Friday 24 April 2015

இளம்பெண் சித்திரவதை 6

நான் அறைக்கு திரும்பியபோது, கீதா ஏதோ விஷம் அருந்தி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாள். வாய் மட்டும், "உமா என்னை மன்னிச்சுடு.." என்று முணுமுணுக்க, அலங்கோலமாக கட்டிலில் கிடந்தாள். உதவிக்கு குரல் கொடுக்க சக மாணவிகள் திரண்டனர். வார்டனுக்கு தகவல் பறக்க, காதும் காதும் வைத்ததுபோல காரியங்கள் நடந்தன. சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட கீதா பிழைத்துக் கொண்டாள்.

மருத்துவ மனையில் அருகில் இருந்து அவளைக் கவனித்துக்கொண்டேன். அன்று அவள் மன்னிப்பு கேட்டபோதே நான் விட்டுக்கொடுத்திருக்கலாமே என்ற குற்ற உணர்வு என்னைச் சவுக்கால் அடித்தது. மற்ற மாணவிகளோ, நான் தான் கீதாவை தக்க சமயத்தில் கண்டு காப்பாற்றியது போலப் புகழ்ந்தது இன்னும் உறுத்தலாக இருந்தது. கீதா என்னை தேவதையைப் பார்ப்பது போல பார்த்தாள்.

நாளடைவில் கீதாவும் நானும் நெருங்கிய சினேகிதிகள் ஆனோம். ஆனாலும் கீதா மிகவும் பொசெசிவ் ஆக இருந்தாள். நான் சக மாணவி யாரோடாவது நெருங்கிப் பழகினால், அவளுக்குப் பொறுக்காது. அந்த மாணவியைப்பற்றி குறை கூறுவாள். நான் "அப்படியெல்லாம் இருக்காது" என்று மறுத்துப் பேசினால், என்னை அடிக்க வருவாள்; அல்லது அவளையே தண்டித்துக் கொள்வாள்.கொஞ்சம் முரட்டுத்தனமான நட்பு அவளுடையது.



கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஏதோ குறு குறுவென்ற உணர்வு மேலிட விழித்துப் பார்த்தால், அருகில் கீதா என்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரியும். "என்னடி..?" என்று கேட்டால், " நான் ஏண்டி ஆணாகப் பிறக்காமல் போனேன்..?" என்று என்னைக் கேட்பாள். ஒன்றும் புரியாமல் விழிக்கையில் மெல்ல விளக்குவாள்.

தூங்கும்போது கூட எவ்வளவு அழகா இருக்கே தெரியுமாடி உமா..? கொஞ்சம் கூட உடை கலையாமல், முகத்தை அஷ்டகோணல் செய்யாமல், அலுங்காமல் ஒரு பூவைப் போல தூங்குகிறாயே.. எப்படி உன்னால் முடிகிறது..? மலர்களைப் போல் மங்கை உறங்குகிறாள் என்று பாடவேண்டும் போல இருக்குடி.! நான் மட்டும் ஆம்பிளையா இருந்தால் உன்னைக் கடத்திகிட்டு போயாவது கல்யாணம் பண்ணிக்குவேன்..!

நீ ஆம்பிளையா இருந்தா இங்கே உனக்கு என்ன வேலை..? என்னைத் தூங்க விடுடி.. ப்ளீஸ்..

நீ தூங்கு.. நான் உன்னை ரசிச்சுகிட்டு இருக்கேன்..

அடிப்போடி இவளே.. நீ இப்படி பார்த்துட்டு இருக்கறது எனக்கு டிஸ்டர்பா இருக்காதா..?

பார்த்துட்டு இருக்கக்கூடாதா..? சரி.. நீயே சொல்லிட்டே.. !

கட்டிலில் என் பக்கத்தில் படுத்து அநியாயம் செய்வாள்.மூக்கைக் கடிப்பாள்.. காது அருகே வந்து மூச்சு விடுவாள். காலைத் தூக்கி மேலே போடுவாள்.இரு தொடைகளும் இணையும் இடத்தில் தன் கூரிய நகங்களால் நிமின்டுவாள். 

ஏய்.. கழுதை.. எனக்கு கூச்சமா இருக்குடி.. ப்ளீஸ் கீதா.. என்னைத் தூங்கவிடு. உன் பெட்டுக்கு போ.

