Tuesday 4 November 2014

குடும்ப பாரம் 4


கொஞ்ச நேரம் திணறினேன் பிறகு வெங்கட் என்னை அக்கான்னு கூப்பிடும் போது என் வயது அதிகமாவது போல தோன்றியது அதனால் தான் வேண்டாம் என்றேன் என்றதும் அவன் என்னை சரி நீ சொல்லறது ஒத்துக்கொள்கிறேன் என் கிட்டே ஏன் டாக்டர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்னு கம்ப்ளைன் செய்தே அது மதன் கிட்டே சொல்லி இருக்கலாமே என்று கேட்க வெங்கட் லூசு தனமா கற்பனை செய்யாதே அவரா டாக்டர் கிட்டே கூட்டி போனார் நீதானே உனக்கு தானே அந்த டாக்டரை தெரியும் அது தான் உன்னிடம் சொன்னேன் என்று மழுப்பினேன். வெங்கட் சரி அதெல்லாம் நீ சொல்லறா மாதிரியே இருக்கட்டும் மதன் கிட்டே ஏன் புத்தகம் உன் ப்ரெண்ட் வச்சு இருக்காங்கனு சொன்னே என்று கேட்க அதுக்கு பதில் சொல்ல முடியாதுன்னு புரிந்தது. இருந்தாலும் வெங்கட் இப்படி ஏடாகூடமா யோசிக்காதே உன் கிட்டே குடுத்தேன்னு சொன்னா என் கணவர் என்னை பற்றி என்ன யோசிப்பார் முதலில் நான் அந்த புத்தகத்தை பார்த்தேன் என்று சொல்லவே பயந்தேன் அப்படி இருக்க பார்த்து விட்டு உன்னிடம் குடுத்தேன்னு சொல்லவா முடியும் என்றேன் அவன் வலையில் கொஞ்சம் சிக்கி கொண்டேன் என்று உணர்ந்தேன்.

வெங்கட் நான் செய்தது தப்பாகவே இருக்கட்டும் தயவு செய்து கிளம்பு என்று சொல்ல அவன் அதிசயமாக சரி கிளம்பறேன் என்று கிளம்பி செல்ல அவன் சென்றதும் என் கையை நானே கிள்ளி பார்த்து கொண்டேன் நிஜமாவே இதெல்லாம் நடக்குதா இல்லை நான் கனவு காண்கிறேனா என்று. கதவை எல்லாம் மூடி விட்டு ஜித்துவை தூக்கி கொண்டு படுக்கையில் சாய்ந்தேன். நேரம் பார்த்தேன் அவர் ஊருக்கு போய் அறையில் இருப்பார் என்ற கணக்கில் போன் செய்தேன். நிறைய ரிங் பிறகு அவர் எடுத்து சொல்லுடா செல்லம் நீ அங்கே நான் இங்கே என்று ஆரம்பிக்கும் பாடலை பாட நான் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை உங்க கூட பேச போவதில்லை என்று சொல்ல தான் கூப்பிட்டேன் அப்படியே போர் அடிச்சா உங்க ப்ரெண்ட் வெங்கட் கிட்டே பேசுவேன் கண்டிப்பா உங்க கிட்டே பேச மாட்டேன் என்று வேண்டும் என்றே போனை கட் செய்ய அவர் போன் செய்தார் செல்லம் நீ வெங்கட் கூட பேச தான் முடியும் வேறே ஒண்ணும் செய்ய முடியாது அதுக்கு நான் தான் வரணும் பேசுடா செல்லம் என்று குழைய அவர் வெங்கட் கூட பேச தான் முடியும் என்று சொன்னது எனக்கு தேவை இல்லாமல் உறுத்தியது. அவர் பேசுடா செல்லம் என்று சொன்னது அவருடன் பேசத்தான் ஆனால் எனக்கு வேறு விதமாக கேட்க நான் சரி தூங்க போறேன் பை என்று கட் செய்து