Thursday 5 September 2019

கட்டில் விளையாட்டுக்கள்


கணவனும், மனைவியும் படுக்கையில் ஒரே மாதிரி செய்யாமல் சில காம விளையாட்டுக்கள் விளையாடி கூடினால், இன்பம் பல மடங்கு அதிகரிக்கும். இங்கே சில விளையாட்டுக்கள் தொடராக சொல்லுகிறேன்.

1.பெட்டுக்கு அருகில் ஒரு நூலில் டைரீ மில்க் சாக்லேட் 4 பாகமா உடைத்தது கட்டி தொங்க விடவேண்டும். அந்த சாக்லேட் வாய் அருகே எக்கி எடுப்பது போல் இருக்க வேண்டும்.

2.மனைவி மெல்லிய சேலையில் கவர்ச்சியாய் இருக்க வேண்டும்.

3.போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் எக்கி எக்கி அந்த சாக்லேட்டை வாயால் எடுக்க வேண்டும்.யார் எடுக்கிறார்களோ அவர் சொல்வதை அடுத்தவர் கேட்க வேண்டும்.

4.ஆண் எடுத்து விட்டால் ,அவளை எல்லொத்தையும் அவுக்க சொல்லிவிட்டு வெறும் புடவய சுத்தி அடுத்த ஆட்டத்துக்கு வர சொல்ல வேண்டும்.

5. அந்த ஆட்டத்தில் அவளால் ஆட முடியாது அவ குதிக்க குதிக்க,முலைகள் குலுங்கும். தோளில் இருந்த்து புடவை நழுவி முலைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.குண்டி ஆடும். அதில் புடவை நழுவி, புண்டை தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கும். ஒரு கையில் அதை மறைப்பா. புடவய பிடிப்பா. அதில் உங்களுக்கு வெற்றி.

6. அடுத்ததில் நீங்க வெற்றி பெற்றதால் நீங்க மட்டும் அவளை பிடிக்கலாம். இப்பொ அடுத்ததில் நல்லா கசக்குங்க அவ முலைகளை அவ குண்டிகளை, அவ நெளிவா. உடாதீங்க. அவ ஏமாந்த நேரம் ஒரு விரலை அவ புண்டையில் உட்டு மெதுவா ஆட்டுங்க. இப்போவே அவ புண்டை பிசு பிசுனு கசிய ஆரம்பிக்கும். நீங்க வின்னர்.

7. நீங்க அதிகம் ஜெயித்ததால் கடைசி துண்டை அவ புண்டையில் வச்சு நக்குங்க. அப்போவே அவ "புண்டை உள்ள உடுங்க….. உடுங்க"னு கத்தினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

8.இதில் இன்னொன்று ஆண் ஜெயித்தால் அன்று அவ கீழே, நீங்க மேலே.

9. பெண் ஜெயித்தால் அன்று தேங்காய் உறிப்பு.

பெண்களுக்காணவை

நீ பாதி நான் பாதி!

குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


தாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண்கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள்? நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.


படுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே! என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர்.


பொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். பூஜை அறைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.


அதேபோல், தான் உடல் ரீதியாக உறவும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என் தோழிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது கணவர் பிரபல கம்பெனியில் உதவி மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.


அவள் கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களில் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை அவள் பூர்த்தி செய்து வந்தாள். அவளுக்கு பீவர் இருந்த நேரத்தில் கூட அவளை அவருக்கு பலமுறை கொடுத்துள்ளாள்.


அவள் கூறியதாவது:


ஆனால் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் ரொம்ப அவஸ்தையாக இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட்டார். பாதுகாப்பு உறையுடன் உறவு கொள்கிறேன் என்று பிடிவாதமாக என்னை கட்டாயப்படுத்துவார்.


அவருடைய வேகத்தைப் பார்த்து பயந்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். அதன்பின்பு எனக்கு அதிகமான ரத்தபோக்கு வரும். எனக்கு நானே அழுது கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறேன்.


