloody bitch….” – என்று கோவத்தில் கத்தினான். “என்ன சொன்ன? திருப்பி சொல்லு?….” மீண்டும் அடித்த இடத்திலேயே கம்பியை ஒங்க ஆரம்பித்தாள். “இல்ல இல்ல…. I am sorry நான் சொல்லுறேன், சொல்லுறேன்…. I am your bitch… ஹா.. I am your bitch boy….you are my master..சொல்றேன் அடிக்காத.. ஹா.. இஸ்ஹ்ஹ்..ஹா.. I am dying அடிக்காத, வலிக்குது. ” உன்னை சாகடிக்க மாட்டேன் னு சொல்லி இருக்கேன்…. வலி அதிகம் ஆகாம இருக்கணும்னா ஒழுங்க உண்மைய சொல்லிடு. நீ என்னிக்குமே ராகவ் வளர்ச்சியை பார்த்து பொறாமை மட்டும் படுற ஆள் இல்ல அதை அழிக்க நினைக்குற ஆளும் கூட. IOFI function அன்னிக்கி கூட உன்னோட பார்வை சரி இல்லை. நான் கவனிச்சிகிட்டுதான் இருந்தேன். நிச்சயமா உனக்கு துரை யாருன்னு தெரிஞ்சிருக்கும்… மரியாதையா சொல்லிடு.. இல்லைனா உன் உடம்புல கடவுள் எங்கே எல்லாம் ஓட்டைகள் படைச்சிருக்கானோ அங்கே எல்லாம் இந்த இரும்பு கம்பி பூந்து விளையாடும்….” “இல்ல இல்ல சொல்லிடுறேன்.. எனக்கு துரை யாருன்னு தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து எனக்கு நிறைய மிரட்டல் கடிதம் வந்திருக்கு..” “என்ன மிரட்டல்…” சொல்லித்தான் ஆக வேண்டுமா என்கிற பயத்தில் “இஸ்ஹ்ஹ் இஸ்ஹ்ஹ்” என்று பெருமூச்சு விட்டு அவளைப் பார்த்து “கட்டை அவிழ்த்து விடேன், கொஞ்சம் சாவகாசமா உட்கார்ந்து பேசுறேன், கை வலிக்குது” என்று அவளது பெண்மையிடம் பாவம் சம்பாதிக்கலாம் என்று யோசித்தான். சஞ்சனாவிடம் அதெல்லாம் பலிக்கவில்லை. “கம்பியை உன் வாயில விட்டு ஆட்டி கேட்டா சொல்லுவியா?” – என்று சொல்லி அவனது வாயினுள் கம்பியை திணிக்க முற்படும்போது “ஹா..சொ.. சொல்லுறேன் ப்ளீஸ்….” “ஒரு நாள் காலைல என் வீட்டுக்கு ஒரு கொரியர் வந்துது, அதுல “very very personal” என்று எழுதி இருந்துச்சி. பிரிச்சி படிச்சேன். அதுல “நேத்து ராத்திரி நீ தண்ணி அடிச்சிட்டு, உன் நண்பர்கள் கூட கும்மாளம் போட்டது, அப்புறம் ராகவ் பத்தி தரக்குறைவா பேசினது, அண்ட் etc etc.. எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி வீடியோ எடுத்து வெச்சி இருக்கேன். கூடவே ஒரு சீடி இருக்கும், போட்டு பாரு” அப்படின்னு எழுதி இருந்துது. பார்த்தேன். என் செல் ஃபோன்ல அந்த வீடியோ பதிவு பண்ணி வெச்சி இருக்கேன். நீயே பார்த்துக்கோ. மேஜை மேல இருக்கு பார்.” என்று அவன் கூற, அதை எடுத்து “வீடியோ எங்கே ஸ்டோர் பண்ணி இருக்கே?” என்று எரிக்கும் பார்வையில் கேட்டாள். அவனும் சொன்னான். அவள் பார்க்க தொடங்கினாள். அதில்…. இவர்கள் சென்ற அதே கிளப்பில், நான்கைந்து நண்பர்களுடன் மிதுன் காசு கட்டி ரம்மி ஆடி இருக்கிறான். அப்போது ஒருவன் “என்ன மச்சி உதடுக்கு கீழ தழும்பு இன்னும் மறையல?…. கேவலம் உன்னை விட சின்னவன் ராகவ் அவன் கிட்ட வாங்கின அடிதான? அசிங்கமா இல்ல?” என்று உசுப்பேத்தி இருக்கிறார்கள். “இருக்கு, அந்த வேசி சஞ்சனாவை கூட்டிட்டு போய் நான் பங்கம் பண்ணத அவன் கிட்ட சொல்லி வெருப்பேத்தினப்போ அவன் குடுத்த அடிதான். அதுக்கு நானும் பதிலடி ரொம்பவே மோசமா குடுத்துக்கிட்டு இருக்கேன், அதுவும் அவனுக்கு தெரியாமலேயே…” “என்ன குடுத்துக்கிட்டு இருக்கே?