சரிடி.. என்னவோ பெரிசா அலட்டிக்கிறா..தான் ரொம்ப அழகுன்னு கர்வம்.. நீ தூங்குடியம்மா.. குட்நைட்.

அக்கடா என்று கண்ணை மூடினால், விருட்டென்று, என் நைட்டியை மேலே இழுத்துவிட்டு ஓடுவாள்.

சே.. என்ன ஜென்மம் இவள் என்று மனம் வெதும்பும். கடுப்பை அடக்கிக்கொண்டு தூங்க முயன்றால், தன் கட்டிலில் இருந்து குரல் கொடுப்பாள்..

"அந்தப் பாழாப்போன பேண்டீசை நைட்டுல கூட கழட்ட மாட்டியா..? 24 மணி நேரமும் 'உன்னோட அதை' வேடு கட்டியே வெச்சிருக்கியே.. அதான் தம்மாத்தூண்டாவே இருக்குது..!

நீ திருந்தவே மாட்டே.. இனி என்னோட பேசாதே..!

காலையில் எழுந்து பார்த்தால், என் துணிகளை துவைத்து அழகாய் பின் செய்து காயப்போட்டிருப்பாள். முனுஸ் ( வாட்ச்மேன்) மூலம் காஃபி வாங்கிவந்து பிளாஸ்கில் ஊற்றி வைத்திருப்பாள். கண் விழித்ததும் குட் மார்னிங் சொல்லி காஃபியை நீட்டுவாள். இவளா நேற்றிரவு அவ்வளவு கூத்து அடித்தவள் என்று குழம்பும்படியாக, " டிபிகல்" மாணவியாக வலம் வருவாள்.

எப்படியோ அவள் குணத்துக்கு இயைந்துபோக பழகிக்கொண்டு விட்டேன். படிப்பு முடிந்ததும், பிரியும் வேளை வந்துவிட, பித்து பிடித்தவள் போலாகிவிட்டாள். பரிட்சையில் கோட்டை விட்டுவிடுவாளோ என்றுகூட பயந்தேன். ஒருவாறு பிரியாவிடை பெற்று, நான் சென்னையும் அவள் ஸ்ரீரங்கமும் புறப்பட்டோம். நான் சென்னை சென்ற மறுநாளே அவளும் முகவரி தேடிக்கொண்டு வந்துவிட்டாள்.நான்கு நாள் ஆகியும் கிளம்புவதாக இல்லை. அவர்கள் வீட்டில் இருந்து தேடி வந்தனர். சிறுபிள்ளையை, மிட்டாய் கொடுத்து பள்ளிக்கு அனுப்புவதுபோல தாஜா செய்து அனுப்பி வைத்தோம்.

கீதா அந்த வருட*மே தன் மாமா பையனைக் கல்யாணம் செய்துகொண்டாள். பட்டுப்புடவை வாங்கிவந்து அம்மா கையில் கொடுத்து நமஸ்கரித்து பத்திரிகை வைத்து அழைத்தாள். அவள் தங்கை போல அனைத்து மரியாதைகளுடன், திருமணத்தில் கலந்து கொண்டேன். பின்னரும், ஈ மெயில், போன் என்று எங்கள் நட்பு தொடரவே செய்தது. அவ்வப்போது கணவரை அழைத்துக்கொண்டு சென்னை வந்துவிடுவாள். அவள் கணவர் ஒரு வாயில்லாப் பூச்சி.

ஆண்டுகள் உருண்டோட, அவள் பிள்ளை குட்டி என்று ஆனாள். நான், ஃப்ரீ லான்ஸ் அசைன்மெண்ட்டுகள் என்று அலைந்து கொண்டிருந்தாலும், எங்கள் நட்பு அணையாமல் இருந்தது. இந்நிலையில் எனக்கு திருமணம் நிச்சயமானதும், ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

