Thursday 19 March 2015

சுகன்யா... 61

"கரும்பு தின்னக் கூலியா கேக்கப்போறேன்..."

சுந்தரி, தன் கைகளை அகல விரித்து, கண்களிலும், குரலிலும் போதை ஏறியிருக்க, கட்டிலில் தன் உடலை இலேசாக அசைத்து தன் கணவனை உசுப்பேற்றிக்கொண்டிருந்தாள். சுந்தரியின் உடல் அசைவுகளும், நெளிவுகளும், குமாரசுவாமியை சூடேற்றிக்கொண்டிருந்தது. அவர் கண்களில் காதலும், காமமும், கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க அவர் கட்டிலில் மல்லாந்து கிடந்த சுந்தரியின் இடுப்பை ஆசையாகப்பற்றி அவள் உடலை கட்டிலின் முனை வரை இழுத்தார்.

"என்னப் பண்றீங்க.." கொஞ்சியது குயில்.

"பொறுடிச் செல்லம்.. ஆட்டத்தை சரியா ஆடணுமில்லே..!!" குமாரும் பதிலுக்கு அவளை ஆசையாக கொஞ்சினார்.

சுந்தரியின் கால்கள் தரையைத் தொட்டும் தொடாமலும் அசைந்தாடிக் கொண்டிருந்தன. அவள் கழுத்திலிருந்த தாலிக்கொடி இரு மார்புகளுக்கிடையில் மெல்லிய ஆறாக நெளிந்து கொண்டிருந்தது. கல்லாகியிருந்த முலைக் காம்புகள் நிலைகுத்தி விட்டத்தை வெறித்தன. கண்களில் அவர்கள் நடத்தப்போகும் கலவிக்கான எதிர்பார்ப்பு. உதடுகளில் விஷமச்சிரிப்பு. வயது முதிர்ந்த குழந்தையாக சுந்தரி பிறந்த மேனியில் தங்கமாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.


குமாரசுவாமி, சுந்தரியின் குழிந்திருந்த அடிவயிற்றையும், தொப்புளையும், தன் உள்ளங்கையால் பொத்தி மெதுவாகத் தேய்க்க, அவள் மூடிய விழிகளுடன், தன் அடி வயிற்றிலிருந்து 'ஹாங்' நீளமான பெருமூச்சை வெளியேற்றினாள்.

"ப்ப்ப்ப்பா... முடியலைப்பா.. சீக்கிரம் பண்ணுங்களேன்..."

"ஒரு செகன்டுடீச் செல்லம்.."

சுந்தரியின் இடுப்பின் கீழ் ஒரு தலையணையை செருகி, அவளுள் சுலபமாக தான் நுழைய ஏதுவாக்கிக்கொண்டார். தரையில் தன் பாதங்களை அழுந்த ஊன்றி, அவள் பெண்மையில் தன் முகத்தைப் புதைத்து மெல்ல நுனி நாக்கால், அவள் மதன மொட்டை ஒரு முறை அழுத்தமாக வருடினார். நிமிண்டினார். நக்கி நக்கி சுவைத்தார்.

முதல் முறையாக ஒரு ஆடவன் தன் அந்தரங்கத்தை நுகர்ந்தது போல், சுந்தரிக்கு அன்று இனம் தெரியாத ஒரு கூச்சமும், அளவிட முடியாத போதை உணர்ச்சியும் உடலில் பரவ, சட்டென அவள் தன் தொடைகளை இறுக்கிக் கொண்டாள்.

"மூடிக்கிட்டா எப்படிம்மா..?" குமாரசுவாமி, தன் மனைவியின் தொடைகளையும், முடியடர்ந்திருந்த உப்பிய மேட்டையும், அவள் அந்தரங்கத்தையும், மீண்டும் மீண்டும் முத்தமிட்டார். மனசுக்கு அலுக்கவில்லை.

"கூச்சமாயிருக்குப்பா... சிலுத்துப் போவுது எனக்கு ஒடம்பு... சும்மா சும்மா அங்க உன் மூஞ்சை வெச்சுத் தேய்க்கறே?"

"சுந்து, ஏன்டீ இப்படீ உன்னை இறுக்கிக்கறே? அவள் மார்பில் கிடந்த தாலியை ஒரு முறை வருடி, தான் கட்டியத் தாலியை ஆசையுடன் முத்தமிட்டார். உடல் சிலிர்த்தவளின் தொடையை விரித்து, அவள் 'மோக மொட்டை' தன் பருத்த தண்டால் மெல்ல மெல்ல தட்டினார்.