…” “டேய்.. அவனுடைய account க்கு எனக்கு access இருக்கு. நிறைய தடவ என்னோட சொந்த செலவுக்கும், இந்த மாதிரி கிளப்புக்கும் வெளிநாட்டு பயனங்களுக்கும் நிறைய காசு அவன் கிட்ட இருந்து நான் எடுத்து இருக்கேன். அது மட்டும் இல்ல, நிறைய நேரத்துல எனக்கு செலவு இருக்கோ இல்லையோ அவன் லாபத்துல இருந்து ஒரு amount அவனுக்கு தெரியாம உருவுறது நான்தான். இதெல்லாம் அவன் கிட்ட சொல்லாம இருக்க அவனோட ஆடிட்டர் கிட்ட கூட ஒரு பெரிய amount குடுத்து கரெக்ட் பண்ணி வெச்சி இருக்கேன் டா..” “ஒஹ் பெரிய கேடி டா நீ.. அதெல்லாம் இருக்கட்டும், இதெல்லாம் செய்யுறதால, நீ எப்படி அவனை ஜெயக்க முடியும்?” “இப்போ சமீபமா அவன் நெருங்கி பழகுறது சங்கீதான்னு கேள்வி பட்டேன். ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அவளையும் அந்த சஞ்சனாவை மாதிரி எனக்கு கட்டில்ல வேசியா மடிய வெச்சி அதையும் போய் அவன் கிட்ட சொன்னா…?” “ஹா ஹா..” – கூட்டத்தில் ஒருவன் ஏளனமாக சிரித்தான்.. “என்ன சிரிக்குற?” – மிதுனுக்கு கோவம் வந்தது. “உயிர் மேல ஆசை இல்லையா மச்சி?….” ராகவ் எப்படி பட்டவன்னு தெரியும்ல, போன தடவ நீ ஏதோ அவன் தூரத்து சொந்தம்னு நினைச்சி விட்டு வெச்சி இருக்கான். அதுலயும் உனக்கு நல்ல நேரம் ?” ஆக்ரோஷம் அதிகம் ஆனதன் உச்சத்தில் கத்தினான் “அவன் என்னடா பெரிய மசுறா?… அவனை இன்னொரு வாட்டி மனசளவுல ஓடைய வெக்குறேன் டா.. இல்லைனா என் பேரை மாத்திக்குறேன்.” என்று கத்தியதும் அந்த வீடியோ பதிவு முடிந்தது. இவனுக்கு கொஞ்சம் நஞ்சம் இரக்கம் காமிக்கலாம் என்று இருந்த எண்ணமும் சஞ்சனாவின் மனதில் முடிந்தது. “you dirty swine…. உன்னை நிச்சயமா கொன்னுடனும் டா..” – கையில் இருந்த கம்பியை விட்டுவிட்டு அவனது தலை முடியை பிடித்து ஆட்டி ஆட்டி பளார் பளார் என்று சரமாரியாக அவனது முகத்தில் அடித்துக் கொண்டே இருந்தாள். ஆனாலும் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை சஞ்சனாவுக்கு. மாறாக மென்மையான பூக்களுக்கு கூட குரூரம் காண்பிக்க முடியுமா? என்பது போல ஆச்சர்யம் கொள்ளும்விதம் இருந்தது அவளது முகம். “இந்த லெட்டர் குடுத்துட்டு என்ன சொன்னான் அந்த துரை?” – அடித்து முடித்த பின் மூச்சு வாங்க கேட்டாள் சஞ்சனா. “நா….” – பேச தயங்கினான்…. “பேசுடா…. bloody fucker” – கம்பியை மீண்டும் அவன் அந்தரங்க உறுப்பின் அருகே கொண்டு சென்று அடிக்க முற்படும்போது “சொல்லிடுறேன் சொல்லிடுறேன்….” என்று அலறினான். “நான் என்னென்ன செய்யணும் னு அந்த லெட்டர்ல instructions இருந்துச்சி.” “என்ன instructions?” ராத்திரி நேரத்துல IOFI வளாகத்துக்கு உள்ள இருந்து factory கழிவுகளை அப்புறப் படுத்தி மூட்டை கட்டி அதை துரையோட factory க்கு அனுப்பனும். இதை அங்கே செய்யுறதுக்கு ஒரு ஆள் ஏற்கனவே appoint ஆகி இருந்தான். அதுக்கப்புறம் அங்கிருந்து எடுத்துக்கிட்டு போற மூட்டைகளை laboratory ல process பண்ணி அடுத்த நாள் காலைல factory க்குள்ள கொண்டு போகுறதுக்கு நான் clearance வாங்கித் தரனும். இதுக்கெல்லாம் நான் ராகவ் கிட்ட ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் வெச்சிகிட்டா மட்டுமே பண்ண முடியும். “இதெல்லாம் நீ செய்யணும்னு துரை குடுத்த instructions கரெக்ட்?” என்றாள் சஞ்சனா.. “ஆமா..” என்றான்.