28 வயதாகியும், செக்ஸ் என்ற ஒன்றின் அறிவு எனக்கு பூஜ்யம் ஆகவே இருந்தது. நானும் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அம்மாவும் அதுபற்றி விளக்கம் கொடுக்கும் நிலையில் இல்லை. என் நட்பு வட்டமும், கொஞ்சம் டீசண்டான ஆட்கள் நிரம்பியதாக இருந்ததால் மருந்துக்குகூட அதுபற்றி நாங்கள் பேசியதே கிடையாது. மேலும் நான் கடைசிவரை அம்மாவுக்கு துணையாக இப்படியே இருந்துவிடத் தீர்மானித்தபடியால், ஆண்களைப் பற்றிய நினைவோ, கிளர்ச்சியோ எனக்கு ஏற்படவே இல்லை. ஆனால் தற்போது நானும் ஒருவருக்கு சொந்தமாகப்போகிறேன் என்ற நிலையில், முதலிரவு குறித்த விவரங்களை முழுதாக அறிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது.

திருமணம் என்றவுடன், என் மனதையும், உடலையும் முதல் இரவுக்கு தயார் செய்ய விரும்பினேன். ஒன்றும் தெரிந்துகொள்ளாமல், புருஷனுக்கு எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்கத் தெரியாமல் பச்சை மண்ணாக கட்டிலில் கிடத்தலாகாது என்று முடிவு செய்தேன். மேலும் ஒரு விஷயம். எங்கள் உறவுக்கார அத்தை ஒருத்தி, தன் முதலிரவில், பாதியிலேயே அழுதுகொண்டு வெளியில் ஓடிவந்து புருஷன் மானத்தை வாங்கினாளாம். திருமணம் போன்ற வைபவங்களில் அந்த அத்தையம்மாவை பார்த்துவிட்டால் எல்லோரும் இன்றும் கூட கிண்டல் செய்வார்கள். அந்த நிலை எனக்கு வேண்டாம்.

இதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தபோது நினைவுக்கு வந்தவள் கீதாதான். பத்திரிகை கொடுக்கும் சாக்கில் இதற்கு ட்யூஷன் படித்துவிடலாம் என்று ஸ்ரீரங்கம் கிளம்பினேன்.


திருச்சியில் இறங்கி ஆட்டோ பிடித்து மாம்பழச்சாலையில் இருந்த அவளது ஃப்ளாட்டுக்கு போனபோது, கீதாவின் கணவர் அலுவலகம் புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

வணக்கம் அண்ணா.. எப்படி இருக்கீங்க.. ?

அடடே.. உமாவா.. வா.. வா.. ஏய் கீ.. இங்கே வாயேன்.. யார் வந்திருக்காங்க பாரு..!

உள்ளேயிருந்து கேள்விக்குறியுடன் வந்த கீதா சற்றுப் பெருத்திருந்தாள். இல்லறமும், வீட்டுப்பொறுப்புகளும் அவளிடம் தேவைக்கு மீறிய முதுமையைக் கொடுத்திருந்தன. ஆனால் அந்தக் குறும்புக்காரக் கண்கள் மட்டும் அப்படியே இருந்தன.

ஏய் கடன்காரி.. வாடி.. வா.. என்ன ஒண்ணும் தகவல் கொடுக்காம வந்து நிக்கறே.. ஸ்டேஷனுக்கு இவரை அனுப்பியிருப்பேனே..

இல்லேடி.. பஸ்லே வந்தேன். ஆட்டோகாரன்தான் 200 ரூபாய் கறந்துட்டான். ஒண்ணும் பிரச்சினை இல்லை.

ஒன் ரூட்ல ஏறினா வீட்டு வாசலில் விட்டுருப்பான்.. சரி.. முதலில் ரிலாக்ஸ் பண்ணிக்கோ. இதுகளை டிஸ்போஸ் பண்ணிட்டு வரேன்..!

பார்த்துக்கோ என்பதுபோல சிரித்துவிட்டு அண்ணா கிளம்ப, கீதாவின் குழந்தைகளையும் அழைத்துச்செல்ல ஸ்கூல் பஸ் வந்து அவர்களும் பை சொல்லி கிளம்பினர்.

வாடி குளிக்கலாம்..! கீதா அழைத்தாள்.

பாத்ரூம் எங்கே காட்டு.. என்னவோ என்னை குளிப்பாட்டி விடப்போறவ போல கூப்பிடறே..!

என் உமியை நான் குளிப்பாட்டிவிட்டா என்னவாம்..?

