Tuesday 10 March 2015

சுகன்யா... 41


"சங்கு உள்ளே போவலாம்பா ... எனக்கு நீ இப்பவே வேணுண்டா .." வேணி, சட்டென எழுந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவன் காதோரத்தில் முணுமுணுத்தாள்.

தன் ஆசைப் பூர்த்தியினால், வேணியின் ஈரநாக்கு தந்த சுகத்தால், மனதில் திருப்தியுடன், சங்கர் அவளை தன் இருகரங்களிலும் வாரிக்கொண்டு, அறைக்குள் நுழைந்து, அவளை கட்டிலில் கிடத்தி, அவள் மேல் கொடி போல் படர்ந்தான். ஆசையுடன் அவள் கண்களில் தன் பார்வையை உலாவவிட்டான். அவள் முகமெங்கும், நெஞ்சில் பாசத்துடன், இதமாக முத்தமிட்டான்.

சங்கரின் ஆண்மையை வேணி தன் வாயால் சுவைத்து சுகத்தை கொடுத்தது, சங்கருக்கோ அல்லது வேணிக்கோ, புதிதான விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் நான் கேட்டேன். என் விருப்பத்தை, என் துணை மறுக்காமல் நிறைவேற்றினாள். சங்கர் தன் உடலாலும், மனதாலும் திருப்தியடைந்துவிட்டான். அவன் மனம் அவளுக்கு நன்றி சொல்லத் துடித்தது.

என் புருஷனின் நியாயமான ஆசையை நான் நிறைவேத்தினேன். அவன் ஆசையை நிறைவேத்தறது எனக்கும் புடிச்சிருக்கு. எனக்குத் தாலி கட்டினவன், என் ஆள், என் ஆம்பிளை மகிழ்ச்சியாக இருக்கிறான். அதுதான் எனக்கு முக்கியம். வேணி தன் மனதுக்குள் திருப்தியானாள்.



வேணி என்ற பெண் செய்த காரியம் இங்கு பெரிதல்ல. இங்கு முதலிடம் வகிப்பது, ஒருவரின் ஆசையை அடுத்தவர் மதித்ததுதான். இல்லறம் நல்லறம் ஆக இதுவே வழி.

"தேங்க்ஸ்டா செல்லம்... பிண்ணிட்டே போ..." சங்கர் அவள் காது மடலை தன் நாக்கால் வருடி, அவள் காதில் முணுமுணுத்தான்.

"ம்ம்ம்... சங்கூ .... நீ சீக்கிரமா என் உள்ள வாடா கண்ண்ணூ..." வேணி தன் உதட்டை சுழற்றி, கண்களால் சிரித்தாள்.

வேணி தன் தொடைகளை விரித்து தன் மலர்ந்த, நீர்த்திருந்த, வாசலைக் திறந்து காட்டி அவனுக்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பு விடுத்தவளின் கரங்கள் அவன் இடுப்பில் புரண்டு விளையாடின. அவளுடைய பத்து விரல்களும் அவன் முதுகில் மேலும் கீழுமாக அழுத்தமாக கோடு போட்டன. அவள் விழிகள் தன்னாலே மூடிக்கொண்டன. சங்கர் லேசாக சரிந்து, அவள் விரித்த தொடைகளுக்கு நடுவில் தன் முகத்தைப்பதித்து அவள் "நுழை வாசலை" "ப்ப்ப்ஸ்ச்ச்" என ஓசை எழுப்பி முத்தமிட்டான்.

