Saturday 19 December 2015

விஜயசுந்தரி (சரித்திரம்) 1

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு.......
மதனபுரி தேசம்.... பாலைவனத்தில் பூத்த் பூஞ்சோலையாக செழித்து வளர்ந்திருந்த பகுதி, நதியின் கொடை என்று சொன்னால் அது மிகையில்லை. அப்படி பட்ட அழகும் கலாச்சார செரிவுக்கும் பெயர்பெற்ற் மதனபுரி தேசத்த ஆண்ட ராஜ வம்சத்தின் வழி வந்த மன்னர். வேலன் என்பவன் வீரத்தில் படை நடத்தும் வல்லமையிலும் திறம் பெற்றவனாக விளங்கினான்.

இவனின் வீரத்துக்கும் உடல் வனப்புக்கும் இவனிடம் மண்டியிட்டு கிடக்க அந்த நாட்டில் பல பெண்கள் ஏங்கி கிடந்தார்கள். கட்டுடல் காளையாக வேலன் வலம் வந்தான். அந்த நாட்டுக்கே அரசனாக் இருந்த போதும் அவன் எந்த பெண்ணையும் இழிவாக்வோ தரக்குறைவாகவோ நடத்தியதில்லை. எல்லோரையும் மரியாதையுடனும் அன்புடனும் நடத்துபவன் தான் மன்னன் வேலன்..

இப்படி பல உயரிய குணங்கள் கொண்டிருந்ததால் அவனுடன் நட்புடனே இருக்க பல மன்னர்கள் முன்வந்தார்கள். தன் அணடை நாட்டு மன்னர்கள் எல்லோரும் தன்னுடன் நட்புடனும் அன்புடனும் இருந்து வந்ததால் மன்னனும் தன் கவனம் முழுவதையும் மக்க்ளின் நலன் மேல் செலுத்திவந்தான். அவனுக்கு தாய் தந்தையர்கள் பார்த்து மணமுடித்து வைத்த் பெண் மிகவும் அழகானவள். சந்திரா என்பது அவள் பெயர்.


சந்திரனின் அழகை ஒத்த அழகுடையவளாய் அவள் விளங்கினாள். இருவருக்கும் திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆனது. இருவருன் அன்புடனும் அன்யோன்யத்துடனும் இருந்த போதும் ஏனோ அவர்களுக்கு பிள்ளை பிறக்கவில்லை. மன்னருடன் அரியணையில் அமரும் அரசிக்கு பிள்ளை பிறந்தே ஆகவேண்டும்.

அப்ப்டி இல்லையென்றால் அடுத்ததாக ஒரு பெண்ணை அவன் கல்யாணம் செய்து கொள்ளலாம். அப்போதெல்லாம் அரச் குடும்பத்தில் பல பெண்களை மணப்பது சாதாரண நிகழ்வுதான். மன்னன் எத்தனை பெண்களை மணந்தாலும் அவனுடன் அரியணையில் உட்காரும் தகுதி யார் முதலில் குழந்தை பெற்றெடுக்கிறார்க்ளோ அவர்களுக்கு மட்டும்தான் உண்டு.

முதலாவதாக திருமணம் செய்து வைக்கப்பட்ட சந்திராவுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து பிள்ளை பிறக்கவில்லை. மன்னருடனான் உடல் உறவில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தும் சந்திராவுக்கு பிள்ளை இல்லாததால் மன்னன் வேலனுக்கு இன்னொரு பெண்ணுடன திருமணம் செய்து வைத்தார்கள். அவள் பெயர் மீனலோசனா. அவளை எல்லோரும் மீனா என்றே அழைப்பார்கள். நாமும் அப்ப்டியே அழைப்போம்.

மீனாவுக்கும் வேலனுக்கும் திருமணம் வெகு சிறப்பாக் முடிந்தது. அன்று இரவு மன்னருக்கு எப்போதும் போல் இரவாக் இருந்தாலும் மீனாவுக்கு அது முதலிரவு. அன்றைய வழக்கப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாள். முதலிரவுக்கு அந்த பெண்ணை முதல் மனைவிதான் தயார் செய்து அழைத்து வர வேண்டும். அதனால் மீனாவை சந்திராதான் முழுக்க் முழுக்க தயார் செய்ய வேண்டி இருந்தது.