"ஹாப்ப்ப்ப்போ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" சுந்தரி தன் கீழுதட்டை அழுத்திக் கடித்தாள்.

போதையில் முனகிய சுந்தரியின் உதட்டுக்கு நீளமான முத்தமொன்றைத் தந்தார், குமாரசுவாமி. மனைவியின் வாயிலிருந்து வந்த ஏலவாசனையை நீளமாக இழுத்து நெஞ்சை நிறைத்துக்கொண்டார். வாயை அவள் இதழ்களிலிருந்து விலக்காமல், வலது கையால், சுந்தரியின் ஈரம் சொட்டும் பெண்மையில், மேலும் கீழுமாக தன் தண்டை தேய்த்து தேய்த்து, தன் ஆண்மை மொட்டை ஈரமாக்கி, சிவந்து மிணுமிணுத்துக் கொண்டிருக்கும் அவள் 'மோகவாசலில்" இலேசாக அழுத்தினார்.

"எம்மா..." சுந்தரி தன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் துடித்தாள். அவர் இடுப்பை தன் கைகளால் வளைத்து தன் புறம் வேகமாக இழுத்தாள். அவள் தன்னை இழுத்த நேரத்தில், குமாரும் துரிதமாக தன் இடுப்பை அசைக்க, வெகு நேரமாக, ஈரம் சுரந்து, கலவிக்குத் தயாராக இருந்த அவள் பெண்மைக்குள் அவருடைய தடி நுழைந்து, நொடியில் காணாமல் போனது.

"குமரு... இன்னைக்கு ரொம்பவே டைட்டா இருக்குப்பா.. கொஞ்சம் மெதுவா பண்ணுப்பா..!!"

சுந்தரி, தன் கணவனின் வேகத்தில், அவருடைய தண்டு வலுவாக தன் பெண்மை சுவர்களை உரசிக்கொண்டு, தன்னுள் முழுவதுமாக புதைந்த விதத்தில், உடலில் தோன்றிய சிலிர்ப்பில், அந்த சிலிர்ப்பு தந்த இன்ப சுகத்தில் துடித்தாள். முனகினாள். விழிகளை மூடிக்கொண்டாள். பேசுவது என்ன என விளங்காமல் இன்பத்தில் உற்சாகமாக முனகினாள், சுந்தரி.

தன் மனைவியின் முனகலில், ஏழு சுவரங்களை கேட்டார் குமாரசுவாமி, தன் பருத்த தடியால், அந்த வீணையை மெல்ல மெல்ல மீட்ட ஆரம்பித்தார்.

"என்னடீ சொல்றே... சுந்து... " மனதில் பெருமிதம் பொங்க புன்னகைத்தார், குமாரசுவாமி.

"ம்ம்ம்.... நிஜம்மாப்பா.. பெருத்துப் போய் இருக்கே... மொத்தமா நீயே என் உள்ள வந்துட்ட மாதிரி இருக்கு.."

தன் இடுப்பை மெல்ல மேல் நோக்கி அசைத்தாள், சுந்தரி. தன் மனைவியின் பேச்சைக் கேட்ட குமார் தன் திண்மையை நினைத்து மனதுக்குள் சிலிர்த்தார். தன் படுக்கையில் அம்மணமாக படுத்து கொண்டிருக்கும் பெண், தனக்கு சுகமளிக்கப் போகிறவள், தன்னை பலசாலி என்று சொல்லும் போது, ஒவ்வொரு ஆண் மகனும் தன் உள்ளத்தில் பெருமையடைகிறான்.

"தேங்க்ஸ்ம்ம்மா..." குமாரசுவாமி, தன் இடுப்பை உதடுகளில் தவழும் சிரிப்புடன், சீராக அசைக்க ஆரம்பித்தார்.

"அய்ய்யோ....ஹாங் ஹாங்... " சுந்தரி தன் கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டு தன் கணவனின் உறுப்பு தந்த உரசல் சுகத்தில், ஓசையெழுப்பி அவள் தவித்தாள்.

சுந்தரியின் பெண்மைக்குள் முழுவதுமாக இறங்கி, ஏற ஆரம்பித்ததும், உள்ளத்திலும், உடலிலும் உண்டான ஆனந்தத்தில், சுந்தரியின் இதழ்களை வெறியுடன் கவ்வி உறிஞ்சத் தொடங்கிய குமாரசுவாமி, அவள் உதடுகளை மெல்ல கடித்துக்கொண்டே, தனது பருத்திருக்கும் தண்டை, உறுவி உறுவி அவள் அந்தரங்கத்தை வலுவாக குத்தத் தொடங்கினார்.

"ஹூம்... ஹூம்...ஹூம்ம்ம்" சுகத்தில் முனகி கொண்டிருந்த சுந்தரி தன் கணவனின் இடுப்பசைவிற்கு ஏற்ப தன் இடுப்பால் அவளும் ஒத்துழைக்க, படிப்படியாக, அவர்களின் மனமொத்த இயக்கத்தின் பலனை இருவரும் உணரத் தொடங்கினார்கள். குமாரசுவாமி, சுந்தரியின் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக்கொண்டு, அவள் மார்பில் முழுவதுமாக படுத்தவாறு தன் இடுப்பை அசைத்துக்கொண்டிருந்தார்.

நொடிகள் நகர நகர, குமார் சுந்தரியைப் புணரும் வேகத்தையும், வலுவையும் கூட்டி, அவளை ஓங்கி ஓங்கி இடிக்கத் தொடங்க, பரஸ்பரம் இருவரின் உடல்களிலிருந்து எழுந்த சூடு, குளிருக்கு இதமாக அந்த சூடு தந்த சுகம், இருவரின் தேகத்திலும், சலசலக்கும் ஓடை நீராய் ஓடி, வேகமாய் பாயும் நதியாய் மாறி, காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்தது.

"சுந்து... வரட்டுமாடீச் செல்லம்..."

"ம்ம்ம்... உள்ளவே வாடீக் கண்ணு... வியர்வையில் தன் மார்புகள் நனைந்திருந்த சுந்தரி ஓசையாக முனகினாள்.

குமாருக்கு முன் மீண்டும் ஒரு முறை தன் உச்சத்தைத் தொட்ட சுந்தரி, தன் கணவனைத் தன் இடுப்பை நோக்கி வேகமாக இழுத்து தன் கால்களால், அவர் இடுப்பை அவள் வளைத்துக்கொள்ள, ஒருவாரமாகத் தன்னுள் தேக்கி வைத்திருந்த, காமத்தை, காதலை, ஆசையை, மோகத்தை, சூடான விந்தாக மாற்றி, அவளுள் வேகமாக பீய்ச்சியடித்தவாறே துவண்டு அவள் மீதே விழுந்தார்.

உணர்ச்சியின் உச்சத்தில் திளைத்துக் கொண்டிருந்த சுந்தரி, தன் சுகத்தின் உச்சத்தை தொட்டுவிட்டு, தன் அந்தரங்கத்தில் துடி துடித்து, தன்னைத் தளர்த்திக்கொண்டு, களைத்து தன் மார்பின் மேல் விழுந்த குமாரைத் தன்னுடன் இறுகத் தழுவிக் கொண்டாள். தன் மேல் அசைவில்லாமல் கிடந்தவனின் கன்னத்தில் ஆசையுடன் தன் உதடுகளைப் பதித்துக்கொண்டாள். 

"ம்ம்ம்.. செல்லம்... குமரு, என் பக்கத்துல படுத்துக்கறீயாப்பா.." கணவனின் காதுகளில் கிசுகிசுத்தாள், சுந்தரி.

சுந்தரியின் மார்பின் மேல் களைத்து விழுந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த குமார், மெல்ல கட்டிலில் மனைவியின் அருகில் சரிந்தவர், போர்வையில் நுழைந்து அவளை தன்னுடன் இழுத்து தழுவி, அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டார்.

"தேங்க்ஸ்டீ சுந்து..." நிறைந்த மனதுடன் தன்னை உடலாலும், உள்ளத்தாலும் மகிழ்வித்த மனைவிக்கு உளமார நன்றி சொன்னார், குமாரசுவாமி.

"ஏங்க இப்படில்லாம் தேங்க்ஸ் சொல்லி என்னை அன்னியப்படுத்தறீங்க?" சுந்தரி, ஒருக்களித்து புரண்டு, தன் வலது கையையும், காலையும் அவர் மேல் போட்டுக்கொண்டாள். மென்மையாக அவர் உதடுகளில் தன் உதட்டை ஒரு முறை ஒற்றி எடுத்தாள்.

குமாரின் கை சுந்தரியின் உடலில் தயக்கத்துடன், அவர் மனம் திருப்தியுறாதது போல், இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தது. குமார் ஒரு முறை உடலால் தன் மனைவியிடம் முழுவதுமாக திருப்தியடைந்தபின், வழக்கமாக சுந்தரியின் இடுப்பை வளைத்துக்கொண்டு, அவள் முதுகோடு தன்னை ஒட்டிக்கொண்டு நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடுவார். இளமையிலும் அது அவருடைய வழக்கம். எப்போதுமே ஒரே இரவில் மீண்டும் மீண்டும் அவர் சுந்தரியைத் தொட்டு உடல் சுகத்திற்காக அவளைத் தொந்தரவு செய்வதில்லை.

'இன்னைக்கு என்ன ஆச்சு இவனுக்கு?' சுந்தரி தன் மனதுக்குள் யோசித்து, சற்று வியப்படைந்தாள்

"என்னப்பா குமரு, இன்னொரு தரம் வேணுமா?" கொஞ்சலாக பேசியவள் அவன் மார்பின் மேல் தவழ்ந்து, குமாரின் இதழ்களை கவ்விக்கொண்டாள்.

"நோ... நோ... அதெல்லாம் இல்லம்மா... நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்... என் மனசு திருப்தியா இருக்கு.." மனதின் திருப்தியை வாய் சொன்னபோதிலும் குமாரின் கைகள், சுந்தரியின் பின் மேடுகளில் மெல்ல தவழ்வதை நிறுத்தவில்லை.

"சொல்லுப்பா... நான் வேணா பண்ணவா?"

"உங்கிட்ட எனக்கு என்னம்மா வெக்கம், தயக்கம்... வேணுமின்னா நானே கேக்கமாட்டேனா?" சுந்தரியின் தலையை அன்புடன் வருடினார், குமார்.

"அப்புறம்... என் கிட்ட சொல்லமுடியாத அளவுக்கு அப்படி என்ன யோசனை?"



"ப்ச்ச்ச்... ஒண்ணுமில்லே... சுந்தூ.."

"ஆபீஸ்ல ஏதாவது ப்ராப்ளமாங்க?"

"ம்ம்ம்.. அதெல்லாம் இல்லம்மா..."நீளமாக பெருமூச்செறிந்தார்.

"இப்ப சொல்லப் போறீங்களா... இல்லையா?" சுந்தரி அவர் முகத்தைத் தன்புறம் திருப்பி போலியாக முறைத்தாள்.

"நம்ம சுகாவைப் பத்தித்தான்..."

"இப்ப, இந்த நேரத்துல அவளைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?" சுந்தரியின் குரல் வியப்பு தோய்ந்து வந்தது.

"செல்வாவுக்கு நான் மோதிரம் போடப்போறேன்... இன்னைக்கு வாங்கித்தான் ஆவணும்... நீங்க வேணாம்ன்னு சொன்னா, என் பணத்துல வாங்குவேன்னு பிடிவாதம் பிடிச்சாளே?"

"ஆமாம்..."

"நீங்க உங்க இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..? என் கல்யாணத்துல எதுக்காக குடும்ப பழக்கம், வழக்கமுன்னு பேசி, என் ஆசையில ஏன் குறுக்கிடறீங்கன்னு, ரொம்ப கோவமா அவ கேட்டது... நெனைப்புக்கு வந்துச்சு... என் பொண்ணுக்கு இவ்வளவு கோவம் வருமான்னு, சட்டுன்னு மனசு கலங்கிட்டேன்..."

"ம்ம்ம்... இப்பத்தான் ஒரு வளர்ந்த பொண்ணுக்கு அப்பனா, குடும்பத்துல அக்கறை இருக்கற மனுஷனா நீங்க பேசறீங்க..." கிசுகிசுப்பாக பேசினாள் சுந்தரி.