அந்தக் கதையே வேணாம்.. நீ டிபன் எடுத்து வை.. கொலைப்பசி.. இதோ 5 நிமிஷத்தில் வந்துடறேன். குளியல் அறைக்குள் புகுந்தேன்.

ஏய்.. இருடி.. கீதா கத்தினாள்..

என்னடி..?

இந்தா.. ! ஒரு புத்தம் புதிய சந்தனச் சோப்பை என் கையில் திணித்தாள்..

அடடே.. நீங்களும் இதுதான் போட்டுக்கறீங்களா..?

இல்லே உமா.. நாங்க ஹமாம்.. நீ என்னிக்காவது வந்தா தரலாம்ன்னு வாங்கி வச்சேன்..!

நான் கீதாவின் அன்பை எண்ணி உருக, " நோ பீலிங்கு.. போய் குளி..!" என்று சொல்லிவிட்டு இயல்பாக சமையலறைக்குள் போனாள்.

இதே குளியல் அறைச் சம்பவத்தில்தான் எனக்கும் அவளுக்கும் தகராறு வந்தது.. அவள் விஷம் குடித்தது எல்லாம் நினைவுக்கு வந்தது.. "உன்னை தோழியாய் அடைய நான் குடுத்து வெச்சிருக்கணும்டி" மனசுக்குள் பாராட்டியபடியே குளித்தேன்.

அவர்களுக்கு ஏற்கனவே தயார் செய்திருந்த இட்லியோடு, எனக்குப் பிடித்த மிளகுப் பொங்கலை அவசரமாக தயார் செய்திருந்தாள். நெய் மணத்தோடு தொண்டைக்குள் ஐஸ் கிரீமாக வழுக்கிச் சென்றது பொங்கல்.

பொங்கல் சூப்பர்டி கீதா..!

நேற்றே தெரிஞ்சிருந்தா, இடியாப்பம் ரெடி பண்ணிருப்பேன்.. நீ பொசுக்குன்னு வந்து நிக்கறே..

சாப்பிட்டுவிட்டு, இருவரும் பாத்திரங்களை துலக்கி, சமையலறையை ஒழுங்கு செய்துவிட்டு, ஹாலுக்கு வந்தோம். ஒருபுற ஜன்னலில் காவேரிக்காற்றும், இன்னொரு ஜன்னலில் ரெங்கனின் கோபுர தரிசனமும் திவ்யமாக கிட்டின. வீடு நன்றாக இருந்தது.

அழகான வேலைப்பாட்டுடன் சின்ன ஊஞ்சல்.. அதில் அமர்ந்தோம். மதியத்துக்கு என்னடி செய்யட்டும்..?

இருடி.. இப்போதானே சாப்பிட்டோம்.. நான் எதுக்கு வந்திருக்கேன்னு கேட்க மாட்டாயா..?

எதுக்கு கேட்கணும்.. உன் தோழி வீட்டுக்கு வருவதற்கு உனக்கு காரணம் தேவையில்லையே.. இத்தனை நாள் ஏன் வரலைன்னு வேணா கேட்கறேன்..

அம் கெட்டிங் மேரீட்..!

ஒரு கணம் அவள் முகத்தில் தெரிந்த உணர்வை என்னால் இனம்காண இயலவில்லை. ஆனால் அது சந்தோஷம் இல்லை என்று மட்டும் மனசுக்குப் பட்டது. சட்டென்று சுதாரித்த கீதா,

கையைக் கொடுடி.. கங்கிராட்ஸ்டி.. எப்போ மேரேஜ்..?

அடுத்த மாசம்.. எங்களுக்கு சொந்தம்ன்னு யாரும் இல்லே தெரியுமில்ல.. நீயும் அண்ணாவும் வந்துதான் நடத்தித் தரணும். அம்மா சொல்லியாச்சு.. மேடையில் நீயும் அண்ணாவும்தான் தாரை வார்த்துத் தரப் போறேள்..!

என்னை இழுத்து அணைத்துக்கொண்ட, கீதா கண்களைத் துடைத்தபடியே,"ஷ்யூர்.. இப்போவே நாங்க ரெடி..!" என்றாள்.

ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கும் அவளிடம் நான் கேட்க வந்த விஷயத்தை அப்போது கேட்க முடியவில்லை. மதிய உணவுக்குப் பிறகுதான் நேரம் கிடைத்தது. அதற்குள், என்னவரைப் பற்றி கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்துவிட்டாள்.

வாட்ஸ் போட்டோவைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினாள்.. "என்னடி..? என் ஆளைவிட பழமா இருக்கும் போல இருக்கே.. ரொம்ப வயசு வித்தியாசம் இருக்கும் போலிருக்கே.. நீ மனசார ஒத்துகிட்டியா..?

அம்மா செலெக்ஷன்... எனக்கும் ஓக்கே..!

ம்ஹூம்.. உன் பெர்சனாலிட்டிக்கு, இவர் கம்மிதான்.. வரேன்.. வந்து பேசிக்கறேன்.. ரொம்பக் கொடுத்து வச்சவர்.. அல்வாத்துண்டு போல பெண்டாட்டி கிடைச்சிருக்கு இந்த அரைக் கிழத்துக்கு..!

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..!

இல்லேடிம்மா.. உன்னவரை ஒண்ணும் சொல்லலை..!மன்மதராசாதான்..!

ஏய். கீதா.. ஒரு மேட்டர் கேக்கலாம்ன்னுட்டு..

என்னடி? தயங்காம கேளு..

வந்து.. எப்படிக் கேட்கறதுன்னு தெரியல.. கல்யாணம் சம்பந்தப்பட்ட விஷயம்தான்..வந்து.. அதாண்டி.. அது எப்படின்னு..?

ஓ.. அதுவா? நேரடியா கேட்க வேண்டியதுதானே..? பண்ட்ஸ் பிரச்சினையா? நான் அவர்ட்ட கேட்டு வாங்கித் தரேன்.. எவ்ளோ தேவைப்படும்?

ம்ம்ம் இவ்ளோ தேவைப்படும்..! போடி கடன்காரி..! நான் ஊருக்கு கிளம்பறேன். கல்யாணத்துக்கு ஒழுங்கா வந்து சேருங்க..!

பணம் விஷயம் இல்லையா? வேற என்னடி வேணும்? நேரடியாக் கேளு.. நான் கொஞ்சம் அசமஞ்சம்..!

இல்லே.. புருஷா எப்படி நடந்துப்பா..? நாம எப்படி அவாளண்ட நடந்துக்கணும்?

இதுவா? உன் மனசுக்கு நல்லவராதான் கிடைப்பார்.. படத்தில் பார்த்தாலும் அம்மாஞ்சி போலதான் இருக்கார். பொல்லாதவரா தெரியல..

அதில்லப்பா.. அம்மாஞ்சின்னாலும், அந்த நேரத்தில நாம எப்படி இருந்தா அவருக்குப் பிடிக்கும்? நான் என்னென்ன விஷயமெல்லாம் செய்யணும்.. எப்படி ஒத்துழைக்கணும்?

மனசறிஞ்சு நடந்துக்கோடி.. கோபமா திட்டினாருன்னா எதிர்த்து எதுவும் பேசாதே.. ஜில்லுன்னு ஒரு டம்ளர் தண்ணி கொடுத்துட்டு ஒதுங்கிக்கோ.. சந்தோஷமாப் பேசினா நீயும் அவர் மகிழ்ச்சியை ஷேர் பண்ணிக்கோ. அவருக்கு நல்ல தாயா, பணிப்பெண்ணா, தோழியா, வழிகாட்டியா இருக்க முயற்சி பண்ணு.. உன் வாழ்க்கை நல்லாருக்கும்..

ஐயோ.. ஏண்டி கீதா இப்படி படுத்தறே..? நான் என்ன கேட்கறேன்னு புரியலியா..? தாய், தாதின்னு ஒரு லிஸ்ட் கொடுத்தியே.. அதில் தாசின்னுகூட ஒரு கேரக்டர் வரும்.. அதைப் பற்றி சொல்லுடி நாயே..!

இப்படிச் சொல்லும்போது, என்மீதே ஒரு கழிவிரக்கம் தோன்றியது.. சே.. என்னவெல்லாம் பேசற நிலைக்கு வந்துட்டேன் நான்..!