மன்னருக் குளித்து புது பட்டாடைகளை அணிந்து காத்திருக்க இன்னொரு பக்கத்தில் சந்திரா மீனாவை குளியல் குளத்துக்கு அழைத்து சென்றாள். உடன் அவளுக்கு உதவியாக இரண்டு தோழிகளும் சென்றார்கள். அப்போதைய உடை வழக்கத்தை பார்க்கலாம் அந்த நாடு கலாச்சாரத்துக்கு பெயர் பெற்ற நாடு என்று சொல்லி இருந்தோம். உடைகளை தாங்களே தயாரித்து சுற்றி இருக்கும் நாடுகளுக்கும் பல்வேறு க்டல் கட்ந்த நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பெரும் பொருள் ஈட்டி வந்த நாடு அது.

அங்கு சாதாரண் மக்கள் முதல் மன்னர்கள் வரை உடை அணியும் முறை ஒன்றாகத்தான் இருக்கும் ஆனால் அவர்கள் அணியும் உடைகளின் தரம் ம்ட்டுமே மாரும். சாதாரண மக்கள் என்றால் பருத்தியில் செய்யப்பட்ட உடைகளை அணிவார்கள். ஆண்கள் வேட்டியை கீழெயும் மேலே ஒரு பருத்தியில் செய்யப்பட்ட சால்வையையும் அணிந்திருப்பார்கள். உள்ளே சிறிய துணியால் கோவணம் அணிந்திருப்பார்கள்.

பெண்களும் கிட்டதட்ட் இதே போல் தான். உள்ளே ஒரு கோவணம் அதற்கு மேலே வண்ண வண்ண வேட்டிகளும் மேலே ஒரு துண்டை மார்பை சுற்று கட்டிக் கொண்டு அதன் மேல் ஒரு சாலவை போல் அணிந்திருப்பார்கள். இதே முறைதான் அரச குடும்பத்துக்கும். ஆனால் அவர்கள் பட்டில் செய்யப்பட்ட மேலாடைகள் அணிந்திருப்பார்கள்.

உள்ளே இருக்கும் ஆடைகள் மட்டும் விலை உயர்ந்த பருத்தி துணியில் இருக்கும். மேலே போர்த்தி இருக்கும் சால்வைகளில் பல உய்ர்ரக கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். சந்திரா மீனாவை குளக்கரைக்கு கூட்டி சென்றாள். குளக்கரை என்றதும் சாலையோரத்தில் இருக்கும் குளம் அல்ல. அரண்மனையில் அர்ச குடும்ப்த்தினர் குளிப்பதற்காக செயற்கையாக அமைக்கப்பட்ட் குளம்.

அங்கு வெளியாட்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இருண்ட நேரம் தீப்பந்தங்களின் வெளிச்சம் அந்த குளக்கரையை காட்ட அங்கு சென்றதும் மீனாவின் மேல் இருந்த சால்வையை வாங்கி சந்திரா ஒரு பெண்ணிடம் கொடுத்தாள். அதன் பின் மீனாவை திரும்ப் செய்து அவள் மார்பை சுற்றி கட்டியிருந்த ஆடையை அவிழ்த்து அதையும் தோழிப்பெண்ணிடம் கொடுத்தாள்.

அழகான் திரட்சியான மார்பகங்கள் மீனாவின் அழகை பல் மடங்கு கூட்டிக் காட்டின. சந்திராவுக்கு மீனாவின் மார்பகங்களை பார்க்கும்போது பொறாமையாகத்தான் இருந்தது. ஏனேன்றால் அவளுடையதை விட சில அங்குலங்கள் மீனாவின் மார்புகள் பெரிதாக இருந்தன. அந்த காலத்திலும் ஆண்களின் கவனத்தை அதிகமாக் ஈர்ப்பது பெண்களின் மார்புகள் தான். அந்த விதத்தில் இனி மன்னர் என்னை கண்டு கொள்ளப்போவதில்லை இவள் கனிகளைத்தான் இனி சுவைப்பார் என்று சந்திரா ஏங்கிக் கொண்டாள்.

அடுத்து மீனாவின் கீழெ இருந்த கீழாடை கழட்டிவிட்டு உள்ளே அவள் கட்டியிருந்த துணியோடு குளத்துக்குள் இறங்கினாள். சந்திரா கீழே படியில் பார்த்துக் கொண்டிருக்க மீனா தன் உடலை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மேலே வந்தாள். அவளை சந்திரா உட்கார வைத்து தன் அருகே இருந்த தோழியிடமிருந்து ஒரு சின்ன டப்பாவை வாங்கினாள்.

அதில் மஞ்சள் சந்தனம் பண்ணீர் ஜவ்வாது மற்றும் அயல் நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பல விலையுயர்ந்த வாசனை திரவியங்களின் கலவையாக அது இருந்தது. மீனாவை உட்கார வைத்து அவள் முதுகிலும் மார்பிலுமாக அந்த கலவையை தேய்த்திவிட்டாள். அந்த கலவை மீனாவின் மேனி வனப்பையும் வண்ணத்தையும் இன்னும் அதிகமாக காட்டியது.

மீனாவின் முகத்தில் சந்திரா அந்த கல்வையை தேய்த்தாள். மீனாவின் கழுத்திலும் மார்பிலும் கைகளிலுமாக தேய்த்துவிட்டு மீனாவின் காலை வளைத்து வைக்க சொல்லி அவளின் வாழைத்தண்டி போன்ற அழகான கால்களில் அந்த கலவையை தேய்த்துவிட்டாள். மீனாவின் தொடைகளில் சந்திராவின் கைகள் வருடி செல்ல சந்திராவுக்கே மீனாவின் மேல் பொறாமையாக இருந்தது. எப்படி படட அழகி இவள் மன்னனுக்கு இரண்டாம் தாரமாக் வந்திருக்கிறாளே என்று நினைத்துக் கொண்டே மீனாவின் கீழாடையை லேசாக விலக்கிவிட்டு அவள் மன்மத பிரதேசத்தின் மேல் கைவைத்தாள்.

என்னதான் ஒரு பெண்ணாக இருந்தாலும் அவள் கை தன் ரகசிய இடத்தில் பட்டதும் மீனாவுக்கு உடம்பு கூசியது அதே நேரம் மீனாவின் முடிகள் இலலாத மதன பீடம் வியப்பாக இருந்தது,. தனக்கு அந்த இடத்தில் கறுகறுவென்று முடி வளர்ந்திருக்க இவளுக்கு மட்டும் எப்படி வழித்தெடுத்த்து போல் இருக்கிறதே. என்று நினைத்துக் கொண்டு மன்னர் பல முறை இதை ஒரு குறையாக்வே தன்னிடம் கூறி இருக்கிறார். பெண்களுக்கெல்லாம் உடலில் தலையை தவிர எந்த இடத்திலும் முடி இல்லாம்ல் இருந்தால்தன் அழகு என்று அவர் பலமுறை கூறி இருக்கிறார்.

எவ்வ்ளவோ முயன்றும் தன் தொடை இடுக்கு முடியை தன்னால் அகற்றவே முடியவில்லை. ஆனால் இந்த மீனலோசனைக்கு அந்த இடத்தில் முடி இருந்ததற்க்கான் அடையாளமே இல்லையே இது எப்ப்டி என்று வியந்து கொண்டு அவள் உடல் முழுவதும் அந்த வாசனை கலவையை பூசிவிட்டாள்.

மீனாவும் மீண்டும் குள்த்துக்குள் இறங்கி நன்றாக தேய்த்து குளித்துவிட்டு மீண்டும் மேலே வந்தவள். அருகே இருந்த தாதி பெண்களை பார்க்க அவர்கள் இவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு திரும்பி நின்றார்கள். மீனா சந்திராவின் முன்னால் வந்து நின்று அவள் கையிலிருந்த தன்னுடைய ஆடைகளை வாங்கி அருகில் வைத்து கொண்டு தான் அணிந்திருந்த கீழாடையையும் கழட்டினாள்.

சந்திரா அவளை பார்த்தாள். அடடா இவள் என்ன மனிதர்களுக்கு பிறந்தவளா இல்லை தேவ குலத்து தேவர்களுக்கு பிறந்தவளா, இவ்வளவு அழகாக இருக்கிறாளே, இவள் அழகை பார்க்கும்போது பெண்ணான தன்க்கே ஆசை வருகிறதே., இவளை பார்க்கும் எந்த ஆணாக இருந்தாலும் இவளை சுவைத்து பார்க்க எண்ணுவான். பருவமடைந்து 20 ஆண்டுகள் எந்த ஆணின் கையும் படாமலா இவள் இருந்திருப்பாள்.