எல்லாம் எனக்கு தெரியும். அந்த நாட்களில் உறவு கொள்ளலாம். என் பிரண்ட்ஸ§ம் அப்படித்தான் பண்றாங்கன்னு சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், வேறு எங்காவது கால் கேர்ள்ஸ் பக்கம் போய்விட்டு எனக்கு ப்ரீயாக எய்ட்ஸ் நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்.


அதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என்ன செய்வது? என்றாள்.


ஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள்.


ஏற்கனவே குழம்பி போயிருக்கும் நபரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை வைத்து உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று தங்களது கோஷ்டிக்கு ஆள் சேர்ப்பார்கள்.


தனது வாழ்க்கையில் சுக, துக்கத்தில் பங்கு எடுக்கும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் வேதவாக்காக நினைத்துக் கொண்டு மனைவியை கட்டாயப்படுத்துவது நியாயம்தானா? என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். என் தோழியின் கணவர் விஷயத்திலும் அப்படியே! என் தோழியும் தன் கணவனிடம் மிகவும் பணிந்து போனது தவறு.தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம். உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எங்கேனும் போய்விடாதீர்கள். எனக்கு எய்ட்ஸை இலவசமாகத் தராமல் இருந்தால் சரி என்று உன் கணவனிடம் எடுத்து சொல் என்று அட்வைஸ் பண்ணினேன். பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே பூட்டி வைப்பது தான் பிரச்சனையே. அதுக்காக ஒரேயடியாக ஆண்களை பயமுறுத்தக்கூடாது. நம்ம மனைவி சொந்தமான பஸ் எனவே, ஸ்பேர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போகலாம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.


திருமணத்துக்கு முன்பே, தங்களது பெண்களுக்கும் நடைமுறை வாழ்க்கையில் மூன்று நாட்கள் வேதனை, கணவனது தொல்லை அதை சமாளிப்பது பற்றியும் மனரீதியாக எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஒரு தாயார் சொல்லித்தரலாம். ஏனென்றால் வாழ்க்கையில் முழு அத்தியாயங்களை போட்டோந்து கொண்டு வேதனைகளை அனுபவித்த ஒரு பெண்ணால்தான் தன் மகளுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்வதை சொல்லிதர முடியும்.


எனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த வேதனைகள், அதாவது தாம்பத்ய உறவில் உடல்ரீதியாக சமாளித்த போராட்டங்களை சொல்வதில்லை. அதற்கு காரணம், நம் பெண்ணிடம் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா? என்று கூச்சப்பட்டு சொல்ல மறுக்கிறார்கள்.
தங்களது பெண்கள் தாமாகவே தெரிந்து கொள்வாள் என்று நீச்சல் தெரியாதவரை நடுக்கடலில் தள்ளிவிட்டதுபோல் திருமண வாழ்க்கையில் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்தாச்சு. அப்பாடா! என்று நிம்மதியுடன் இருந்துவிடுகிறார்கள்.


திருமணம் ஆன பெண்ணோ ஒவ்வொரு பிரச்னைகளிலும் போராடி, கண்ணீர் வடித்து, சந்தேகங்களை வெளியில் கேட்பதா வேண்டாமா? என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா? போட்டு பார்த்துவிட்டு தனது மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள். எனவே, ஒரு தாய் தன் மகளை திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, தாம்பத்ய உறவில் உள்ள வேதனைகளை, துன்பங்களை போக்கும் வழிமுறையையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் சொல்லித்தர வேண்டும்.


படுக்கையறையில் `கவர்ச்சியாக' திகழ…

பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது.

மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி?


சில டிப்ஸ்…


செக்ஸி'யாக உணருங்கள்
சுயமரியாதையில்தான் செக்ஸ் தன்னம் பிக்கை தோன்றுகிறது. `பொதுக் பொதுக்'கென்றும், ஈர்ப்பில்லாதவராக வும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷ யங்களைச் செய்யுங்கள். அழகுநìலை யம் சென்று கால் ரோமங்களை `வேக்ஸ்' செய்து நீக்குங்கள். கூந்த லில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.