"எப்ப்பாடா ...ஹகூம் ...ம்ம்ம்ம்....ம்மா"

காதல் கொண்ட பேடை, காம வேதனையில் தவித்ததால், அந்த காதல் பறவை மெல்ல அடிக்குரலில் கூவியது. சங்கரின் காதில் பறவையின் கூவல் தேனருவியாக பாய்ந்தது. சங்கர் உற்சாகத்துடன், தன் நாவால் வேணியின் "அந்தரங்க வாசலின்" கதவுகளை மெல்ல மெல்லத் திறந்தான். வேணியின் அடிவயிற்றில் நெருப்பு பூ ஒன்று மொட்டுவிட்டது. சங்கர் அவளின் "நடுவாசலை" ஈரமாக்கி தன் நாவால் மெல்ல கோலமிட்டான். கதவுகளின் ஓரமாகவே நாவினை உயர்த்தி வேணியின் உணர்வுகள் சங்கமிக்கும் "பொன் முடிப்பை" தொட்டு மெல்ல வருடினான்.

சங்கர் இருகரங்களையும் உயர்த்தி, தன் துணையின் தாமரை மொட்டை ஒத்த செழித்த மார்புகளை தன் உள்ளங்கைகளால் பிடித்து இதமாக அழுத்திவிட்டான். தாமரை மொட்டுகளும் மெல்ல மெல்ல மலர ஆரம்பித்தன. மொட்டுகளின் முனை தடிக்க ஆரம்பித்தன. வேணியின் அந்தரங்க மேட்டில் அரும்பு விட்ட நெருப்பு மொட்டு, மெல்ல இதழ் விரித்து பூவாக பூத்தது.

வேணியின் மார்புத் தாமரைகள் மலர்ந்த போது, அவள் உடல் சிலிர்த்து, செவ்விதழ்களை அவள் முத்துப்பற்கள் கடித்து, நாசியில் சுவாசம் வேகமாகியது. அவள் வாயிலிருந்து நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.

"அம்ம்ம்ம்மா! மெதுவாடிச் செல்லம்!! என்னை சாவடிக்காதேடா பட்டு!! மெதுவா பண்ணுடா சங்கூ..." வேணி தன் நிலையிழந்து உரக்க முணக ஆரம்பித்தாள்.

வேணியின் உடல் கட்டிலைவிட்டு அரையடி எழுந்து காற்றில் ஆடி மெல்ல கீழிறங்கியது. தன் இருகைகளாலும், தன் கணவனின் தலையை தன் தொடைகளுக்கு நடுவில் வலுவுடன் அழுத்தினாள். அவள் மார்பு தாமரைகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து, முகம் செந்தாமரையானது. நாவு உலர்ந்தது. பற்கள் உதடுகளை கடித்தன. மெல்லிடையாள் மெல்ல மெல்ல வேங்கையாக உருவெடுத்தாள். உடல் புல்லரித்தது. அவள் கரங்களின் பூனைமுடிகள் சிலிர்தெழுந்தன.

சங்கர் தன் நாவால் மிதமான வேகத்தில் "பொற்கிழியை" சுற்றி சுற்றி வலம் வந்தான். "பொன்முடிச்சை" தன் நாவால் ஈரமாக்கி சுழற்றினான். ஒரு வினாடி நாவின் அசைவை நிறுத்தி தன் அன்புத் துணையை துடிக்க விட்டான். துடித்தவள் மெல்ல தணிந்தாள். மீண்டும் மெல்ல வருடினான்.

துடித்தவளின் "பொன் முடிப்பை" தன் உதடுகளால் அவிழ்க்க முயன்றான். முடியாமல் போகவே வேணியின் "அரும்பு மொட்டை" தன் இதழ்களால் அழுத்தமாக கவ்வினான். உறிஞ்சினான். மெல்லக்கடித்தான். தன் ஆசைத் துணையை ஆசையில் தவிக்க விட்டான். அவள் சற்றுமுன் தன்னைச் சுவைத்து அள்ளித்தந்த அதே சுகத்தை அவளுக்கு இப்போது அவன் திருப்பித்தந்து கொண்டிருந்தான்.

"ம்ம்ம்ம்... என்னை கொல்லறதுன்னு முடிவு பண்ணிட்டீயாடா..!!!." வேணியின் குரல் பிசிறு தட்டியது.

வேணியின் அடிவயிற்றில் பூத்த அக்னி புஷ்பம் தன் இதழ்களை முழுவதுமாக விரித்தது. காற்றில் மெல்ல ஆடியது. மெல்ல மெல்ல அவள் உடலெங்கும் தன் வாசத்தை பரப்பியது. வேணியின் உடல் நரம்புகள், அவள் பூவின் வாசத்தை, மெல்லிய அதிர்வுகளாக மாற்றி, தொப்புளில் குவித்து மெல்ல மெல்ல மார்புகளைத் தொடவிட்டு, கழுத்து வழியாக அவள் தலை உச்சியை அடைந்து, வேகமாக கீழ் நோக்கிப் உடலெங்கும் பாய்ந்து அவள் கால் நகங்கள் வரை பயணித்தன.

வேணியின் முறுக்கேறிய உடல் நரம்புகள் பட்டென ஒரு நொடியில் தளர்ந்தன. வேணி தன் உடல் துடிக்க இடம் வலமாக புரண்டாள். அவளின் பொன்னெழில் பூத்து, அவள் தன் உச்சத்தை தொட்டாள். கிடைத்த உச்சம்... ஆனந்தம்... கண்ணீராக மாறி, அவள் கண் இமைகளை இலேசாக நனைத்தன. வேணி சில வினாடிகள் அசைவில்லாமல் கிடந்தாள். சங்கர் தன் துணையை மகிழ்வித்த மகிழ்ச்சியுடன் தன் ஆசை மனைவியின் அருகில் படுத்து, அவள் முகத்தை திருப்பி, வெளுத்திருந்த அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான். 

சங்கர் தன் அந்தரங்க மொட்டினை நாக்கால் வருடியதால் கிட்டிய உச்ச சுகத்தை, தன் விழிகள் மூடி அனுபவித்த வேணி, மெல்ல கண்விழித்து, தன் அருகில் கிடந்த சங்கரின் மார்பில் தன் தலையை சாய்த்து, அவனை ஆசையுடன் இறுக்கி அணைத்தாள்.

"தேங்க்யூடிச் செல்லம்...அயாம் வெரி வெரி ஹாப்பிடி...பட்டு.." அவள் கண்களும் இதழ்களும் நன்றியில் மலர்ந்திருந்தன.

"வேணி.. எனக்கு எதுக்குடித் தேங்க்ஸ்ல்லாம்? நீ எனக்கு குடுத்ததை உனக்கு நான் திருப்பிக்கொடுத்தேண்டி செல்லம்..." சங்கர் அவளை இழுத்து தன் மார்பின் மேல் போட்டுக்கொண்டு அவள் பாசத்துடன் தலை முடியை கோதினான். அவன் மறு கை வேணியின் பின்மேடுகளில் அலைந்தது.

தன் கணவனின் வார்த்தைகளை கேட்ட வேணியின் மனம் நிறைந்து வழிந்தது. என் புருஷன் எவ்வள நல்லவன். சொக்கத்தங்கம். இவன் ஓடைத்தண்ணி... எப்பவும் உப்புகரிக்க மாட்டான்!. கட்டினப் பொண்டாட்டி ...வாட்ட சாட்டமா தின்னுட்டு இங்க கிடக்கறேன்... என்னை விட்டுட்டு மாசத்துல பத்து நாள் தனியா தூங்கறான்?!.

பை நெறைய பணம் என் புருஷன் கிட்ட. கண்ணுக்கு அழகா, வாட்டசாட்டமா வளந்து நிக்கறான். ஊர்ல எடுபட்டவளுக்கு கொறைச்சலா என்னா? டீக்கா ட்ரஸ் பண்ணிக்கிட்டு நின்னான்னா, என் புருஷனை பாத்து எவ வேணாலும் கண்ணடிப்பா? போன எடத்துல இவன் எந்த சிறுக்கியையும் கூப்பிட்டு, எப்படி வேணா கூத்தடிக்கலாம். பணத்தை காட்டினா, படுக்கையை சூடாக்கறதுக்கு எத்தனைப் பேரு ரெடியா இருக்காளுங்க?

