Saturday 27 December 2014

இந்து என் காதல் தேவதையின் அழகான சந்து 30


குமார்... ஆபிஸ்..புதிதாக பொறுப்பில் எடுக்கப்பட்ட கிரனைட்ஸ் ... கம்பனி...காயு... புவன் பெயரில் மாற்றப்பட்டு.... முதல் தடவையாக வருகிறான் புவனாவும் அவனுடன் இனைந்து நடந்தாள்... இப்போது அவள் மனதில் கிளர்ச்சி இல்லை... அவள் மனம் முழுவதும் சாலு... சாலு... சாலு.... வாசலிலேயே வரவேற்பு.... கம்பீரமான ஒரு இளைஞன்.. கோட் சூட் சகிதம்... அவர்களை வரவேற்றான் I AM ARUN..... C E O.... குமாரை நோக்கி தன் கைகளை நீட்டி குலுக்கினான்,,,, புவனாவிடம் கை நீட்ட அவள் கைகூப்பி வணக்கம்... சொல்ல.. சிரித்த படி தன் கைகளை பின்னுக்கு இழுத்து வணக்கம் சொன்னான் அருண்..... Chairman & Managing Director....என்று இருந்த அறைக்குள் அவர்களை அழைத்துச் சென்றான் .....அருண்..... அருண்... வயது 29.... MBA - I I M.... மும்பை

சிவந்த நிறம்... அரும்பு மீசை.... ஜிம்ல்ல் கிடந்து பில்ட் பண்ணிய உடம்பு... நல்ல உயரம்.... பெண்களை கவர்ந்து இழுக்கும் கண்கள்....சரளமான ஆங்கிலம்.....இந்தி... இது தான் அருண்........ சரளமான ஆங்கிலத்தில் அவன் கம்பனி நடப்பை விளக்க... இருவரும் கேட்டுக் கொண்டார்கள்... குமார் அருனிடம்... இனி இந்த கம்பனில ஒரு டைரக்டரா.. புவனாவும் இருப்பாங்க.. வருவாங்க.. நீங்க அவங்களுக்கு எல்லாத்தையும் கத்துக் கொடுக்கனும்.இந்த துறைக்கு .. புதுசு அவங்க... ஷுர் சார்... சரி புவனா.. நான் என் ஆபிஸ் கிளம்புறென்... நீ கொஞ்ச்ம் கவனமா.. கத்துக்க.. பாத்துக்க. சொல்லி விட்டு கிளம்பினான்... குமார்... ...... காலம் ஓடியது... இரண்டு மாதங்கள் .... கழித்து.... அருண்.. உடன் இணைந்து தன் வேலைகள கவனிக்க ஆரம்பித்தாள் புவனா..... முதலில் சற்று சிரமமாய்... இருந்தாலும்.. அருண் உதவியால் நல்ல முறையில் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டாள்.. அவனும் கவன்மாக எல்லா நுனுக்ககளையும் அவளுக்கு கற்று தந்தான்... அருணுக்கு.. புவனாவின் அழகு .. அவள் பேச்சு.. அவள் திறமை ... பார்க்க பார்க்க வியந்தான்... இப்படி ஒரு அழகு சிலை..தனக்கு மனைவியாய் வந்தால்.. அவன் மனது சஞ்சலபட ஆரம்பித்தது.... அன்றிலிருந்து.. அவன் பார்வை சற்று மாறு பட்டு... ம்ம்ம் புவனாவும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்.... அவள் மனதும் சிறிது சஞ்சலபட ஆரம்பித்தது....ஆனால் வெளிக்காட்டாமல்... தன் கவனத்தை திசை திருப்பி வேலை பளுவில் தன் மனதை ஆட் கொள்ள ஆரம்பித்தாள்.... அன்று சற்று நேரம் ஆகி விட்டது.. சில டெண்டர் டாக்குமெண்ட்ஸ் சரி பார்த்து கையெழுத்து போட்டு... மணி பார்த்தாள் 10.00... இரண்டு மிஸ்டு கால் அவள் மொபைலில்... காயத்ரி தான்... குமார் இப்போதெல்லாம் அவ்வளவாக வருவது இல்லை... அவனுக்கு காயத்ரிய கவனிக்க வேண்டும்.. வேலை கவனிக்க வேண்டும்.. காயத்திரிக்கு 5 மாதம் ... இருவரும் உறவு கொண்டு கிட்டத்தட்ட ஒரு 3 மாதம் இருக்கும்... ஆம்...