சுவிட்சுகளை' அறியுங்கள்
உங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.


உங்கள் உடம்பை நேசியுங்கள்
கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கை யுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மெலிதான சுருக்கம் காட்டும் தோல், இடுப்பில் கூடியிருக்கும் எடையை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலியல் சிந்தனை பொங்கட்டும்.


படுக்கையறைத் திறமை
படுக்கையறையில் ஒரு குறிப்பிட்ட செக்ஸ் செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாக இருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.


வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள்
சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள். வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களின் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலுத்துங்கள்.


பரிசோதனை முயற்சியில் ஈடுபடுங்கள்
படுக்கையில் `அவருடைய' விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். முதல் முயற்சியை மேற்கொள்ளுங்கள்
சும்மா `தேமே' என்று இருக்காதீர்கள். உங்களவரே செயல்படட்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன்முயற்சியில் ஈடுபடுங்கள். செயல்பாட்டில் முதல் ஆர்வம் காட்டுங்கள்.


புதிய இடம் செல்லுங்கள்
மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இடங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், கலவி விளையாட்டிலும் வெளிப்படும்.


பார்ட்டி, விருந்து கவனம்
`பார்ட்டி டின்னர்', விருந்து என்று இரவில் சென்று ஒரு `வெட்டு' வெட்டிவிட்டு வந்தால் அது மந்தத்தன்மையைத் தரும். தூக்கம் கண்களை அரவணைக்கும். எனவே இரவில் `சுறுசுறுப்பாக' இருக்க வேண்டுமë என்று நினைத்தால் நாவுக்குக் கடிவாளம் போடுங்கள்.


சுவாரசியம் கூட்டுங்கள்

உங்களின் செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். படுக்கையறை உறவு வெறும் சடங்காக மாறிவருவதை நீங்கள் உணரும் நிலையில், அதில் சுவாரசியம் கூட்டுவதற்காக, கணவருக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். போரடிப்பதைத் தவிர்க்க பாலியல் தொடர்பான நூல்கள், புத்தகங் களைப் படிக்கலாம். படிக்கச் செய்யலாம். `அந்த மாதிரி' படங்களைப் பார்க்கலாம்.

மயக்கமா..? தயக்கமா..?

செக்ஸ் உறவுக்கு என் உடம்பு தகுதியானதா, தயாரா என்பதை எப்படி அறிவது?
ஒவ்வொரு பெண்ணுக்கும் முதலில் அவளது உடலின் மீது, அழகின் மீது நம்பிக்கை வரவேண்டும். எல்லாரிடமும் பிளஸ்சும் இருக்கும். மைனசும் இருக்கும். பிளஸ்சான விஷயங்களை ஹைலைட் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். கண்ணாடி முன் நின்று கொண்டு உடல் முழுவதையும் ஆராயவும். அப்போது உங்கள் உடலில் சில பகுதிகளை உங்களுக்குப் பிடிக்கும். சிலது பிடிக்காமல் போகும். பிடிக்காததற்கான காரணங்களைப் பாருங்கள். அந்த இடத்தையும் அழகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். செக்ஸ் உறவுக்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள, தயார்படுத்திக் கொள்ள இதுதான் அடிப்படை.