ஹி..ஹி.. கோபத்தைப் பாரு.. அந்த மேட்டர்தானே..? நீ எங்கே வரேன்னு அப்பவே புரிஞ்சுதுடி.. வேணும்ன்னுதான் உன்னைத் தவிக்க விட்டேன் காலேஜ் டேஸ்ல, செக்ஸ்ன்னா வாந்தி எடுப்பே.. இப்போ என்ன?

இல்லேடி.. அப்போ இருந்த மனநிலை வேறே.. இப்போ சூழ்நிலை வேறே.. இவ்ளோ படிச்சுட்டு, இவ்ளோ சொசைட்டில பழகிட்டு.. அந்த விஷயத்தில் ஜீரோவா இருக்கேனே.. என்னை அவருக்கு எப்படி ப்ரசெண்ட் பண்ணனும்? நான் பர்ஸ்ட் நைட்ல எப்படி நடந்துக்கணும்? தரோவா தெரிஞ்சுக்கணும்டி.. ப்ளீஸ்..

ம்ம்ம்ம் .. புரியுது.. ஒண்ணு புரிஞ்சுக்கோ.. எல்லாம் தெரிஞ்ச மனைவியை கணவனுக்கு பிடிக்காது. சந்தேகப்படுவான். ஒண்ணும் தெரியாதவளைதான் பிடிக்கும். எந்தப் புருஷனும் மனைவிக்கு ஒண்ணும் தெரியலேன்னு வருத்தப்படமாட்டான். பெருமைதான் படுவான். ஆனா நீ அவர் விருப்பத்துக்கு இசைவா நடந்துக்கணும். அசூயைப்படக் கூடாது. முகத்தை சுளிக்கக் கூடாது. உன் முகம் சுண்டுனா, கணவன் மூட் ஸ்பாயில் ஆயிடும்.

ஓக்கேடி.. ஆனா...

இரு.. நான் இன்னும் முடிக்கல.. உன் உடம்பை அவர் எப்படி விரும்பறாரோ அப்படி எடுத்துக்கட்டும். நீ தடை போடாதே.. வெட்கப்படலாம்.. கூச்சப்படலாம்.. ஆனா அது எதுவுமே உன் கணவனுக்கு தடையா இருக்கக் கூடாது. புரியுதா? எனக்கு தெரிஞ்சவரை, என்னவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கான்செப்ட் சொல்லுவார். ஃபோர் ப்ளேன்னு ஒரு விஷயம் இருக்கு. அது செக்சுக்கு ஆண், பெண் உடலைத் தயார் படுத்தற விஷயம். ஒவ்வொருத்தர் விருப்பம் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். சிலர் மனைவியை முழுசா திறந்து பார்க்க விரும்புவாங்க.. சிலர் வெளிச்சத்தில் கலக்க விரும்புவாங்க. சிலருக்கு இருட்டு விருப்பம். சிலருக்கு மனைவியின் அந்தரங்க உறுப்பை சுவைப்பதில் விருப்பம். ( அய்யே..! ) 

சிலர் உற்சாகமா ஆரம்பிப்பாங்க.. கொஞ்ச நேரத்துல ஓய்ஞ்சுடுவாங்க.. சிலர் தயக்கத்தோடு ஆரம்பிச்சு வெற்றி முழக்கத்தோடு முடிப்பாங்க.. சிலர், தன் இணை போதும்.. போதும்ன்னு துடிதுடிக்கும்வரை விடமாட்டாங்க.. சிலர், தன் மனைவி திருப்தியுறும் முன்பே தொங்கிப்போயிடுவாங்க.. 

எதுவா இருந்தாலும் நீ உடன்படு. ஒத்துழை. சில சமயம் அவரது முயற்சி தோற்கலாம். ஏளனமாகப் பார்க்காதே.. உற்சாகப்படுத்து. இன்னிக்கு இல்லேண்ணா நாளைக்கு பார்த்துக்கலாம்.. அப்செட் ஆகாதீங்கன்னு இதமா பேசு. செக்ஸ் உடம்பு மட்டும் தொடர்பானது இல்லே.. மனசும் சம்பந்தப்பட்டது. செக்ஸ் அருவருக்கத் தக்க ஒன்றல்ல. அற்புதமான ஒரு வரம். வம்ச விருத்திக்கு மட்டும் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல உறவு.