கருவுற்றபிறகு அவன் மும்பையில் இருந்து வந்த உடன் காயத்ரியுடன் கொண்டது தான் கடைசி... அன்று அவள் தன் வலியை மறைத்தாலும்.. மறு நாள் அவர்கள் உடலால் இணைய நினைத்த போது.. அவள் வலியால் துடிக்க... அப்படடியே நிறுத்தி விட்டான் குமார்.. டாக்டரிடம் செக் பண்ண சில சமயம் குழந்தை கருப்பையின் அடியில் அருகில் உருவாக வாய்ப்பு உள்ளது.. அப்போது நீங்கள் உறவு கொண்டால் அவளுக்கு கடுமையான் வலி வர வாய்ப்பிருக்கிறது... எனவே மெல்ல அதிக ஆழம் இல்லாமல் உறவு கொள்ள சொன்னார்.... குமார்.. காயத்ரியிடம் டாக்டர் சொன்னதை சொல்லி ம்ம்ம் நம் குழந்தக்காக ஒரு விரதம் இருப்பது போல் இருப்போம் என்று சொல்லி அவள் வாயை அடைத்தான்.. ம்ம்ம் ..... புவனா தன் காபினில் இருந்து வெளியே வர.. இன்னும் அருண் தன் அறையில் இருப்பதை பார்த்தாள்.. என்ன அருண் போகலை.... என்னங்க மேம்.. நீங்களே இருக்கீங்க.. நான் எப்படி போவது.. மேலும் ஏதாவது டவுட் வந்தால்... அதனால் தான் வாங்க போலாம்.... நானும் இதோ கிளம்பிட்டேன்... அவளுடன் இணந்து நடந்து வந்தான்... போர்டிகோ வில் அவள் கார் நின்றது.. அருண் ... நடக்க ஆரம்பித்தான்.. அருண் கார் எடுத்திட்டு வரலை.... இல்லை சர்வீசுக்கு போயிருக்கு.. நான் ஆட்டோ புடிச்சு போய் கொள்கிறேன்.... இருங்க அருண் என்னுடன் வாங்க நான் ட்ராப் பண்னுறேன்.... யோசித்தவன்... சரி வரென்... நான் அண்ணா நகர் .. நீங்க அடையார்.. பாத்துக்க்ங்க..... நான் என்ன உங்களை தூக்கி கிட்ட போக போறேன்... வாங்க... அவள் ட்ரைவிங்க் சீட்ல உட்கார... அருகில் அமர்ந்தான் அருண்.. சிறிது நேரம் மெளனமாக கழிய... மவுனத்தை கலைத்தான்.. அருண்.. உங்க கிட்ட ஒன்னு கேக்கனும் தப்பா எடுத்துக்குவீங்களான்னு பயமா இருக்கு.... சொல்லுங்க.... இல்லை.... ஏன் அருண் தயங்குறீங்க சொல்லுங்க... நீங்க என் வெல் விஷ்சர்... அப்படி நினைகிறீங்களா... புவனா.... அவன் அப்படி அவள் பெயர் சொல்லி கூப்பிடுவது இது தான் முதல் முறை.. அவன் கூப்பிட்ட விதம்.. அந்த ஆண்மை நிறைந்த குரல்.. அவளுக்குள் என்னவோ பண்ணியது... ம்ம்ம் ஆமா... முனகலாய் நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க..... ......... நான் .. i think i .. think .. I AM IN LOVE WITH YOU....புவனா.... புவனாவுக்குள் ஒரு சிலிர்ப்பு வந்து அடங்கியது... காரை மெதுவாக சாலையின் ஒரத்தில் நிறுத்தினாள்.. அவனை மீண்டும்.. ஒரு புன் சிரிப்புடன் பார்த்தாள்... அருண்.. நீங்க சொல்ல்ரது சரி... ஆனா நான் கல்யாணம் ஆகாதவன்னு எப்படி சொல்லுரீங்க... இல்லை புவ்னா எனக்கு தெரியாது... உங்களுக்க ஆயிடுச்சா.... ஒரு குழந்தை இருக்கு அருண்... சாலு... அவ என் குழ்ந்தை... காயு வளர்Kகிறாள் அவ்வளவு தான்...நான் ஒரு விதவை... அருணுக்கு கொஞ்சம் குழப்பம்.. என்ன இப்படி சொல்லுகிறாள்... தன்னை தவிர்க்க பொய் சொல்லுகிறாளா..இல்லை உன்மையா.. ஒன்றும் புரியாமல் விழித்தான்... ஆமா அருண் இது உண்மை.. அதுவும் என் கடந்த காலத்தை கேட்ட.. நீ இப்படியே இறங்கி ஒடிடுவ.... நீ நல்லவன் அருண்... உன் அன்புக்கு தகுதி இல்லாதவ நான்.. இல்லை புவனா.. நீங்க சொல்லுரது எனக்கு புரியலை.. ஆனாலும் என் காதலை மறைக்க விரும்பலை.... உங்களை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்ப்டுகிறேன்....நான் குமார் கிட்ட பேசட்டுமா.... அதற்கு முன் உங்கள்.. மனதை தெரிந்து கொள்ளத்தான் உங்களிடம் கேட்டேன்.... தப்பா சொல்லுங்க... புவனா திகைத்தாள்....என்ன இவன்.... குமாரிடமே கேட்கபோகிறானா.... புவனா அவனை பார்த்தாள்... என்ன அருண் குமார் கிட்ட கேக்க போறீங்களா.... என்னப்பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.... இல்லீங்க புவனா.. உங்களை முதன் முதலா பார்த்தபோதே உங்களை எனக்கு புடிச்சுரிந்தது...அதுக்காக நான் அப்பவே சொல்ல நினச்சேன்.. உங்களை சரியா புரிஞ்சுக்காம எப்படி உங்க கிட்ட சொல்லுரதுன்ந்தான் தயக்கமாய் இருந்துட்டேன்... இப்ப இந்த 3 மாசத்தில உங்களை நன்றாக பக்கத்தில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்லுகிறென்... நீங்க ஒரு ஜெம் புவனா... புவனா வாய் விட்டு சிரித்தாள் ..ஏசி காரில் எதிரொலித்தது அவள் சிரிப்பு.... அருண் அவளை புரியாமல் பார்த்தான்... அருண்.. to be frank நான் இது வரை எத்தனை பேர் கிட்ட படுத்திருக்கேன்னாவது உங்களுக்குத் தெரியுமா .... கேள்வி கூரான வாள் போல் அவன் இதயத்தில் இறங்கியது.... கல்யானமான புதுசுல புருசன்ன்னு ஒருத்தன்,, அவன் இயலாத போது அவன் தம்பி என்னை கெடுத்து.. புள்ளைய கொடுத்தான், அத அவன் குடும்பமே பாத்துக்கிட்டு இருந்துச்சு...அதற்குப் பிறகு நானா விரும்பி தினவெடுத்துப் போய் ஒரு ரெண்டு பேரு... அப்புரம் கடைசியா யார் கிட்டயோ கல்யானத்தப்பத்தி பேசப் போறென்னு சொன்னையே அவரு.. புரியலையா அருண் நான் ஒரு பச்சைத் தேவடியா மாதிரி இருந்திருக்கேன்.... இப்ப சொல்லு.. என்னயா லவ் பண்னுரேன் சொல்லுற.. என்னையா கல்யாணம் பண்ண ஆசைப் படுற... உண்மையிலேயே அருண் இதை எதிர்பாக்கலை, மனசு கொஞ்சம் வலித்தது.. கொஞ்சம் அமைதியாய் இருந்தான்... காரின் ஏசி ஓடும் சத்தம் அவன் ரத்தஓட்டம் மாத்ரி எகிறியது... ம்ம்ம் நான் லவ் பண்ணுரது உங்களை உங்கள் மனசை...அங்க நீங்க ஆழமா பதிஞ்சு போய் இருக்கீங்க...அத சொல்லுரதுக்குத்தான் இவ்வளவு நாள் தயங்கினேனே ஒழிய.. உங்களை மறக்க இல்லை... ம்ம்ம் பழசு பழசாய் போகட்டும்..அதை எல்லாம் மறந்திடுங்க... ஏன் நீங்க என்னுடன் ஒரு புது வாழ்கைய ஆரம்பிக்க கூடாது.. இல்லை அருண் என் வாழ்க்கை முடிஞ்சு போன சமாசாரம் ... அத விடுங்க... ஏன் இப்ப கூட குமார் கூட தொடர்புல இருக்கீங்களா.. சொல்லுங்க

இல்லை ஏன்... நான் கேக்க்றதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க புவனா....பழைய ஆளுங்க யாராவது....இன்னும்.. இல்லை... ஏன்... குமார் கூட ஒரே வீட்டுல தான இருக்கீங்க.. அப்புறம் ஏன் இப்ப அவர்கூட தொடர்பு இல்லை. சொல்ல முடியுமா... இல்லை என் குழந்த சாலு..அவளை நான் இப்பத்தான் புரிஞ்சுகிட்டேன்...மேலும் நாங்க வெளிய இருந்தப்ப தான் ....அப்புறம் முதல் தடவை அவன் காயத்ரின்னு நினச்சு என்னை.... இழுத்தாள் புவனா... அப்ப இப்ப யாரும் உங்க கூட தொடர்புல இல்லை அப்படித்தானே... ஆ.....ம்...மா.... அப்புறம் என்ன புவனா.. நான் விரும்புறது உங்கள் மனசை உடலை அல்ல... அப்ப என் உடம்பு உங்களுக்கு வேனாமா... புன்முறுவல் செய்தபடி அவனை கிண்டலாய் பார்த்தாள் உடல் அதுவும் ஒரு அங்கம் நான் அதை மறுக்கலை....ஆனா இந்த அளவுக்கு என்னை என் மனசை அலைக்கழித்தது நீங்க மட்டும் தான்.. நீங்க தான் என் மனைவின்னு.. நான் அப்பவே முடிவு பன்னிட்டேன்.... ம்ம்ம் நான் ஒன்னு சொல்லட்டுமா.. ம்ம் சொல்லுங்க புவனா.... ஒரு தடவை என்னை ஓத்துடுங்களேன்... அப்ப உங்க மனசு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்... ஆங்கிலத்தில் அவனிடம் சொல்ல... அருண் முகம் ஜிவு ஜிவு வென்று சிவந்தது... பளார்.... கார் குலுங்கியது... புவனா கன்னத்தை இருக்க பிடித்துக் கொண்டாள்... ஆவேசமாய் கைய ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்த அருண்...பட்டென்று காரில் இருந்து இறங்கினான்... வந்த ஒரு ஆட்டோவை நிருத்தி அதில் நுழைந்து.. திரும்பி பார்க்காமல்போனான்... புவனா தன் கன்னத்தை தடவி விட்டுக் கொண்டாள்.. எரிந்தது....கன்னம் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் தடவினாள் அவன் கை பட்ட இடத்தை மீண்டும் மீண்டும் தடவி தடவி.. பார்த்துக் கொண்டாள்... அவள் மெல்ல கார் ஸ்டீரிங்கில் தலை வைத்து ப்டுத்தவாறு... அவள் கண்களில் கண்ணீர் திரண்டு நழுவி கார் ஸ்டீரைங்கை நனைத்தது. கார் கதவு தட்டப்பட்டது.... நிமிர்ந்தாள்.. ஒரு சப் இன்ஸ்ப்க்டர்... ஜீப்பில் இருந்த படி.. லட்டியால் கார் கண்னாடிய தட்டினார்.. அருண் ஆட்டோவில் போய் கொண்டிருந்தான்... அவன் மனம் ரணமாக வலித்தது... எப்படி கேட்டுவிட்டாள்... நான் என்ன பொறுக்கியா... பொம்பளை பொறுக்கி கிட்ட கேக்கிறது மாதிரி என் கிட்ட கேட்டுட்டாளே... நான் என்ன அப்படி கேட்டேன்.. உன்ன லவ் பண்ணுரேன்.. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு தான கேட்டேன்...லவ் பன்னுரது ஒருத்தியின் ஒருவனின் மனதில் இருந்து எழும் உணர்வு.. அது உடலைப் பார்த்து வரணும்னு அவசியம் இல்லை... பார்க்கமலேயே காதலிக்கலையா யாரும்.. காதல் உணர்வு எழும் நேரமும் தெரியாது... அடங்கும் நேரமும் தெரியாது.. அது தன்னிச்சையாக நிகழும் நிகழ்வு... இதை இந்த உணர்வை.. இவ்வளவு கேவலமாக பேசுவாள் அவள்... அருண் மனம் ரணமாக வலித்தது.. கண்ணில் நீர் முட்டியது.. நெஞ்சம் அடைத்த மாதிரி உணர்வு.. கால்கள் தளர்ந்து... உடலின் சக்தி எல்லாம் ஒரு சேர இழந்தது போல.. 1 வாரம் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்த மாதிரி உடல் தளர்ந்து... கண்களை மூடி ஆட்டோவின் சீட்டில் சரிந்து தலைய பிடித்துக் கொண்டான்... அவனை அறியாமல் அவன் கண்கள் பொங்கி கன்னத்தில் வழிந்தது கண்ணீரி.. அடக்க முடியாமல்.. விம்மல் வெடித்தது.... பட்டென்று குனிந்து.. கைகுட்டை எடுத்து கண்ணீரை துடைத்தான்.. மூக்கில் ஜலம் கொட்ட அதையும் கர்சிப்பால் துடைத்தான்..... என்ன சார் உடல் சரியில்லையா.... ஆட்டோ டிரைவர் கனிவுடன் கேட்டார்.... நடு வயதைக் கடந்தவர்... ம்ம்ம்ம்.... டாக்டரை பாக்கனுமா சார்.. பக்கதுல தான்.. சார்.. இல்லை நீங்க போங்க... ஆட்டோ டிரவர் திரும்ப்பி சார்.. அவர் சொல்லி முடிக்கும் முன் இடது புற சந்தில் இருந்து வேகமாக ஒரு லாரி வந்து ....ஆட்டோ டிரவர் சுதாரிக்கும் முன்.. தவறான வழியில் வந்த அந்த லாரி ஆட்டோவில் மோதி... ஆட்டோ இரண்டு குட்டி கரணம் போட.... லாரி கிளீனர் லாரியில் இருந்து எட்டி பார்த்தது மட்டும் தான் அருனுக்கு தெரிந்தது.. அப்படியே மயங்கி விட்டான்.... ............. லாட்டியில் தட்டிய இன்ஸ்பெக்டரைப் பார்த்து... புவனா.. "இல்லை சார் கன்னுல்ல தூசி விழுந்திருச்சு.. அதுனால தான் வண்டிய நிருத்து துடைதுக் கொண்டுருந்தேன்... அதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க.... வேற ஒன்னும் இல்லை..." இன்ஸ்பெக்டரின் வயர் லெஸ் அலறியது... ஆக்சிடண்ட்... ஆட்டோ கவிழ்ந்து கிடக்கு.. உடனே பாருங்க... சிந்தாமணி அருகில்அலறியது வயர்லஸ்... குடிச்சுட்டு ஓட்டி கவிழ வேண்டியது... முனுமுனுத்தபடி இன்ஸ்பெக்டர்... சரிம்மா இங்க நிக்காத கிளம்பு... டிரவரை பார்த்து போப்பா சிந்தாமனி பக்கம் ஏதோ கவிழ்ந்து கிடக்காம்..