"சுகாவோட மொகம் சிவந்து, குரோதமா இருந்த மாதிரி எனக்குத் தோணுச்சு... உன் பேச்சு சரின்னு எனக்கு தோணினப்பவும், அவளை சாந்தப்படுத்தறதுக்காக ஒரு மோதிரம் வாங்கிடலாம்ன்னு முடிவு பண்ணேன்..." தன் மார்பில் படுத்திருந்த சுந்தரியை புரட்டி, தன்னருகில் கிடத்தி, அவளைத் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டார்.

"நான் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க... நீங்களே பாத்தீங்க இல்லையா? இப்ப புரிஞ்சுதா உங்கப் பொண்ணைப்பத்தி? சுந்தரி பேசிய போது, அவள் உதடுகள் குமாரின் கன்னத்தில் உரசிக்கொண்டிருந்தன.

"இல்லே சுந்து... என் பொண்ணை நான் இன்னும் முழுசா புரிஞ்சுக்கணும்... நானே கிட்ட இருந்து.. பாத்து.. அவளையும், அவளுடையத் தேவைகளையும் நான் நல்லாப் புரிஞ்சுக்கணும்..."

"பத்து நாளு அவகூட தனியா இருந்தீங்கன்னா மெள்ள மெள்ள உங்களுக்கு அவ மனசு புரிஞ்சுடும்... ஒரு பொட்டைக் குழந்தையை வளர்க்கறது எவ்வளவு கஷ்டம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சுடும்...?"

"சாரீம்ம்மா... சுந்து... ஒரு பெத்தவனா சுகா கூட இருந்து நான் செய்ய வேண்டியதையெல்லாம், நீயும் ரகுவும்தான் எப்பவும் அவளுக்குச் செஞ்சிருக்கீங்க..."

"அதனால என்னங்க... பெத்தவ நான் என் கடமையைத்தானே செய்தேன்.."

"ப்ச்ச்ச்..., அவளோட எல்லாப் பிரச்சனைகளையும் ஃபேஸ் பண்ணியிருக்கீங்க; அவகிட்ட அவளைப் பெத்த அப்பாங்கற முழு உரிமையோட பேசவே எனக்கு தயக்கமாயிருக்கு..." அவர் குரல் கரகரப்புடன் வந்தது,.

"என்னங்க.. நீங்க இப்டீ பைத்தியமாட்டம் பேசறீங்க... உங்க மேலே அவ உயிரையே வெச்சிருக்கான்னு உங்களுக்குத் தெரியாதா? உங்க மேல அப்படீ ஒரு பாசத்தை மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு, நீங்க கூட இல்லையேன்னு அவ தவிச்ச தவிப்பு எனக்குத்தாங்க தெரியும்..."

"ப்ச்ச்... உங்களை பாதியில விட்டுட்டு ஓடிவன்தானே நான்... என் கடமையிலேருந்து நான் தவறினது உண்மைதானேம்மா..."

"சும்மா அதையே சொல்லிகிட்டு இருக்காதீங்க..."

"நான் வீட்டைவிட்டு போனது அவளை ரொம்ப பாதிச்சிருக்கு... அதுதான் அவ பிடிவாதத்துக்கெல்லாம் காரணமா?"

"சட்டுன்னு சுகாவைப் பத்தி மொத்தமா ஒரு தப்பான முடிவுக்கும் நீங்க வந்துடாதீங்க..."

"இல்லே... நிச்சயமா இல்லே..."

"நம்ம பொண்ணு புத்திசாலி, பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கறவ; ரகுகிட்ட அளவில்லதா பாசமும், பயமும் அவளுக்கு இருக்கு... ஒரு வாரத்துல தன் தாத்தா, பாட்டிகிட்ட எப்படீ ஒட்டிக்கிட்டாப் பாத்தீங்களா? என் மேலயும் உயிரை வெச்சிருக்கா; என் கண்ணு கலங்கினா; "ஓ"ன்னு அழுவா... பாசக்கார புள்ளைங்க அது..." சுந்தரியின் தாய்மை பெருமிதத்துடன் பேசியது.

"ம்ம்ம்..."

"குமரு, நம்ம பொண்ணு சுகா, ஒருத்தர் கஷ்டபடறாங்கன்னா, தானா ஓடிப்போய் அவளால முடிஞ்ச உதவியைப் பண்ணுவா..."

"அதான் நடராஜன் சொல்லி சொல்லி நம்மப் பொண்ணை புகழ்ந்தார்.."

"என்னன்னு?"