போன் சுவிட்ச் ஆப் செய்தேன். அவர் நான் கோபமாக இருக்கிறேன் என்று ரெண்டு மூணு முறை லாண்ட் லைனில் போன் செய்ய நான் எடுக்கவில்லை. அவரும் முயற்சி செய்து விட்டு போன் செய்வதை நிறுத்தினார். நான் பக்கத்தில் இருந்த சித்துவை தடவி குடுக்க அவன் என் கைகளை நக்கினான். சில்லென்று அவன் எச்சில் கையில் பட அவனை தூக்கி திருடா நீ வந்ததாலே தானே இப்போ என் மனம் அலைபாயுது என்று அவனை செல்லமாக திட்ட நான் போன் ஆப் செய்தது நினைவுக்கு வர பாவம் எத்தனை வாட்டி அவர் ட்ரை பண்ணி இருப்பான்னு நினைத்தப்படி போனை ஆன் செய்தேன். மறுப்படியும் ஜித்துவை அவன் தலையில் முத்தமிட்டு வெங்கட் உனக்கு எப்படி தெரியும் என்று அதனிடம் உளறினேன். நான் அவன் மூஞ்சியை என் முகம் அருகே வைத்து இருந்ததால் அவன் இப்போ என் மூக்கை நக்கினான். இப்போ கொஞ்சம் தடுமாறினேன். அந்த தடுமாற்றம் அடங்கும் முன் போன் அடிக்க அவர் தான் என்ற எதிர்ப்பார்ப்பில் என்ன சொல்லுங்க நான் தான் சொன்னேன் இல்ல வெங்கட் கூட பேச போறேன்னு எதுக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் செய்யறீங்கனு சொல்ல அந்த பக்கம் என்ன ஜிஜி வெங்கட் கிட்டே தான் பேசிக்கிட்டு இருக்கே என்று சொல்ல நான் செய்த பெரிய தப்பு நம்பர் பார்க்காமல் பேசியதுன்னு வருந்தினேன். இப்போ என்ன சொல்லி சம்மாளிக்கலாம்னு புரியவில்லை. வெங்கட் நான் பேசாமல் இருப்பதை அவனுக்கு சாதகமாக எடுத்து கொண்டு ஜிஜி எனக்கு நல்லா தெரியும் உனக்கு ஆசை இருக்குனு சரி நேரிலே தான் முடியலை பேசிக்கிட்டாவது இருக்கலாம் நீயே மதன் கிட்டே சொன்ன பிறகு என்ன தயக்கம் என்றான். நான் என் வாயாலேயே மாட்டிக்கிட்டேன் போன் தானே எவ்வளவு நேரம் பேச போகிறான்னு அவனோடு பேசுவதுன்னு முடிவு செய்தேன். சரி வெங்கட் நான் இன்னும் அஞ்சு நிமிஷத்தில் தூங்கி விடுவேன் அதுக்குள்ளே பேசறதுனா பேசு. ஆனா ஆபாசமா அசிங்கமா பேசினா நான் உடனே கட் பண்ணிடுவேன்னு ரூல்ஸ் சொல்லி வைத்தேன். வெங்கட் சாரி ஜிஜி எனக்கு சுத்தமா மூட் இல்ல நீ பேசிகிட்டு இருக்கும் போதே கையாலே செஞ்சு வெளியே எடுத்துட்டேன் இன்னொரு முறை மூட் வரணும்னா எப்படியும் அரைமணி நேரம் ஆகும் நீ தூங்கு என்றான். என் மனசுக்குள் அவனை கண்டமேனிக்கு திட்டினேன். என்னை அநியாயத்திற்கு கிளப்பி விட்டுட்டு இப்படி ஜகா வாங்கறானே என்று அவனே போதும்னு சொல்லும் போது இல்லை நீ பேசி தான் ஆகணும்னு நான் சொன்னா அசிங்கம் அதனால் போனை வைத்தேன். கண்கள் சொருகி தூக்கம் வந்த போது மீண்டும் போன அடிக்க இந்த முறை போன் எடுத்து பேச சோம்பல் பட்டு ஹெட் போன்ஸ் மாட்டிகிட்டேன். இந்த முறை ஏமாற மாட்டேன் என்ற உறுதி நம்பிக்கையில் சொல்லு என்னமோ பேச மாட்டேன் தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு போனே என்ன ஆச்சு என்று ச்பீகர் போனில் பேச ஹெட் போனில் சுஜி செல்லமென்ன தானப்பா கோபம் உனக்கு மாசத்துக்கு ரெண்டு அல்லது மூணு வாரம் டூர் போய்கிட்டு இருக்கேன் இந்த முறை என்ன ஆச்சு உனக்கு இப்படி அடம் பிடிக்கறே என்ற வார்த்தைகள் கேட்ட பிறகு தான் மறுப்படியும் தவறிட்டோம்னு புரிந்து கொண்டேன். இவ்வளவு நேரம் பேசினதுக்கு ஒன்றுமே பதில் சொல்லாமல் இருந்தேன். பிறகு ஏங்க உங்க கிட்டே நேரிடையாகவே கேட்கிறேன் நீங்க ஊரில் இல்லாத போது உங்க ப்ரெண்ட் வெங்கட் வீட்டிற்கு வந்தாலோ இல்ல போன்ல பேசினாலோ நான் என்ன செய்யட்டும் என்று கேட்க அவர் செல்லம் உன் விருப்பத்திற்கு தகுந்தா மாதிரி செய் எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் கிடையாது எப்படி உன் காலேஜ் பிறந்து கூட பேசுவீயோ அதை போலவே கலகலப்பா பேசு அவனை பற்றி தெரியும் அவன் உள்ளே ஒண்ணு வச்சுக்கிட்டு வெளியே ஒண்ணு பேச மாட்டான் என்று சிக்னல் குடுத்தார். என் மன போராட்டத்தால் தூக்கம் சுத்தமாக கலைந்தது. தலை வேறு வலிப்பது போல இருக்க எழுந்து சென்று காபி போட்டு எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். நேரம் பார்த்தேன். பதினொன்றை தாண்டி இருந்தது. நிச்சயமா வெங்கட் தூங்கி இருக்க மாட்டான். கால் பண்ணி தான் பார்ப்போம்மே என்று அவனை அழைத்தேன். நேராக அவன் கிட்டே பேசுவது போல பேசாமல் போன் எடுத்ததும் என் கணவர் கிட்டே பேசுவது போல ஏங்க ரொம்ப போர் அடிக்குது நீங்க ஜாலியா ஊர் ஊரா சுத்திகிட்டு இருக்கீங்க என்று ஆரம்பிக்க அவன் ஜிஜி மறுபடியும் நீ மதனுக்கு கால் செய்யவில்லை உன் ஆசை தோழன் வெங்கட்டுக்கு கால் செய்து இருக்கே என்றான். மனசில் எனக்கு தெரியும் ஒழுங்கா பேசு என்று நினைத்து கொண்டு அவனிடம் ரொம்ப சாரி வெங்கட் இன்னைக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியலை வச்சுடறேன் என்று சொல்ல அவன் என் குரலில் உண்மை இல்லை என்பதை உணர்ந்து ஜிஜி ஆசை வெட்கம் அறியாதுன்னு சொல்லுவாங்க நான் என் ஆசையை நேராகவும் போன் வழியாகவும் சொல்லி விட்டேன் நீ தான் தேவையில்லாமல் நடித்து கொண்டிருக்கிறே உனக்கு சத்தியம் செய்து தரேன் நம்ம விஷயம் உன் கணவருக்கு எப்போவுமே தெரிய வராது என் மூலமாக போதுமா என்றான். நான் அவன் அவ்வளவு சொன்னதும் கொஞ்சம் இறங்கி வந்தேன். வெங்கட் தனியா இருக்கும் போது எனக்கு இப்படி செய்ய தோணுது நான் உன் மனசையும் கெடுக்கறேனு தெரியுது என்று நிறுத்தி கொண்டேன். அவன் அடுத்த படிக்கு போனான். ஜிஜி இப்போ கூட ரொம்ப நேரம் ஆகலை நீ உன் வீட்டு கதவை மட்டும் திறந்து வை விளக்கு கூட போட வேண்டாம் அரை மணியில் இருப்பேன். உன் விருப்பம் இல்லாமல் என் கை உன் மேலே படாது அது உனக்கே தெரியும் இது வரை நான் எவ்வளவு நெருக்கத்தில் இருந்து இருந்தாலும் என் விரல் நகம் கூட வேண்டும் என்றே உன் உடம்பு மேலே பட்டது இல்லை என்ன சொல்லறே என்று கேட்க நான் கதவு திறந்து தான் இருக்கு விளக்கு எப்போவோ அனைச்சுட்டேன் என்று மட்டும் சொல்லி போன் கட் செய்தேன். வெங்கட் வருவான் என்று நிச்சயமாக தெரியும் அதுவும் எனக்கு பத்து நிமிடம் தான் டைம் இருக்கு அதுக்குள்ளே வேறு உடைக்கு மாறி விடலாம் இப்படி நைட்டியில் பார்த்தால் நல்லது இல்லை என்று பிரோவில் இருந்து சூடி ஒன்று எடுத்து போட்டு கொண்டேன். அவசரத்தில் உள்ளே ஸ்லிப் போட மறந்து போச்சு இப்போ மறுபடியும் கழட்டி ஸ்லிப் போட நேரம் இல்லை என்று விட்டு விட்டேன். சொன்ன மாதிரியே சரியாக பதினைந்து நிமிடத்தில் வெங்கட் திறந்து இருந்த கதவுக்குள் வந்து கதவை மூடினான். நான் வா என்று கூட சொல்லவில்லை. சோபாவில் உட்கார்ந்து என் கையை பிடித்து இழுக்க அவன் பக்கத்தில் உட்கார்ந்தேன். வெங்கட் பாக்கெட்டில் இருந்து கட்பெரி எடுத்து என் மடியில் வைக்க நான் ஏன் கையில் குடுத்தா குறைந்து போயிடுவியா என்றேன். அவன் ஐயோ ஜிஜி கையிலே குடுக்க வேறே ஒண்ணு வச்சு இருக்கேன் முதலில் உன் நாக்கு இது சாப்பிட்டு இனிப்பாகட்டும் அப்புறம் தரேன் என்றான். சாக்லேட் இருந்தாலே அதை உடனே பிரித்து சாப்பிடும் நான் மடியில் இருந்த அதை மெல்ல கைகளால் எடுக்க வெங்கட் நான் எடுப்பதற்குள் அவன் கையை என் மடி மேலே வைத்து அதை எடுத்து கொண்டான். நானும் சின்ன குழந்தை சண்டை போடுவது போல அவன் கையில் இருந்து பிடுங்க முயற்சிக்க என்னையும் மீறி அவனுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி இல்லாமல் போனது. அவன் அதை அவன் சட்டை பாக்கெட்டிற்குள் போட்டு கொள்ள நானும் அதை எடுக்க அவன் சட்டை பைக்குள் கையை வைத்தேன். கை அவன் சட்டையின் மெல்லிய துணியை தொட அவன் உடம்பின் சூடு கையில் பிரதிபலித்தது. ரெண்டு வினாடிகள் தான் அவன் உடம்பின் கதகதப்பு என் கையில் உணர்ந்து இருக்கும் அதுவே தவறாக இருந்தாலும் என்னுள் சிலிர்ப்பை ஏற்படுத்த மனதில் குழப்பம் அதிகமாகியது இதை அனுமதிப்பதா அல்லது செய்கிற தவறை இத்துடன் நிறுத்தி கொள்வதா என்று. அந்த நேரத்தில் வெங்கட் அவன் சட்டை பைக்குள் இருந்த கையை சாக்கலேட்டை பிடிப்பது போல இறுக்கினான். எனக்கு கை வலிக்கவில்லை மாறாக அவன் பிடியின் உறுதி எனக்கு வேகத்தை தான் கொடுத்தது. இதற்கு பெட்ரோல் ஊத்துவது போல சாக்கலேட் மென்மை சேர்ந்து கொள்ள அதை எடுக்க முயற்சிப்பது போல கையை மீண்டும் சாக்கலேட் மேலே வைக்க வெங்கட் என் கை மேலே அவன் கையை வைத்து அழுத்த சாக்கலேட் என் கையில் கசங்கி கொண்டிருக்க என் கை அவன் கைக்குள் கசங்கி கொண்டிருந்தது. கை பாதாம் பிசுபிசுப்பாகி கொண்டிருக்க வேறு ஒரு இடத்திலும் என்னால் பிசுபிசுப்பை உணர் முடிந்தது. மாட்டிக்கொண்டதாகவே எனக்கு பட்டது. துரோகம் என்றெல்லாம் சொல்லுவார்களே அதை நானும் செய்ய போறேனா என் அன்பு கணவர் எந்த துரோகமும் நினைத்து கூட பார்க்காத போது அல்ப்பம் உடல் சுகத்திற்க்காக நான் செய்யலாமா என்று மனதிற்குள் ஒரு பெரிய போராட்டமே ஆரம்பம் ஆனது. ஒரு உந்தல் சக்தியால் அவன் சட்டை பையில் இருந்து என் கையை இழுத்து கொண்டு பிசுபிசுத்த சாக்கலேட் கையில் இருக்கும் படி. நாங்க ரெண்டு பேரும் கசக்கிய கசக்கலில் அது மேல் காகித உறையில் இருந்து பிதுங்கி கொண்டிருக்க வெங்கட் திருட்டுத்தனமாக தலையை குனிந்து பிதுங்கி வெளியே வந்திருந்த சாக்கலேட்டை நாக்கினால் நக்கினான். அதை பார்த்ததும் சின்ன குழந்தையாக மாறி நான் ஹே வெங்கட் அதை நீ நக்காதே அது எனக்கு தானே குடுத்தே என்று சொல்ல அவன் ஜிஜி நீ ரொம்ப சுயநல காரி நான் விரும்பறதையும் நக்க விட மாட்டேங்கற நானா நக்கறதையும் தடுக்கற ரெண்டுமே எனக்கு இனிப்பு தர கூடியது தான் ஆனால் நான் விரும்பும் நக்கல் சாக்கலேட் விட சுவையாக இருக்கும் முதலில் துவர்ப்பாக பிறகு கொஞ்சம் கொஞ்சமாக துவர்ப்பு இனிப்பாக மாறும் அது இன்னும் அதிகமாக வழிந்து வரும் போது கையாலேயே வழித்து உனக்கு கூட வாயிலே ஊட்டுவேன் ஒரு டீல் போடலாம் என் உனக்கு வேண்டியது நீ நக்கு எனக்கு சுவையானதை நான் நக்கிவிட்டு அதன் சுவை கூடும் போது உனக்கும் தருகிறேன் உன்னை மாதிரி சுயலமாக இருக்கமாட்டேன். அவன் நேராகவே அசிங்கமாக பேச ஆரம்பித்து விட நான் அவனை தவிர்க்கும் வழிகள் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருந்தேன். ஏன் இவன் கிட்டே இப்படி நானே போய் மாட்டிக்கிட்டேன். என் கணவர் எந்த விதத்தில் எனக்கு குறை வைத்தார். உடற்சுகமும் தேவைக்கு அதிகமாகவே குடுத்து கொண்டு தானே இருக்கிறார். நடுநடுவே அவர் வேலை நிமித்தமாக ஊரில் இல்லாத நான் பட்டினி இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு நாள் வீட்டு சாப்பாடு இல்லைனா உடனே ஹோட்டல் சாப்பாடு சாப்பிட ஒரு பெண் நினைக்கலாமா இப்படி நான் குழம்பி கொண்டே அவன் கை என் கையோடு இணைந்திருப்பதை தடுக்காமல் விட்டிருந்தேன். என் கையை அவன் கை பக்கம் எப்போ திருப்பினான் என்று கூட தெரியவில்லை. எங்க கைகளுக்கு நடுவே சாக்கலேட் சிக்கி கொண்டு கூழாகி கொண்டிருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த என் உள்ளங்கை சாக்கலேட் நிறமாக மாறி விட்டது. அவன் பிடியை கொஞ்சம் தளர்த்த என் கையை எடுத்து கொண்டு கையை கழுவதா சாக்கலேட் ஒட்டி இருந்த விரல்களை சப்பிக்கொள்வதா என்று யோசிக்கும் போதே வெங்கட் மீண்டும் என் விரல்களை பிடித்து ஜிஜி எனக்கும் சாக்கலேட் ரொம்ப பிடிக்கும் என்று அவன் வாய்க்குள் என் விரல்களை நுழைத்து கொண்டான். அவன் விரல்களை சப்பும் போது ஏதோ நான் என் விரல்களை சப்பி சாக்கலேட் சப்புவது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது. பல முறை அவரும் நானும் சாகலேட் சாப்பிட்டு இருக்கிறோம் இது போல என் விரல்களில் ஒட்டி இருந்த சாக்கலேட்டை அவர் என்றுமே இப்படி சப்பி ருசித்தது இல்லை. அதுவே இதை நான் ரசிக்க காரணம் என்று பொய் சொல்ல மாட்டேன். வெங்கட் சப்பும் போது என் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போலவே உணர்ந்தேன். நான் முழுமையாக ரசித்தேன் என்பதற்கு ஒரே சாட்சி என் கண்கள் மூடிக்கொண்டு அந்த உணர்வை சுவைத்தேன் என்பது தான். வெங்கட் முதல் ரெண்டு விரல்கள் முழுவதும் சப்பி முடித்து அடுத்த மூற்று விரல்களை அவன் எடுத்து கொள்ள என்னையும் அறியாமல் அவன் வாய்க்குள் என் விரல்களை இன்னும் ஆழமாக நானே அழுத்தினேன். விரல்கள் என்னால் தான் அவன் வாய்க்குள் இன்னும் அழுத்தமாக திணிக்கப்படுகிறது என்று வெங்கட் புரிந்து கொண்டு வெங்கட் விரல்கள் சப்புவதை முடித்து கொண்டு அடுத்து உலங்கையில் படிந்திருந்த சாக்கலேட் படிவை அடுத்து நக்க ஆரம்பிக்க நான் விளையாட்டாக சாக்கலேட் எனக்கு வாங்கி வந்தியா நீ இப்படி நக்குவதற்க்காக வாங்கி வந்தியா என்று கேட்க வெங்கட் இனி வேடம் போட தேவையில்லை என்று தெரிந்து கொண்டு ஜிஜி இன்னொரு சாக்கலேட் இரு அது மேல் பாக்கெட்டில் வைக்கலை அது உனக்கு மட்டும் தான் என்று சொல்லி விட்டு கண்ணடித்தான். கண்டிப்பாக அவன் ஒரு ப்ளான் வைத்து தான் அடுத்த சாக்கலேட் பற்றி சொல்லுகிறான் என்று உணர்ந்து அதை எடுக்கும் முயற்சியில் ஈடுப்படவில்லை. வெங்கட் விடுவதாக இல்லை. என்ன ஜிஜி பொய் சொல்லறேன்னு நினைக்கிறாயா என்று கேட்டு விட்டு அவன் பாண்ட் பாக்கட்டில் கை விட்டு பாண்ட்டின் துணி மேலேயே குண்டாக ஒன்றை காட்ட எனக்கு சந்தேகம் வலுத்தது