சுமாரான அழகுடைய நானே என்னுடைய 18 வது வயதில் ஒருவனுடன் ரகசியமாக் உறவு கொண்டு இன்பம் அடைந்திருக்கிறேன். இவள் இப்படி பட்ட பேரழகியாக் இருக்கிறாளே கண்டிப்பாக யாருடனாவது இவள் இன்பம் அனுபவித்திருப்பாள். இன்று மன்னரின் மன்மத ஆயுதத்துக்கு நல்ல வேட்டைதான். என்று தன் ஏக்கங்களை தனக்குள் கூறீக் கொண்டிருக்க மீனா தன் உடைகளை அணிந்து கொண்டு சந்திராவை பார்த்து

“அக்கா போக்லாமா” என்றாள்.

“வா மீனா” என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தாள். மீனாவின் அழகு சந்திராவை வியக்க வைத்தாலும் ஒரு பக்கம் அவள் மேல பொறாமையையும் கோவத்தையும் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தது. 



இவள தனக்கு போட்டியாக வந்துவிட்டாளே என்ற எண்ணம் அவள் மனதில் வளர தொடங்கியது. சந்திரா மீனாவை அழைத்துக் கொண்டு நடக்கும்போது அவள் மேல் இருந்து வந்த் அற்புத வாசத்தை கவனித்தாள்.

நானும் எத்தனையோ முறை இந்த கல்வையை பயன்படுத்தி குளித்திருக்கிறேன். குளித்த் சில நிமிடங்களில் இந்த் வாசம் மறைந்துவிடும். ஆனால் இவள் மேல் வாசம் இன்னும் அதிகமாக் தெரிகிறதே. என்று நினைத்துக் கொண்டு அவளை தன்னுடைய ஒப்பனை அறைக்கு கூட்டி சென்றாள்.

அங்கு ராணியை தவிர வேறு யாரும் வர முடியாது. சந்திரா மீனாவை கண்ணாடி முன் உட்கார் வைத்து அவள் கூந்தலை பிரித்து துடைத்துவிட்டாள். துடைத்தபடியே

“மீனா, உனக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதத்துடன் தான் செய்து கொண்டாய்” என்றாள்.

“ஆமா அக்கா ஏன் கேட்கிறீர்கள்” என்றாள். மீனா.

“ஒன்றுமில்லை,இரண்டாம் திருமணம் என்று பல பெண்கள் யோசிக்க கூடுமே அதனால் தான் கேட்டேன்” என்று சந்திரா கூற

“சாதாரணமாக பெண்கள் இரண்டாம் திருமணம் வேண்டாம் என்று சொல்வது முதல் தாரமாக் இருப்பவர் எப்ப்டி பட்டவரோ தன்னை கொடுமை படுத்துவாரோ என்ற் பயத்தில்தான். ஆனால் தங்களை பற்றியும் தங்கள் அன்பான குணத்தை கேள்விப்பட்ட பிந்தான் நான் இந்த திருமணத்துக்கு தைரியமாக ஒத்துக் கொண்டேன்” என்று மீனா சொன்ந்தும் சந்திரா சிரித்துக் கொண்டே

“நல்ல காரிய காரித்தான் நீ” என்று அவள் கூந்தலை தந்தத்தினால் செய்யப்பட்ட சீப்பை கொண்டு வாரி அதில் பூ முடித்தாள். முகத்துக்கு வண்ணக்கலவை பூசிவிட்டு அவள் உடைகளை மேலும் அழகு செய்துவிட்டு.

“மீனா உன்னை பார்க்கும்போது நான் ஆணாக பிறக்காமல் போய்விட்டேனே என்று எனக்கே பொறாமையாக உள்ளது. அவ்வளவு அழகாக் இருக்கிறாய்: என்று சொல்லி அவளுக்கு திருஷ்டி கழித்தாள். மீனாவும் சிரித்துக் கொண்டு

“அக்கா நாம் எப்போதும் ஒற்றுமையாகவே இருக்க வேண்டும்” என்றதும் சந்திரா தன் மனதுக்குள் அது நீ ந்டந்து கொள்வதை பொறுத்துதான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே வெளியில்

“கண்டிப்பாக மீனா” என்று அவளுக்கு மேலும் மேலும் ஒப்பனைகளை செய்து கொண்டே போனாள்.