எவன் மாட்டினானானோ.... புவனா.. வண்டிய எடுத்தாள்.... வந்து படுத்தவளுக்கு... தூக்கம் வரவில்லை... ஒரு முறை அருணுக்கு போன் பண்ணிப் பார்ப்போமா.. புவனா டயல் செய்தாள் அவன் மொபைல் நம்பருக்து.. சுவிட்ச் ஆஃப் வந்தது... ஆமாம் அவன் போன வேகத்திர்கு போனை இன்னேரம் உடைச்சு போட்டாலும் போட்டிருப்பான்.... இரண்டு முறை அப்படித்தான் வந்தது..... படுக்கையில் சுருண்டு படுத்தவள் சாலுவை கட்டிக் கொண்டாள்... சாலுவும் அவள் மார்பின் நடுவில் தன் முகத்தைப் புதைக்க...ம்ம்ம்ம்.. இந்த சுகத்தை இழக்க வேண்டுமா... சாலு... இவளை அவன் ஏற்றுக் கொள்வானா.... சாலு அவனை ஏற்றுக் கொள்வாளா... மனம் இடித்தது... .நீ அவனிடன் சொன்ன சொல்லுக்கு.. வேர ஒருத்தனா இருந்தா.. சரி வாடி... வான்னு சொல்லி உன்னை சக்கையா... பிழிந்து ஓத்துட்டு... இன்னும் ஒரு ரெண்டு நாள் வா நல்லா டெஸ்ட் பண்ணாலாம்னு கூட சொல்லிட்டு.... இரண்டு நாள் ஓத்துட்டு.. உன் புண்டை லூசா இருக்குன்னு ... வயிறு உப்பி இருக்கு.. முலை தொங்குது.. இப்படி ஏதாவது காரண்ம் சொல்லிட்டு.. இல்லை சொல்லாமல் கூட ஓடி போயிடுவானுக..... அவன் உன்னிடம் எவ்வளவு ஆசை இருந்தால் இப்படி நாகரீகமாக தன் உள்ளத்தில் உள்ளதை.. சொல்லியிருப்பான்...உன்னை அவன் தன் மனைவியாத்தானே வான்னு சொன்னான்... தேவடியாவா வான்னு சொல்லலையே... பழச மற.. புதுசா.. என்னுடம் மட்டும் என் மனைவியா வான்னு தானே சொல்லுறான்... அதுக்குப் போய் அவன் கிட்ட அப்படி சொல்லுரியே நீ லூசா என்ன... மனசு மாறி மாறி கேள்வி கேட்டது.... தூக்கம் வரவில்லை...கண்கள் கலங்க இன்னும் இருக்கமாக சாலுவை அணைத்து கொண்டாள்.. புவனா... காலை வழக்கம் போல் ஆபிஸ் வந்து விட்டாள் புவனா.... கொஞ்சம் சீக்கிரமாவே வந்தது போல் இருந்தது... அருண் காபின் மூடி இருந்தது.. சீட்டில் உட்கார்ந்தாள்.... காபி வந்தது... அருண் சார் வந்திட்டாரா.... இல்லைங்க மேடம்.. வழக்கமா சீக்கிரம் வந்திருவார்..... இன்னிக்கி என்னான்னுதெரியலை மேடம்... சரி... சரி... இண்டெர் காமில் அருன் பி. ஏ கூப்பிட்டாள்...அருணைப்பத்தி விசாரித்தாள்... அவனுக்கும் தெரியலை... சிறிது நேரம் கழித்து அவள் அருண் நம்பரை கால் பண்ண.. இப்ப ரிங்க் போனது.... யாரும் எடுக்கலை.. ம்ம்ம் போனை உடைக்கலை .. இன்னும்... மறுபடியும் கால் பண்ணினாள் ரிங்க் போனது.. ம்ம்ம் எடுக்கலை.. இன்னொமொறுமுறை.. இப்ப ரிங்க் போனது.. ஆனால் கட் ஆனது.. அட கோபம்.. இன்னும் போகலையாக்கும்... எப்படி போகும்... நீ என்ன அப்படி மறக்குற மாதிரியா அவன் கிட்ட சொன்னே, .. மனசு அவளிடம் கோபப்பட்டது. சிறிது நேரம் கழித்து டெலிபோன் அடிக்க.. எடுத்தாள்.. ரிசப்சனில் இருந்து... மேடம் அருண் சார கேட்டு அவங்க அப்பா போன்ல.. இருக்காங்க.... என்னது அருண் அப்பாவா.. அப்ப அருண்.. பதட்டத்துடன்.. ஹலோ.. சொன்னாள்.. நான் அருண் அப்பா பேசுறென்.. நீ புவனாவாம்மா... ஆமா சார் சொல்லுங்க....அருண் ஏன் இன்னிக்கு ஆபிஸ் வரலை சார்... என்னது அவன் ஆபிஸ் வரலையா.. அவன் நேத்து வீட்டுக்கே வரலை... அது தான் நான் உங்களுக்கு போன் பண்ணுரென்.. செல் போன் சுவிட்ச் ஆஃப் வருது... எங்கயாவது வெளியூர் போன சொல்லாம போக மாட்டான்.. அது தான் ஆபிஸ் போன் பன்னினேன்...