அவன் காட்டுவது சாக்கலேட்டா இல்லை அவன் ஆண்மையையா என்று. அதனால் இந்த முறை தொட்டு பார்க்க கூட முயலவில்லை. வெங்கட் ஆசை காட்ட ஆரம்பித்தான் ஜிஜி இங்கே இருக்கிறது சட்டை பாக்காட்டில் இருந்ததை விட டபிள் அளவு வேறே பிளவர் நான் ஏற்கனவே சொன்னேன் இல்ல உடனே இது போல பிசுபிசுனு ஆகாது நீ வாயாலே வச்சு சப்பினாதான் உன் எச்சில் பட்டு அது உருக ஆரம்பிக்கும் கண்டிப்பா கல்யாணம் ஆன புதுசுலே மதன் உனக்கு குடுத்து இருப்பான்னு எனக்கு நம்பிக்கை. ஆனாலும் இது வேறே மேக் இவ்வளவுதான் சொல்லுவேன் அதுக்கு மேலே உன் இஷ்டம் இந்த நேரத்திலே தேடி கண்டு பிடிச்சு உனக்காகவே கொண்டு வந்து இருக்கேன். என்று தெருவில் காலையில் வாஷிங் பௌடர் விக்கும் பெண்களை போல கூவினான். நான் அவன் என் விரல்களில் மீதம் விட்டிருந்த சாக்கலேட்டை மட்டும் சப்ப வெங்கட் என்கையை இழுக்க நான் பலமாக தடுத்து பார்த்தேன் கை அவன் பக்கம் நடருவதை என்னாலே தடுக்க முடியவில்லை. ஒரு சின்ன குழப்பம் முழுக்க நனைச பிறகு முக்காடு ஏதுக்கு அதுதான் அவன் விரல்களை சப்பும் அளவுக்கு இறங்கி விட்டாயா என்று உள்மனம் குரல் எழுப்பினாலும் அடுத்த குரல் வேண்டாம் சுஜி இப்போ அனுமதிச்சே அப்புறம் இதுவே பழக்கமாக்கி கொண்டு அவர் இருக்கும் போது கூட எல்லை மீறுவான் என்று வேறு ஒரு எச்சரிக்கையும் ஏற்ப்பட்டது. கேவலம் ஒரு அரைமணி நேர இன்பத்திற்காக கௌரவத்தை இழக்க வேண்டாம் என்றே உறுதியாக தோன்றியது. சுகம் தேடும் போது கௌரவம் பார்த்தால் ஆண் பெண் ரெண்டு பேருமே என்றுமே சேர முடியாது என்ற வாதம் நினைவுக்கு வந்தாலும் நம் நாட்டின் கட்டுப்பாடான கற்பு பத்தினி என்பதெல்லாம் இருக்க தானே செய்கிறது என்ற சிந்தனையும் சேர்ந்தே வந்தது. கற்பு பற்றி யோசிப்பவள் கணவன் இல்லாத போது அவன் நண்பனையே இரவு நேரத்தில் வீட்டிற்கு திருட்டுத்தனமாக வர சொல்லுவது எந்த வகையில் சரியாகும் என்ற யோசனை பலமாக என்னை இடிக்க இது அவன் வந்த பிறகு யோசனை செய்ய கூடிய விஷயமே இல்லை பசி எடுத்தவளுக்கு சாப்பாடு தான் அவசியம் அடுத்தவர் கருத்துக்கள் இல்லை என்று ஒரு வகையில் யோசிக்க நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடலாமா இது வரை தப்பு செய்தது மனதளவில் இனி அனுமதிக்க நினைப்பது உடலையும் சேர்த்து மனத்தால் களங்கம் ஏற்பட்டால் அது உன்னுடைய தனிப்பட்ட விவகாரம் ஆனால் உடலும் கலங்கப்பட்டால் அது நீ உன்னை முழுவதும் நம்பும் நேசிக்கும் கணவனையும் சேர்த்து பாதிக்கும் விவகாரம் என்று மனம் உணர்த்த நான் மெல்ல விலகினேன். விலகினாலும் ஆசை