Friday 2 January 2015

இந்து என் காதல் தேவதையின் அழகான சந்து 35


மறு நாள் காலை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முழித்தான் குமார்..மணி பார்த்தான் 7.30 ...கதவை திறக்க சின்னா.... குட்மார்னிங் சார்... சிரித்தபடி உள்ளே வந்தான்.. பின்னால் ஒரு பெண்... வயது 20 அல்லது 22 இருக்கும்... ராஜஸ்த்தான் நிறம் அவளை காட்டிக் கொடுத்தது. கோதுமை நிறம்.. சேலை முந்தானையை தலியில் முக்காடிட்டு..ஜாக்கெட் தெரிக்கும் அளவுக்கு மார்புகள்.. ஆனால் முழுதாய் மறைத்தபடி... ஒru ஜிகினா பாவாடை மாதிரி இடுப்பில்.தொப்பிள் கொஞ்சம் தெரிய ..என்ன இழவு உடையோ தெரியவில்லை... மறைக்க வேண்டியத ம்றைக்கலை.. குமார் முனுமுனுத்தபடி.... "ம்ம் சொல்லு சின்னா...." "சார் இவங்க பேர் இந்திரா தேவி....." விலுக்கென நிமிர்ந்தான் குமார்....' என்ன சொன்ன.என்ன பேர் சொன்ன...' அவன் மனம் அவள் இந்துவை ம்றுபடி நினக்க ( பாகம்1 நினைவிருக்கிறதா நண்பர்களே ) ஆரம்ப்பிக்க... கட் பன்னினான் சின்னா... "இவங்க பேர் இந்திரா தேவி சார்....."

"ம்ம்ம் சொல்லுங்க...." "இவங்க தான் உங்க கேர் டேக்கர்... எல்லா உதவியும் பண்ணுவாங்க.... நீங்க இங்க இருக்கிற வரை அவங்க இருப்பாங்க..சார்.." "சரி சமையல் பண்னச் சொல்லுங்க.. சாதாரணமா பண்ணினா போதும்.. ம்ம் அப்புறம் நான் மதியம் சாப்பிட மாட்டேன் சும்மா ஒரு ஜூஸ் மட்டும் இல்லை ஒரு பழம் மட்டும் தான் .. சரியா...." ( இதை அவன் புவனாவிடம் கற்றுக் கொன்டான் ஒருவருக்கு நல்லது நடக்கனும்னா.. இதை செய்து பாருங்க அத்தான்.. நல்லதே நடக்கும் ) இவனும் ஆரம்பித்து விட்டான் கங்காவுக்காக.. அவள் வரனும் திரும்பி வரனும்னு.. நம்பிக்கையுடன்... "ராத்திரிக்கு என்ன, கொஞ்சம் ரைஸ் வேனும் எனக்கு...." "சார் இவங்க எல்லா சமையலும் செய்வாங்க சார்.. சௌத் இண்டியன் சாப்பாடு கூட பன்னுவாங்க சார்...." "சரிப்பா பரவாயில்ல இன்னிக்கு நைட் அவங்க இஷ்டத்துக்கு செய்து வைக்கச் சொல்லு...." "சார் இவங்களுக்கு கொஞ்சம் தமிழ் தெரியும் சார்.. அதனால தான் இவங்களை கொண்டு வந்திருக்கேன்.." "சரி ப்பா சமையலுக்கு எதுக்கு பாசை.. " சொல்லி விட்டு குளிக்க நகர்ந்தான்.. சின்ன முழித்தான் என்ன சொல்லுரார் இவர்..பாசை எதுக்கா.. எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டாந்திருக்கேன்... சார்.... சின்னா.. கார் வரச் சொல் 9.00 மனிக்கு ஆபிஸ் கிளம்பனும்.. இப்ப மணி 7.30 ஆகுது...சீக்கிரம் அவங்களை சமைக்கஸ் சொல் அவன் என்ன சொல்ல வந்தான் என்பதைக் கூட கவனிக்காமல்.. பாத்ரூமை நோக்கி நடந்தான்....... ......... அதே ....காலை மணி 7.30..... குமார் தற்போது இருக்கும் அதே பிளாட்ல பக்கத்து வீட்டில் ........ "என்னங்க.. மணி 7.30 ஆயிடுச்சு.. இன்னுமா எந்திக்கலை... எந்திரிப்பா.. இங்க கொஞ்சம் வந்து கிச்சன்ல வந்து ஹெல்ப் பன்னலாம்ல.... இப்படி தூங்கி....ம்ம்ம் எந்திரிபா..... " லட்சுமி தன் அன்பு கணவனை எழுப்ப முயன்று கொண்டு இருந்தாள்.... "ம்ம்ம் இரும்மா.. ராத்திரி எல்லாம் அந்தப் பாடு படுத்தின.. இப்ப என்னடான்னா...இந்த பாடு படுத்துர....". சொல்லிக் கொன்டே... மீண்டும் இழுத்து மூடி தூங்க முயன்றவனை.. பெட்சீட் புடிச்சு இழுத்தாள்.. லட்சுமி... "என்ன நான் படுத்தினேனா.. ம்ம்ம்ம் என்ன புரட்டி புரட்டி எடுத்திட்டு நான் படுத்தினேன்னு சொல்லுரீங்க... ம்ம்ம்ம்ம் இருங்க உங்களை எப்படி எப்படி எழுப்பனும்னு தெரியும்...." அவன் அருகில் தரையில் விரித்து இருந்த பெட்டில் உட்கார்ந்தாள்... லட்சுமி.... மெல்ல அவன் தலய கோதி விட்டாள்.. ராஜேஷ் ... மெல்ல அவன் காதில் வந்து கிசு கிசுத்தாள்.....அசையவில்லை அவன்....விரல்களால் அவன் தலை முடிய கோதி விட்டவள்... ராஜ்.. மீண்டுக் கிசு கிசுப்பாய் அவன் காதில் ஓத... மெல்ல அசைந்தான் ராஜேஷ்... "என்னம்மா........" "ம்ம்ம் இங்க பாருங்களேன்....." எங்கடி பாக்க.... மெல்ல கண் விழித்தவன்... கண்கள் மெல்ல மெல்ல விரிந்தன....மறுபடியும் மூடிக் கொண்டான்... லட்சுமி தன் நைட்டியின் ஜிப்பை அவிழ்த்து..தன் பிராவின் ஒரு பக்கத்தை மட்டும் அவனுக்கு காட்டிய படி...தன் விரல்களால் கோதிக் கொண்டடிருந்த தலைய மெல்ல தன் பக்கம் இழுத்தாள் லட்சுமி.... .ம்ம்ம்ம்ம் வெள்ளை நிற பிரா அவள் முலைய எடுப்பாக காட்ட...ராஜேசுக்கு நாக்கில் எச்சில் ஊரியது.....34 சைஸ் சி கப் ... அம்சம் லட்சுமிக்கு அதில் அவளுக்கு கொஞ்சம் பெருமையும் கூட.... அவளுக்கு தெரியும் .. தான் முலைய காட்டினால்.. அவனால் சும்மா இருக்க முடியாது இந்த இரண்டு வருடத்தில் அதில் அவன் கைவக்கா விட்டாலும் வாய் கண்டிப்பாக வைத்து விடுவான்... ஒரு நாள் விடாமல்.....ம்ம்ம் அந்த மூன்று நாட்களையும் விடுவதில்லை..... தாலிக் செயின் தொங்க... அவளின் மாநிறமான் கழுத்துக்கு எடுப்பாக தெரிய....நைட்டியிலும் அழ்காய்..அம்சமாய் ராஜேஷ்... அவள் இழுத்த இழுப்புக்கு போக... லட்சுமி மெல்ல தன் விரலால் பிராவின் மேல் விளிம்பை மெல்ல மெல்ல விலக்க..எட்டிப் பார்த்தது அவள் முலையின் கரு வட்டம்....ம்ம்ம்ம்ம் .. இன்னும் கொஞ்சம் விலக்க....பலா சுழையில் இருந்து அதன் கொட்டை வருவது போல அவள் முலை காம்பு எட்டிப்பார்த்தது...ஒரு 3/4 இன்ச் நீளமாய்..... ராஜேஷின் தலைய இன்னும் அருகில் கொண்டு வந்து.. ".ம்ம்ம்ம்ம் என்னங்க ம்ம்ம் என்னங்க... வேனுமா...ம்ம்ம் ராசாக்கு வேனுமா " தன் விரலால் முலைய மெல்ல பிராவில் இருந்து விலக்கியவள்... ஒரு பக்க முலைய முழுவதுமாக பிராவின் மேலே எடுத்து விட்டாள்... அவன் முகத்தை இன்னும் கொஞ்சம் அருகில் இழுத்து... அவனைப் பார்த்தாள்.. லட்சுமி.... அப்பத்தான் குளிச்சு முடிச்சு.. சோப் வாசனை இன்னும் அப்படியே இருக்க தலையில் ஈரம் காய கொண்டை போட்டு... அப்படியே விட்டு....அப்பழுக்கு இல்லாமல் அவள் குளித்து அப்படியே பிரா போட்டிருப்பாள் போல....முலையில் இன்னும் ஈரம் காயாமல்...வாசனையோடு....காம்பு துருத்திக் கொண்டு.... ராஜ்ஷின் தூக்கம் கலைந்து போன இடம் தெரியவில்லை... ம்ம்ம்ம்ம் அவள் இழுத்த இழுப்பிற்கு போனான்... அவன் பிடரியை பிடித்து மெல்ல தன் பக்கம் இழுக்க...அவள் முலைக்காம்பின் அருகில் அவன் முகத்தை வைத்தாள்... " ம்ம்ம் மோந்து பாருடா... உனக்கு புடிச்ச இடம் உனக்கு புடிச்ச வாசனை...." ராஜேஷ் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் இழுத்து மூச்சு விட்டான்.... மெல்ல கண் திறக்க எத்தனிக்க... " ம்ம்ம்ம் கண்ண முழிக்க கூடாது என்ன சோப்புன்னு சொல்லனும்... ம்ம்ம் புதுசு... " "என்ன லட்சுமி...கண்ண திறக்காம எப்படி பாக்கிறது... பாத்தா தான் சொல்ல முடியும்...". "ம்ம்ம் நான் கேட்டது வாசனை மட்டும் தான்.... அதுக்கு மூக்கு போதும்....." "என்னம்மா இப்படி ... சரி விடு.. நான் சொல்லுறேன்.." .மெல்ல அவள் இழுத்த இழுப்புக்கு போனவன்....ம்ம்ம்ம் ஸஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..... மூச்சை இழுத்து விட.. சுகந்தமாய் டோவ் சோப்பின் நறுமணம்.. தெரிந்து விட்டது....சொன்னால் உடனே விட்டுடுவாள் அதனால் சொல்லாமல் "..ம்ம்ம்ம் தெரியலையே... லட்சு.. இன்னும் கொஞ்சம் பக்கத்தில கொண்டு போயேன்...." "இருக்குறது அரைஅடி தூரம் இதுல தெரியலையாக்கும்.... " சொன்னவள் இன்னும் கொஞ்சம் அருகில் கொண்டு போக "இல்லை... லக்ஸ் சோப் மாதிரி தெரியுது ஆனா இன்னும் கொஞ்சம்.. பக்கத்தில வாம்மாஆஆ.." "இன்னும் பக்கத்திலா ம்ம்ம்ம் இனி வாயில தான் வைக்கனும் அதை... " சொல்லி மெல்ல இன்னும் கொஞ்சம் முன்னேற.... 1 இன்ஞ் தூரத்தில் அவள் முலக்காம்பு துருத்திக் கொண்டு அவன் வாய் அருகில்... லட்சுமிக்கு கிறக்கமாய் இருந்தது அந்த நிலை.. வாயவும் வைக்காமல்... மிகவும் அருகில்.. அவள் முலக்காம்பு துடித்தது.. ச்சே இந்த விளையாட்டு வேணாமோ...இப்படியே இருந்தால் காலேஜ் போன மாதிரி தான்.. வாய வச்சா எடுக்க மாட்டார்... அவர் வச்சிட்டு உடனே எடுத்திட்டார்னா....லட்சுமி தவித்துப் போவாள்.. ம்ம்ம் ஆமா அவள் சென்சிட்டிவ் பாய்ண்டே அது தான்... அத மெல்ல தொட்டாலே போதும் இளகி விடுவாள்... இப்போதே அவள் அடி வயிறும் இடுப்பும் மெல்ல துடிக்க ஆரம்பித்தது.... பொறுக்க முடியாத ராஜ் அவள் முலக்காம்பை கவ்வ எத்தனிக்க.. அவன் தலைய பிடித்திருந்த கையை பட்டென்று விட்டவள்... விலுக்கென எழுந்தாள் தரையில் இருந்து.. கண் முழித்து பார்த்தவன்.. அவள் அழகை கண்டு பிரமித்தான்.. ம்ம்ம் என்ன அழகு....ஒரு பக்க முலை நைட்டிய விட்டு வெளிய வந்து வெள்ளை பிராவில் இருந்து விடுபட்டு.. காம்பு நீண்டு ... துடித்தவாறு...எழுந்தான் அவசரமாக அதை கையில் பிடிக்க.. லட்சுமி அவன் எண்ணம் அறிந்து.. அவனை விட்டு விலகி ஓடி.. கிச்சன் பக்கம் ஓட.. அவளை துரத்திக் கொண்டு.. பின்னால் ராஜ்.... அவள் கிச்சன் மேடை அருகே போய் நிற்க அவளுக்கு மூச்சு வாங்கியது.. அவள் முலைகள் ஏறி ஏறி இறங்க.... ம்ம்ம்ம்ம்ம் பார்த்த ராஜேஷ்க்கு மூச்சு முட்டியது.. அவனுக்கு தெரியும் அவள் முலை தன் கையில் அகப்பட்டால் அப்புறம் இன்னிக்கு லீவுதான்.... அவனுக்கும் நிறைய வேலை இருப்பதால் இன்னிக்கு வேண்டாம்... ம்ம்ம் ஆனால் தன்னை தவிக்க விட்டவளை கொஞ்ச நேரம் 'தவிக்க விட அவனுக்கு ஆசை.... கிச்சன் மேடையில் திரும்பி நின்றவள் பின்னால் மெல்ல போனான்... பின்னி போடப்பட்டிருந்த கூந்தலை காய்ந்தும் காயம இருந்த கூந்தலை மெல்ல மோந்து பார்த்து.... ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆஆஆ..... என்னடி சோப் இது... சொல்லியபடி மெல்ல அவள் கழுத்தில் தாலி செயின் வழிந்து சென்ற கழுத்தின் அருகில் மெல்ல மூக்கை வைத்து... ம்ம்ம் ம்ம்ம்ம் மோந்து பார்க்க.... லட்சுமியின் கழுத்தில் மின்னிய பூனை முடி கொத்தாய் நிமிர்ந்து.. அவள் சிலிர்ப்பை அவனுக்கு உணர்த்தியது... ம்ம்ம்ம்ம் மெல்லிய முனகல் அவளிடம் இருந்து வெளிப்பட்டது.. அவனுக்கு அங்கு முத்தமிட மிகவும் பிடிக்கும்... அவளுக்கு அங்கு முத்தமிட்டாள் கிளர்ந்து எழுவாள் அப்புறம் அடக்க முடியாது அவளுக்கு.. அதுவும் தெரியும்....ஆனால் முத்தமிடாமல்.. மெல்ல தன் வாயால் ஊதினான்... பூனை முடிகள் காற்றில் மெல்ல அசைந்து வா வா என அவனை அழைத்தன... லட்சுமி ஒன்றும் ஓடாமல் மெய் மறந்து நின்றாள் கண் இமைகள் தன்னால் மூட....அவன் மெல்ல பின் வாங்கினான்... அவன் விலகல் உணர்ந்தவள்...கிளர்ந்த உணர்வுகள் மட மடவென சரிய சற்றே ஏமாற்றத்துடன் ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்.... "உங்களை கொஞ்சம் வேலை பார்க்கத்தான் எழுப்பினேன். கொஞ்சுர வேலைக்கு எழப்பலை..... நேரமாகுதுங்க... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.... பிளீஸ்...." அவனை கெஞ்சலாய் பார்த்தாள் லட்சுமி.... கன்னியர் கண் காட்டினால் மாமலையும் கடுகாம்.... இது தான் நினைவிற்கு வந்தது ராஜேஷ்க்கு... ம்ம்ம்ம்ம் அன்பு மனைவி கெஞ்சல்... தட்ட முடியுமா..... "சொல்லும்மா என்ன பண்ணனும்.. " " கொஞ்சம் காய் வெட்டித்தரணும் அது தான் பெரிய வேலை இப்ப... இந்தாங்க...." .காய்கறி அவன் பக்கம் நகட்ட....சுறுசுறுப்பானான்... ராஜேஷ்... ம்ம்ம் இவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லனும்... சொல்லுவோம் அதுவரை ....இடைவேளை.......அவரவர் காதலி அல்லது மனைவி அல்லது... கிடைக்கிற இடையை பிடித்துக் கொள்ளும் வேளை..... குமார் குளித்து விட்டு வந்தான்.. அவள் இந்திராதேவி அவன் வருவதற்கு காத்திருந்தது போல்.. கிச்சனில் புகுந்தாள்... சிறிது நேரத்தைல் டைனிங்க் டேபிளில்.. ஆவி பறக்க சப்ஜி... நேத்து ராத்திரி அடிச்ச பாட்டில் டம்ளர் எல்லாம் கிளீன் ..டேபிள் ரெம்ப சுத்தமா.... நீட்டா.. வீடு முழுவதும் பெருக்கி..அவன் பெட் ரூம் உட்பட எப்ப வந்தாள் குமாருக்கு தெரியலை....என்ன என்னத்த பார்த்தாளோ.. குமார் நினத்தான்..அட இதுக்குத்தான் பொம்பளை வேனும்கிறது.. "டிபன் ரெடி.. இப்ப சப்பாத்தி சப்ஜி பன்னி இருக்கேன்.." மெல்லிய குரலில் சொன்னாள் இந்திராதேவி.. சுட சுட சப்பாத்தி ஆனா வித்தியாசம சுத்தமா எண்ணை இல்லாமல்.. ஆனா பூரி மாதிரி உப்பி ..அட புலுக்கா..சப்ஜிக்கும் அதுக்கும் ரெம்ப டேஸ்டா இருக்க குமார் பசியில் வெட்டினான்... ஒரு 6 தின்னிருப்பான்.. ருசிச்சு..அவன் சாப்பிட சாப்பிட கொண்டு வந்தாள் அவள்.. சாப்பிட்டவன் அவளைப் பார்த்து நல்லா இருக்கு தாங்கஸ் சொன்னான் அவள் முழித்தாள் . புரிந்ததும் மெல்லிய புன் சிரிப்பு கொஞ்சம் வெட்கமாக.. இது அவளுக்கு புதிது.. வருபவர்கள் சாப்பிடுவார்கள் அவளை முறைப்பார்கள்.. நல்லா இருந்தாலும் நல்லா இல்லைன்னு திட்டுவானுக.. போயிடுவாங்க...ஆனா இவன் சுமாரா தான் செய்ததையே நல்ல இருக்குன்னு சொல்லுரார்.. மாவு கடை மாவு.. நாம அரைச்ச மாவுன்னா இன்னும் நல்லா சுவையா இருக்கும்.. "நீ சாப்பிட்டியா.. சாப்பிடு....சரி நான் ஆபிஸ் போய்டு சீக்கிரம் வந்திருவேன்.. மதியம் நான் சாப்பிட மாட்டேன்.. ஜூஸ் சாப்பிட்டுக்கிறேன்... உனக்கு வேணும் நா சமைச்சிக்க. " சொல்லிட்டு பர்ஸ் திறந்தான்.. 500/- ரூபாய் நோட்டை அவளிடம் நீட்டினான், " எதுவும் வாங்கனும்னா வாங்க்கிக்க... சமைக்க...."..கிளம்பினான் குமார்... வெளியில் கார் ஹாரன் சத்தம் கேட்டது.....பிக் அப் வந்துட்டான்.... விக்கித்து நின்றாள் இந்திரா... அவளுக்கு இந்த அனுபவம் புதிது....யாரும் இது வரை அவளிடம் இப்படி ஒரு சொன்னது இல்லை கையில் இருந்த அந்த 500/- பிடித்த படி.. அவன் போவதையே பார்த்து கதவருகில் நின்றாள்..... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> லட்சுமி ஆளுக்கு ஏத்த மாதிரி லட்சுமிகரமாக இருப்பாள் அவள் சேலை கட்டிப் போனால் பின்னால் வரும் அவ்வளவு பேரும் ஜொள்ளு விட்டுக்கிட்டு தான் போவானுக.. அந்த மாதிரி ஒரு பிகர்... 34 - 28 -34 கடைந்தெடுத்த சிலை போல் இருப்பாள்... மாநிறம்... 34 சைஸ் முலைகளை கரட்டா பிரா போட்டு, நிறுத்தி, கச்சிதமா ஜாக்கெட் போட்டு, கும்மென்று தெரியும் அவள் மார்பகத்தின் மேல் அந்த சேலைய பாந்தமா மடித்து முந்தானைய பின்னால் விட்டு.. ஜடை பின்னி.. ( லட்சுமிக்கு தலை பின்னனும்.. தலைய விரிச்சு போட பிடிக்காது.. ) பூ வைத்து வெளிய வந்தாக்க இருக்கிற மார்வாடி பசங்க எல்லாம் அவளைத்தான் பார்பார்கள்.... அவள் கணவன் ராஜேஷ்.. இங்கு ஒரு கம்பனியில் வேலை... மானேஜர் சேல்ஸ்... சுத்துற வேலை தான்....இருவருக்கும் தமிழ் நாடு தான் ஆனா ராஜேஷ் இங்க ஜெய்ப்பூர்ல வேலை என்பதால் அவளும் இங்கு வந்து அவனுடன்... அவள் எம்.ஏஸ் சி..இங்கு ஒரு கல்லூரியில் பார்ட் டைம் விரிவுரையாளராக.. வேலை.. வாரம் 3 அல்லது 4 நாட்கள் தான் வேலை மற்ற நாட்கள் வீட்டில் தான் இருப்பாள்.... இந்த வேலையும் இப்ப கொஞ்ச நாள் முன்னாடி ராஜேஷ் தான் தெரிந்தவர்கள் மூலம் வாங்கி கொடுத்தான்.... அவள் தான் இன்று கல்லுர்ரிக்கு போகனும்....