கேள்வியே இல்லாம இவன் உடல் சுகத்தை எவ்வளவு வேணா அனுபவிக்கலாம். கேக்கறதுக்கு யாரும் ஆள் கிடையாது. ஆனா வெளியில போனா, இடுப்புல ஈரத்துணியை இறுக்கி கட்டிகிட்டு இருக்கான். கடைசியில என் மடியிலதானே வந்து விழறான். அவனுக்கு வேணுங்கறதை நான் தானே குடுக்கணும்? அவள் மனதில் தன் கணவன் மேல் கருணை பொங்கியது. அவன் காம நோய்க்கு சரியான மருந்து கொடுக்க முடிவெடுத்தாள். தன் புருஷனுக்கு அவன் கேட்ட சுகத்தையும், கூடவே கேட்காத சுகத்தையும் அள்ளி அள்ளி கொடுக்க தீர்மானித்தாள்.

சங்கரின் மார்பில் கிடந்த வேணி, அவன் முகத்தில் மெல்ல மெல்ல முத்தமிட ஆரம்பித்து அவன் இதழ்களில் "ப்ச்.. ப்ச்.. ப்ச்.." முத்தங்களை பரவசத்துடன் வர்ஷிக்க, அவன் மூச்சிறைக்கத் தொடங்கினான். முத்தமிட்டுக்கொண்டே, கீழே நழுவி அவன் மார்பில் முத்தமிட்டவள், அவன் மார்க்காம்புகளை தன் நாவால் வருடி, ஓரக்கண்ணால் தன் கணவன் முகத்தை ஆசையுடன் நோக்கினாள்.

சங்கர் தன் விழிகளை மூடி, அவள் நாக்கு தரும் சுகத்தை பதட்டமில்லாமல் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் ஓசை எழுப்பாமல் ஏதோ ஏதோ பிதற்றிக் கொண்டிருந்தன. வேணி மேலும் கீழே நழுவி, ஆடிக்கொண்டிருந்த அவன் ஆண்மையை இறுக்கிப் பிடித்தாள். ஆண்மையின் தோலை உரித்து, அதன் நுனியை தனது உதடுகளால் கவ்வி, தன் கணவனை கிறங்க அடித்தாள்.

"வேணீ ... அப்படீத்தான் ... மெதுவாடி!! நீ மெதுவா பண்ணா .... எனக்கு ரொம்ப நல்லா மஜாவா இருக்குடி...!!!"

வேணி, தன் உதடுகளை பிரித்து, அவன் ஆண்மையை முழுமையாக தன் வாய்க்குள் இழுத்து தன் நாவால் இறுக்கினாள். தனது எச்சிலால் அவனை குழைய குழைய நனைத்தாள். மனதில் முழு விருப்பத்துடன் ஆசையாக அவனை சுவைத்தாள். உதடுகளை இறுக்கி, அவன் முழு நீளத்தையும், தன் நாக்கால் வருடினாள்.

"ஹாவ்...ஹாங் ...ம்ம்ம்ம்ம்... வேணீ ஒரு செகண்ட் நிறுத்தும்ம்மா..." சங்கர் கதறினான்.

"என்னாச்சுப்ப்பா..." வேணிக்கு புரிந்தது.

"வர்றமாதிரி இருக்குடி..."

"வந்துடேன்...அவனை குலுக்கிடவா?"

"கொஞ்ச நேரம் பொறும்ம்மா... இன்னைக்கு உனக்குள்ள வரணும்டி எனக்கு!"

"சங்கூ ... இதைத்தானே நீ கேட்டே?"

"ஆமாண்டிச் செல்லா!"

"பண்ணது போதுமா?"

"இன்னைக்கு இது போதுண்டீ.."