நான் கன்னித் தன்மை உடையவள்தான் என்பதை என் கணவருக்கு எப்படி நிரூபிப்பது?
மனத்தளவில் நேர்மையாக இருக்கிற பட்சத்தில் நீங்கள் இதை நிரூபிக்க வேண்டிய தில்லை. முதல் முறை செக்ஸ் உறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பின் வாயிலான கன்னிச் சவ்வு கிழிந்து இரத்தப் போக்கு இருக்கும். ஆனால் விளையாட்டு, நட னம், உடற்பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்ட பெண்களுக்கு அவற்றின் மூலமும் ஏற்கனவே கன்னி சவ்வு தளர்ந்திருக்கும். முதல் முறை உறவின் போது, கணவரிடம் அவரது செக்ஸ் அனுபவங்களைக் கேளுங்கள். அப்படி அவருக்கு எதுவும் இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிரச்சினை இல்லை. அவருக்கு அந்த விஷயத்தில் அனுபவம் இருப்பதாகத் தெரிந்தால், பயமின்றி, திருமணத்துக்கு முன்பு நீங்கள் ஈடுபட்டிருந்த மேற்சொன்ன விஷயங்களைப் பற்றிச் சொல்லி அவரைத் தெளிவுப்படுத்துங்கள்.

முதல் முறை உறவு என்பது மரண வலியாக இருக்குமாமே?
முந்தைய பதிலில் சொன்னபடி கன்னி சவ்வு கிழிவதால் ஏற்படுகிற வலியே அது. ஆனால் அதுவும் பலரும் நினைத்து பயப்படுகிற அளவுக்கு மரண வலியெல்லாம் கிடையாது. அடுத்தடுத்த உறவுகளில் தானாக சரியாகி விடும். முதல் உறவு என்பது தம்பதியர் இருவருக்குமே மனத்தளவில் நிறைய இறுக்கத்தையும், டென்ஷனையும், பயத்தையும் தரக் கூடியது. அந்தச் சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

உறவில் உச்சக் கட்டம் அடைய நான் என்ன செய்ய வேண்டும்?
முதல் வேலையாக அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாகப் பெண்களுக்கு உறவின் போதான 20 முதல் 60 நிமிடங்களில்தான் உச்சக்கட்டம் உண்டாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பல பெண்களுக்கு அதற்குள் உறவே முடிவுக்கு வந்து விடுவதால் உச்சக் கட்டம் என்பதையே அறியாமலிருக்கிறார்கள். உறவுக்கு முன்பான விளையாட்டுக்களில் கணவரை அதிக நேரம் செலவிடச் சொல்ல வேண்டும். உங்களை எந்த மாதிரியான ஸ்பரிசம், எந்த விஷயம் கிளு கிளுப்படைய வைக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு கணவரிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்.

உறவு முடிந்ததும் ஆண்கள் உடனடியாகத் தூங்கி விடுவது ஏன்?
உறவின் போதான உச்சக் கட்டத்தில் ஆண், பெண் இருவரது உடலிலிருந்தும் ஆக்சிடாக்சின் என்கிற ஹார்மோன் வெளியேறுகிறது. தாய்ப்பால் ஊட்டும் போது வெளியேறும் அதே ரசாயனம்தான் இது. அதனால்தான் தாய்ப்பால் குடித்த குழந்தை உடனே தூங்கி விடுகிறது. இந்த ஆக்சிடாக்சின் அம்மா- பிள்ளை இடையே பிணைப்பை உண்டாக்கக் கூடியது. அதே மாதிரிதான் செக்ஸ் உறவுக்குப் பின், பெண், ஆணைக்கட்டிக் கொண்டிருப்பதை விரும்புகிறாள். உறவுக்குப் பிறகான உறக்கத்துக்கு இதுதான் காரணம்.
செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள கால இடைவெளி ஏதும் அவசியமா?
திருமணமான புதிதில் அப்படியிருப்பதில்லை. போகப் போக அந்த நாட்டம் சற்றே குறைவது சகஜம். அளவுக்கதிகமான செக்ஸில் உடலுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றாலும், சீக்கிரமே சலிப்பை உண்டாக்கும் அது. நினைத்தவுடன் அடைகிற விஷயத்தை விட, காத்திருந்து கைகளில் கிடைக்கிற விஷயத்துக்குத் தனி மதிப்பும், மவுசும் உண்டல்லவா? அதே மாதிரிதான் இதுவும்.





1 comment: