Monday 2 February 2015

பிள்ளை தானம்


“மாமி, உங்களோட கொஞ்சம் பேசணும்...” என்று வாசல் படியில் நின்று கொண்டு பேச ஆரம்பித்தாள் கமலா. “இது என்னடி கேள்வி, படில நின்னுண்டு. உள்ள வா. இது உங்க ஆம்-மாதிரி. இப்போதான் சமைச்சு முடிச்சேன். சித்த உக்காரு. காப்பி போட்டுண்டு வரேன்” என்ற சச்சு மாமியைப் பார்த்து வேண்டாம் என்று கமலா தலை அசைத்தாள். “இல்ல மாமி, மனசு பாரமா இருக்கு. நெஞ்சுல ஒண்ணுமே இறங்க மாட்டேங்கிறது,” என்ற கமலாவின் முகத்தைப் பார்த்தாள். “என்னடி ஆச்சு, உக்காருடி, நான் இருக்கேண்டி,” என்று அவளை அணைத்து பாயில் உட்கார வைத்தாள் மாமி. விசும்ப ஆரம்பித்த கமலாவை ஆசுவாசப்படுத்தினாள். “அழாதடி, தங்கமே, நான் நோக்கு அம்மா மாதிரிடி. ஒங்கம்மா சாகக் கடக்கச்சே சச்சு உன்ன நம்பித் தாண்டி கமலுவ விட்டுட்டுப் போறேன். பார்த்துக் கோடின்னு கையப் பிடிச்சுண்டு உசிர விட்டா,” என்று புடவைத் தலைப்பால் கமலாவின் முகத்தைத் துடைத்தாள். “அதுதான் மாமி உங்களாண்ட வந்திருக்கேன், எனக்கு இப்போ என்ன பண்றதுன்னு தெரியல. இன்னிக்கி கார்த்தால என் மாமியார் வந்திருந்தா. ஏதோ அவா பொறந்தாத்துக் கல்யாணத்துக்கு போற வழில பார்த்தூட்டுப் போக வந்திருக்கான்னு நெனச்சேன். ஆனா அவ சொன்னது தலையில இடி விழுந்த மாதிரி இருந்தது...” என்று கண்ணீர் விட ஆரம்பித்தாள். “ஏண்டி விவரத்தச் சொல்லீட்டு அழுடி..,” என்று மாமி சொல்ல, கமலா தொடர்ந்தாள்.

“மாமி, ஒங்களுக்குத் தெரியும் நன்னா. நேக்கு கல்யாணம் ஆகி எட்டு வருஷமாறது. எங்க மாமியார் முதல் வருஷத்திலேந்து ஏண்டி ஸ்நானம் பண்ணியான்னு மாசா மாசம் விசாரிக்கிறா. ஆனா என் அதிர்ஷ்டம் நான் உண்டாகவே இல்லை. நான் பண்ணாத விரதம் இல்லை. பார்க்காத வைத்தியன் இல்லை. நீங்களே என் ஜாதகத்தைப் பார்த்தேள். அதில புத்ர பாக்கியம் கட்டாயம் உண்டுன்னேள். அதையேதான் பார்த்த ஜோசியா எல்லாரும் சொல்லிட்டா. ஆனா மாமியாரான கேட்க மாட்டேங்கறா...வந்து...வந்து’ என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள். “ஆமாண்டி நோக்கு கட்டாயம் பிள்ளப் பொறப்பு உண்டு. அந்த மகா பாதகி அப்படி என்ன சொல்லிட்டாடி..’ என்று மாமி சொல்ல கமலம் தொடர்ந்தாள். “மாமியார் சொன்னா ஏண்டி நானும் பாக்கறேன், நோக்கு கலியாணமாயி எட்டு வருஷமாச்சு. உன் வயித்தில ஒரு புழு பூச்சியக் காணோம். நானும் பொறுமையா காத்துப் பார்த்தேன். நேக்கு பேரனைப் பார்க்கணுமுன்னு ஆசை இருக்காதா? என் பேஷன்சுக்கும் ஒரு லிமிட் உண்டுடீ. அதைத் தாண்டிட்டே நீ. இப்போ நன்னா கேட்டுக்கோ நான் கல்யாணராமனுக்கு இன்னொருத்தியக் கட்டி வெக்கப் போறேன். பொண்ணைக் கூடப் பார்த்துட்டேன். என் நாத்தனார் பேத்தி ஜெயா மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கான்னு. அவளுக்கு உடப் பொறந்தான் நாலு பேர் இருக்கா. அவளுக்கு ஜாதகத்தில மூணு கொழந்தேள் பொறக்கும்னு சொல்லி இருக்குன்னு சொல்லிட்டா! “நான் அவ கால்ல சாஷ்டாங்கமா விழுந்து கெஞ்சினேன். அதுக்கு அவ சரி நோக்கு ஆறு மாசம் டயம் கொடுக்கறேன். அதுக்குள்ள நல்ல சேதி சொன்னா சரி. இல்லையா நான் ஜெயாவை ஆத்துக்கு மருமாளா அழைச்சுண்டு வந்துடுவேன்னுட்டா,” என்ற கமலா முகத்தை இரண்டு கைகளாலும் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். “அவா கெடக்கா கடன்காரி. அவா குடும்பத்திலியே பிள்ளப் பொறப்பு ரொம்ப கம்மி. அவ ஆத்துக்காரரே தத்து எடுத்து வந்தவர்தானே. அது சரி, இதுக்கு அழுது பிரயோஜனமே இல்லடி. நீயும் உங்க ஆத்துக்காரரும் போன மாசம் டாக்டரப் பார்க்க பட்டணம் போனேளே என்னாச்சுடி. அவா என்ன சொன்னா?”என்று கேட்டாள் மாமி. “மாமி. டாக்டர் எல்லா டெஸ்ட்டும் பண்ணினா. அவருக்கு இந்திரியத்தில கொஞ்சம் கவுண்ட் கொறச்சல். ஆனா பிள்ள பொறக்க சான்ஸ் இருக்குன்னா. நேக்கு எந்த விதமான பிரச்னையும் இல்ல,” “பின்ன ஏண்டி நோக்கு ஒண்ணும் பொறக்கல?” “லேடி டாக்டர் தனியா என்ன கூப்பிட்டு விசாரிச்சா, ஆத்துக்காரரோட தேக சம்பந்தம் எல்லா சரியா நடக்கறதான்னு கேட்டா. நான் என்னத்தை சொல்றது. அவருக்கு பூஜை புனஸ்காரம், ஆபீஸ், டூர் இப்படியே நாள் முடிஞ்சுடறது. ஆத்துக்கு வந்தா கொறட்டை விட்டுண்டு தூங்கறார். மாசம், ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை கடனேன்னு வந்து என் கூட படுத்தூட்டு போறார்,” என்று அலுத்துக் கொண்டாள் கமலா. “இருந்தாலும் பொறக்கணமே. சில பேருக்கு ஆம்பிள பக்கத்தில படுத்தாலே கர்ப்பமாயிடறதே...” என்றாள் மாமி. “நேக்கு இத வெளில சொல்லவே வெக்கமா இருக்கு. அவருக்கு துணியத் தூக்கச்சியே இந்திரியம் தொடையில விசர்ஜனம் ஆயிடறது. இத வெளில சொன்னா வெக்கக் கேடு, இருந்தாலும் லேடிடாக்டர் கிட்ட தனியா இருந்தப்போ மானத்தை விட்டு சொன்னேன். இப்போ ஒங்களாண்ட சொல்றேன்” என்று முகம் சிவக்கச் தொடர்ந்தாள் கமலா. “லேடி டாக்டர் சிரிச்சா. ஆம்பிளங்களுக்கு அது சகஜம். அது சரியாறத்துக்கு உங்க வீட்டுக்காரரை கவுன்சலிங் அனுப்பணுமின்னு சொன்னா, அதை அவர் கிட்ட எப்படி நான் சொல்றது? அரை குறையா சொன்னேன். ஆனா இவர் கேட்டாத்தானே. புத்ர பாக்கியங்கறது பகவானோட அனுக்கிரகம். அதெல்லாம் பகவான் பாண்டுரங்கன் விட்ட வழி,”ன்னு சொல்லிட்டார். இப்போ மாமியாரானா இப்படி கண்டிசன் போடறா... என் தலை விதி. நான் என்ன பண்ணுவேன் மாமி...” என்று மடை திறந்தது போல கண்ணீர் விட ஆரம்பித்தாள். “அழாதடா கண்ணு. நீ மகா லட்சுமி மாதிரி அழகா இருக்க. கல்யாண ராமனுக்கு ஏதோ கொறைச்சலா இருக்குடி. உன்னைப் பொறந்த மேனியா பார்த்தா எந்த ஆம்பிளைக்கும் இந்திரியம் ஸ்கலிதமாயிடும். கல்யாணம்னா இந்த மாதிரி சின்னச் சின்ன சமா சாரங்கள் இருக்கும். இதுக்கு நாம வேற ஏதாவது வழி பண்ணணும். நேக்கு ஒரு நாள் டயம் கொடுறி. நானே வழி பண்றேன்..” என்று மாமி அவள் மனத்தைத் திடப் படுத்தி அனுப்பினாள். மறு நாள் பத்து மணிக்கு மாமியே கமலா வீட்டுக்கு வந்தாள். “ஏண்டி சாப்பாடு ஆச்சா. சித்த உக்காரு. ஒங்கிட்ட கொஞ்சம் ரகசியமா பேசணும். ஆத்தில மனுஷா யாரும் இல்லியே,” என்று நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள் மாமி. கமலா