வேணி, தன் கணவனின் ஆண்மையை, தன் கையில் பிடித்துக்கொண்டு, எதிரில் எழுந்து உட்க்கார்ந்து மூச்சிறைத்துக் கொண்டிருந்தவனின், முகத்தை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். சங்கர் அவள் கையில் துடித்துக்கொண்டிருந்தான்.

"சங்கூ ... நீ படுத்துக்கோயேன் ... நான் வேணா இன்னைக்கு உன் மேல ஏறிப் பண்ணட்டா?"

"ம்ம்ம்...உனக்கு ஆசையா இருக்கா?"

"ஆமாம் ... ரொம்ப நாளாச்சுல்லே! நான் உன் மேல ஏறி ஏறங்கி...?"

"என்னாடி இது! ... நீயா கேட்டு கேட்டு குடுக்கறே இன்னைக்கு?"

"மை நேம் ஈஸ் வேணி! கிருஷ்ணவேணி...டியர்! போவ போவ நீ என்னைப் புரிஞ்சுக்குவே!" அவள் நாடக ஹீரோயின் போல் பேசி தன் கண்களை சிமிட்டினாள்.

"சரிடிச் செல்லா .... என்ன வேணாப் பண்ணுடி நீ!" சங்கர் படுக்கையில் மல்லாந்து கொண்டான். வேணியின் கள் வெறி ஏற்றும் குரலும், அவள் செக்ஸியாக கண்சிமிட்டி பேசியதும், சங்கரை சூடாக்கியது. சற்றே தளர்ந்திருந்தவன் ஆண்மை மீண்டும் எகிற ஆரம்பித்தது. 

வேணி, கண்களில் குறும்புடன் அவன் அடி வயிற்றில் ஏறி உட்க்கார்ந்தவள், அவன் ஆண்மையை லேசாக உருவி, தன் பெண்மை வாசலில் மேலும் கீழுமாக தேய்த்து அவன் முனையை நன்கு ஈரமாக்கினாள். தன் மூச்சை இழுத்து பிடித்து, அவன் ஆண்மையை தன் பெண்மைக்குள் செருகியதும், சங்கர் தன் இடுப்பை மேலுக்குத் தூக்கவும், அதே வினாடியில் வேணி தன் இடுப்பை அசைக்க, சங்கரின் ஆண்மை, நொடியில் அவள் பென்மைக்குள் காணாமல் போனது. 

"எம்ம்மா..." சங்கர் அலறினான். 

"என்னப்பா..."

"ம்ம்ம்.. ஒண்ணுமில்லே! மை டியர் கிருஷ்ணவேணீ ... நீ ஆரம்பிடி உன் வேலையை.."

வேணி தன் இடுப்பை மெல்ல மெல்ல அசைக்க ஆரம்பித்தாள். தன் கைகளால் சங்கரின் பரந்த மார்பை தடவினாள். அவன் உறுப்பு, தன் கொழகொழத்திருந்த அந்தரங்கத்தில் புதைந்து கிடக்க, வேணி தன் புட்டங்களை தூக்கி, அவன் மீது எம்ப ஆரம்பித்தாள். 

"ஆ..ஆ...ஹா..ஹாங்க்க்க்..."சங்கர் உளற ஆரம்பித்தான். 

"சங்கூ ... இன்னும் கொஞ்சம் வேகமா பண்ணட்டா?"

"வேணாண்டா செல்லம்... இப்படியே மெதுவா பண்ணும்ம்ம்மா... அதான் எனக்குப் பிடிக்க்க்குது..." சங்கர் தன் முதுகை நிமிர்த்தி, குலுங்கும் அவள் தாமரைகளைத் தன் இருகைகளாலும் பற்றிக்கொண்டான். 