இப்ப புவனா பதட்டமானாள்... சார் நேத்து அருனும் நானும் தான் ஆபிஸ்ல இருந்து கிளம்பினோம் பாதி வழில ஆட்டோ பிடிச்சு போய்ட்டார்.... நானும் இங்க அவர் வரலையேன்னு கேட்டுக்கிட்டி இருந்தேன் நீங்க போன் பன்னுரீங்க.... என்னம்மா இது.. இப்படி சொல்லுறே.. சரி எங்க இறங்கினான்.. . ஈகா தியெட்டர் கிட்ட இறங்கி ஆட்டோல போனார்... நீ அவன் கூட வந்த அப்புறம் அவன வீட்டில் ட்ராப் பண்ணி யிருக்கலாம்ல.... தர்மசங்கடமான கேள்வி இல்லை சார் அது வந்து அவர் என்னிடம் சண்டை போட்டுக்கிட்டு.. இறங்கி போய்டார்... என்ன சொல்லுற.. இரு நான் ஆபிஸ் வரேன்.. இல்லை சார் இருங்க நானே வரேன்.. அது தான் சரி.... அவசரமாக கிளம்பினாள்.. டிரைவர் வரச் சொல்... அருண் சார் வீட்டிக்கு போப்பா... கொஞ்சம் வேகமா போ ..... அவள் மனசு அடித்துக் கொண்டது... அருண் எங்க போயிட்ட... எங்க இருக்க எப்படி இருக்க... பாவி நான் பாவி... அமைதியா என் கிட்ட தன் அன்பை சொன்னவன் மனச கீறி ரணமாக்கி....ச்சே என்ன மனுசி நான்.... அவன் கிட்ட போய் அப்படி சொல்லிட்டேனே.. மடச்சி நான் மடச்சி... இந்த கருமாந்திரம் புடிச்ச ஆசையினால்... எல்லாம் நான் பன்னிட்டு...அவனா என்ன அப்படி போகச் சொன்னான்.. நான்.. என் கூதி கொழுப்பெடுத்து.. என் அரிப்பை தீர்க்க.... நான் தேவடியா மாதிரி போய்ட்டு.. அவனை இப்ப நான் குத்தி ரணமாக்கி... அவள் கண்கள் கலங்கின.. மனசு துடித்தது....கடவுளே என் அருணுக்கு ஒன்னு ஆகீருக்க கூடாது... நான் அவன் கிட்ட மன்னிப்பு கேட்கனும்.. அவன் கால்ல விழுந்தாவது.. மன்னிப்பு கேட்கனும்.. அந்த அருகதை எனக்கு உண்டா... மன்னிப்பான... அருண்... அருண்.... கலங்கிய கண்களுடன் வெளியே பார்த்தவள் ... ட்ராபிக் .. நல்ல ஹெவி டராபிக்.. டிரைவர் முழித்தான்.. எப்படி போக... ம்ம்ம் ஒரு கான்ஸ்டபிள் பாவம் அவரும் என்ன பண்ணுவார்.... பொறி தட்டியது அவளுக்கு... அந்த இன்ஸ்பெக்டர்... அவர் ராத்திரி என்ன சொன்னார்... ஆட்டோ கவிழ்ந்து.....சட்டென்று உறைத்தது..ஏன் ஏன் இது என் நினவிற்கு வரவில்லை... அவசரம் அவசரமாக.. 100 டயல் செய்தாள்.... விபரம் சொன்னாள்... இங்க நேத்து ராத்திரி அண்ணா நகர் போற பாதையில.. ஆட்டோ ஒன்னு....ஆக்சிடண்ட்... கொஞ்ச நேரம் கழித்து விபரம் வந்தது.. ஆமாம் அவர் பேர் தெரியலை.. பாக்கட்ல ஒன்னும் இல்லை... ஒரு டிரைவர் அப்புறம் ஒரு பிரயானி....28 வயது பையன்.. அங்க கே ஏம் சி ல தான் அட்மிட் பண்ணியிருக்காங்க... நன்றி சார்... டிரைவர பார்த்து கே ஏம் சி போப்பா.... மேடம் நாம இப்பத்தான் ஈகா தாண்டி வந்திருக்கோம்.. இப்படியே பின்னாடி நடந்து போன ஒரு 500 மீட்டர் தூரம் தான்... இந்த ட்ராபிக்ல எப்படி வண்டிய திருப்பி.. 1/2 மனி நேரத்துக்கும் மேல் ஆகும்.. அவன் சொல்லி . முடிக்கும் முன் கைபைய எடுத்துக் கொண்டு விரு விருவென்று ஓட்டமும் நடையுமாய்... பின்னோக்கி போகத் தொடங்கினாள்.... KMC... விசாரித்து முடிக்க ஒரு 15 நிமிடம்..... அது 15 யுகமாய் கழிய...... ஆக்சிடன் கேஸ் அங்க எமெர்ஜென்சில முதல்ல கேழுங்க.. இதற்குள் டிரவரரும் வந்து விட.. இருவரும்...போய் விசாரிக்க.....