“துரை யாருன்னே தெரியாதப்போ நீ ஏன் அவன் சொன்னதை செய்யனும்?” – இதைக் கேட்கும்பொழுது, உடல் முழுதும் ஆடை இல்லாமல், திறந்த மேனியுடன் அவளது பல அந்தரங்க பகுதிகள் வெளிப்பட அவள் பெண் உறுப்பை மட்டும் மூடிய விதம் அவன் எதிரில் ஹாயாக கைகளை தலைக்கு பின்னால் வைத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து அவன் முகத்தின் மீது அவளது heels மாட்டிய கால்களை வைத்து கண்ணத்தில் குத்தும் விதம் அழுத்தி திமிராக கேட்டாள் சஞ்சனா. இதற்கும் மேல் ஒருவனை அசிங்க படுத்த முடியுமா என்று மனதில் எண்ணங்கள் இன்னும் ஓடிக்கொண்டே இருந்தது அவளுக்கு. “நீ சொல்லுறது கரெக்ட், எனக்கு துரை யாருன்னு தெரியாது ஆனா அவன் என்னை மிரட்டிய விதம் அப்படி.” “என்ன மிரட்டினான்?” “நீ ராகவ் பணத்துல திருடி இருக்கே, கூடவே நீ சங்கீதாவ பத்தி தர குறைவா பேசி இருக்கே. இப்போதிக்கு அவனுக்கும் சங்கீதாவுக்கும் ஒரு விதமான நெருக்கம் இருக்கு, நீயே நாளைக்கு அவளை பலாத்காரம் செய்யலைனாலும் நாங்க யாராவது அவளை பலாத்காரம் செய்துட்டு உன் மேல பழி போட்டு நீ பேசின இந்த வீடியோவையும் ராகவ் கிட்ட போட்டு காமிச்சா உன் நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சி பாரு. என்ன நிலைமைல இருப்பேன்னு உனக்கே நல்லா தெரியும். அதெல்லாம் தவிர்க்கனும்னா நான் சொல்லுறதை கேளு. இதுக்கும் மசிய மாட்டேன்னு சொன்ன….” சற்று அமைதியாய் இருந்தவனை நோக்கி மீண்டும் கம்பியை வைத்து அவனுக்கு அடியில் விட்டு குத்த ஆரம்பித்தாள். ஆஆஅ என்று கதறினான் வலியில். “ஹ்ம்ம் மேல சொல்லு….” “எனக்கு பிரயோஜனப் படாத விஷயம் எது உலகத்துல இருந்தாலும் எனக்கும் பிடிக்காது. உன்னை கொன்னுட்டு நீயே தற்கொலை செஞ்சிகிட்டனு மத்தவங்களை நம்ப வெச்சிடுவேன். மேற்கொண்டு உன் விருப்பம்னு சொல்லி இருந்தான்.” ஒன்றும் பேசாமல் கொஞ்ச நேரம் அமைதியாய் கண்களை மூடி யோசித்தாள் சஞ்சனா.. “Clever..” என்று மெதுவாக துரையை எண்ணி தனக்குத் தானே பேசிக் கொண்டாள். “so உனக்கு துரை யாருன்னு தெரியாது?” “சத்தியமா தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து எனக்கு instructions வரும்.” “ஆமா, வீடியோல என்ன சொன்ன… நான் வேசியா? அப்புறம் என்னவோ சொன்னியே… சங்கீதாவ மடிய வெச்சி ராகவ் மனச ஓடைய வைக்குரியா?.. – சொல்லிக் கொண்டே அந்த இரும்பு கம்பியை அவனது தோள் தசை மீது வைத்து அழுத்தி குத்த ஆரம்பித்தாள். ஆஆஅ என்று வலியில் துடித்து அலறினான். அந்த கம்பியால் அவனது கால்கள், இடுப்பு, கைகள், மார்பு, வாய் என்று மாறி மாறி சரமாரியாக வெறித்தனமாக அடித்தாள். அணைத்து இடங்களும் வீங்கி தடித்து போகும் அளவுக்கு தசைகள் விம்மி இருந்தது. வலியில் கதறி கதறி அழுது குறல் தேய்ந்திருந்தது. கண்னங்கள் சிவந்து, வலியால் கண்கள் அழுது துவண்டிருந்தது. அவளுக்கே கைகள் எப்போது வலிக்கிறது என்று தெரிந்ததோ அப்போதுதான் அவனை அடிப்பதை நிறுத்தினாள். “இஸ்ஹா.. இஸ்ஹா.. இஸ்ஹா.. இஸ்ஹா..” – என்று அமைதியாய் சற்று நேரம் மூச்சு வாங்கினாள். கண்களை