"ம்ம்ம்...சும்ம்மா இருங்க ... இப்ப என் மூடை திருப்பியும் கிளப்பிடாதீங்க நீங்க.. அவன் கையை அவள் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள்." ... ட்ப் ட்ப் ட்ப்ப் ட்ப் ட்ப் ட்ப்ப்" வேணியின் இடுப்பு அசையும் வேகமும், அசையும் ரிதமும், இருவரின் தேகங்கள் ஒன்றாகும் போது உண்டான சத்தமும் இலேசாக அதிகரித்தது. வேணி தன் பெண்மையை இறுக்கி, அதனுள் இருந்த சங்கரின் ஆண்மையை மேலும் கீழுமாக உருவி உருவி, சாறு எடுத்துக்கொண்டிருந்தாள். 

"ப்ப்ப்ப்பா... வ்வ்வ்வூவ்வூவ்வூ...." சங்கரின் மூச்சு வேகமாகவும், வெப்பமாகவும் வரத்தொடங்கியது. 

"என்னம்ம்மா கண்ணு? உள்ளே சௌக்கியமாத்தானே இருக்கே?" வேணி கொஞ்சி கொஞ்சி பேசி தன் கணவன் சங்கருக்கு வெறியை ஏற்றினாள்.."

"வேணாம்...என்னை மொரடனாக்காதே!" சங்கரின் கண்களில், வேணி சீரான கதியில் அவன் உறுப்பை கசக்கி பிழிந்து கொண்டிருப்பதால், அசையும் முலைகளை கடிக்க வேண்டும், என்ற வெறி அப்பட்டமாக எழுதி ஒட்டியிருந்தது..

"மொரடனா ஆனா என்னப் பண்ணுவே நீ?" வேணி தன் நுனி நாக்கை சுழற்றி சவால் விடுவதைப் போல் சிரித்தாள். சங்கரின் நெற்றியில் இலேசாக வியர்க்க ஆரம்பித்தது. வேணி தன் இடுப்பை அசைக்கும் வேகத்தை அதிகமாக்கினாள்.



"அம்ம்ம்மா....மெதுவாடீ" 

சங்கர் உரக்க கூவினான். வேணி விருட்டென அவன் மார்பில் படுத்து, அவன் வாயை இறுக்கி மூடினாள். ஆனால் தன் புட்டத்தை வேகமாக பின்னோக்கி அசைத்தாள். சங்கர் அவளுள் வேகமாக வந்து போய்க்கொண்டிருந்தான். 

"இப்ப ஏண்டா இப்படி கத்தி என் மானத்தை வாங்கறே? வெளியில உங்கப்பா பேப்பரை வெச்சிக்கிட்டு உக்காந்து இருப்பாரு!" வேணி தன் கையை விலக்கி அவன் இதழ்களை கவ்விக்கொண்டாள். சங்கர் தன் இடக்கையால் அவள் புட்டத்தில் ஓங்கி அடித்தான்.

"அடிக்காதே... சொன்னாக்கேளு...அப்புறம் திருப்பி அடிப்பேன்..." 

வேணி அவன் கன்னத்தை ஆசைப் பொங்க அழுத்தமாக கடித்தாள். சங்கர் அவள் தலைமுடியை கொத்தாகப்பிடித்து, அவள் முகத்தை தன் கன்னத்திலிருந்து விலக்கினான். மெல்ல எழுந்து உட்க்கார்ந்தவன் தன் இருகைகளாலும் வேணியை தன் மடியில் உக்காரவைத்து இறுக்கிக்கொண்டான். கீழிருந்து மேலாக தன் தண்டை, வேணியின் பெண்மைக்குள், உயர்த்தி வேகமாக இடிக்க ஆரம்பித்தான். 

"ம்ம்ம்மம்ம்மா.." வேணி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் முகத்தை தன் மார்புகளில் அழுத்திக்கொண்டாள். 

"வேணீ... ஒரு செகண்ட் அப்படியே இருடீ... அசையாதேடீ ...." 

சங்கர் மீண்டும் கூவினான். தன் மடியில் உட்க்கார்ந்திருவள் இதழ்களை தன் வாயால் கவ்வி அவள் நாக்கை தன் நாக்கால் தேடினான். சங்கரின் ஆண்மை, நின்ற வாக்கில், அவள் பெண்மைக்குள், துடித்துக்கொண்டிருந்தது. அதன் பருமனை, சூட்டை, அவள் கண்மூடி, ரசித்துக்கொண்டிருக்க, அவள் பெண்மையின் சுவர்கள் இயல்பாக, சங்கரின் ஆண்மையை கவ்விப் பிடித்தன.