"செல்வா ஆஸ்பத்திரியில இருக்கும் போது நம்ம சுகா எப்படி ஓடி ஆடி அவனைப் பாத்துகிட்டான்னு..!!"

"செல்வா கேஸ்ல, சுகா அவனோட நட்பா இருந்தா, காதலிச்சா... அதை நாம பெரிசு பண்ணக்கூடாது.."

"ம்ம்ம்... உண்மைதான்..."

"நான் சொல்றது முகம் தெரியாதவங்களுக்கும், அவ ஹெல்ப் பண்ணுவான்னு சொல்றேன்.."

"அப்படியா.." குமார் நெகிழ்ந்து போயிருந்தார்.

"ஆனா அவளுக்கு நாம சொல்ற ஒரு விஷயத்துல புடிப்பு இல்லன்னா; அவ மனசை மாத்தறது கஷ்டம்; அவளை மாத்தறதும், குதிரை கொம்பை தேடிப்புடிக்கறதும் ஒண்ணுதான்... அப்படீ ஒரு வைராக்கியம் புடிச்சவ.. என்னைப் பெத்தவ ஒருத்தி இருந்தாளே... அவளை அப்படியே உரிச்சுக்கிட்டு பொறந்திருக்கா " சுந்தரியின் குரல் தழுதழுத்தது.

"சுந்து... இப்ப எதுக்கும்மா இல்லாத பெரியவங்களைப் பத்தி பேசறே" சுந்தரியை தன்னுடன் இறுக்கிக்கொண்டார், குமாரசுவாமி.

"என் அம்மா ரொம்ப நல்லவ; ஆனா அவ பிடிவாதத்தை என்னால மாத்த முடிஞ்சுதா...? எங்கப்பாவால மாத்த முடிஞ்சுதா... அதைப்பத்தி சொல்றேங்க.. அதே மாதிரிதான் இவளும்... இவ பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சா... நாம அவ எதிர்ல பெயிலாகித்தான் நிக்கணும்ன்னு சொல்றேன்.."

"சுகன்யா, தான் நினைச்சதை சாதிக்கணும்ன்னு எப்பவும் இப்படித்தான் அடம் பிடிப்பாளா?"

தன் செல்ல மகள், ஒரே ஆசை மகள், சுகன்யாவின் மறுபுறத்தை, அவளுடைய இன்னொரு முகத்தை, பிடிவாதம் பண்ணும் சுகன்யாவின் முகத்தை, மீண்டும் ஒரு முறை பார்க்க அவருக்கு விருப்பமில்லை என்பது அவர் பேச்சில் தெளிவாகத் தெரிந்தது.

"அவ நினைச்சது நடக்கற வரைக்கும், உங்ககிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டா; நீங்களா போய் 'என்னம்மான்னு ஆசையா பேசினாலும்... என்ன வேணும்ன்னு கேட்டாலும்' தன்னோட மூஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு ஒதுங்கி ஒதுங்கி போவா; 'குழந்தை நம்ம கிட்ட பேசலயேன்னு' நாம பண்றதுதான் தப்போன்னு... உங்களை குற்ற உணர்ச்சியில தவிக்க வெச்சுடுவா.. "

"ம்ம்ம்.."

"அவளுக்கு கொலைப்பசி எடுக்கும்; ஆனா சோறு வேணாம், எனக்கு வயிறு சரியில்லேன்னு எழுந்து போவா... கொழந்தையை விட்டுட்டு நான் எப்படி தனியா சாப்பிடுவேன்...? ஸ்கூல்ல படிக்கும் போது, ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கெல்லாம், எத்தனை வாட்டி இப்படி அடம் பிடிச்சு என்னை அழவெச்சிருக்காத் தெரியுமா?"

"ம்ம்ம்..."

"ரெண்டு நாள் கழிச்சு சொல்லுவா... என்னை ஸ்கூல்ல அப்பா இல்லாத பொண்ணுன்னு சொல்றாங்கம்மா... நம்பளை பிடிக்காம அப்பா வீட்டை விட்டு ஓடிப்போயிட்டாருன்னு சொல்றாங்கம்மா... நான் ஸ்கூலுக்கு போக மாட்டேம்மா... என் அப்பா எங்கேம்மா இருக்காருன்னு தேம்பி தேம்பி அழுவா?