மூடி முன்பொரு முறை இவன் செய்த பலாத்காரம் இவளுக்கு நினைவுக்கு வந்தது, அதை எண்ணிப் பார்க்கையில மீண்டும் மனதுக்குள் கோவமும் வெறியும் கலந்து வந்தது, அப்போது ஒரு முறை திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள், உயிருடன் இருந்தால் போதும் என்று கெஞ்சும் பார்வையில் அவன் பார்ப்பதைப் பார்த்து அவளுடைய அந்த கோவமும் வெறியும் கொஞ்சம் அடங்கியது. கூடவே இவன் துரையைப் பற்றி சொன்னதும் நிஜம்தான் என்கிற நம்பிக்கையும் வந்தது. மனதளவில் இவனிடம் வாங்க வேண்டியதை வாங்கியாச்சு என்கிற எண்ணம் வந்ததும் அனைத்தையும் நிறுத்திக் கொள்வோம் என்று எண்ணி கண்ணாடியின் முன்பு சென்று ஆடைகளை மாட்ட தயாரானாள் அப்போது ஏதோ ஒன்று தோன்ற மிதுனிடம் வந்தாள். “ஏய்ய்….” – அந்த இரும்பு கம்பியால் அவனது தாடையை தூக்கி அவன் முகம் பார்த்து சொன்னாள்.. “அ..சொ…சொல்லு….” – செத்த பாம்பை போல பேசினான் மிதுன்.. “நீ ரொம்ப நேரமா எதிர் பார்த்த ஒன்னு இப்போ காமிக்குறேன் பாரு” – என்று சொல்லி அவளுடைய கீழ் உள்ளாடையை அவன் முகத்தருகேயே அவிழ்த்து எரிந்து அவளது அந்தரங்க பெண் உறுப்பு அவன் கண்களுக்கு மிகவும் அருகே தெரியும் விதம் நின்றாள்.ஹா… ஹா…. ஹாஹ்… ஹாஹா…. – வாயில் கை வைத்து சத்தமாக அதே சமயம் அவன் முகத்தை ஏளனமாக பார்த்து சிரித்தாள். என்னதான் நானே இப்படி வந்து நின்னாலும் உன்னால் இதை அனுபவிக்குற பார்வைல பார்க்க முடியல பார்த்தியா? , மாறாக உயிர் பயம் தான் உன் கண்ணுல தாண்டவம் ஆடுது…. வாவ்… வாவ்… வாவ்… ஹா ஹாஹ் ஹா.. மெதுவாக குனிந்து அவன் காதருகே வந்து சொன்னாள் “This is so called enjoyment for me with an insect like you.. ஹா ஹா ஹா..” “நீயெல்லாம் முதல்ல உன்னை ஆம்பளைனு சொல்லிக்கிட்டு திரியுறதுக்கே நான் உன்னை எப்போவோ வெளுத்து வாங்கி இருக்கணும். இன்னிக்கி தான் சந்தர்ப்பம் அமைஞ்சுது. இந்த வீடியோவை முடிஞ்ச வரைக்கும் ராகவ் பார்க்காத மாதிரி பார்த்துக்கோ, நானாவது உன்னை அடிச்சிட்டு விட்டிருக்கேன், அவனா இருந்தா இன்னைக்கே உனக்கு சமாதி கட்டாம தூங்கி இருக்க மாட்டான். ஹாஹ்.. அவனுக்கு பயந்துதான் நீயே இந்த காரியத்துல துரைக்கு வேலை செய்யுற…. அப்புறம் எதுக்கு நான் உன் கிட்ட அவனைப் பத்தி புரிய வெச்சிகிட்டு இருக்கேன்.” – இந்த வார்த்தைகளை அவள் பேசும்போது உண்மையில் இன்றுதான் மிதுன் அவனது வாழ்கையில் அசிங்கம் அவமானம் என்றால் என்ன என்பதை ஒரு ஆணாக அறிந்திருந்தான். “கலைந்து நாலாபக்கமும் கிடந்த ஆடைகளை எடுத்து மாட்டிக் கொண்டு கடைசியாய் ரூமை விட்டு வெளியே செல்லும்போது ஒரு சிறிய scissors வைத்து அவனது கைகளையும், கால்களையும் கட்டி போட்ட கயிறுகளை விடுவித்தாள். வலியில் கதறி சற்று இரும்பியவனுக்கு தண்ணீர் குடுத்துவிட்டு பேச ஆரம்பித்தாள் ” இங்கே நடந்தது என்னன்னு நாளைக்கு உன் துரையோ அல்லது வேறு யாராவது என்னன்னு கேட்டா என்ன சொல்லுவ?” கத்திரிக்கோளை முகத்தின் முன் வைத்து கேட்டாள். “குடிச்சிட்டு தகறார் ஆச்சு அப்போ அடி தடியில நடந்துசின்னு