மனக் கவலை ஆற்றும் மாமருந்து. ஆணுக்குள் தன்னம்பிக்கையை விதைக்கும் அற்புதம் செக்ஸ். பெண்ணுக்கு முழுமையை தரும் பெரும் பேறு செக்ஸ். அது ஒரு சுகானுபவம். செக்ஸ் ஆண், பெண் குறிகளின் சங்கமத்தில் கிடைத்தாலும், இருவரின் புரிதலிலும், ஒத்திசைவிலும், மன ஒன்றுதலிலும்தான் முழுமையடைகிறது. அப்போது உன் உடலுக்குள் ஏற்படும் இரசாயன மாற்றத்தை அனுபவித்தால்தான் புரியும். ஆல் தெ பெஸ்ட் உமி..!

அவள் பேசப் பேச நான் லயித்துப் போய் அமர்ந்திருந்தேன்.




                 

கீதாவின் உரையைக் கேட்டு மலைத்துப் போய் அமர்ந்திருந்த என்னை அவள் உசுப்பினாள்.



டீ உமி.. நைட் ட்ரெயினுக்குதானே போறே?



ஆமாண்டி. 11.30க்கு.



சரி. கொஞ்சம் எழுந்து என் ரூமுக்கு வா.



போனோம். உள்ளே நுழைந்ததும் அறையை இறுகத் தாழிட்டாள். ஜன்னல்களையும் மூடி திரைத்துணிகளை இழுத்துவிட்டாள். 'விவகாரமான ஆளாச்சே. என்ன பண்ணப்போறா?'



ஒரு காத்ரேஜ் சேஃபைத் திறந்தாள். ஒரு சின்ன சூட்கேஸ். எடுத்துவந்த கீதா கட்டிலில் அமர்ந்தாள். என்னையும் அமரச் சொன்னாள்.ஆவலோடு நான் நோக்க, அவள் பெட்ரூம் டீவி யை ஆன் செய்தாள். சூட்கேசைத் திறக்க உள்ளே ஏதேதோ பொருட்கள். பளபளவென்று மின்னும் உலோகப் பொருள் மற்றும் மிட்டாய் ரோஸ், கிளிப்பச்சையில் சில கூம்பு வடிவ பிளாஸ்டிக் பொருட்கள். சில டிவிடிகள். என்ற ஒரு வெளிநாட்டுப் புத்தகம். வீடியோ கேம் ஜாய்ஸ்டிக் போன்று வயர்களுடன் கூடிய சில சாதனங்கள் என்று என்னென்னவோ நிரம்பிக்கிடந்தன.



ஒரு டிவிடியை ப்ளேயரில் போட்டு, இயக்க அது மெல்ல உயிர் பெற்றது.கீதா, கப்போர்டிலிருந்து ஒரு நைட்டியை உருவி என்னிடம் தந்தாள்.



போட்டுக்கோ.



இப்போ எதுக்குடி?



நைட்டுதானே ட்ரெயின்? திருச்சி வெயிலைத் தாக்கு பிடிக்கணும்ன்னா கொஞ்சம் கம்மியா ட்ரெஸ் பண்ணிக்கோ. ம்ம் உன் சுடிதாரை உருவு.



நான் கீழ்ப்படிந்தேன். இதற்குள் டீவி யில் ஒரு ஆங்கிலப் படம் ஓடத்தொடங்கியது. அப்படத்தின் சூழ்நிலை இயல்பாக இல்லை. ஒரு வெள்ளை இனப்பெண் பிகினியில் பண்ணை வீட்டு தோட்டம் போன்ற பகுதியில் குப்புறப் படுத்திருக்க, பின்னால் ஒரு முரட்டு கருப்பன் பதுங்கி பதுங்கி வந்தான்.



கீதா கட்டிலில் வசதியாக அமர்ந்தாள். " நீ கேட்டியே.. புருஷன் பொண்டாட்டி உற்வு.. அது இப்போ காட்டுவாங்க. நீயும் வந்து உக்காரு."



அய்யே ச்சீ.



என்னடி சீ? உலகமே இதுலதான் இருக்கு.. வா...வா.



படத்தில் கருப்பன் பின்புறமாக வந்து அவளை அள்ளித் தூக்க, அவள் கையையும் காலையும் உதறி அவனிடமிருந்து தப்பிக்க முயல, ஸ்ட்ராப் பிகினி விலகி அவளின் அந்தரங்கம் தெரிந்தது.