"ப்ச்ச்ச்... ஆண்டவா..!! எப்படி எல்லாம் உன்னையும், என் பொண்ணையும், நான் தவிக்கவிட்டுடேன்? அவர் அடி வயிறு கலங்க, தன் தலையில் தன்னுடைய இரு கைகளையும் கோத்துக்கொண்டார், குமாரசுவாமி.

"கொஞ்ச நாள் அவளை மெரட்டி, உருட்டி, பக்குவமா அடக்கிக்கிட்டு இருந்தேன்... போவ போவ என்கிட்ட இருந்த பயம் அவளுக்குச் சுத்தமா போயிடுச்சு; அடிக்கடி அழறதை நிறுத்திட்டா; ஆனா அவ மனசுல இருந்த கோவம், துக்கம், ஏமாத்தம் எல்லாம், பிடிவாதமா மாறிடிச்சி.."

"...."

குமாரசுவாமி பேசாமல் சுந்தரியின் முகத்தை வெறித்துக் கொண்டிருந்தார். அவர் கைகள் தன் ஆசை மனைவியின் வெற்று முதுகை பாசத்துடன் வருடிக்கொண்டிருந்தது.

என் சுந்தரி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, தனியா குடும்பத்தை நடத்தி, என் பொண்ணை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி விட்டு இருக்கா? ஓரே சமயத்தில் அவர் மனைவியை நினைத்து தன் மனதில் மகிழ்ச்சியும், தான் வீட்டை விட்டு ஓடியதை நினைத்து வருத்தமும் அடைந்து கொண்டிருந்தார், குமார்.

"சுகா நேரத்துல வயசுக்கு வந்துட்டாங்க...!! நான் அப்படி ஒரு சந்தோஷப்பட்டேன். என் பொண்ணு பெரியவளாயிட்டான்னு... கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு உலகம் புரிய ஆரம்பிச்சுது; அவ மேல எனக்கு இருக்கற பாசத்தை அட்வான்டேஜ்ஜா எடுத்துக்கிட்டு; தன் கண்ணை கசக்கி கசக்கி இன்னைக்கும், தன் காரியத்தை சாதிச்சிக்கிறா... நான் சொல்றதை "ப்ப்பூ" ன்னு காத்துல ஊதிட்டு போயிடுவா..."



"சில சமயத்துல ரகுவால கூட அவளை கன்ட்ரோல் பண்ணமுடியாம மனசு வெறுத்து போயிருக்கான்; அவனால ஆனமட்டும் புத்தி சொன்னான்; பிளஸ் டூவுல 98 பர்செண்ட் மார்க் வாங்கியிருக்கேடீ கண்ணு; மெடிக்கலுக்கு அப்ளை பண்ணுடீன்னான்; மாட்டேன்னு அடம் பிடிச்சா..."

"ம்ம்ம்..." சுந்தரியின் இடுப்பில் குமாரின் பிடி இறுகியது. தன் மார்பை அவள் மார்புடன் அழுத்தி ஒரு முறை அவர் உரசினார். கை அவள் இடுப்பை மெல்ல வருடிக்கொண்டிருந்தது. தன் மனதிலிருந்த விரக்தியை, துக்கத்தை, தன் மனைவியின் நெருக்கத்தில், அருகாமையில், தொலைக்கலாம் என அவர் எண்ணினார்.

"ஊர்ல இருக்கறவன் எல்லாம் எஞ்சீனியர் ஆயிட்டு வேலை இல்லாம ரோடுல சுத்தறான்... நான் சைக்காலஜிதான் படிக்கப்போறேன்னு, ஒத்தைக்கால்ல நின்னு, தஞ்சாவூர்ல போய் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்தா; கிராஜூவேஷனுக்கு அப்புறம் இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிப்பேன்னு ஒரே பிடிவாதம் பிடிச்சா... சரின்னு திருச்சிக்கு அனுப்பி வெச்சேன்.. அஞ்சு வருஷமா... மாசம் ஒரு தரம், இங்கேயும் அங்கேயுமா அவ பின்னால நாயா அலைஞ்சேன்.."

"திரும்பவும் சொல்றேன்... சுந்தூ... அயாம் சாரிம்மா செல்லம்... சரியான நேரத்துல நான் குடும்பத்துல உன் கூட இல்லாம போயிட்டேன்..." குமாரசுவாமியின் கண்கள் குளமாகி, அவர் கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது. 


No comments:

Post a Comment