சொல்லிடுவேன்…” – வலியில் அவளுக்கு பயந்து பதறி பதில் சொன்னான். “good….finally நான் யாருன்னு தெரிஞ்சி எனக்கு அடங்கி இருக்கே..” – திரும்பி நின்று ஆடைகளை மாட்டிக் கொண்டிருக்கும்போது அவளது மார்பினில் அவன் பற்களின் தடம் தெரிவதைப் பார்த்தாள். இதை கவனித்த மிதுன் “திடீர் நல்லவனாக மாறும் விதம் சஞ்சனாவை மீண்டும் அழைத்து அவளிடம் பாவம் சம்பாதிக்கும் விதம் கீச்சு குரலில் மெதுவாக பேசினான் “என்ன இருந்தாலும் உன் உடம்பு என் கை பட்டது, வேணும்னா நானே உன்னை கல்யாணம் செய்து உனக்கு ஒரு வாழ்க்கை குடுக்கவா?” – வாய் நன்றாக நடித்தாலும் அவனது கண்கள் பொய் சொல்வதை துல்லியமாக புரிந்துகொள்ள முடிந்தது சஞ்சனாவுக்கு. “வேணும்னா வா….? நான் என்ன உன் கிட்ட எனக்கு வாழ்கை பிச்சையா கேட்டேன்?….. I think உனக்கு இப்போ நான் உயிர் பிச்சை குடுத்து இருக்கேன்னு நினைக்குறேன். ஹா ஹா ஹா ஹா.. (சில நொடிகள் சத்தமாக சிரித்து விட்டு அவன் கண்களைக் கூர்ந்து பார்த்து ஒரு வார்த்தை சொன்னாள்) பொம்பளைங்க குளிக்கும்போது மேல கரப்பான் பூச்சி விழுந்தா அலறுவாங்க, ஆனா நான் மாட்டேன். அதை கைல பிடிச்சி கால போட்டு நசுக்கிட்டு ஒரு சத்தம் கூட குடுக்காம குளிப்பேன். நீ ஒரு ஐந்தடி அறை அங்குலம் நீளத்துக்கு வளர்ந்த பெரிய சைஸ் கரப்பான் பூச்சி…. அவ்வளோதான். நான் ராகவ்க்கு வெறும் seceratory இல்லடா, அவனுக்கு bodyguard ம் கூட, பொம்பளைங்க bodyguard அ இருந்து நீ பார்த்ததில்ல. அவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்ன என் உயிரையும் குடுத்து காப்பாத்துவேன். நாளைக்கு நீ ஏதாவது இன்னிக்கி நடந்த சம்பவத்தை வெச்சி என்னை கொல்ல பிளான் போட்டா கூட அடுத்த 24 மணி நேரத்துல ராகவ்க்கு விஷயம் தெரிய வரும். அப்போ கண்டிப்பா நீயும் என் கூட சொர்கத்துக்கு.. ச்சீ ச்சீ… கண்டிப்பா நரகத்துக்கு பயணம் செய்துக்குட்டு இருப்ப.. இஸ்ஹ்ஹ்…(ஒரு பெருமூச்சு விட்டாள்..) உடம்பை பார்த்துக்கோ. சமயம் வரும்போது ராகவ் கிட்ட எடுத்து சொல்லி உன்னை காப்பாத்த பார்க்குறேன். good bye.” – என்று சொல்லி ஆடைகள் அனைத்தையும் சரி செய்து கொண்டு தனது handbag உள்ளே அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டு வெளியேறினாள். அவளது IOFI Executive Benz கார் வருவதற்கு முன்கூட்டியே phone செய்திருந்தாள். கார் வந்ததைப் பார்த்து அதனுள் ஏறி அமர்ந்தாள். “என்னமா? இந்த நேரத்துக்கு இங்கே?” – என்று டிரைவர் தாத்தா கேட்க.. “ஒன்னும் இல்ல தாத்தா, போர் அடிச்சுது, அதான் இங்கே ஒரு பையன் கிட்ட கொஞ்சம் விளையாடிட்டு போகலாம்னு வந்தேன். உங்களுக்கு வயசாகிடுச்சி, நீங்க விளையாட மாட்டீங்க இல்ல அதான்…. ஹா ஹா ஹா..” என்று சத்தமாக சிரிக்க “உன் கிட்ட கேள்வி கேட்டது என் தப்புமா..” என்று நொந்து கொண்டு வண்டியை வேகமாய் ஒட்ட ஆரம்பித்தார் தாத்தா. “Raghav & Sangeetha I have certain things to discuss with you guys” என்று sms அனுப்பிவிட்டு காரில் ஆயாசமாக சாய ஆரம்பித்தாள் சஞ்சனா. குமார் hospitalலில் சேர்ந்து