அது தான் காலையில் இந்த பரபரப்பு...முடிஞ்சுது ஒருவழியா சமையல்...சாப்பிட்டு ஒரு டிபன் பாக்ஸ்ல் மதிய உணவு எடுத்துக் கொண்டு.. கிளம்ப ராஜ்ஷ் குளித்துக் கொண்டிருந்தான்..அவன் அப்படித்தான்.. 11 மணிக்குத்தான் கிளம்புவான்.. அப்படியே ஒரு சுத்து சுத்தி ஆபீஸ் போய் திரும்பி வர மணி எப்படியும் 9.00 ஆகிடும்... லட்சுமிக்கு ஒரு ஹோண்டா ஆக்டிவா வாங்கி கொடுத்து இருந்தான்....அதில் தான் அவள் பயணம்.. கதவை திறந்து வெளியே வர பக்கத்து வீட்டில் வாசல் திறந்து இருக்க அதில் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.. இந்திரா தேவி..யார் இவள் .. புதுசா இருக்குது.. ஏதோ கம்பனிக் காரனுக வாங்கி இருக்கானுகன்னு தெரியும்.. இப்பத்தான் முதல்முதலா..அந்த வீட்டில் ஆளைப் பார்கிறாள் லட்சுமி... . இந்திராவைப் பார்த்தாள் அவள் உடை அவள் இங்குள்ளவள் என்பதை உணர்த்தியது.. சரி லீவு நாள்ல பேச்சுத்துணக்கு ஒரு ஆள் கிடைத்தது டா என மகிழ்ந்தாள் லட்சுமி... இந்திராவைப் பார்த்து ஒரு புன் சிரிப்பு பண்ணியவள்.." புதுசா வந்திருக்கீங்களா." ஹிந்தியில் கேட்க... இந்திரா தமிழில் ஆமா என்று சொல்ல.. ஆச்சரியமாக பார்த்தவள்.. நீங்க தமிழா.. கேட்க.. "இல்லை தமிழ் தெரியும்.. உங்களைப் பார்த்தாள் தமிழ் மாதிரி தெரியுது.. நான் இங்க வீட்டு வேலை கேர் டேக்கர்.. அவருக்கு தான் எல்லாம் செய்யனும்.." யாருக்கு திரும்பினாள் அதற்குள் குமார் படி இறங்கி மறைந்து விட்டான்.. இவள் லிப்ட் போக.. இறங்கி நிற்க தன் ஆக்டிவாவ ஸ்டார்ட் பண்ண குமார் கார் வளைந்து திரும்பியது...அட யார் இந்த மொட்டைத்தலையன்.. இவன் தான் அந்த வீட்டு ஆளா...பார்த்தா தமிழ் மாதிரி தெரியலையே... சரி இங்க தான இருக்கப் போறான் அப்புறம் பாத்துக்களாம்.. நினத்து வண்டிய கிளப்பி கல்லூரிக்கு கிளம்பினாள்.... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> அன்றய வேலை சீக்கிரமே முடிந்ததால் குமார்..5 .00 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டான்.. பக்கத்தில் தான் என்றாலும் வழி பழக வேண்டும் என்று காரில் தான் வந்தான்...கெஸ்ட் ஹவுஸ் தரைதளத்தில் கார் பார்க்கிங்கில் நிறுத்த அவன் காரை அனுப்பிவிட்டு இறங்கி நடந்தான்... படிக்கட்டின் அருகில் இந்திரா நின்று கொண்டு யாரோ ஒரு ஆளிடம் பேசிக் கொண்டிருந்தாள் இந்திரா கையில் ஒரு குழந்தை.. அவள் மார்பினை தன் கையால் இறுக பிடித்தபடி அவளிடம் கோழிக் குஞ்சு போல் அப்பிக் கொண்டிருந்தது.. அவனிடம் கார சாரமாக பேசிக் கொண்டிருந்தவள்.. குமாரைப் பார்த்ததும் குழந்தையை அந்த ஆளிடம் கொடுத்து விட்டு.. விடு விடுவென்று படிக்கட்டை நோக்கி நடந்தாள்... குமார் அவளைப்பார்த்தான் குழந்தையை பார்த்தான்.... குழ்ந்தை அழுதது.. இந்திரா திரும்பி திரும்பி பார்த்துக் கொன்டே வேகமாக படிக்கட்டில் ஏறி மறைந்தாள்.... அவன் லிப்ட்ல் ஏறி 3 வது மாடி அடைந்து.. அவன் பிளாடிற்கு வருவதற்குள் அவள் வீட்டில் கிச்சனில் இருந்தாள்.... சார் சாய் போடட்டுமா... மெல்லிய குரலில் அவனிடம் கேட்டவளை உற்றுப் பார்த்தான்...அவள் முகத்தில் சின்ன கலக்கம் தவிப்பு இருந்தது.. அவள் மார்பு விம்மி விம்மி தனிந்தது ஓடி வந்திருப்பாள் போல... மூச்சு வாங்கியது.. பிரா போடாத ஜாக்கெட்ல் அவள் முலைகள் அப்பட்டமாக புடைத்துக் கொண்டு காம்பின் முனை வரை தெரிய..ஜாக்கட்டின் முனை காம்பின் அருகில் நனைந்து.. ஈரமாக..கொஞ்சம் ஊன்றி கவனித்தான்..ம்ம்ம்ம் பால் கொடுத்திருக்கிறாள்.. அப்ப அது அந்த குழந்தை...அவளின் குழந்தையா..