அவள் காலருகில் உட்கார்ந்து கொண்டாள். “இதப் பாருடி கமலா. நான் சொல்லப் போறதக் கேட்டு நீ சங்கடப் படாது. நான் சொல்றது சாஸ்திரோக்தமா நம்ம பெரியவாள் எல்லாம் பார்த்து வெச்சதுதான். புதிசா ஒண்ணும் இல்ல, கேட்டுக்கோ,” என்று ஆரம்பித்தாள் மாமி. “இப்போ நடக்கிறது 1965-ம் வருஷம். இப்போ எல்லாத்துக்கும் இங்லீஷ் வைத்தியம்னு ஓடறா. ஆனா நம்ப பெரியவா, ரிஷி முனிகள் எல்லாம் பித்ரு இல்லாதவாளுக்கு பீஜ தானம்னு பண்ணுவா. அப்படித்தான் துருவாசர் தானம் பண்ணி அம்பிகா, அம்பாலிகா ரெண்டு பேரும் திருதராஷ்டிரனையும் பாண்டுவையும் பெத்துண்டா. “மாமி நீங்க என்னென்னமோ பேசறளே நேக்குப் புரியலையே,” என்று தயக்கத்துடன் கேட்டாள். கமலா. “இதுல புரியரத்துக்கு என்ன இருக்குடி. ஒங்காத்துக் காரரால முடியாத காரியத்தை இன்னொரு நல்ல மனுஷனைக் கூப்பிட்டு பண்றான்னு சொன்னா மாட்டேங்கப் போறானா? ஆம்பிளகளுக்கு இந்த மாதிரி சமாசாரத்தில சபலம் அதிகண்டி. அதுவும் கிளி மாதிரி இருக்க நீ, கிடைச்சாப் போரும்று தலை ஆட்டாம, மாட்டேன்னா சொல்லப் போறா?” மாமி சிரித்தாள். “ஐயையோ என்ன மாமி, தத்துப் பித்துனு, நீங்களா இப்படிப் பேசறது? நான் கலியாணமானவ.புருஷனோட தாம்பத்யம் நடத்தற சுமங்கலி. இன்னொரு ஆம்பிளைய நிமிந்து கூடப் பார்த்ததேயில்லை. அப்படி இருக்கச்சே இன்னொருத்தரோட இதுன்றதா. கர்மம். கர்மம். இதை எப்படி உங்களுக்கு சொல்லத் தோணித்து...” என்று ஆவேசமாகப் பேசினாள் கமலா. “ஏண்டி என்னை கொஞ்சம் புத்திசாலித்தனமா பேச விடு. நோக்கு ஒரு பிராப்ளம் இருக்கு. ஆத்துக்கார பொண்டாட்டிக்கு செய்ய வேண்டியதை சரியா செய்றதில்ல. அதுனால புத்ர பாக்கியம் இல்லை. அதுக்கு நாம ஏதாவது பரிகாரம் தேடணும் ஏதாவது சேஞ்சாகணும். இல்லைன்னா உங்காத்தில ரெண்டாவதா வராளே அவ பேரு என்ன, ஜெயா, அவளுக்கு நீ ஆயசு மொத்தம் காலைப் பிடிச்சுட்டு அவளை ஆத்துக்காரரோட படுக்கப் போக அனுப்பணும். ஆத்துக்காரர் அவளோட ஜாலியா இதுனுண்டு இருப்பார். நீ பாத்திரம் தேச்சுண்டு இருப்பே, அவளானா ராஜ்யம் பண்ணுவா வீட்டில...” என்று காரமாக பதிலளித்தாள் மாமி. “அவசரப் படாதடி. முழுசாக் கேளு. காதும் காதுமா வெச்சு இந்த மாதிரி பண்ணினா தப்பா இருந்தாக்கூட அது குடும்ப க்ஷேமத்துக்குன்னா தப்பேஇல்லேம்பேன். இன்னிக்கி யார் கிட்டேயும் சொல்லாத ஒரு பர்ஸனல் அனுபவத்தைச் சொல்லப் போறேன். எனக்கு கலியாணமாயி அஞ்சு வருஷம் ஆனப்புறமும் புத்ர பாக்யம் இல்ல. இவர் கிராமத்துக்குப் போயிரிந்தேன். அங்கே எங்க சின்ன மாமனார்தான் நிலம் நீச்சு எல்லாத்தியும் பார்த்துப்பார். பார்க்க நல்ல கம்பீரமா இருப்பார். அதட்டிக் குரல் கொடுத்தா எல்லாரும் அடங்கி ஒடுங்கிடாவா. அப்பேர் பட்ட மனுஷன். சின்ன மாமியார் ஒல்லியா ஒடுங்கி இருப்பா. வாயத் திறந்து பேசமாட்டா. “என் ஆத்துக்காரர் ஏதோ ஆபீஸ் வேலைன்னு என்னை விட்டுட்டுப் போயிட்டார். அன்னி ராத்திரி நான் தனியா காமிரா உள்ளில தூங்கிண்டு இருந்தேன். சாதரணமா அங்க சின்ன மாமனார்தான் தூங்கு வாராம். நேக்கு அது தெரியாது. ஆனா சின்ன மாமியார்தான் ‘அவர் இப்போல்லாம் மச்சுலதான் படுத்துக்கறார். நீ அங்க படுத்துக்கோடி நிம்மதியாத் தூங்கலாம்’னு அனுப்பினா. “ராத்திரி என்னைப் பின்னாலேந்து அணைச்சு யாரோ கழுத்தில முத்தம் கொடுக்கறா. மாரைப் பிசியரா. பின்னாலேந்து பிரஷ்டத்தில கை படறது. எங்க ஆத்துக்காரருக்கு ரொம்பவே சம்போகப் பிரியம். அவர் இல்லியே அதுனால ஏதோ கனாக் கண்டுண்டு இருக்கேன்னு நினச்சு திரும்பிப் படுத்துண்டே மாரோட அணைச்சிண்டேன். ஆனா அவர் ஸ்தனத்தைத் திருகிண்டு காலை அகட்டி நிதம்பத்தில விரலைப் போட்டு ஆட்றார். என் கையை எடுத்து லிங்கத்தில வெக்கறார். இதெல்லாம் எங்க ஆத்துக்காரர் பண்ணாதது. நான் கனா இல்லை இதுன்னு கண்ணைத் தொறந்து பார்க்கிறேன். சின்ன மாமனார் குடுமி அவிர ஸ்தனத்தை கடிச்சுண்டு லிங்கப் பிரவேசம் பண்ணிட்டார். அமந்தஸ்தா மாதிரி லிங்கம் கெட்டியா குத்தறது. அதுமாதிரி நான் அனுபவிச்சது இல்லடி. அப்படி ஒரு ஆனந்தம், இப்பொகூட சொல்லவெ வெக்கமா இருக்கு. “நான் என்னத்தை சேயருது? அதுக்குள்ள என்னை ஏறி அடிச்சுண்டே அவர் என்னை முறைச்சுப் பார்த்து என்ன நன்னா இருக்கா சச்சுங்கறார்! மூச்சு வாங்கறது நேக்கு. கீழ நீர் மழையாக் கொட்றது. எனக்கு அவர் ஏறி விளையாடினதுல பச்சு பச்சுனு இடுப்பு ஏத்தி இறங்கறது, பேச்சே வரலை. உடம்பு படபடங்கறது. அவரை வெக்கமில்லாம அப்படியே அணைச் சிண்டேன். அவர் விசர்ஜனம் பண்ணிட்டு லிங்கத்தால மெதுவா தேச்சு என்னை கொஞ்சினார். ஆனா என் உடம்பு இன்னும் கேக்கறது உள்ள என் மசில்ஸ் அவரை விடமா கெட்டியா பிடிச்சிண்டுருக்கு. நேக்கு மானம் போயிடுத்து. ‘நோக்கு இன்னும் வேணுமா, சொல்லுடின்னு இன்னும் ரெண்டு தடவை நன்னா அனுபவிச்சுட்டு எழுந்து போயிட்டார். எனக்கா அதுக்கப்புறமும் ஒடும்பு இன்னும் வேணும்னு கேக்கறது. ஆனா அது தப்புன்னு அழுகையும் வரது. என்ன சேயருதுன்னு தெரியலை. “அவர் போனப்புறம் சின்னமாமியார் வந்தா. சச்சுக்கண்ணு, என்னை மன்னிச்சுடுறி. அவருக்கு ஸ்திரீலோலம் அதிகம். ஒரு ஸ்த்ரீ மெல அனுபவிக்கணும்னு கண் வெச்சுட்டா நாந்தான் அதுக்கு ஏற்பாடு பண்ண வேணும் அப்படி ஒரு வக்ரம். இப்படி கூட்டிக் கொடுத்துண்டே காலத்தைக் கழிச்சிண்டு இருக்கேன். உன் மேல அவருக்கு ரொம்ப நாளா ஒரு கண்ணு. நீ வேற தனியா இருக்கியா. அதுனால அனுபவிக்கணும்னு மனசு வெச்சுட்டார். நான் எவ்வளவோ கெஞ்சியும் கேக்கலை. அதுனால மகா பாவம்னு தெரிஞ்சிண்டே இந்த தப்பைப் பண்ணினேன். “இதை வெளில சொன்னா வெக்க கேடு. அவர் பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசமாட்டா. உன்னை நம்பமாட்டா, கடைசில உன் பேருதான் கொடும். இது என் கிரகசாரம் உனக்கு நான் பண்ணின மகா பாவம். ஆனா எனக்காக இதை பொறுத்துக்கோடி. இல்லைன்னா நான் கிணத்தில விழுந்து சாகணும்னு சாஷ்டாங்கமா கீழே விழுந்து என் காலைப் பிடிச்சுண்டு கெஞ்சினா. நான் என்னத்தை சேயறது? “மாமனாரோட நானும் தப்புன்னு தெரிஞ்சப்புறம் வாயைத் தொறந்தேனா. நன்னா காலை அகட்டிண்டு அனுபவிச்சேன். அது தப்புதானே? எந்த மூஞ்சிய வெச்சிண்டு