"ச்ச்சும்ம்ம்மா இரேண்டி! ஏண்டி அவனை இறுக்கறே? ... பட்டுன்னு வந்துடப்போறாம்மா...!"

"வரட்டுமே! என்னால முடியலைடா.. உன் கூட படறதுக்கு... அவன் வந்துடட்டும்ம்ம்... ம்ம்ம்." வேணி தன் புழையால் இறுக்கி அழுத்தினாள் அவனை. 

வேணி, மீண்டும் மீண்டும், சங்கரை தன் மொத்த வலுவையும் காட்டி இறுக்கிக்கொண்டாள். இறுக்கியவளின் உடல் மீண்டும் ஒரு முறை அதிர்ந்தது. இறுகியது. கணவனை அவள் இறுகத் தழுவிக்கொண்டாள். தன் கணவனின் மடியில் மீண்டும் ஒரு முறை அவள் தன் உச்சத்தை வெகு சுலபமாகத் தொட்டாள். அவள் விரல் நகங்கள் சங்கரின் முதுகில் அழுத்தமாக பதிந்து கிடந்தன.

சங்கரால் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல், வேணியை அப்படியே மல்லாக்காக கட்டிலில் தள்ளி, தன் இடுப்பை வெறியுடன் ஆட்டி அவள் பெண்மையை வேகமாக குத்தினான். மனதுக்குள் எண்ண ஆரம்பித்தான். 

"ஓண்ணு.." சங்கரின் முதல் குத்தில் வேணி தடுமாறிப்போனாள்... ம்ம்ம்ம்.. வேணி முனகினாள். அவள் தன் கணவனிடம் இத்தனை வேகத்தையும், வலுவையும் எதிர்பார்க்கவில்லை. 

"ரெ..ண்டு...மெதுவாடா ...சங்கு...ம்ம்ம்ம்" வேணி இப்போது தன்னை சுதாரித்துக்கொண்டாள். 

"மூணு..." சங்கர் தன் உறுப்பை வேகமாக வெளியில் இழுத்து மீண்டும், வேணியின் பெண்மையில் செருகினான். என்னாச்சு இவனுக்கு? இப்படி ஒரு ஆட்டம் போடறான்? ஒழுவிடுவான்னு நெனைச்சேன்? வேணி சற்றே அதிர்ந்தாள்.

"நாலூ...அஞ்சு...ம்ம்ம்ம்...ஹா ஹூ .. ஹா ஹூ .." அவன் இடுப்பை வெறியோடு ஆட்டினான். குத்துகள் விழுந்த வேகம் அதிகமாயிருந்தது..." வேணியின் உடல் காற்றில் பறக்க ஆரம்பித்தது. 

"ஆ...று...." சங்கரால் தன் இடுப்பை அசைக்க முடியாமல் தடுமாறி வேணியின் அந்தரத்துக்குள் தவித்தான். படவா, ராஸ்கல் இவ்வளவுதானா உன் வேகமும், வலுவும்? வேணி மனதுக்குள் சிரித்தாள். 

"ஏழு....சங்கர் சற்றே சமாளித்து, தன் உறுப்பை வெளியே இழுத்து வெறியுடன் மீண்டும் வேணிக்குள் இறங்கினான். ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் தெம்பு பாக்கி இருக்கு இவன் கிட்ட! வேணி தன் இடுப்பை வேகமாக மேற்புறம் தூக்கினாள். 

"சங்கு ... வந்துடேன்.....ப்ளீஸ்... இடுப்ப்ப்ப்ப்ஃபூ வலிக்க்ஹ்குது..." வேணி கதறினாள். அவள் தன் இருகைகளாலும் அவன் இடுப்பை தன் வயிற்றின் மேல் இழுத்து மோதினாள்.... 