"சரி சாய் இருக்கட்டும் கீழ இருக்கிறது யார்.. எதுக்கு அப்படி ஓடி வர்ற. என்ன பார்த்ததும் ம்ம்ம்ம் " "இல்லை அவர் என் அண்ணன் , அது அண்ணன் குழந்தை.. " கலவரமாய் சொன்னாள் இந்திரா... "ஓ அப்ப அண்ணன் குழந்தைக்கு கூட பால் கொடுப்பியா என்ன..." கேலியாக கேட்டான் குமார் "இல்லை அது வந்து...." "உண்மைய சொல்லு..." மிரட்டும் தொனியில் கேட்டான்.... அழுதே விட்டாள் இந்திரா.. " சார் அது என் குழந்தை தான்.. வர்ர இடத்துல அது இருந்தா இங்க இருக்கிரவங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு தான் விட்டுட்டு வந்தேன்... ஆனா அவன் அழுதான்னு சொல்லி கொண்டு வந்திருக்கான் அவன்... அது தான்.....கொஞ்சம் குழந்தைய கொஞ்சிட்டு பால் கொடுத்திட்டு வந்தேன்..." "குழந்த வயசு என்ன..." "11 மாசம் ஆகுது....." "போ முதல்ல குழந்தைய போய் வாங்கிட்டு வா.. உன் கிட்ட வச்சுக்க , பரவாயில்ல.. போ முதல்ல குழந்தயை வாங்கிட்டு வா" "சார் நிசமாத்தான் சொல்லுரீங்களா..." "ஆமா போ போய் குழந்தைய வாங்கி உன்னுடன் வச்சிக்க.. இவ்வளவு பெரிய வீட்ல ஒரு குழந்தை இருக்க கூடாதா என்ன... நான் ஆபிஸ் போனதுன் தனியா தான இருப்ப.. போப்பா... போ..." அவள் முகத்தில் அழுகை சந்தோசம் இரண்டும் கலந்து.. சார் அவன் காலை தொட்டு கும்பிட்டாள் அவள்... "அட என்ன நீ முதல்ல குழந்தைய வாங்கிட்டு வா அப்புறம் சாய் போடலாம்...." சிட்டாய் பறந்தாள் இந்திரா.. 5 நிமிட நேரத்தில் திரும்பி வந்தவள் கையில் குழந்தை.. ரெம்ப குண்டாக இல்லாமல் அதே நேரத்தில் மெலிந்தும் இல்லாமல் ஆனால் முகம் லட்சன்மாக.. அவளைப் போலவே இருந்த அந்த குழ்ந்தை..கக்க பிக்கா என்று சிரித்துக் கொண்டு அவள் முகத்தில் அடித்து விளையாடியபடி.. குழந்தையை முத்தமிட்டபடி வந்தவள் அவன் அருகில் வந்ததும் .... அவனை கையெடுத்து கும்பிட்டாள்.... "சார் நல்லா இருப்பீங்க சார்.. " கண்களில் நீர்....கோர்க்க.... "சரி விடும்மா.. போ போய் இப்ப சாய் போடு .. ம்ம் எனக்கு சாய் பிடிக்காது.. காப்பி தான் அதுவும் பில்ட்டர் காபி தான் பிடிக்கும் இருக்கா இருந்தா போடு இல்லை நாளைக்கு வாங்கி வை என்ன..." "சரி சார்.. இப்ப சாய் தான் இருக்கு.. அப்புரம் போய் வாங்கிட்டு வரேன்...." "அப்புரம் போய் வாங்க போறியா.. நீ வீட்டுக்கு போய்டு வரும் போது வாங்கிட்டு வா... "என்றான்.... வீட்டுக்கா.. அவள் விழித்தபடி ஒன்னும் பேசாமல் கிச்சன் நுழைந்தாள்.....சாய் போட.... ....... இரவு மணி 8.00 ஆகி விட்டிருந்தது...குழந்தை ஒரு ஓரமாக அதன் போக்கில் விளையாடி கொண்டிருக்க.. குமார் பெட் ரூமின் அருகில் இருந்த பால்கனி யில் உட்கார்ந்து இருந்தான் ...மூங்கில் சேரில்.. அருகில் டீபாய் மீது பாட்டில் ஓபன் பண்ணி இரண்டாவது ரவுண்டு... பாவடை சலசலப்பு கேட்டு திரும்பியவன்... இந்திரா தான்.. நின்று கொண்டிருந்தாள் என்ன என்பது மாதிரி பார்த்தான்..என்ன வேனும்.. " இதுக்கு ... சாப்பிட எதாவது வேனுமா... " பாட்டிலை காட்டியபடி கேட்டாள்... "ம்ம்ம் ஒரு ஆம்லட் போட்டு எடுத்திட்டு வா... ம்ம் ரெண்டா போடு... அத கொடுத்திட்டு நீ வீட்டுக்குப் போ...மத்தத காலைல பார்த்திக்கலாம்...." "நான் வீட்டிற்கு போக முடியாது.. நான் இங்க தான் இருக்கனும்...". இந்திரா...மெல்லிய குரலில்... "ஏன்.. நீ இருக்கனும்.. பரவாயில்ல.. நீ கிளம்பு... நான் பாத்துக்றேன்...." "இல்ல சார் என் வீடு ரெம்ப தூரம் அதுவும் எனக்கு இங்க இருந்து அங்க போகத் தெரியாது..." நிமிர்ந்து அவளை பார்த்தான். .". என்ன சொல்லுர நீ...." "நான் நீங்க இங்க இருக்கிற வரை வீட்டுக்கு போக முடியாது இங்க தான் இருக்கனும் ..உங்களை கவனிச்சுக்கிடனும்..". "என்ன சொல்லுர நீ... " மணி பார்த்தான்.. 9.00 நெருங்கிக் கொண்டிருந்தது... சின்னாவுக்கு போன் போட்டான்.. ரெம்ப நேரம் கழித்து சின்னா எடுத்தான்... "சார் வணக்கம் சார். . என்ன சார் இந்த நேரத்தில.. " அவன் குரல் காட்டிக் கொடுத்தது அவன் நல்ல போதையில் இருப்பதை.. வித்தியாசமான சத்தங்கள் பின்னனியில்... "என்ன சின்னா இந்த பெண் இந்திரா இங்க தான் இருப்பாளா என்ன ?.... "ஆமா சார் அங்க தான் இருப்பா..சார்...." "என்னையா சொல்லுரா..." "ஆமா சார் நீங்க இருக்கிறவரை அவ உங்க வீட்டில தான் இருப்பா...உங்களுக்காக தமிழ் தெரிஞ்ச நல்ல பொண்ணா தேடி பிடிச்சு கொண்டு வந்திருக்கேன் சார்.... enjoy ... sir.... " குழ்றினான்.. பின்னனியில் ஒரு பெண் குரல் அவனிடம் ஏதோ சொல்லி சிரிப்பது கேட்டது.. கட் பண்ணினான்.. குமார்.... இந்திராவைப் பார்த்தான்...அவள் பால்கனி வாசலில் சாய்ந்து நின்றபடி..அவனை பார்த்த படி நின்றிருந்தாள் அவள் கண்களில் சின்ன குழப்பம்....என்ன ஆயிற்று இவருக்கு.. ஏன் இப்படி முழிக்கிறார்... குமார் அவளைப் பார்த்தான்...எழுந்தான்.. பெட் ரூமிக்குள் நுழந்தான்...அவனுக்கு புரிந்தது ஆனால் புரியவில்லை..என்ன நடக்குது இங்க...சின்னாவிடம் கேட்டு பிரயோசனம் இல்லை.. இவளிடம் தான் கேக்கனும்...இந்திராவைப் பார்த்து இங்க வா என்று கூப்பிட்டான்.. ஓடி வந்து அவன் கிட்ட வந்து நின்றாள் அவள்... "என்ன பண்ணிருக்க டிபன்..ராத்திருக்கி....." "நீங்க சொன்ன மாதிரி தான் பண்ணி யிருக்கேன்.. சாம்பார், ரசம்.. ஒரு பொறியல்... அப்புறம் பப்பட் வேனும்னா சுட்டு தரேன்.." முனுமுனுத்தாள் இந்திரா.. "சரி உன் வீடு எங்க இருக்கு...." "இங்க இல்ல ரெம்ப தூரம்.. " "அப்படீன்னா....." "இங்க இருந்து ஜோத்பூர் போகனும்.. அப்புறம் அங்க இருந்து ரெம்பதூரம் போகனும் .. பஸ் பிடிச்சு.. அப்புறம் மாட்டு வண்டி அப்புறம் நடந்து.." சிறு குழந்தை போல் அவள் சொன்னது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது... "ஊருக்கு போரியா.. நான் காசு தாரென்....ஊருக்குப் போயிடும்மா...." அவள் கண்கள் மெல்ல கலங்கியது.. இதுவரை யாரும் அவளிடம் இவ்வளவு அன்பாய் கரிசன்மாய் கேட்டது இல்லை விசாரித்ததும் இல்லை... "இல்லை மாட்டேன்..." "ஏன் போக மாட்ட.." மவுனமாய் இருந்தாள் இந்திரா.. "சொல்லு ஏன் போக மாட்ட.." "அவரு வாங்கின பணத்த எங்களால திருப்பித்தர முடியாது..." "யாரு வாங்கின பணத்த..." "என் புருசன்....." விக்கித்தான் குமார்.. "என்ன உன் புருசனா... அப்ப சாயங்காலம் வந்தது உன் புருசனா.." "இல்லை அவர் இங்க உள்ள ஒரு புரோக்கர்... அவருக்கு கமிசன் கொடுத்தாச்சு.. அதையும் திருப்பித் தர மாட்டான் அவன்..". "அப்புறம்...." "எப்படி எப்படி டீ நீ ஒரு குழந்தை வேற.....வச்சிருக்க..." "அதுக்கு தான் குழந்தையுடன் வந்தால், கூட இருக்கிறவங்களுக்கு கஷ்டமா இருக்கும் அது தான் குழந்தை அவன் வீட்டில் இருக்கும்.. பகல்ல குழந்தைய பாக்க கூட்டிட்டு வருவான்...அத பாத்து பசி அடக்கி அப்புறம் அவன் போயிடுவான்... இன்னிக்கு நீங்க சீக்கிரம் வந்திட்டீங்க.. நான் நீங்க 6.00 மணிக்கு மேல தான் வருவீங்கன்னு நினச்சேன் சின்னா சொன்னார்"..." பக்கா விபச்சாரம்.. கேர் டேக்கர் என்ற பெயரில்...அடப்பாவிகளா.. இப்படியும் நடக்குமா.. குமார் கலங்கினான்.குழந்தைய பிரிந்து..இரவு முழுவதும் ஒருவனுடன் அவன் ஆசைக்கு இணங்கி .. அவனுடன் இணந்து அவணை சுகப்படுத்தி.. எப்படி இது.. என்ன பெண் ஜென்மம் இவள். இன்னொறு கிளாஸ் பிராந்தி ஊத்தினான்.. மடக் மடக் கென்று பாதி .. "சரி நீ காலைல கிளம்பு.. எனக்கு இந்த மாதிரி எல்லாம் வேனாம்.. புரியுதா... நான் வேற மனசு.. தடுமாறி கிட்டு இருக்கேன்.." இந்திரா பட்டென அவன் காலில் விழுந்தாள் "சார் உங்களை கெஞ்சிக் கேட்டுகிடுரேன்.. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் செய்யிரேன் சொன்னது எல்லாம் கேக்கிறென்...என்ன அனுப்பிடாதீங்க..அவ்வளவு பணம் எங்களால திருப்பிக் கொடுக்க முடியாது.. சார்.. நான் திரும்பிப் போனேன்னா.. நான் உங்க கிட்ட ஒழுங்க நடந்துக்கல்லனு சொல்லி என்ன அடிச்சே கொன்னுடுவாங்க...சார் நானும் செத்தா கூட பரவாயில்லை சார்.. என் குழந்தையயும் ஏதாவது பண்ணிடுவாங்க சார்... சார்...நான் வாழ்றதே அவனுக்காகத் தான் சார்...." குனிந்த படி காலடியில் அமர்ந்து அவள் சொன்ன வார்த்தைகள் அவனை அடித்துப் போட்டன...பாதத்தில் விழுந்த கண்ணீர் துளிகள்.. அவனை நோகடித்தன... "இல்லை இந்திரா.. எந்திரி..." "சார் நீங்க என்ன திருப்பி அனுப்ப மாட்டேன்னு சொல்லுங்க சார்.. தயவு செய்து சொல்லுங்க சார்....கெஞ்சிக் கேக்கிறன் சார்". அவள் கண்ணீரின் உண்மை அவனை அடித்தது....இல்லை இது பொய் கண்ணீர் இல்லை ஒரு தாயின் கண்ணீர்...ஆனா அதுக்காக "குழந்த எங்க... " "ஹால்ல இருக்கான்..." "தூங்கிட்டானா.." "இல்ல..." "போய் அவன எடுத்திட்டு வா இங்க...ஹால் இந்த வெக்கையில சூடா இருக்கு போ போய் எடுத்திட்டு வா.. " ஓடிப் போய் எடுத்திட்டு வந்தாள்...அவன அவன் கால் அருகில் போட்டாள்.. அவன் காலை தொட்டு கும்பிட்டாள்...மீண்டும் குழந்தைய தன் கையில் எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டாள்.. ஒரு நாள் பிரிவு அந்த அணைப்பில் தெரிந்தது....குழந்தை அவள் முகத்தில் சப் சப் பென்று அடித்தது அம்மா தூக்கியவுடன்.. அவள் தனக்கு பால் கொடுக்கத்தான் தூக்கி இருக்கிறாள் என நினைத்து அவள் மார்பை சப்பியது.. இந்திரா அப்படியே உட்கார்ந்தாள் ஜாக்கெட்டின் கீழ் பட்டனை அவிழ்த்தாள்..குமார் இருப்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல்.. ஒரு பக்க முலைய எடுத்து காம்பை கையில் பிடித்து குழந்த வாயில் வைக்க.. அது பசியில் ஆவேசமாக அவள் முலைய சப்பி சப்பி முட்டி முட்டி குடிக்க ஆரம்பித்தது... இந்திரா.. குழந்தை தலையில் கைவைத்து அதை மெல்ல வருடி விட்ட படி.. அவன் முட்டி முட்டி குடிப்பதை ரசித்தாள்.. அவள் முகத்தில் ஒரு பெரிய பாரம் இறங்கிய சந்தோசம்... மார்பின் கனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய.. அவள் முகம் பிரகாசித்தது... குமார் மவுனமாக திரும்பிச் சென்றவன் மீண்டும் பால்கனியில் உட்கார்ந்தான்.. மிச்சம் இருந்த கிளாச காலி பண்ணினான்... கொஞ்ச நேரத்தில் இந்திரா கதவை திறக்க..".சாப்பிடுரீங்களா.... இல்லை நேரமாகுமா.. சாப்பாடு ஆறி போகும்...ரெம்ப குடிக்காதீங்க.. அப்புறம் கஷ்டம் ஆயிடும்... "

"என்ன எனக்கு சொல்லுரியா.. போய் வேலைய பாரு.. டேபிள்ல எடுத்து வச்சிட்டு போய் தூங்கு நான் பசிச்சவுடன் எடுத்து போட்டு சாப்பிட்டுகிடுரேன்...." சொன்னான் எரிச்சலாய்.... மவுனமாய் திரும்பினாள் இந்திரா.... ஆயிற்று மணி 10.00 இன்னொறு ரவுண்டு முடிஞ்சு.. குமார் தள்ளாடிய படி வந்தான்...டைனிங்க் டேபிள் அருகில்...வந்து உட்கார...தட்டை எடுத்து அவன் முன் வைத்தாள் இந்திரா... "இன்னும் தூங்கல...." "இல்லை சார்.. நீங்க சாப்பிடாம நான் எப்படி சாப்பிடறது..." "ஏன் நீ சாப்பிட வேண்டியது தான...." "இல்லை நான் இங்க இருக்கிறவரை நீங்க என் எஜமான்.,.. அப்புறம் எல்லாம் நான்... அதன் படி தான் நடக்கனும்..." "அப்ப உனக்கு பசிக்கலையா..." "பசிக்குது தான் ஆனா நீங்க எஜமான் சாப்பிடாம நான் எப்படி சாப்பிட...." "குழந்தைக்கு பால் கொடுக்கிறல்ல.. இப்படி சாப்பிடாம இருந்தா எப்படி பால் கொடுப்ப.. " "ச்ஸ்.. அது இருந்தா குடிக்கும் ..இல்லைன்னா அழும் சார்.. நீங்க சாப்பிடுங்க.. முதல்ல..." சாப்பிட்டான்.. பரவால்ல நல்லாத்தான் இருந்தது எல்லாம் அவன் வீட்டில் காயு செய்வது மாதிரி அனைத்தும் அப்படியே ஆனால் கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன்.....சாப்பிட்டவன்....எழுந்தான்... அவள் மேஜை சுத்தப்படுத்தி விட்டு கிச்சனில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.... குமார் பெட் ரூமில் உட்கார்ந்த படி தன் லேப் டாப்பை ஓப்பன் பண்ணி அதில் ஏற்கனவே ஆபிஸ்ல் இருக்கும் போது பதிவு பண்ணிய அந்த சாட் மிச்சத்த எடுத்த படிக்க ஆரம்பித்தான்...கங்கா ... அவன் மனசு அனத்த ஆரம்பித்தது... முந்திய நாள் விட்டதில் இருந்து மறுபடியும் படிக்க ஆரம்பித்தான் குமார்....

No comments:

Post a Comment