ஏய்.. என்னடி இது அசிங்கம்? நிறுத்துடி ரவுடி.



சும்மா பாருடி. உமி .. இப்போ ஒரு ட்விஸ்ட் வரும் பாரு.



முரடனின் கைகளில் அல்லாடிய வெள்ளை மங்கை, மெல்லத் திரும்பி அவனைப் பார்த்ததும் பயம் நீங்கிச் சிரித்தாள். "ஹாய் மைக்.. யூ?"



கீதா சொன்னாள்.. "ரெண்டுபேரும் ஹஸ்பண்ட் வொய்ஃப்..!"



ஓ.. நான் பயந்துட்டேண்டி..



படம் தொடர்ந்தது. எடிட்டிங்கும், பின்னணி இசைச் சேர்ப்பும் மிகவும் அமெச்சூர்தனமாக இருந்தது. ஒளிப்பதிவும் சுகமில்லை.



பின்னர் இருவரும் அறைக்குள் சென்றனர். ஒருவரை ஒருவர் நிர்வாணப்படுத்தினர். அவள் மல்லாந்து படுக்கையில் விழ அவன் அவள் மீது படர்ந்தான். நான் என்னை மறந்து நிகழ்வுகளை ஒருவித ஈர்ப்போடும், அதேநேரம் ஒருவித அறுவெறுப்போடும் கண்ணுற்றேன். கணவன் தன்னவளுடன் உறவு கொள்ளும் காட்சி அது. அவனின் ஆண்மை தன் பெண்மையை ஆக்கிரமிக்கும்போது ஏதேதோ சொல்லிப் புலம்பினாள்.. கருப்பன் ஒருவித தாளகதியோடு மனைவியை துய்க்க ஆரம்பித்தான்.. வெள்ளை மங்கை கருப்பனின் அசைவுக்கும் இயக்கத்துக்கும் ஏற்ப, துள்ளித் துடித்தாள். ஒவ்வொருமுறை கருப்பன் உட்புகும்போதும், ஹக்..ஹக்.. என்று விநோத ஒலி எழுப்பினாள். ஓ மை காட்.. ஓ மை காட்.. யு ஆர் கோயிங் டு கில் மீ.. டோண்ட் ஸ்டாப்.. ஃபக் மி டில் ஐ டை.. ஓ மை காட்.. இட்’ஸ் டூ பிக் திஸ் டைம்.. என்றெல்லாம் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தாள்.



நான் அச்சத்துடன், ரொம்ப வலிக்குமா..? என்றவாறே நான் கீதா பக்கம் திரும்ப,

அவள் சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்து நைட்டியை விலக்கி, தன் பெண்மைச்சின்னத்துக்குள், ஒரு உலோகப்பொருளை செலுத்திக்கொண்டிருந்தாள். தலை அண்ணாந்து கண் மூடி ஒருவிதக் கிறக்கத்தில் இருந்தாள்.கால்கள் விலகியிருந்தன.

அய்யுய்யோ.. என்னடி இது.. என்ன பண்றே?

கீதா வெறுமையாய்ச் சிரித்தாள். 'தலையெழுத்துடி'

என்னவோ அசிங்கம் பண்ணின்டிருக்க. கேட்டா தலையெழுத்துன்ற. ப்ளீஸ்.. சொல்லுடி.. ஏண்டி இப்படி மாறிப்போனே? என் கீதா மாதிரியே நீ இல்லேடி. ஏதும் சாத்தான் உனக்குள் புகுந்துடிச்சா? ஏண்டி இப்படியெல்லாம் பண்ணிக்கறே? எனக்கு பயமா இருக்குடி. அதை எடுத்துடு. ஹெர்ட் பண்ணிடப்போகுது.

கீதா கருமமே கண்ணாக இருந்தாள். முக்கால்வாசி அந்தப் பொருளை உள்ளே வைத்துக்கொண்டு, அதனுடன் வயர் தொடர்பில் இருந்த ரிமோட்டை இயக்கி மெய்மறந்தாள்.கண்களில் நீர் மறைக்க என் தோழியை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.


No comments:

Post a Comment