ஒரு நாள் முடிவடைந்திருந்தது. அவனுக்கு ஆபரேஷன் செய்து முடித்து நினைவும் திரும்பி இருந்தது. அயர்ந்த கண்களுடன் பார்க்க ஆரம்பித்தான். எதிரில் சங்கீதா பளிச்சென அவனது கண்களுக்கு தெரிந்தாள். ஒன்றும் பேசாமல் அப்படியே மெளனமாக இருந்தான். எப்படி இருக்கு குமார்? நீ எப்போ கண் முழிப்பன்னு காத்திட்டு இருந்தேன். மனசுல ஏதாவது போட்டு குழப்பிகாத? நீ hospital க்கு வர நிலைமைக்கு போய்டன்னு நான் எதுவும் உன்னை பத்தி தப்பா நினைக்கல, எல்லாருக்கும் மனசளவுல ஒரு பிரச்சினை இருக்கும், நீயும் மனுஷன் தானே, இனிமேலாவது என் கூடையும் பசங்க கூடையும் சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணு குமார். – என்று முற்றிலும் தன்னுடைய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் குடுக்காமல் குமாருக்கு ஆறுதலாய் பேசினாள் சங்கீதா. இன்னும் மௌனம் காத்தான் குமார். உள்ளே இருந்த அட்டெண்டர் ஒருவர் குமார் குத்துகல்லு மாதிரி அமர்ந்திருப்பதைப் பார்த்து “அய்யே… யோவ்… ஒரு நாள் முழுக்க அந்த அம்மா செரியா சாப்பிட கூட செய்யல, அழுதுகிட்டே இருந்துச்சி.. இவ்வளோ பேசுதே ஏதாவது பதில் சொல்லேன்.” – என்று சொல்லும்போது குமாரின் கண்கள் அவனையும் முறைத்தது சந்கீதாவையும் சேர்த்து முறைத்தது. என்னதான் இப்போது பேசினாலும் அவனது மனதில் எதையும் ஏற்கும் நிலையில் அவன் இல்லை. எதேச்சையாக ராகவ் உள்ளே நுழைந்தான். குமாருக்கு ராகவைப் பார்த்ததும் ஒரு விதமான அதிர்ச்சி.. reliance கம்பனியில் வேலை செய்யும் ஒருவன் திடீரென அம்பானியைப் பார்த்தால் எப்படி தோன்றுமோ அதற்கு இணையான எண்ணம் அவனது மனதில் தோன்றியது. “சங்கீதா are you okay?..” – என்று கேட்டவன் திடீரென குமார் முழித்திருப்பதைக் கண்டு “ஹலோ குமார்…. how are you feeling?” என்று கேட்டான். வேலையில் உயர் பதவியில் இருப்பவன் என்று எண்ணி மரியாதை நிமித்தமாக ராகவ்கு “நல்லா இருக்கேன் என்று பதில் அளித்தான்” மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ராகவ் வருவதற்கு முன்பு அங்கே சங்கீதா என்ன பேசினாள் என்றும், அதற்கு குமாரின் reaction என்ன என்பதெல்லாம் ராகவ்கு தெரிய வாய்ப்பில்லை. ராகவ் இருக்கும்போது எதுவும் மேற்கொண்டு பேச விருப்பம் இல்லாமல் வீட்டிற்கு சென்று தயார் ஆகி மீண்டும் மாலை வந்து பொறுமையாய் குமாரிடம் பேசலாம் என்று எண்ணி இருந்தாள். முகம் கழுவி தலை வாரி தாயாரகும் போது ராகவ் அவள் கிளம்புகிறாள் என்று எண்ணி “நான் வேணும்னா drop பண்ணிடவா?” என்று கேட்க குமாரின் முகம் மாறியது. குமார் இருப்பதை எண்ணி அவனுடைய கம்பெனியின் பாஸ் என்கிற பதவிக்காக மரியாதையாக ராகவை வாங்க போங்க என்று அழைத்து பேசினாள் சங்கீதா. “நீங்க போற வழி வேற, என்னை இறக்கிட்டு போக நேரம் இருக்குமா?” – சாதாரணமாக தான் கேட்டாள் சங்கீதா. “சார் தான் இறக்கி விடுறேன்னு சொல்லுறார் இல்ல, அப்புறம் என்ன கேள்வி? எங்க கூப்டாலும் போக வேண்டியதுதானே?” – என்று குமார் குதர்க்கமாக பேசினான்.