பேர் தெரியலை.. I C U ல இருக்கார்.. இருங்க நீங்க யார்.. நான் அவர் ஆபிஸ்.. இப்பத்தான் விசாரிச்சு வரன் முதல்ல அவர் தானான்னு பாக்கனும்... வாங்க... ICU... ... அருணே தான் .... அவளுக்கு கண்ணீர் பொங்கி வழிந்தது... டிரைவர் அம்மா.. நான் அபிஸ்க்கு சொல்லிடட்டுமா... சொல்லுங்க.. அப்போலோக்கு உடனே இவர ஷிப்ட் பன்னஸ் சொல்லுங்க... அழத படி... அடுத்த 30 நிமிடத்தில் அருண் அப்பா.. ஆபிஸ்ல் இருந்து மூன்று பேர்.... அடுத்த அரை மணி நேரத்தில் அருண்... அப்போலோவில்.. அட்மிட் ஆகி இருந்தான்..... ......... புவனா அருண் அருகில் இருந்தாள்.... காலில் நல்ல அடி.. ஃப்ராக்சர்....... கையில் சிராய்ப்பு... முகத்தில் ஒன்றும் அடி இல்லை... மற்றபடி எல்லாம் உள் காயம் தான்... டாக்டர் சொன்ன போது.... ஆமா டாக்டர் உள்(ள) காயம் தான் அவரை இந்த் நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறது.. அதற்கு காரணம் இங்க உங்க முன்னாடி நிற்கிற.. இந்த பாவி தான்... நல்லா இருந்த மனுசன்..என் மேல் ஆசைப்பட்டு காதலாய் கனிந்து வந்த ஒரு அன்பு உள்ளத்தை நோகடித்த பாவி நான்... இப்ப நீங்க அவர் காயத்துக்கு கட்டு போடுவீங்க.. மருந்து போடுவீங்க... ஆனா உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்... அந்த காயம் எப்படி ஆறும்... அதற்கு யார் மருந்து போடுவாங்க..... என்று சொல்லி கதற வேண்டும் போல இருந்தது புவனாவுக்கு.... பல்லை கடித்துக் கொண்டு ஜன்னல் புறம் நின்று... கொண்டாள்.. அம்மாடி புவனா.... கூப்பிட்டது அருண் அப்பா..... அப்படி என்னம்மா.. சண்டை உங்களுக்குள்.. ஏன் அவன் ஆட்டோல ஏறினான்... என் கிட்ட சொல்லக் கூடிய விசமாய் இருந்தால் சொல்லும்மா....பிளீஸ்.... அவர் குரல் த்ழு தழுக்க கேட்டவுடன்... பதறி திரும்பினாள்... சார்.. வேனாம் சார்... அத கேக்காதீங்க... ஆனா காரணம் முழுக்க முழுக்க நான் தான்.. நான் தான் அவர் கிட்ட சண்டை போட்டேன்.....சார்.. என்னை மன்னிச்சிருங்க சார்... என்னம்மா.. நீ சண்டை சரி... ஆட்டோ ஆக்சிடண்ட் ஆனதுக்கு நீயாம்மா காரணம்... ஏதோ லாரி காரன் இடிச்சிட்டான்...ஆட்டோ உருண்டதுல மொபைல் போன் எங்கயோ விழுந்து.. அதுவும் பர்சும் காணோம்.. இப்ப கூட் நீ தானம்மா..அவன் இங்க இருக்கானு கண்டு பிடிச்ச.....அத விடு.. ஏதோ புண்ணியம் பன்னியிருக்கோம் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு சொல்லுவாங்க... அதே லாரி நேரா இடிச்சிருந்தா.. கொஞ்சம் பாரும்மா..கவலைப்படாதே... அவன் கண் விழிக்கட்டும்... ஆமா நீ இன்னும் சாப்பிடலையாமே... ஏன்.. சாப்பிடும்மா.... இல்லை சார்.. இதுக்கு காரணம் நான் தான் அவர் கண் விழிக்கும் வரை நான் சாப்பிடாமல் இருப்பது என முடிவு செய்து விட்டேன்..இத நீங்க விரதம்ன்னு எடுத்துக்கிட்டாலும் சரி.. இல்லை தண்டனைன்னு எடுத்துக்கிட்டாலும்...சரி அவர் கண் விழித்து என்னை.. நேரிலோ இல்லை என் போனிலோ பேசினால் தான் நான் சாப்பிடுவேன்.. இது என் மகள் சாலுவின் மீது சத்தியம்... சார்..... திகைத்து நின்றார் அருணின் அப்பா....... அருண் அப்பா அதிர்ந்தார்... என்ன சொல்லுரா இவ.. சாலு இவ பொன்னா... அப்ப காயத்ரி மக கிடையாதா அவ... தன் மகன் அருனுக்கு புவனா மேல் ஒரு தனி ஈர்ப்பு இருப்பதை அவர் அவன் பேசும் முறையில் இருந்து.. கொஞ்சம் தெரிந்து கொண்டார்.. ஒருவேளை இவர்கள் ஊடலுக்கு இது தான் காரணமோ.... அவர் புவனாவின் அருகில் வந்து அவள் நெற்றிப் பொட்டில் கை வைத்து...ஆசீர் வதித்த படி.... நீ வேண்டிக்கம்மா... ஆனா இந்த முழுசா.. சாப்பிடாம இருந்தால்..உடம்பு என்ன ஆகும்.. சாலுவை யார் பாத்துக்குவாங்க..சொல்லு... இல்லை சார்.. அட்லீஸ்ட் அருண் கண்முழிக்கிற வரையாவது நான் இருக்கனும்.. இதுக்கு முழு காரணம் நான் அத நான் தான் தீர்த்து வைக்கனும்... என்னால் உருவானது என்னால் தான் முடியனும்...பிளீஸ்.... அருண் அப்பா அவளை வெறிக்க பார்த்தார் என்ன பெண் இவள்....