“அக்கா மன்னரின் குணம் எப்படி” என்று மீனா கேட்க

“அவர் மிகவும் நல்லவர், சாந்தமான குணம் கொண்டவர். சாந்தமானவர் என்றாலும் யுத்தம் என்று வந்தால் நூறு யானைகளை கூட தனியாக நின்று வெற்றி கொள்ளும் பலம் வாய்ந்தவர், அவரின் வீரத்துக்கு பயந்துதான் நம் அண்டை நாட்டு மன்ன்ர்கள் எல்லோரும் அவருடன் நட்பாக இருக்கிறார்கள். ஆனால் வெளியில் மன்னர் நல்லவர் கருணை உள்ளம் கொண்டவர் அதனால்தான் அவருடன் நட்பாக இருப்பதாக கதைவிட்டு கொண்டு இருக்கிறார்கள்”என்று கூறி கலகலவென்று சிரிக்க மீனாவும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.

“சரி அக்கா, மன்னர் தங்களிடம் எப்படி” என்று மீண்டும் மீனா கேட்க

“ஓஹோ, மன்ன்ரை பற்றி அவருடன் பழகும் முன்னே தெரிந்து கொள்ள நினைக்கிறாய், சரி, மன்னர் அந்தபுரத்துக்குள் நுழைந்துவிட்டால் மிகவும் அன்பாகவும் அருள் உள்ளத்தோடும் அணைவரிடமும் பழகுவார், நம் தோழி பெண்களிடம் கூட மரியாதையுடன் தான் நடந்து கொள்வார், உன்னிடமும் அதை விட அன்பாகவே இருப்பார் கவலைப்படாதே”என்று கூறி மீண்டும் சிரித்தாள்.

“மீனா ஒரு முக்கியமான விஷயம்” என்று கண்கள் அகல விரிய பார்த்தவளை

“என்ன் அக்கா” என்றாள் மீனா.

“மன்ன்ருக்கு இந்த இரண்டாம் திருமணத்தில் இஷ்டமே இல்லை. ஆனால் அவருடைய நலம் விரும்பிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் அவரை கட்டாயப்படுத்தி தான் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார்கள். காரணம் என்னால் ஒரு பிள்ளையை, இந்த சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த் இளவரசனை பெற்றெடுக்க முடியவில்லை என்பதை காரணம் காட்டிதான். ஆனால் உன் விஷயத்திலும் அப்படி நடந்துவிட கூடாது. நீயாவது இந்த சாம்ராஜ்ஜியத்தின் வாரிசை உன் வயிற்றில் பெற்றெடுக்க வேண்டும், இல்லையெனில் அந்த நலம்விரும்பிகள் மூன்றாவதாக ஒரு அரசியை தேட தொடங்கிவிடுவார்கள் ஜாக்கிரதை” என்றாள். மீனா யோசித்துவிட்டு

“அக்கா அப்ப்டியே அக்கா, ஆனாலும் எதுவும் நம் கையில் இல்லையே” என்று கூறியதும்

“அதுவும் சரிதான் எல்லாம் அந்த ஆண்டவன் செயல்” என்று கூறி பெருமூச்சு விட்டாள்.

மறுபுறம்

அந்தபுரத்தின் இன்னொரு பகுதியில் மன்ன்ர் தன் அறையில் தன் நண்பரும் நாட்டின் தளபதியுமான வெற்றிமாறனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“என்ன் வெற்றி உன் திருமணம் எப்போது, என்ன் சொல்கிறாள் உன் மாம்ன் மகள் தேன்மொழி” என்று கேட்க

“என்ன் மன்னா தங்களுக்கு தெரியாதா, இந்த நாட்டிற்கு ஒரு இளவரசன் உதித்த் பின் தான் நான் திருமணம் செய்து கொள்ளும் சபதம் கொண்டிருக்கிறேன்” என்று கூற

“வெற்றி அது தவறு உனக்கும் வயது அதிகமாகிக் கொண்டே போகிறது, உன் மாமன் மகளும் காத்திருக்கிறாள். திருமணத்தை தள்ளிப் போடாமல் உடனே செய்து கொள்” என்று வேலன் கூற

“சரி மன்னா, முயற்சிக்கிறேன்” என்று கூறிக் கொண்டிருக்கும் நேரம் சந்திராவும் மீனாவும் அறைக்குள் நுழைய சந்திரா வெற்றியை பார்த்து

“ஏன்ன் தளபதியாரே உமது மந்திராலோசனை இன்னும் முடியவில்லையா” என்று சிரித்தபடி கேட்க

“என்ன் அரசி நான் என்ன் மன்ன்ருக்கு மந்திரம் போதிக்க் போகிறேன்” என்று அவரும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