அவனது வார்த்தைகளின் அர்த்தத்தை சங்கீதா நன்றாக புரிந்து கொண்டாள். ராகவ், தான் ஏன் இந்த கேள்வியைக் கேட்டோம் என்று எண்ணி சங்கடப்பட்டான். என்னதான் சங்கீதா குமாரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் குடுக்கவில்லை என்றாலும் அவன் எதிரில் ராகவ்கு பதில் சொல்லவில்லை, அது தேவை இல்லாத பிரச்சினை உண்டாக்கும் என்று எண்ணி தவிர்த்தாள். chief doctor உள்ளே வந்தார், “Mrs.Sangeethaa, நாளைக்கு நீங்க வர வரைக்கும் ஒரு நர்ஸ் இருப்பாங்க. அவங்க எல்லாத்தையும் பார்த்துபாங்க. என்ன குமார்?… ஹொவ் ஆர் யு feeling?” என்று முக மலர்ச்சியுடன் கம்பீரமாக கேட்டார். சலனமற்ற முகத்தோடு அமர்ந்திருந்தான். பதில் ஏதும் சொல்லவில்லை. சங்கீதா அவன் அருகே வந்து ” எனக்கு வேண்டிய things எல்லாம் எடுத்துகுட்டு நாளை விடியல் காலை வந்துடுறேன். அது வரைக்கும் ஏதாவது வேணும்னா எனக்கு phone பண்ண தயங்காதீங்க.” – சற்று கண்ணீருடன் கூறினாள். அதற்கும் குமாரிடம் மௌனம்தான். ராகவ் அமைதியாய் எழுந்து வெளியே சென்று காலணிகளை மாட்டினான். சங்கீதா கதவருகே செல்லும்போது. “என் எதிர்ல பேசத் தயங்காதீங்க, இப்போ எப்படி இருந்தாலும் வெளியே போய் நல்ல மணிக் கணக்குல பேசத்தானே போறீங்க.. போங்க போய் நல்ல …..” – பேச வந்து நிறுத்திக் கொண்டான். குமார் பேசிய வார்த்தைகளை ராகவ் கவனிக்க தவறவில்லை. அவன் பேசிய வார்த்தைகள் சங்கீதாவை புண் படுத்துமே என்கிற எண்ணம்தான் அவனுக்கு அதிகம் இருந்ததே தவிர அவனுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுத்த வில்லை. “சங்கீதா, please…. lets move” – என்று மிகவும் கூர்மையாக அவளை மட்டும் பார்த்து பேசினான் ராகவ். ராகவ் காரில் அமர்ந்தாள் சங்கீதா, ஒன்றும் பேசவில்லை. வண்டி ஓட்டும்போது ராகவ் அவளாக ஏதாவது பேசினாள் சரி என்று எண்ணி அமைதி காத்தான். வீடு வந்தது இன்னும் அமைதியாய் இருந்தாள். கதவைத் திறந்து இறங்கும்போது முந்தானையை முகத்தினில் மூடி ஓவென்று சத்தமாக அழத் தொடங்கினாள். “come on…. என்ன ஆச்சு சரா?…. ஏன் இப்படி அழுற? குமார்க்கு இப்போதான் உடம்பு சரி ஆகி இருக்கு. அவர் பேசுறதை ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடு. அவர் நல்லபடியா குணம் ஆகி வந்திருக்கார். அதை நினைச்சி சந்தோஷப் படு. நீ ஏற்கனவே ஒரு நாள் முழுக்க சரியா சாப்பிடல. இப்படி அழுதா உடம்புக்கு தெம்பு இருக்காது. தயவு செய்து உள்ள போ, ஸ்நேஹாவையும், ரஞ்சித்தையும் பாரு, அவங்களைப் பார்த்தாலாவது கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும். நான் ….” – ராகவ் மேற்கொண்டு பேசும்போது இடை மறித்து பேச தொடங்கினாள். “ஏன் எனக்கு மட்டும் இப்படி?…. வாழ்க்கையே வெருத்துப் போச்சு ராகவ். ஸ்ஷ்.. ஸ்ஷ்..” – பேசும்போது அழுகை கட்டு படுத்த முடியாமல் விசும்பினாள். “நான் உள்ள போய் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு பேசுறேன்.” – என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள். ராகவ் அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் அவளது நலனை மட்டும் நெஞ்சில் கொண்டு “correct, first please relax and then speak with me” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான். வீட்டினுள்ளே நிர்மலாவும் பசங்களும் இருந்தார்கள். சங்கீதா வந்தவுடன் அவளது நலனை விசாரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் நிர்மலா. குளித்துவிட்டு சூடாக காபி போட்டு குடித்துக் கொண்டு அவளது ரூமின் ஜன்னலோரம் அமர்ந்து மாலை நேர மஞ்சள் வெயிலையும், மேகங்களையும் ரசித்துக் கொண்டே ராகவ்கு ஃபோன் செய்தாள் சங்கீதா. “ஹலோ…” “ஹ்ம்ம், சொல்லுடா…. I am sorry, காலைல உன் கிட்ட சரியா பேச முடியலடா.” “its