தன்னால் வந்தது தன்னால் தான் தீர வேண்டும் என்று என்னும் ஒரு உள்ளம்.. நூத்தில ஒருத்தருக்கு இருக்கும் ஒரு மனசு... சரிம்மா உன் விருப்பம்... பேசாமல் லாபில் அமர்ந்து விட்டார்.. அவர்.... புவனாவும் தனியாக ஒரு இருக்கையில் உக்காண்ந்து கைகளை இறுக்க கட்டியபடி.. கண்கள் கலங்க... மனசு கடவுளை பிரார்தித்தது... கடவுளே அருண் நல்ல முறையில் எழுந்து வரட்டும்... நான் அதற்காக... என் ஒரு நேர சாப்பாட்டை வேறு யாருக்காவது கொடுத்து அவன் பசி ஆற்றுகிறேன்... அந்த உணவை சாப்பிடும் ஒரு உள்ளம் வாழ்த்தினால் போதும்... அருண் நல்ல முறையில் இருப்பார்... மனம் உருக வேண்டிக்கொன்டாள்.... இரவு மணி 8.00 ஆகி விட்டது.. சோர்வாய் இருக்கும் புவனாவைப் பார்த்து.. இந்தாம்ம கொஞ்சம் காபியாவது குடிம்மா... இல்லை சார்... என் வேண்டுதல் பலிக்கட்டும்... அவர் எழட்டும் அவரை பார்த்து விட்டு.. அப்புறம் நீங்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிடுக்றேன்.. சார்.... தண்ணீராவது குடிம்மா.. அவன் இப்ப எழுந்திடுவான்.. டாக்டர் சொன்னாங்க..... அமைதியாய் அவர் கொடுத்த தண்ணீரை குடித்தவள்.... அப்படியே சேரில் சரிந்து உக்கார்ந்தாள்.. வயிறு ஆர்பரித்தது... ஒன்றும் சாப்பிடாமல் வெறும் தண்ணீரி குடித்தது.. வயிற்றைப் புரட்டியது... தலை வலிப்பது போல் உணர்ந்தாள்.... மணி 9.30 டாக்டர் வந்தார்.. இப்ப சரி ஆயிடுச்சும்மா... நீங்க போய் பார்கலாம்... ஆனா அவரை டிஸ்டர்ப் பண்ணுர மாதிரி ஏதும் சொல்லாதீங்க...தலையில அடி ஏதாவது பட்டிருக்கலாம்..ஸ்கேன் பன்னனும்.. அது நாளைக்கு மாலை தான் தெரியும்... இப்ப அவர் முழிச்ச்ட்டார்.. போய் பாருங்க.... ஒவ்வோருத்தரா போங்க.. டிஸ்டர்ப் பன்னாதீங்க..... புவனா அடித்து பிடித்து எழ.... உடல் சோர்வு அவளைத் தள்ளியது... விழ போனவளை.. தாங்கினார் அருண் அப்பா... நர்ஸ் கொஞ்சம் இவங்களை கவனிங்க.... நர்ஸிடம் அவளை ஒப்படைத்து விட்டு... ICU ஊள்ள போனவர்.. அருணைப்பார்க்க... அவன் கண்கள் யாரையோ தேடுவது தெரிந்ததும்.. புவனாவ தேடுறியாப்பா... அவர் கேட்க அவ வெளில உனக்காக பட்னி கிடந்து.. மயக்கமாய் இருக்கா.... சொன்னேன் கேக்க மாட்டேன்னுட்டா.... என்னமோ அவ தான் உன்ன ஆட்டோல இருந்து உருட்டி விட்ட மாதிரி புலம்புறா.... அருண் விழிகள் விரிந்தன.. புவனாவை வரச் சொல்லுங்க... மெல்ல முனு முனுத்தான்..... அவர் வெளியே போய் நர்ஸிடம் சொல்ல அவள் புவனாவை கைத்தாங்கலாக கூட்டி வந்து அருண் கிட்ட வந்து நிக்க வைக்க..... புவனா அவனைப் பார்த்து மெல்லிய புன்சிருப்புடன்... I AM SORRY.... SORRY.. FOR EVERY THING... DO NOT MISTAKE ME.... IT IS ME.. I AM LIKE THAT ONLY.....WILL TALK EVERY THING OPENLY.. IT IS ME... அருன் முகத்தில் மெல்லிய புன்சிருப்புடன் மெல்லிய குரலில் IT IS OK.. I AM FINE.. PLS...HAVE SOME THING.... MY REQUEST.. PLS....

புவனா... ம்ம்ம் இரு.. சொன்னவள் சுற்றும் முற்றும் பார்ததவள் அங்கிருந்த ஒரு தண்ணீர் பாட்டில எடுத்து கடகடவென்று குடித்தாள்... கண்ணால் ஒகேயா.. கேட்டவள்... அவன் கண் மெல்ல விரிந்து ம்ம்ம் ஓகே.. என்பது மாதிரி.... நர்ஸ்.. அம்மா இதுக்கு மேல பேசண்ட டிஸ்டர்ப் பன்ன கூடாது.. காலைல சரி ஆகிடுவார்.. ரூமுக்கு கொண்டு வந்திருவாங்க... அப்ப பாத்துக்கங்க.... அவள் மெல்ல வெளியே கொண்டு வந்து விட்டாள்.. அருண் அப்பா ஒரு கையில் குளுகோஸ் பாக்ட் தண்ணீருடன் வெளியே நின்று கொண்டிருந்தார்....

No comments:

Post a Comment