“எப்ப்டி இருக்கிறாள் உங்கள் காதலி தேன்மொழி” என்று நக்கலாக மீண்டும் சந்திரா கேட்க

“அதைத்தான் நானும் கேட்டுக் கொண்டிருந்தேன், சந்திரா, திருமணத்தை சீக்கிரம் நட்த்தும்படி கூறினேன்” என்று வேலன் கூற

“ஆமாம் தளபதி உங்கள் காதலியை காக்க வைக்காதீர்கள்” என்று அரசி கூறி

“அப்ப்டியே செய்கிறேன் தேவி” என்று கூறிவிட்டு மன்னரையும் சந்திராவையும் பார்த்து

“நான் விடைபெற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு மீனாவின் அருகே வந்து

“அரசி நான் தான் இந்த நாட்டின் தளபதி வெற்றி மாறன்” ஏன்று அறிமுகம் செய்து கொண்டு

“மன்னருடைய நெருங்கிய நண்பரும் கூட” என்று சந்திரா கூற

“நான் புறப்படுகிறேன் அர்சியார்களே” என்று கூறிவிட்டு கிளபினார். மீனாவும் தன் ஓரக்கண்ணால் வெற்றியை பார்த்தாள். சந்திரா வெற்றியை பார்த்து

“அரசே மீனலேசனி தயாராக இருக்கிறாள். முகூர்த்தம் தவறிவிடுவதற்க்குள் தாங்கள் இருவரும் அறைக்குள் செல்ல்லாம்” என்று கூற மன்னர் வேண்டா வெறுப்பாக எழுந்து அறைக்குள் செல்ல மீனாவை சந்திரா அந்த அறைக்குள் கூட்டி சென்றாள்.

“அரசே நான் விடைபெற்றுக் கொள்ளட்டுமா” என்று சந்திரா கேட்க மன்ன்ர் அவளை பார்த்து தலையசைத்தார்.

“அக்கா” என்று மீனா அவளை அழைக்க

“என்ன் மீனா” என்று திரும்பினாள் சந்திரா

“நம் குல வழக்கப்படி முதல் மனைவி பள்ளியறைக்குள் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களா” என்று அவள் கேட்க சந்திரா மன்னரை பார்த்தாள்.

“சரி மீனா நானும் உடன் இருக்கிறேன்” என்று ஒரு ஓரமாக சென்று அங்கிருந்த நாற்காலியில் திரும்பி உட்கார்ந்து கொண்டாள். மன்னருக்கு தன் கையில் இருந்த பால் சொம்பை நீட்ட அவரும் வாங்கி குடித்தார். மீனா அவர் காலில் விழுந்து ஆசி வாங்க வேலன் அவளை தொட்டு தூக்கி அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் உட்கார வைத்தார்.

மீனா தலையை குனிந்தப்டி உட்கார்ந்திருக்க வேலன் அவள் முகத்தை தூக்கி பார்த்தார். முழுமதி நிலவு போல் பிரகாசிக்கும் அவல் முக அழகை கண்டு மன்ன்ர ஏற்கனவே மயங்கி போய் தான் கிடந்தார். இன்று அவளுக்கும் இன்னும் அதிகமான் அலங்காரங்களும் வில்லையுயர்ந்த ஆபரணங்களும் அணிவித்திருந்த்தால் இன்னும் கூடுதல் அழகுடன் தெரிந்தாள். மன்னர் எழுந்து நின்று தன் மேலாடையை கழட்டி கட்டிலில் போட்டார்.

பின்னர் தன் இடையில் இருந்த வேட்டி போன்ற பட்டு துணியையும் கழட்டி போட்டுவிட்டு ஒரே ஒரு இடை கோவணத்தோடு நின்றிருக்க, மீனா மெல்ல தலையை நிமிர்த்தி அவன் இருந்த கோலத்தை பார்த்தாள். பருத்தி துணி ஒன்று மட்டுமே அவள் ஆண் அழகை மறைத்துக் கொண்டிருக்க வேலன் தன் கையை நீட்டினான்.

மீனாவும் வெட்கப்பட்டுக் கொண்டே தன் கையை அவர் கையில் கொடுக்க அவன் இவளை எழுப்பினான். இவள் எழுந்து நிற்க வேலன் மீனாவின் மேலாடையை எடுத்து போட அது ஏற்கனவே மெத்தையில் இருந்த வேலனின் ஆடையோடு சென்று விழுந்த்து. இன்னொரு பக்கம் சந்திரா தன் முகத்தை திருப்பிக் கொண்டு உட்காந்து கொண்டிருந்தாள்.