okay, பேசுற நிலைமையில நீ இல்ல… அது எனக்கு நல்லா புரிஞ்சிது. இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கியா?” – அவனது குரலில் ஒரு வித ஹீலிங் டச் இருந்ததை உணர்ந்தாள் சங்கீதா. “ஹ்ம்ம்..” “என்ன ஆச்சு? மனசுல ஏதாவது இருந்தா கொட்டிடு… உள்ள வெச்சிகாத.” “ஸ்ஷ்…. ஸ்ஹா….” – மீண்டும் மெலிதாக அழத் தொடங்கினாள். “எனக்கு… எனக்கு என் வாழ்க்கைல உண்மையான நிம்மதியும், சந்தோஷமும், யார் கிட்ட கிடைக்கும்னு கடவுள் தெளிவா காமிச்சிட்டார் ஆனா கடந்த காலத்துல சூழ்நிலையால எனக்கு வேற வாழ்க்கை அமைஞ்சிடுச்சி. அப்படி இருந்தும் என் மனசுல உண்மையான அன்பையும் காதலையும் காமிக்குற உன்னை இழக்க முடியல, அதே சமயம் குடும்பத்துல பொருப்புள்ளவளா குமார் இருக்குற நிலையில எந்த முடிவுக்கும் வர முடியல. முதல்ல குமார் ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் அதுக்கப்புறம் அவனுக்கு எல்லாத்தையும் எடுத்து சொல்லி புரிய வெக்கலாம்னு இருக்கேன்.” “ஒகே ஒகே…. first ரிலாக்ஸ் ப்ளீஸ்…. நீ முதல்ல உன் மனசையும் உடம்பையும் பலமா வெச்சிக்க. அப்போதான் எல்லாத்தையும் சரியா யோசிக்க முடியும்.” “ஹ்ம்ம்…” “வாழ்க்கைல சில நேரத்துல சின்ன சின்ன சந்தோஷங்கள் நம்ம மனசுக்கு தேவை. அதுதான் பெரிய நிம்மதியைக் குடுக்கும். அதை நீ ஏற்கனவே அனுபவிச்சி இருப்ப. இருந்தாலும் உனக்கு இன்னொரு தடவ சொல்லுறேன். அந்த வகையில் உனக்கு இன்னைக்கி ஒரு சின்ன சந்தோஷம் குடுக்கலாம் னு இருக்கேன். ” “ஹா ஹா.. என்ன சந்தோஷம் டா?” – கடந்த 48 மணி நேரத்தில் இப்போதுதான் முதலில் ராகவின் சரா மெதுவாக சிரிக்க ஆரம்பித்தாள். “இன்னைக்கி என்ன special னு தெரியுமா?” “தெரியலடா… சொல்லு….” – அவள் குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தென்பட்டது. “ஸ்நேஹா கிட்ட நான் ஒன்னு குடுத்து இருக்கேன். அதைப் பாரு. பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணு.” – என்று சொல்லிவிட்டு கட் செய்தான். “ஸ்நேஹா….” – ராகவ் ஃபோன் வைத்தவுடன் அழைத்தாள். “என்னமா?…” “ராகவ் மாமா ஏதாவது கொடுத்தாரா உன் கிட்ட?” – சங்கீதா கேட்டவுடன் அந்த பிஞ்சு முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. உடனே ஓடிப் போய் அவளது பொம்மைகள் கூடையில் இருந்து ராகவ் குடுத்த பரிசைக் கொண்டு வந்து குடுத்தாள். gift wrap செய்யப் பட்டு இருந்தது. பிரித்துப் பார்த்தாள் சங்கீதா.

“box திறந்தவுடன் “Happy birthday to you…… Happy birthday to you…… Happy birthday to dear sara…. Happy birthday to you……” என்று மென்மையான சத்தத்தில் பாட்டு பாடியது அந்த வாழ்த்து அட்டை. – இதைப் பார்க்க பார்க்க ஆழ் மனதில் ராகவை அநியாயத்துக்கு மிஸ் பண்ணுவதை உணர்ந்தாள் சங்கீதா. கண்களில் சந்தோஷத்தில் கட்டு படுத்த முடியாத கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது. அந்த அட்டையை மீண்டும் மீண்டும் மூடியும் திறந்தும் அந்த ” Happy birthday to you…… ” பாடலைப் பாட வைத்து ரசித்திருந்தாள். நெஞ்சோடு அந்த வாழ்த்து அட்டையை அழுத்தி வைத்து கண்களை மூடி மெளனமாக மனதுக்குள் ” I love you so so much da my sweet rascal, I miss you very badly…. ஸ்ஷ்.. ஸ்ஷ்” சந்தோஷமும் கண்ணீரும் கலந்து பொங்கியது சங்கீதாவுக்கு. உடனடியாக தனது phone எடுத்து ராகவிடம் பேசலாம் என்று எண்ணியவளுக்கு ஒரு “Incoming call” வந்தது. எடுத்து அட்டென்ட் செய்தாள்.. “ஹலோ..” “Mrs.Sangeetha தானே பேசுறது?” “ஆமா சொல்லுங்க…” “உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் பேசுறேன்மா..” “சொல்லுங்க சார்.. என்ன விஷயம்?” “சாரி மேடம், hospitalல உங்க வீட்டுகாறரை யாரோ கொலை செஞ்சிட்டாங்க….”

No comments:

Post a Comment