"எட்ட்டு ..." வேகமாக அவள் பெண்மைக்குள் அவன் இறங்கி வெளியேறினான். 'ஹா.. ஹா.. ஹா..' சங்கரின் மூச்சுக்காற்று வெகு உஷ்ணமாக வந்தது. அவன் மார்பில் வியர்வை கொட்ட ஆரம்பித்தது. இருவரும் வெறியுடன் இயங்கினார்கள். வேணி தன் கால்களால் அவன் இடுப்பை வளைத்துக் கொண்டிருக்க, சங்கர் மீண்டும் தன் இடுப்பை அசைக்க முடியாமல் திணறினான். 

"செல்ல்லம்...இன்னும் ரெண்டே ரெண்டுக்க் குத்து பாக்கிடீ... "ஓம்போது" சங்கர் வேணியின் குழிக்குள் இறங்கிவிட்டான். அவள் குழியிலிருந்து எழமுடியாமல் அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தான். முடிஞ்சுது இவன் ஆட்டம்! வேணி தன் மனதுக்குள் மகிழ்ந்தாள். 

"எம்ம்ம்மா..போதும்ம்பா" வேணி அவன் தலைமுடியை இறுக்கி பற்றி, அவன் முகத்தை தூக்கி, அவன் இதழ்களை கவ்வி உறிஞ்சினாள். இப்பவாவது தெறிக்கறானா பாக்கிறேன்! 

"ப்ப்பத்து... " 

சங்கர், தன் உடலின் மொத்த பலத்தையும் திரட்டி இடுப்பில் ஒருமுனைப்படுத்தினான். தன் இடுப்பை தூக்கி வேகமாக அவள் பெண்மையை, தன் தண்டால் தாக்கினான்... 

"பத்த்த்து" ....அவன் வாய் முனகியது... ஒரே நேரத்தில் இரு உடல்களும் தீயாக பற்றிக்கொண்டன. சங்கர் அசைவில்லாமல் வேணியின் மேல் கிடந்தான். அவன் ஆண்மை, வேணியின் அந்தரங்கத்தில் துடித்தது. வேகமாக வெடித்தது. வெடித்ததால் பொங்கியது. சங்கர் வேணியினுள் பொங்கி பொங்கி வழியத் தொடங்கினான். 

"ம்ம்ம்ம் ...ஹப்ப்பா" இருவரும் ஒருங்கே முனகிக்கொண்டிருந்தார்கள்.

வேணியின் கைகள் தன் மேல் கிடந்தவனின் முதுகை இதமாக தடவிகொடுத்தன. சங்கர் அசைய முடியாமல், தன் முகத்தை வேணியின் கழுத்து வளைவில் புதைத்துக்கிடந்தான். அவள் மீதே மெல்ல மெல்ல தளர ஆரம்பித்தான். வேணி தன் விழிகள் மூடியிருக்க, சங்கரை மெதுவாக தன் மேலிருந்து சரிய விட்டாள். 

நிமிடங்கள் மௌனமாக, அமைதியாக, கடந்தன.

முதலில் கண்விழித்த கிருஷ்ணவேணி, கண்மூடி, களைத்துக் கிடந்த தன் கணவனின் மார்பை மெல்லிய துண்டால் துடைத்தாள். அதே துண்டால் தன் பெண்மையையும் சுத்தமாக துடைத்து எறிந்தாள். அலாதியான திருப்தியுடன் அவன் முகத்தை நோக்கி ஆசையுடன் குனிந்தாள். 


"தேங்க்யூ டா ராஜா ..." குனிந்து அவன் காதோரம் கிசுகிசுத்தாள். பின் ஆசையுடன் தன் கணவனின் உதடுகளுடன் அவளது இதழ்களை பொருத்தி மென்மையாக முத்தமிட்டாள். 


No comments:

Post a Comment