அவளுக்கு கண்கள் உறக்கத்தினால் சொறுகினாலும், மறுபுறம் இருவரும் காம விளையாட்டை தன்னை வைத்துக் கொண்டே செய்வது கொஞ்ச்ம வயிற்றெரிச்சலை உண்டாக்கியது. மன்னர் மீனாவின் மேலாடையை தூக்கி போட்டுவிட்டு அவள் இடையில் இருந்த துணியையும் அவிழ்த்து போட்டார்.

இப்போது மீனாவின் மார்பை சுற்றி கட்டி இருந்த துணியும் இடையில் கோவணம் போல் கட்டி இருந்த ஆடையும் தான் இருந்த்து. அவள் கழுத்தில் மன்னர் கட்டிய தாலியுடன் முத்து பவளம் வைரம் வைடூரியம் என்று விலையுயர்ந்த கற்களால் செய்யப்ப்ட்ட நகைகள் கழுத்திலிருந்து மார்புவரை மூடி இருந்த்து.

இடுப்பில் ஒரு அங்குல அகலம் கொண்ட தங்கத்தால் ஆன ஒட்டியானமும் அதிலே இணக்கப்ப்டிடிருந்த ஆடையும் தான் இருந்த்து. இந்த அலன்ம்காரத்தில் மீனா தேவலோகத்து தேவதை போல் இருந்தாள். மன்னர் அவள் அழகில் வியந்து போய்

“சந்திரா” என்று அழைக்க அவள் திரும்பினாள். மன்னரும் மீனாவும் உள்ளாடைகள் மட்டும் அணிந்தபடி நிற்பதை பார்த்தவள் கொஞ்ச்ம கிரங்கிப் போக

“என்ன் அரசே” என்று கேட்க

“உன்ன பாராட்ட வார்த்தைகளே இல்லை சந்திரா” என்றாள்.

‘எதற்கு அரசே என்று மீண்டும் தயங்கிய குரலில் கேட்டாள்.

“உன் தங்கையை இப்படி தேவலோக தேவதை போல் அலங்கரித்திருக்கிறாயே அந்த திறனை பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை” என்று கூற சந்திரா தலை குனிந்து அவர் பராட்டை ஏற்றுக் கொண்டு மீண்டும் ஆசனத்தில் உட்கார்ந்தாள்.


அவள் இருந்த இடம் கொஞ்ச்ம இருட்டாக இருந்த்தால் இம்முறை இவர்களை பார்த்தபடியே உட்கார்ந்தாள். மன்னர் மீனாவை நிற்க வைத்திவிட்டு கட்டிலில் உட்கார்ந்தார். மீனாவின் பின்பக்கம் கைவிட்டு அவள் மார்பை மறைத்திருந்த் ஆடையின் முடிச்சை அவிழ்க்க அது அவர் கையோடு வந்த்து. மீனாவின் அழகான எடுப்பான மார்பகங்கள் இரண்டும் காண்பவர்களை சுண்டி இழுக்கும் அளவுக்கு அம்சமாக் இருந்த்து.

அந்த அழகுக்கு முன் மன்ன்ன் என்ன பிச்சைக்காரன் என்ன எல்லாருமே அவள் அழகுக்கு முன் அடிமை என்பது போல் மன்னருக்கு தோன்றியது. மெல்ல மெத்தையில் உட்கார்ந்து அவள் அழ்கை பார்த்தார். மீனா தன் கையை எடுத்து தன் முகத்தை மறைத்துக் கொள்ள அது அவள் மார்பழகை காண மன்னருக்கு தடையாக் இருந்த்தால் மெல்ல அவள் கைகள் இரண்டையும் வில்க்கி அவள் கனி அழகை மீண்டும் பார்த்து ரசித்தார்.

மறுபக்கம் தளபதி வெற்றி தன் குதிரையை வீட்டின் முன் நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி தன் வீட்டின் கதவை திறக்கும் நேரம் யாரோ தன் பின்னால் வருவது போல் தெரிந்த்து. சட்டென திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லை. கதவை திற்ந்து கொண்டு உள்ளே சென்றார்


No comments:

Post a Comment