நான் அவரைக் குத்தம் சொல்லுவேன்? “அதைவிட மறுநாள் நான் குளிச்சுட்டு பொடவை மாத்திக்கச்சே சின்ன மாமனார் எட்டிப் பார்த்தார். சச்சு ஒம்மாதிரி அனுபவிச்சவளப் பார்த் தில்லைன்னு சர்டிபிகேட் கொடுத்துட்டுப் போனார். அப்போ அவரைப் பார்த்ததுமே எனக்கு ஜலம் விட்டுது அப்படி மயக்கிட்டார். “நல்ல காலமா அன்னிக்கி இவர் வந்து ஊருக்கு என்னை அழைச்சிண்டு போயிட்டார். நான் மூணு மாசங்கழிச்சு கர்ப்பம்னு தெரிஞ்சுது. என்ன பண்றது? ஈஸ்வரோ ரக்ஷதுன்னு விட்டுட்டேன். “இன்னிக்கி என்னைக் கட்டிக் காத்துண்டு இருக்கறதே சின்ன மாமனார் தானம் பண்ணின பிள்ளைதான். அதுக்கப்புறம் இவருக்கு ரெண்டாவது பொறந்தது ஆனா அவன் இப்போ மாமியார் வீட்டோட போனவன் சொத்தைப் பிரிச்சுக்குடுன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான். “என் கதைய வாயை விட்டு நான் யாருக்குமே சொன்னதில்ல. ஆனா எம் பொண்ணுமாதிரி நீ சங்கடத்தில இருக்கச்சே. மனசு கஷ்டப்படறது. நான் உனக்கு காதும் காதும் வெச்ச மாதிரி ஏற்பாடு பண்றேன். தயங்கவே தயங்காத. “ராத்திரி யோசிச்சேன். மொதல்ல எங்க சின்ன மச்சினர் இருக்கார். நால்பது வயசு. போன வருசம் பொண்டாட்டி போயிட்டா. ஒண்டிக் கட்டையா இருக்கார். அவரை நோக்குச் பீஜதானத்துக்குச் சொல்லலாமான்னு யோசிச்சேன். அவர் நன்னா லட்சணமா இருப்பார். ஆனா ஸ்த்ரீ சபலம் கொஞ்சம் அதிகம். எங்காத்து வேலைக்காரியயை ஒரு தடவை இதுனுப்புட்டார். வெளியில தெரிஞ்சா மானம் போயிருக்கும். ஆனா செல்வி பரவாயில்ல ஆம்பிளங்க அப்படித்தான், ஏதோ தப்புப் பண்ணிட்டாரு, அதோட போச்சுன்னுட்டா. அவர் அவளுக்கு இரு நூறு ரூவா குடுத்துட்டுத்தான் பண்ணினார்னு அப்போ நேக்குத் தெரியாது. அந்த மாதிரி கேரக்டர் வெச்சுண்டு உன்னோட சுப காரியத்துக்கு அவர் சரிப்படாதுன்னு விட்டுட்டேன். அதனால அவரை சொல்லலை.” என்ற மாமியை கமலா தடுத்து நிறுத்தினாள். “ரொம்ப பயமா இருக்கு மாமி. வேத்து மனுஷா என்ன, என் ஆத்துக்காரரே என் வெத்து உடம்பை பார்த்தில்லை. அப்படிருக்கச்சே...” என்று அழ ஆரம்பித்தாள் கமலா. “நேக்கு தெரியாதா உன்னைப்பத்தி. அந்த மாதிரி ஏற்பாடு பண்ணுவேனா நான். சொல்றதைக் கேளு மொதல்ல. சாம்பன்னு ஒரு பையன் இருக்கான். எங்களுக்கு தூர உறவு. வயசு இருபதாறது. பிரம்ம சாரி. சாஸ்திரம் படிச்சிருக்கான். சுத்தமான குலம். கெட்ட பழக்கம் கிடையாது. பொண்டுகளை நிமிர்ந்து கூடப் பாக்கமாட்டான். எங்க ஊரில நெலத்தைப் பார்த்துண்டு இருக்கான். இப்போ கூட போன வாரம் வாழத்தாரைத் தூக்கிண்டு வந்து குடுத்துட்டு நமஸ்காரம் பண்ணிட்டுப் போனான். நீ பாத்திருக்கயோ இல்லையோ. “அவனுக்கு அப்பா அம்மா கிடையாது.உடப் பொறந்தவா ஏழு பேர் இருக்கா. இவன்தான் கடைக் குட்டி. அவன் அண்ணா அவனுடைய ஜாதகத்தைக் கணிக்கச சொல்லி எங்கிட்ட கொடுத்திருந்தா. அவருக்கு அவனை கிருகஸ்தனாக்கணமுன்னு ஆசை. நான் அவன் ஜாதகத்தை இப்போ எடுத்துப் பார்த்தேன். எனக்கே ஆச்சரியமாயிடுத்து...’ என்று நிறுத்தினாள் மாமி. “என்னாச்சு?” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டே கேட்டாள் கமலா. “அவன் ஜாதகப்படி அவன் இருபத்து ஒண்ணு முடியறதுக்கு முன்னாலியே அவன் தோப்பனாரா ஆயிடுவான்னு போட்டிருக்கு. அப்போதான் நேக்குத் தோணித்து. சாம்பன நோக்கு பீஜதானம் பண்ண வெக்கலாமான்னு...” என்ற மாமியை பயத்துடன் பார்த்தாள் கமலா. “மாமி, நேக்கு இதைக் கேட்டாலே வயித்தக் கலக்கறது..நீங்களானா கூலா பேசறேள். ஏதோ பசுவுக்கு கோயில் மாட்டைக் கொண்டு வந்து கன்னு போட வெக்கர மாதிரி பேசறேள்,” என்றாள். “சாம்பனைப் பார்த்தாலே நோக்குத் தெரியும். ராமச்சந்திர மூர்த்தி மாதிரி இருப்பான். பால்வடியற முகம். அவனுக்கு இதுவரை ஒரு ஸ்த்ரீயப் பத்தின விஷயம் தெரியுமான்னு தோணலை நேக்கு..அவனை உங்க ஆத்துக்கு அனுப்பறேன். பாரு. அதுக்கப்புறம் நோக்கே மனசு மாறிடும் இல்லைன்னா வேண்டாம்,” என்று பேசி ஒரு வழியாக கமலாவை முதல் கட்டமாக சாம்பனைப் பார்க்க ஒப்புக் கொள்ள வைத்தாள் மாமி. அதன்படி ஒரு நாள் சாம்பன் கமலாவைப் பார்க்க அவள் வீட்டுக்குப் போனான். அப்போதுதான் கமலா கிணத்தடியில் குளித்து முடித்திருந்தாள். அவன் கதவைத் தட்டியதும், வீட்டு வேலைக்காரிதான் என்று நினைத்து, புடவையை மட்டும் சுற்றிக் கொண்டு வெற்று உடம்பில் நீர் கோக்க, “இதோ வந்துட்டேண்டி கண்ணம்மா” என்று கதவைத் திறந்தாள். தன் எதிரே புடவையை கக்கத்தின் அடியில் சுற்றிக் கொண்டு ஈரத்தலையும் உடம்புமாக நின்ற கமலாவைப் பார்த்து சாம்பன் திடுக்கிட்டான். அவனையும் அறியாமல் அந்தக் காட்சி அவன் ரத்த ஓட்டத்தை அதிகமாக்கிற்று. கமலாவும் எதிர் பாராமல் அவன் நிற்பதைப் பார்த்து திகைத்தாள். “மாமி, நான்தான் சாம்பன், சச்சு மாமி இந்த பூசணிக் காயை கொடுத்து அனுப்பிச்சா” என்று தலையைக் குனிந்து கொண்டு பேசியவனை கமலா கவனித்தாள். அவன் மாமி சொன்ன மாதிரி லட்சணமாகத்தான் இருந்தான். “என்ன மாமி பாக்கறேள். சாம்பன் மாமி நான், சின்ன வயசில பாத்திருக்கேள். தெரியலையா,” என்று அவன் கன்னம் குழியச் சிரித்தான். அவன் பார்வை அவள் அரை குறையாக மறைக்கப் பட்ட மார்பின் மீது பதிய கமலாவுக்கு முகம் சிவந்தது. புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டு “வாப்பா, உள்ளே சித்த உக்காரு, புடவையைக் கட்டிண்டு வந்துடறேன்” என்று அழைத்தாள். அவன் பூசணிக்காயை பெஞ்சின் மீது வைத்து விட்டு துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஒரு கணம் அவன் தலை நிமிற அவள் புடவை மாற்றும் காட்சியை பாதி மூடிய கதவின் வழியே அவன் பார்த்துவிட்டான். புடவையைக் கட்டிக்கொண்டு கமலா அவனைக் கதிவின பின்னாலிருந்து பார்த்தாள். மாமி சொன்னது சரியாகத்தான் இருந்தது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பனியனில் அவன் நின்றாலும் சாம்பன் முகத்தில் ஒரு கவர்ச்சி இருந்தது. பாகவதர் மாதிரி தலை முடி வளர்ந்து மண்டியிருந்தது. இன்னும் மீசைகூட முழுசாக அரும்ப வில்லை. வாட்ட சாட்டமான உடம்பில் ஒரு துளி எக்ஸ்ட்ரா சதை இல்லை. கல்யாணராமனைப் போல தொப்பை இல்லை. மறுநாள் அவள் மாமியை சந்தித்த போது, “கமலா பாத்தியாடி சாம்பனை. நன்னா இருக்கானோல்லியோ, சம்மதமா நோக்கு..” என்று மாமி கேட்டதும் கமலாவுக்கு நேரடியாக பதில் சொல்ல வெட்க மாயிருந்தது. முகம் சிவக்க “நீங்க நேக்கு நல்லதைத்தான் சொல்லுவேள்” என்று தலையாட்டினாள். ஆனால் சற்று தயக்கத்துடன், “மாமி. ஆனா நேக்கு இப்பவும் பயமா இருக்கு. அந்த அம்பியத் தப்பு சொல்லல. நான் பண்ற காரியத்தை எப்படி என்னால சரின்னு கிரகிக்க முடியும்,” என்றாள். மாமி சிரித்தாள். “போடி போக்கத்தவளே. நேத்து பங்கஜம் மாமி கெணத்தடில அவன் கோவணத்தைக் கட்டிண்டு குளிச்சுண்டு இருக்கச்சே வந்தா. ஆருடி சச்சு லட்சணமா இருக்கானேன்னு கேக்கறா. அவ பேரன் எடுத்தாச்சு. ஆனா நாக்குல ஜொள்ளு விடாத கொறையா வெக்கமில்லாம பழனியாண்டி மாதிரி கோமணத்தோட இருந்தவனையே மொறச்சு பாக்கிறா. நீயானா தயங்கற” என்று சிரித்தாள். “இந்த சமாச்சாரம் ஆத்துக்காரருக்குத் தெரிஞ்சா என்ன ஆகுமோ!” என்று கமலா சொன்னதும் மாமி சிரித்தாள். “ஏண்டி, இதெல்லாம் புருஷா கிட்ட சொல்லித்தான் ஆகணுமா? அவா ஆரோட தான் படுத்துண்டேன்னு வந்து சொல்றாளா? ஆம்பிளகளுக்கு இந்த மாதிரி ஸ்த்ரீ சம்பந்தமான விஷயங்களச் சொல்லணுன்னு எந்த சாஸ்திரத்திலையும் இல்லடி. “கல்யாணம் அடுத்த மாசம் ஆபீஸ் டூர் ஒரு வாரம் போரான்னு சொன்னியே. அப்போ சுக்கில பக்ஷம். உனக்கும் நல்ல காலம். சாம்பன் ஜாதகத்துக்கும் அது சரியான டைம். அப்போ நான் ஒரு வாரம் எங்க ஊருக்குப் போகப் போறேன். அந்த டைம்ல சாம்பனை வீட்டுக் காவலுக்குக் கூப்பிடறதா இருக்கேன். “அப்போ அவனை நோக்கு ராத் தொணைக்கு அனுப்பறேன். வழக்கமா வயசுப்பையனை அழகான பொண்ணுக்குத் தனியா ராத்துணைக்கு அனுப்பிச்சா மதன லோசனம் நேச்சுரலா ஆயிடும். ஆனா நீ பயந்துக்கற. பகவானை வேண்டிக்கோ. தெய்வசங்கல்பம்னு ஒண்ணு இருக்கு பகவானே அவர் உன் வழியா எல்லாத்தையும் பண்ணிடுவார். பார்த்துண்டே இரு,” என்று மாமி சொல்ல அரை மனதுடன் கமலா ஒப்புக்கொண்டாள். அந்த காரியத்துக்கு ஒரு நல்ல முகூர்த்த நேரத்தையும் கணித்துக் கமலாவிடம் கொடுத்தாள் மாமி. அதன் பிறகு சாம்பனைக் கூப்பிட்டு அனுப்பினாள். “டேய் சாம்பா, நோக்கு ஒரு முக்கியமான காரியம் வெச்சிருக்கேன். அது ஒரு விதமான சேவை. ஆயுசு பூராவும் இன்னொருத்தருக்கு நல்லது பண்ணின மாதிரி இருக்கும். அதுனால நீ நோ மாமின்னு சொல்லக் கூடாது, தெரிஞ்சுதா,” என்ற மாமியை சாம்பன் நிமிர்ந்து பார்த்தான். “என்ன மாமி, நீங்க பெரியவா, எனக்கு எத்தனையோ ஒபகாரம் பண்றேள். டேய் சாம்பா நீ இந்த வேலையைச் செய்டான்னா சேஞ்சுட்டுப் போறேன், என்னால ஆகிற வேலைதானே?” என்று சாம்பன் கேட்டதும் மாமி சிரித்தாள். ‘நீ இன்னும் அதைப் பண்ண ஆரம்பிக்கலை அந்த வேலைய ஆம்பிளைகள் செய்ய ஆரம்பிச்சா ஆயசு மொத்தம் பண்ணுவா. ஆனா நான் சொல்லப்போறது ரகசியமா செய்யற சமாசாரம், வெளில மூச்சு விடப்படாது” என்றவள் சுருக்கமாக கமலாவின் பிரச்சினையை விளக்கினாள்.

சாம்பன் முகம் சிவந்த்து. “நான் பிரம்மசாரி. சந்தியாவந்தனம் பண்றவன். காயத்திரி சொல்றவன். அந்த மாதிரி பண்றது குல தர்மத்துக்கு அடுக்குமா? அபச்சாரம் இல்லியா. பரஸ்த்ரீ கமனம் மகா பாவம்பாளே,” என்று நடுங்கும் குரலில் சொன்னான். “ஏண்டா எனக்கே நீ சாஸ்திரம் சம்பிரதாயம் சொல்லித் தரையா. படுவா. மனசுல கல்மிஷம் இல்லாம பண்ற நல்ல காரியண்டா. பீஜ தானம் பண்ணச்சொல்றேன் அதுக்கு பகவான் சம்போகத்தைத் தவிர வேற வழிய வெச்சுத் தொலைக்கல. அதனா ஒரு தப்பும் இல்லை பாவமும் இல்லை.. மனசுல காமத்தை வெச்சுண்டு கமலாவைப் பார்த்து நீ சம்போகத்தைப் பண்ணினா அது பாவம், இல்லைன்னா அவளுக்கு நீ செய்ற உபகாரண்டா” என்று மாமி சொல்ல யோசித்தான் சாம்பன். கமலா குளித்து விட்டு அவன் எதிரே நின்ற காட்சி மனசில் வந்தது. அவன் இடுப்புக்கு கீழே சூடேறியது. அதை மறைக்க, சாம்பன், “மாமி நேக்கு இன்னொரு பிராப்ளம். நான் ஒரு ஸ்த்ரீயக்கூடத் தொட்டதே கிடையாது. நேக்கு ஒண்ணுமே தெரியாது,” என்று திக்கித் திணற அவன் சொன்னதுக்கு அவள் சிரித்தாள். “இதெல்லாம் கிளாஸ் நடத்தி சொல்லித் தருவாளா? நீ என்ன சங்கர பகவத் பாதாளா, நாலு பொண்ணுகளைப் பார்த்து அனுபவிச்சு சஞ்சாரம் பண்ணி இந்த விஷயத்தைத் தெரிஞ்சுக்க? நோக்கு உங்கண்ணா பொண் பாத்திண்டிருக்கான், தெரியுமா? நாளைக்கி கலியாணம் ஆனப்புறம் சாந்தி முகூர்த்ததுக்கு அவள் வந்தா நேக்கு ஒண்ணும் தெரியாதுடின்னு அதும் முன்னால நிப்பையா நீ? “ஒண்ணும் கவலைப் படாத கமலா நல்ல லட்சணமான பொண்ணு. நீயும் வயசுப் பையன். அதுனால அவளைப் பார்த்தாலே நோக்கு எல்லாம் நேச்சுரலா வந்துடும், அவளுக்கும் சொல்லி வெக்கறேன். எல்லா ஜென்மங்களும் செய்யாததையா பண்ணப்போரே நீ” என்று சொல்ல அவன் தலை ஆட்டினான். அன்று முதல் அடுத்த வாரம் நடக்கப் போவதை நினைத்தாலே அவன் சுண்ணி நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு திரும்பி பார்க்க வேணும் போல மனசு சஞ்சலப் பட்டது. அவனை அனுப்புவதற்கு முந்திய நாள், மாமி கமலாவைக் கூப்பிட்டாள். “அவனை சாய ரட்சைல ஒரு ஆறு மணிக்கு அனுப்பறேன். அவன் பூஜைய முடிச்சுண்டு வருவான். சிரிச்ச முகத்தோட இரு. அவன் ருஸ்யசிருங்கர் மாதிரி ஸ்த்ரீகள்னா பயந்த சுபாவம். உபசாரம் பண்ணி அவனுக்கு நல்ல சாப்பாடு போடு. நிறைய முருங்கைக் காய் போட்ட சாம்பாரை வை. கொஞ்சம் ஜாதிக்காய் கலந்த பாலைக் காய்ச்சி அதுல முந்திரிப் பருப்பை அரைச்சு பாயசமா பண்ணிக் கொடு. அது இதுன்றதுக்கு மனச மாத்தும்னு பெரியவா சொல்லுவா,” என்று மாமி சொன்னதும் கமலா வெட்கப் பட்டாள். “இதுல என்னடி வெக்கம் பொண்ணாப் பொறந்தவா எல்லாரும் அவா புருஷாளோட பண்றதுதான். அவனுக்கு பயந்த சுபாவம். அதுனால நீதான் அவனுக்கு கான்ஃபிடன்ஸ் கொடுக்கணும். சுமுகமா அவனோட நீ பேசணும். மாமி மாதிரி பழம் புடவை கட்டிண்டு நிக்காத. கண்ணுக்கு மை இட்டுண்டு பவுடர் போட்டுண்டு நல்ல லட்சணமா இரு. “அவனுக்கு சாமி பிரசாதம்னு பாயசத்தைக் கொடு. அப்போதான் அவன் சாப்பிடுவான். சித்த நேரம் அவன் பக்கத்தில உக்காந்து அவனோட லௌகீக சமாசாரம் பேசு; சாஸ்திரம் பேசாதே. அதுக்கு அது சமயம் இல்லை. நீ அவனோட ஒக்காந்துண்டு போசினாத்தான் அவனுக்கு வெக்கம் போகும். “சாப்பிட்ட அப்புறம் வெத்தில பாக்கு போட்டுக்கோன்னு; அவனுக்கும் கொடு நீயும் போட்டுக்கோ. வெய்யக் காலம். வாசக் கதவைத் தாப்பாள் போட்டுண்டு முற்றத்திலியே பாயப் போட்டுக்கோ. மெத்தை இருந்தா நல்லது. நல்ல நிலாக் காயறது. “படுக்கச்சே கொஞ்சம் உடம்பு தாராளமாத் தெரியரபடி உடுத்திக்கணம். இதெல்லம் இருந்தாத்தான் விஷயம் தெரியாத ஆம்பிளகளுக்கு, அதுவும் இந்தப் பிள்ளையாண்டானுக்கு இதுனத் தோணும்” என்று மாமி தொடர்ந்ததும் கமலா முகம் குங்குமச் சிவப்பாயிற்று. “ஐயோ மாமி இதெல்லாம் ஸ்பஷடமா சொல்லி ஆகணுமா, நேக்கு வெக்கம் பிடுங்கித் திங்கறது?” என்று முகம் சிவக்க அவள் கேட்டதும், மாமி, “இல்லடி அவனுக்கு ஸ்திரீகளோட அனுபவம் இல்லை. அதுனால நீதான் கொஞ்சம் அன்னியோன்னியமா, அனுசரணையா தாரளமா கையப் பிடிச்சு முதல் படி எடுத்து வைக்கணம்,” என்று சொல்லி முடித்தாள். கமலாவுக்கு அடுத்த நாள் மாலை நெருங்க கொஞ்சம் பயமாகவே இருந்தது. பாயசம் பண்ணி பகவானுக்கு நைவேத்தியம் பண்ணி “எல்லாம் நல்லா முடிச்சுக் கொடுடா சந்தான கிருஷ்ணா” என்று வேண்டிக் கொண்டாள். சாம்பன் ஆறு மணிக்கு விபூதி இட்டுக் கொண்டு வெள்ளை வேட்டியும் சட்டையுமாக வந்தான். “நமஸ்காரம் மாமி,” என்று கை கூப்பியவனை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு வெட்கமாயிருந்தது. “உள்ள வாங்கோ, கை கால அலம்பிக்கோங்கோ. காப்பி போட்டுத் தரட்டா?” என்றதும் அவன் பேசாமல் பின் தொடர்ந்தான். “நான் காப்பி சாப்பிடறதில்லை. மோர் தூத்தம் இருந்தா கொடுங்கோ. வெயில் கொளுத்திடுத்து...” என்று துண்டால் கையைத் துடைத்து காலைக் கழுவிக் கொண்டு பேசினான். அவளை அவனும் நிமிர்ந்து பார்க்க வில்லை. “அன்னிக்கி பூசணிக்கா கொடுத்தேளே, அதில அல்வா பண்ணிருக்கேன். கொஞ்சம் சாப்பிடறேளா?” என்றாள். அவன் வேண்டாம் மாமி என்று வெட்கப் பட்டான். இருந்தாலும் அவள் ஒரு சிறு கிண்ணத்தில் அதை நீட்டிய போது ரசித்து சாப்பிட்டான். “தேவாமிர்தமா பண்ணிருக்கேள். எங்க அண்ணா கல்யாணத்தில போட்டா. அதும் பேரு காசி அல்வான்னான் பரிசாரகன். இப்போ பூசணிக்காயே காசிக்குப் போயிடுத்து” என்று ஜோக் அடித்தான். இருந்தாலும் அவளைப் பார்க்காமலே பேசினான். “நீங்க காசி போயிருக்கேளா?” என்ற அவள் கேள்விக்கு “போகணும். காசி கயா போயி பித்ரு காரியங்களப் பண்ணணும்னு அண்ணா சொன்னா. போகலை,” என்று அலுத்துக் கொண்டான். அவள் அவன் குடும்ப விவரத்தைப் பற்றிக் கேட்டாள். அப்போதுதான் அவன் உற்சாகமாக அவளைப் பார்த்து பேசினான். அதற்குப் பிறகு அவனை உட்காரவைத்து சாப்பாடு பரிமாறினாள். அவன் சட்டையைக் கழற்றி வைத்து விட்டு சாப்பிட உட்கார்ந்தான். “என்ன மதிச்சு பிரமாதமா விருந்து வெச்சிருக்கேள் ...” என்று அவன் சொல்ல “அப்படி ஒண்ணும் இல்ல எங்க ஆத்தில எல்லாம் சாப்பாட்டு பிரியப் பட்டவா,” என்று மழுப்பினாள். அதற்குப் பிறகு அவளும் சாப்பிட்டாள். அப்போது அவன் அங்கே இருந்த தமிழ் தினசரியைப் படித்தான். “லோகத்தில பாத்தேளா. கலி முத்திண்டு வரது. பட்டப் பகல்ல வீட்டில கொள்ளை அடிக்கறா, பய பக்தி அழிஞ்சிண்டிருக்கு,” என்றவனைப் பார்த்து சிரித்தாள். “நீங்க எங்க மாமியார் மாதிரி பேசறேள். சின்ன வயசுல இவ்வளவு சாத்வீகமா இருக்கேள். சினிமா பாப்பேளா,” என்று அவள் கேட்க அவன் சிரித்தான். “எப்பவாவது என் ஃபிரண்ட்ஸ் கூடப் போவேன். அண்ணாவுக்குத் தெரிஞ்சா கோவிச்சுப்பார். பொண்டுகள் கச்சை கட்டிண்டு ஆடறதுகள் அதைப் பிரம்மசாரி பாக்கலாமாம்பார். மன்னிதான் நேக்கு பணங்கொடுத்து போடா போய் பாருடான்னு அனுப்புவா. மன்னிக்கு எம்மேல பிரியம். “நேக்கு சின்னவளா இருக்கச்சே ஜெமினி படம்னா பிடிக்கும். அவன் ஜோடி சாவித்திரி என்ன அழகா இருக்கா” என்று கமலா சொல்ல அவன் அவளை உற்றுப் பார்த்தான். ‘நெஜமாவா, அந்தப் பொண்ணு பூசணிக் காய் மாதிரி இருக்கா. நேக்கு அது அழகாத் தெரியல. பத்மினின்னு இருந்தா பாத்திருக்கேளா? நன்னா சிரிச்சிண்டு ல்ட்சணமா இருக்கா” என்று சொன்னவன் உதட்டைக் கடித்துக் கொண்டான். கமலா சிரித்துக் கொண்டே, “அப்போ உங்களுக்கு பத்மினின்னா பிடிக்கும், இல்லையா” என்றதும் அவன் முகம் சிவந்தது. “அப்படி இல்ல மாமி, நேக்கு தோணித்து...அதிகப்பிரசங்கம் பண்ணிட்டேன்” என்று இழுத்தான். “பரவாயில்ல, கோச்சுக்காதீங்கோ, சும்மா வேடிக்கைக் குத்தான் சொன்னேன். பேசிண்டே இருக்கேளே சாப்பிடுங்கோ” என்று அவள் வெற்றிலையை மடித்து அவனுக்குக் கொடுத்த போது அவன் அதை மறுத்துவிட்டான். கமலா வெற்றிலை மென்று கொண்டே “இன்னிக்கி நீங்க வராதவா துணைக்கு வந்திருக்கேள், போட்டுக் கோங்கோ பரவாயில்லை” என்று மீண்டும் நீட்டி “பரவாயில்லை நீங்க வாங்கிண்டாத்தானே நான் நிம்மதியா போட்டுக்க முடியும்” என்று அவள் சொல்ல போட்டுக் கொண்டான். ‘நன்னா இருக்கே’ என்ற அதை மென்று கொண்டே பேசினான். அவள் வாசல் கதவை அடைத்து விட்டு முற்றத்தில் படுக்கையை உதறிப் போட்டாள். “இங்கதான் நாங்க படுக்கறது. காத்தாட இருக்கும்” என்றவள் அவனுக்கு இன்னொரு படுக்கையை சற்றுத் தள்ளி போட்டாள். “மாமி நேக்கு பாயில படுத்துத்தான் பழக்கம்...” என்று அவன் தானே படுக்கையை சுருட்டிவிட்டு ஒரு பாயைப் பிரித்துப் போட்டுக் கொண்டான். நிலா பாலாய் காய்ந்தது. கமலா உள்ளே போய் கட்டி இருந்த பட்டுப் புடவையை அவிழ்த்து விட்டு ஆறு கெஜ மில் புடவையை உடுத்திக் கொண்டாள். வழக்கமாக அந்தப் புடவை ரொம்ப மெல்லிசு உடம்பு தெரியறது என்று அவள் அதைப் போட்டுக் கொள்வதில்லை. ஒம்பது கெஜ பழக்கத்தில் அவள் பெட்டி கோட் போட்டுக் கொள்ளவில்லை. முகத்தைக் கழுவி, பவுடர் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்னால் பார்த்துக் கொண்டாள். பிராவைக் கழட்டிவிட்டு காட்டன் சோளியை மட்டும் போட்டுக் கொண்டாள். மார்பு எடுப்பாக சற்று சரிந்து தெரிந்தது. ‘கொஞ்சம் தாராளமா இருடி மாமி சொன்னாளே’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சோளியின் மேல் இரண்டு ஊக்குகளை கழற்றினாள். பருத்த முலைகள் அரை வாசி வெளியே தெரிந்தன. ‘அடிப் பாவி நோக்கு வெக்கமே இல்லியா’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு தலைப்பால் அதை மறைத்தாள். முற்றத்தில் பாயில் சாம்பன் படுத்துக் கொண்டிருந்தான். போர்வை வேணுமா உங்களுக்கு என்று அவள் குரல் கொடுக்க அவன் “என்னை நீங்க என்ன சாம்பன்னே சொல்லலாம். நேக்கு போர்வை யெல்லாம் வேண்டாம் மாமி வெக்கையா இருக்கு” என்று பனியனையும் கழட்டிவிட்டான். மணி எட்டரை ஆயிருந்தது. மாமி ஒம்பதரைக்குள்ளே சுப காரியம் நடக்கணும் என்று கட்டளை இட்டிருந்தாள். ஆகவே வராந்தாவுக்குப் போய் விளக்கை அணைத்துவிட்டு கமலா படுத்துக் கொள்ள வந்தாள். அவள் முற்றத்தில் இறங்கிய போது ‘ஐயோ’ என்று அலற, சாம்பன் என்னாச்சு மாமி என்று எழுந்தவன் கமலாவைத் தாங்கலாக்ப் பிடிதுத்துக் கொண்டான். கமலா கணுக்காலைப் பிடித்துக் கொண்டு தரையில் சாய்ந்தாள் கமலா. “கால் சுளிக்கினுட்டுது. வேற ஒண்ணும் இல்ல. செத்த கையைக கொடுக்கறேளா” என்றதற்கு அவன் குனிந்து அவளை விலாவில் பிடித்து நிற்கவைத்தான். அப்போது மாராக்கு கீழே புரள இரண்டு முலைகளின் அரை வட்டமும் அவன் கண்ணில் பட்டன. அவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விந்தி நடந்தாள். அவன் தோளைப் பற்றி அணைத்துக் கொண்டு படுக்கைக்கு அழைத்துப் போனான். படுக்கையில் உட்கார்ந்து கொண்டு காலை மடித்து புடவையை உயர்த்தி கணுக்காலைப் பிடித்துக் கொண்டாள். ‘கொஞ்சம் நீலகிரித் தைலம் எடுத்திண்டு வரேளா. அங்க என் ரூமில அலமாரில இருக்கு’ என்றதும் அவன் எழுந்து அவள் அறைக்குள் போனான். அங்கே அவள் அவிழ்த்துப் போட்ட பிரா இருந்தது. அதை எடுத்து முகர்ந்து பார்த்தான். அவளுடைய நெடி அவனைத் தாக்க அவன் சுண்ணி எழுந்து நின்று உஷாரானது. அதை மறைக்க வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவன் நீலகிரித் தைலத்தை தேடி எடுத்தான். “கிடைச்சதா, வலி எடுக்கறது,” என்று அவள் முழங்கைகளை பின்புறம் ஊனி சாய்ந்து கொண்டு பேசினாள். அவள் முழங்கால் வரை மேலுக்குப் புடவையை பிடித்துக் கொண்டு நீட்டியிருந்த காலைப் பார்த்தான். நிலா ஒளியில் தந்தத்தால் செய்தது போல இருந்தது. இங்க தாங்கோ, என்று அவள் கையை நீட்டியபோது அவள் முலைகள் முக்கால் வாசி தெரிய அவனுக்கு வாய் உலர்ந்தது. அவள் தைலத்தை கணுக்காலில் தானே பூசிக்கொள்ளப் பார்த்தாள். “கொஞ்சம் தடவிடறேளா, குனியறது கஷ்டமா இருக்கு நேக்கு” என்று அவள் சொன்னதும் அவன் வராந்தா விளக்கைப் போட்டுக் கொண்டு அவள் காலடியில் உட்கார்ந்தான். லேசாக தைலத்தை அவள் கணுக்காலில் தடவிய போது அவன் கை நடுங்கியது. கமலா “அம்பி, கொஞ்சம் அழுத்தித் தேச்சா நன்னா இருக்கும் இன்னிக்கி வடாம் பிழிஞ்சேன் ஏற்கனவே காலு தொடை தோளெல்லாம் ஓஞ்சு போயிருந்தது. இப்போ காலு பிசகிண்டிருக்கு,” என்று அவள் சொல்ல அவன் அழுத்தித் தேய்த்தான். உஸ் அப்படி இல்ல, என்றவள் இன்னொரு காலை மடக்கிக் கொண்டு அவன் பிடித்த காலை இன்னும் நீட்டிக் கொண்டாள். அப்படியே முழங்காலோட ஆரம்பிச்சு ஆடுசதை யோட நீவி விடுப்பா,” என்று அவள் சொல்ல அவன் அவள் வழ வழவென்று சிலுக்குப் போன்ற காலைப் பிடித்து விட்டான். நன்னா இருக்குடாப்பா, என்றவள் காலை சாய்த்துக் கொண்டாள். அவள் பட்டுப் போன்ற தொடை தெரிய அவனுக்கு அதைத் தடவ வேண்டும் போல் தோன்றியது. அவன் சுண்ணி சூடு ஏற இன்னும் உயர்ந்தது. “என்னமா இருக்கு உங்க கை திடமா ஆனலும் சன்னமா,” என்றவள் காலை மீண்டும் திருப்பிய போது அவன் மடித்திருந்த வேட்டி வழியாகத் தலை நீட்டி வெளியே பார்த்துக் கொண்டிருந்த சுண்ணியின் அவள் கால் பட்டதும் அவன் ஷாக் அடித்த மாதிரி அதிர்ந்தான். ‘என்னாச்சு என்றவள் ஒரக்கண்ணால் கீழே காலடியைப் பார்த்தாள். குந்தி உட்கார்ந்திருந்தவனின் மடித்த வேட்டி வழியாக கடப்பாரை மாதிரி அவனுடைய உறுப்பு சிகப்புத் தலைக் குல்லாயுடன் தெரிய நிமிர்ந்து நின்றது. அப்பா, எவ்வளவு தடிக்கட்டையா இருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பில் அதுவரை அவள் மனதில் இருந்த பயம் போய் காமப்புயல் அடித்து விரட்டியது. அசடு வழிந்த சாம்பன், அவள் கண்களைத் தவிர்த்து மும்முரமாகப் பிடித்து விட ஆரம்பித்தான். அவள் மேலே இழுத்திருந்த புடவை மேலே சரிய மடித்திருந்த கால் வழியே அவளுடைய புண்டை முக்கோண மேடாக உதடுகள் சற்றுப் பிரிய முழுசாக அவன் கண்ணில் தெரிந்தது. அவன் மூச்சு வேகமாக உடல் நடுக்கம்அதிகமாகியது. ‘என்னடா அம்பி காச்சல் வந்தாப்பல நடுங்கற என்றவள் காலை இன்னும் நீட்டி அவன் தண்டை விரலால் தடவி விட்டாள். “அடேயப்பா உங்க பிராஜாபதி உங்க மாதிரி சங்கோஜப் படாம நிமிந்துண்டு வஜ்ராயுதம் மாதிரி நிக்கறதே,” என்று அவள் சொல்ல அவன் ஒதுங்கினான். “போங்கோ மாமி, நேக்கு வெக்கமா இருக்கு” என்று மடக்கிய கையால் முகத்தை மூடிக் கொண்டான். கீழே சுண்ணி விதைப் பை தொங்க வெளியே தெரிந்தது ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லை என்று அவள் எண்ணினாள். “இதப் பாரு அம்பி, பகவானே பாத்து என் காலைத் தடுக்கி விழ வெச்சு என் தேகத்தில உன்னோட ஸ்பர்சத்தைப் பட வெச்சுட்டார். நீ பிடிக்கலைன்னா வாயார சொன்னாலும் உங்க பிரஜாபதி கேக்கலை. கீழே எழுந்து நின்னு தாளம் போடறார்,” என்று அவள் சிரிக்க, அவன் கைகளைக் கீழே உனிக் கொண்டு எழலாமா என்ற யோசனையுடன் அவளைப் பார்த்தான். “அப்படியும் உங்களுக்கு பிடிக்கலேன்னா வேண்டாம் போ அம்பி” என்று பொய் கோபத்துடன் பேசிக் கொண்டே கால் விரலால் சுண்ணியை விதைப் பையிலிருந்து தண்டின் தலை வரை தடவி விட்டாள். “அப்போ என்னை நோக்குப் பிடிக்கலை. நான் உங்க பத்மினி மாதிரி அழகாயில்லே?” என்று அவள் கேட்க, “இல்லை வந்து...வந்து....நீ ரொம்ப அழகா இருக்கேள். ஆனா நேக்கு என்னவோ பண்ணறது,” என்று அவன் சொன்ன போது வாயில் ஜொள்ளு வழிந்து அவள் மீது தெரித்தது. “அதுதாண்டா ஸ்திரீ புருஷ ரகஸ்யம். அவா ஸ்பர்சம் ஒத்தருக்கு ஒத்தர் பட்டாலே அப்படி நோக்கு மட்டுமில்லடா. நேக்கும்தான் இதுன்றது. இங்க வாங்கோ நேக்கு தோசைக்கு மாவாட்டினது தோள்பட்டை எல்லாம் வலிக்கறது. கொஞ்சம் பிடிச்சு விட்டா உபகாரமா இருக்கும்,” என்றாள். அவன் அவள் அருகில் உட்கார்ந்த போது அவன் வேர்வை நெடியில் அவளுக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது. அவன் கையால் அவள் தோள்பட்டையை அழுந்தத் தடவிக் கொடுத்தான். “என்னமா இருக்கு தெரியுமா அம்பி. தினமும் யாராவது இப்படி பிடிச்சு விட்டா தேவலைடா. நீயானா எங்கேயோ ஒக்காண்டிருக்கே” என்று எழுந்து உட்கார்ந்தவள் இரண்டு கைகளையும் தூக்கி தலையை முடிந்து கொண்டாள். அப்போது அவள் மார்பு முன்னுக்குத் தள்ள அவள் முலைகள் அரை வட்டமாக மார்புப் பிளவில் தெரிய அதை வைத்த கண் மாறாமல் சாம்பான் பார்த்துக் கொண்டிருந்தான். “அதைத் தொட்டுப் பார்க்கணுமா நோக்கு ஆசையா இருக்கு இல்லையா, அது நேச்சுரல். பயப்படாம தொட்டுப் பாருடாப்பா ஒண்ணும் வெடிச்சுப் போகாது’ என்று அவன் கையை எடுத்து முலைகளின் மீது வைத்த்தும் அவன் வெட வெடப்பு அதிகமானது. மொட்டுப் போல இருந்த மார்புக் காம்புகள் ரவிக்கையின் அடியே குத்திட்டு நின்றன. என்ன தோணியதோ திடீரென்று குனிந்தவன் அவள் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். அவன் தாடையை முலையின் சோளி மூடாத மேற் பாகத்தில் தேய்த்துக் கொண்டதும் அவள் தொடைகள் தானாக அகண்டன. அவன் முகம் சற்று இறங்கி அவள் மடியின் மென்மையான மடிப்பை முகர்ந்து உதடுகளால் தொட்டதும் அவளுக்கு புண்டையில் நீர் வழிய ஆரம்பித்தது. “பகவானே இந்த ஆனந்தத்தை எங்க ஆத்துக்காரர் நேக்கு ஏன் கொடுக்காம பண்ணிட்டுயே” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் கை அவன் உறுப்பை இருக பிடித்து உருவி விட அவன் ஆனந்தத்தில் முனகினான். அவனை அப்படியே அணைத்தவள் அவன் மார்பில் முலைக் காம்புகளைக் கடித்து முத்தமிட அதை சற்றும் எதிர்பாராதவன் திணறினான். அவள் அவன் வெற்று மார்பில் முகத்தைத் தேய்த்த போது அவள் லாகவமாக அவள் ஊக்குகளை விலக்கி சோளியை அவிழ்த்து விட்டெறிய அவள் முலைகள் முழுக் கோளங்களாக தளையிலிருந்து விடுபட்டு அவன் மடியைத் தொட்டன. அவன் நகர்ந்து அவள் பக்கம் சாய்ந்து அவள் மீது காலைப் போட்டுக் கொண்டான். அவனுடைய தண்டு அவள் தொப்புளைத் தேய்த்தது. அவன் குனிந்து அவள் முலைகளைப் பிசைந்து ககாம்பை நெருடி சுருக் என்று கடித்ததும் அவள் ங்ங்..நல்லா இருக்குடா படுவா...என்று முனகினாள். அவன் மீது அவள் காலைப் போட அவளை மூடியிருந்த புடவை இன்னும் மேலறியது.‘ஐயையோ லைட் எரியறதே, மாமி அணைச்சுடறேன்,’ என்று எழுந்து அவன் அவிழ்ந்து விழுந்த வேட்டியைப் பிடித்துக் கொண்டு நின்றுதும், ‘அசமிஞ்சண்டா நீ,’ என்று அலுத்துக் கொண்டாள். விளக்கை அணைக்கும் முன்னால் அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். பரவசத்துடன் கைகளை அகட்டிக் கொண்டு காலைப் பரப்பிக் கொண்டு கமலா படுத்திருந்தாள். அகன்ற இடுப்புக்கு மேலே புடவை தள்ளப் பட்டிருந்தது. அதன் கீழே பொன் நிறமான அகலமான தொடைகள் அதன் நடுவில் கையகலப் புண்டை மேடாக உயர்ந்திருந்தது.

இடுப்புக்கு மேல முழ வட்ட நிலாவைப் போல முலைகள் முலைக்குன்றின் சிகரமாக செப்பு நிறக் காம்புகள் விறைக்க கம்பீரமாக நின்றன. அந்தக் காட்சியைக் கண்டதும் அவன் வாய் உலர்ந்து. இதெல்லாம் நிஜமாகவே நடக்கிறதா? அவனால் நம்ப முடியவில்லை. அவன் திரும்ப வந்து அவள் அருகில் மண்டி இட்டு உட்கார்ந்ததும், ‘என்ன பார்த்துண்டு இருக்கடா, வா வந்து படுடா, படுவா,” அவனை அவள் இழுக்க அவள் மீது சாய்ந்தான். அவன் உதட்டில் முத்தமிட்டவள் நாவால் தன் வாயிலிருந்த வெற்றிலையை அவன் வாயில் தள்ளினாள். அவன் உணர்ச்சி அலைபாய அவன் சுண்ணி அவள் தொடையைத் தடவியது. “அவசரப் படாதீங்கோ, நான் எங்கேயும் ஓடிப் போகலை, மெதுவா பண்ணாலாம்,” என்றவள் விரல் நகத்தால் அவன் தண்டை லேசாகக் கீற அவன் அவளை கெட்டியாக அணைத்துக் கொண்டான். அதால அப்படியே கொஞ்சம் தடவி விடுங்கோ, என்று அவன் தண்டைப் பிடித்து அதன் தலையைப் புண்டை மீது தடவினாள். யோனிப் பிசினில் அது வழுக்க அவன் பொறுமை குறைந்தது. அவள் தோளைப் பிடித்து அழுத்தியவன் தண்டு நீர் வழிந்த யோனியினுள் நுழைய, ‘மெதுவாடா செல்லம் என்று அவன் தலையைப் பிடித்து முலைகள் மேல் பதிக்க அவன் பற்கள் முலையைக் கடித்தன. வலிக்கறதுடா, என்று அவன் தோளைக் கடிக்க இருவர் புணர்ச்சி வேகமும் அதிகரித்தது. நீளமான அவன் தண்டு அவள் யோனியின் அடித் தளத்தையே தொட்ட போது அவன் உணர்ச்சி பொங்க பளீரென்று வீரியத்தைப் பல முறை பாய்ச்சினான். அவள் அவன் குண்டியை இருகைகளாலும் அழுத்திப் பிடித்து, மேலும் ஒரு முறை அவன் வீரியம் பாய்ச்ச, அவள் ஸ்வர்க்கத்துக்கே போற மாதிரி இருக்குடா, என்றாள். ‘நேக்கும் அப்படித்தான் மாமி,’ என்றவன் அவள் அக்குளில் முகத்தைப் புதைத்து நக்க, அவன் தண்டு மீண்டும் விறைத்தது. “ஏண்டா படுவா, நோக்கு ஒண்ணுமே தெரியாதுன்ன ..அதுக்குள்ள இன்னோரு தடவை வேணுமா விறைச் சுண்டு நிக்கறே,” என்று ஆனந்தம் பொங்க இடுப்பைத் தூக்கி அவனை ஊக்குவித்தவள் அவன் குண்டிச் சதையைக் கிள்ளினாள். இருவரும் அனுபவித்து மெதுவாக புணர்ந்தார்கள். அப்படியே ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள். அவன் வீரியம் அவள் தொடைவழியாக வழிந்தது. நடு இரவில் அவன் மேலும் ஒரு முறை அணைக்க அரைத் தூக்கத்தில் காலை அகட்டி அவனை அணைத்தாள். அவன் உறுப்பு யோனிக்கு உள்ளே கக்கும் போது லேசாக மீண்டும் அவளுக்குத் தூக்கம் வந்தது. அதிகாலையில் சூரியன் தோன்றும் முன்னால் அவள் கண்விழித்த போது அவன் அவளைப் பின் புறத்திலிருந்து அணைத்திருந்தான். அவன் கண் மூடியிருந்தாலும் அவன் சுண்ணி தூங்கியதாகத் தெரியவில்லை. அவள் எழ முயற்சித்த போது அவளை இறுகப் பிடித்து அவள் பின்புறத்திலிருந்து அவள் புண்டையில் நுழைந்து ஓட்டத்தைத் துவக்க, “ஏண்டா நோக்கு திருப்தியே இல்லியா, சூரிய பகவான் பாக்கப்போறார்ரா,” என்றவள் அவன் வீரியம் பீச்சி அடித்த போது உஸ் என்று பெருமூச்சு விட்டாள். அந்த ஒரு இரவு அனுபவத்தை அவள் பல்லைத் தேய்த்துக் கொண்டே யோசித்த போது அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது. ஒரே இரவில் நாலு தடவையா அவளை அனுபவித்திருந்தான் அவன். என்ன திடம் என்ன பலம். அவளுக்கு மயிற் கூச்செரிந்தது. அடுத்த இரண்டு இரவுகளும் அவன் அது மாதிரியே தொடர்ந்த போது “என்னடா இது, நோக்கு திருப்தியே இல்லியா?” என்றதும் அவன் வெட்கத்துடன் சிரித்தான். “நீங்க பக்கத்தில இருக்கச்சே எப்படி திருப்தி இருக்கும் இந்த ஜன்மத்தில இருக்காது” என்று அவன் சொன்னது அவளுக்குப் பெருமையாக இருந்தது. மாமி ஐந்தாம் நாள் காலை திரும்பி வந்து விட்டாள். கமலாவிடம் வந்து அதைச் சொன்ன சாம்பனுக்கு கண்ணீர் வந்து விட்டது. “நான் கிராமத்துக்குப் போகணும் மாமி. அங்க லஷ்மி, பசு மாடு கன்னு போடற டைமாயிடுத்து. பக்கத்தில இருக்கணும்,” என்று சொன்னதும் கமலாவுக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது. “அம்பி நீ பக்கத்தில இல்லாம எப்படிடா தூங்கப் போறேன், ஆனா அப்படி நான் நெனக்கப்படாது. நீ நன்னா கல்யாணம் பண்ணிண்டு மகராசனா இருக்கணம் உம் மனசைக் கெடுக்கப்படாது” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அப்படித்தான் இருவரும் பிரிந்தார்கள. கமலா ரசம் வைத்து அதை எடுத்துக் கொண்டு மாமி வீட்டுக்குப் போனாள். “என்ன மாமி, க்ஷேத்ராடனம் எல்லாம் நன்னா முடிஞ்சுதா?” என்று கேட்டுக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தாள். “ஆரைத் தேடற? சாம்பனையா? அவன் ஊருக்குப் போயிட்டானே.” என்று அவள் முகத்தை உற்றுக் கவனித்தாள் மாமி. “ஏண்டி கமலு, ரொம்பவே ரசிச்சிருக்க போல இருக்கே. உம் முகமே உம் பேருக்கு ஏத்த மாதிரி தாமரையா மலர்ந்திருக்கு,” என்று அவள் தாடையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள் மாமி. “போங்கோ மாமி, இதெல்லாம் விவரமா சொல்ல முடியுமா, வெக்கம் பிடுங்கித் திங்கறது நேக்கு, எல்லாம் நன்னாத்தான் முடிஞ்சுது,” என்று முகத்தைக் கவித்துக் கொண்டாள் கமலா. “ஏண்டிம்மா ஏற்பாடு பண்ணினது நான். எங்கிட்ட என்னடி வெக்கம், நன்னா இதுனானா?” என்று மாமி சொல்ல, கமலா தலையாட்டினாள். “ஆமாம் மாமி எல்லாம் நன்னா அமைஞ்சுது. அவருக்குத்தான் அசுர பலம், திருப்தியே ஒட்டக் கிடையாது,” என்று அவள் சொல்ல மாமி ‘என்னடி ரகசியம் பேசற எங்காதில விவரமாச் சொல்லடி என்று குனிந்தாள். “மொத நாள் நாலு தடவை இதுனுப்புட்டார். தூங்க விடலை மூணு நாளா,” என்று அவள் குசுகுசுக்க மாமி சிரித்தாள். ‘அப்போ நல்ல சுப சமாசாரம் சீக்கிரமே சொல்லப் போறே’ என்று முழங்கையால் அவளை இடித்தாள். மாமி “நேக்கு இப்போதான் புரியறது. சாம்பனுக்கு திரும்பிப் போரச்சே மூஞ்சி தொங்கிப் போயிருந்தது. இதை அதிகம் வளர விடப்படாது. அவனுக்கு சீக்கிரமே கலியாணத்தைப் பண்ணி வெக்கணும். இல்லைன்னா ஏதாவது விபரீதமாப் பண்ணிடப் போறான்,” என்று மாமி சொல்ல கமலா “நானும் அதுதான் அட்வைஸ் பண்ணி அனுப்பினேன்” என்று விசனத்துடன் தலையாட்டினாள். மூன்று மாதம் கழித்து மாமி கமலா மாட்டு வண்டியில் வீடு திரும்புவதைப் பார்த்தாள். “ஏண்டி எங்க போயிருந்தே, ஆத்தில மாவிளக்குப் போட்டிருக்கேன். உன்னைக் கூப்பிடலான்னு பார்த்தா காணும்,” என்ற மாமியை கமலா புன்சிரிப்புடன் பார்த்தாள். “நல்ல சமாசாரம் மாமி, அந்த சந்தான கிருஷ்ணன் அனுக்கிரம் ஆயிடுத்து டாக்டர் இப்பதான் செக் பண்ணி சொன்னா. மூணு மாசமாயிருக்கு,” என்று அவள் சொல்ல அவளை இருக அணைத்துக் கொண்டாள் மாமி. “ஏண்டி நேக்கு நீ ரெண்டு மாசம் ஸ்நானம் பண்ணாததைச் சொல்லவே இல்லை. படுவா சாம்பன் நல்ல வேலைதான் பண்ணி இருக்கான். நோக்கு இன்னொரு விஷயம் தெரியுமா. அவனுக்கு நல்ல சம்பந்தம் வந்திருக்கு. நில புலம் இருக்கிற குடும்பம். ஆத்தோட மாப்பிள்ளை சொத்தைப் பார்த்துக்க வேணுங்கறா. நல்லதுதானே, அவனுக்கு இங்லீஷ் படிப்பில்லை. அவா ஆத்தில இருந்தூட்டுப் போகட்டமே,” என்று அவள் தலையைக் கோதிக் கொண்டே பேசினாள் மாமி. கமலாவின் நெஞ்சில் முள் தைத்தது போல ஒரு வலி. ஆறு மாதம் கழித்து கமலாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தன. ஒன்று ஆண் மற்றது பெண். சங்கரன் சங்கரி என்று பெயர் வைத்தார்கள். ஒரு நாள் அவள் இரண்டு குழந்தைகளுக்கும் பாலூட்டிக் கொண்டிருந்த போது சாம்பன் வந்தான். அவள் திறந்த மார்பைப் பார்த்ததும் அவன் முகம் சிவந்தது. “மாமி நேக்கு கலியாணம் ஆயிடுத்து. நீங்க ஆஸ்பத்திரியில இருந்தேள். அதுனால கூப்பிடல,” என்றவன் திரும்பி, “இங்க வாடி உஷா அங்கே என்ன நச நசன்னு. மாமி கால்ல விழு” என்று அதட்டினான். மரப்பாச்சி மாதிரி வளர்ச்சி இல்லாத ஒரு இளம் பெண் வந்து அவள் காலடியில் குனிய சாம்பனும் விழுந்து வணங்கினான். “தீர்க்காயுசோட சுமங்கலியா சமத்தா இருங்கோ ரெண்டு பேரும்” என்று கமலா சொல்ல, அந்தப் பெண் குழந்தையை கையை நீட்டி வாங்கிக் கொண்டாள். “மாமி, இவர் உங்களப் பத்தி நிறைய சிலாகிச் சுண்டார். அவருக்கு குருவாம். அவ்வளவு நலலாவாளாம். பாசத்தோட உடப் பொறந்தான் மாதிரி நடத்தறேளாம்,” என்று அந்தப் பெண் சொல்ல, “நீ வந்த வேளை சாம்பனுக்கு சாதுர்யம் அதிகமாயிருக்கு உஷா, அதுதான் ஏதேதோ சொல்லிருக்கான்” என்று கமலா பதிலளித்தாள். “எல்லாம் கமலா மாமி சொல்லிக் கொடுத்ததுதான்,” என்று சொன்ன சாம்பன் பார்வை கமலாவின் திறந்த முலையின் மீது இருந்ததைப் பார்த்த கமலா புடவையை இழுத்து மூடிக் கொண்டாள். உஷா கையில் இருந்த குழந்தை அவள் மாராக்கை விலக்கி பால் குடிக்க முலையைத் தேடியது. “படுவா, இங்க வா, அவன் பொல்லாதவன் உஷா” என்று குழந்தையைத் திரும்ப வாங்கிக் கொண்டு சாம்பனைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினாள். சாம்பன் அசடு வழிந்தான்.

அவர்கள் வெளியே கிளம்பிய போது, சாம்பன் மனைவிக்கு ஒரு புதுப் புடவையும் குங்குமமும் கொடுத்தாள் கமலா. பிறகு அவள் சாம்பனை தனியே கூப்பிட்டு “அம்பி ஒரு சமாசாரம். நீ சேஞ்ச உபகாரத்துக்கு ஆயசு பூரா நான் சேவை செய்யணும். ஆனா அதுக்கு கொடுத்து வைக்கல. இந்த கமலா மாமிகிட்ட நன்னா பாடம் கத்துண்டிருக்கே ஆனா என்ன நெனைச்சிண்டு இருக்காதே. அவள நன்னா பார்த்துக்கோ கொழந்தேளப் பார்த்தியா. உன்னைய உறிச்சு வெச்சிருக்கு. உனக்கும் அவ பெத்துக் கொடுப்பா நன்னா தீர்க்காயுசா இருடாப்பா,” என்று சொல்லி முடித்த போது கமலா கண்ணில் நீர் தளும்பியது.

No comments:

Post a Comment