விடவில்லை. என் கைகள் வெங்கட் கையை இன்னும் பிடித்து கொண்டு தான் இருந்தது. வெங்கட் நான் பின் வாங்குவதை தெரிந்து கொண்டு ஜிஜி என்ன ரிவர்ஸ் அடிக்கற பயமா வெட்கமா உறுத்தலா என்று கேட்க எனக்கு அவனை திட்டனும்னு எண்ணம் இருந்தாலும் திட்டுவதற்கு எல்லா வித உரிமையும் இழந்து விட்டேன் அவன் விரல்களை சப்பிய அந்த கணமே என்று தெரிந்தது. இருந்தாலும் வேஷமாவது போடு என்று என் மூளை என்னை கட்டளை இட அதன் கட்டளையை நிறைவேற்ற முடிவெடுத்து வெங்கட் முதலில் எழுந்து வெளியே போ என்னை நீ அடைய முடியாது அது புரிஞ்சுக்கோ உனக்கே உறுத்தலையா உன் நெருங்கிய நண்பனின் மனைவியிடம் இப்படி நடந்து கொள்வது தவறு என்று அவர் உன் மேலே எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறார் அதற்கு துரோகம் செய்கிறாயே என்று கோபமாக சொல்ல அவன் காதில் வாங்கி கொண்டதாகவே காட்டி கொள்ளவில்லை. ஜிஜி நீ சொல்லறது எல்லாம் உண்மையாய் இருந்து இருக்கும் நீ ஏற்கனவே மதன் இல்லாத போது வீட்டிற்குள் அனுமதித்து ஒரு அசிங்கமான புத்தகத்தை பார்த்து விட்டு திருப்புவதற்கு முன்பு எப்போ அதை நீ மனசார செய்தாயோ செய்து விட்டு அதை அப்பட்டமாக நீ சொல்லும் உன் கணவரிடம் இருந்து மறைக்க நினைத்தாயோ அன்றே அந்த துரோகம் எல்லாம் நீயும் நானும் சேர்ந்து செய்ததாக தான் எடுத்து கொள்ள முடியும் எ து கூட சபலத்தில் என்று நீ நியாயம் சொன்னால் இன்னைக்கு என் விரல்களை சப்பினாயே அது சாகலேட் சாப்பிட ஆசைப்பாட்டா அல்லது உன்னை கவர்ந்த உன் மனசுக்கு பிடித்த ஆணின் விரல்களை சப்புவது வேறு ஒரு நினைப்புடனா இதுக்கு உண்மையான பதில் சொல்லு நான் நீ சொல்லறதை முழுமையாக ஏத்துக்கறேன்.

அவன் கேட்டதற்கு உண்மையான பதிலை சொல்ல என்னால் முடியவில்லை அதற்காக அவனை அதற்கு மேல் அனுமதிக்கவும் மனம் இல்லை அதனால் நேரிடையாக பதில் சொல்லாமல் வெங்கட் எதுவாக இருந்தாலும் முதலில் நீ இங்கிருந்து கிளம்பு இல்லையென்றால் இப்போவே நடப்பது நடக்கட்டும்னு என் கணவருக்கு கால் செய்து சொல்லிவிடுவேன் என்று சொன்னதும் வெங்கட் சரி ஜிஜி உன் இஷ்டம் என்று எழுந்து வாசல் பக்கம் செல்ல நான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டேன் வாசல் அருகே நின்று ஜிஜி இப்போ என்னை கிளம்ப சொல்லிட்டே எனக்கு நல்லா தெரியும் நாளைக்கு நீயே எனக்கு கால் செய்து வா என்று கூப்பிடுவேன்னு வரட்டுமா என்று வெளியே நடந்தான். நான் கதவை கூட சாத்தாமல் படுக்கை அறைக்கு சென்று படுக்கையில் சாய்ந்து வாய் விட்டு அழுத்தேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியவில்லை பிறகு கதவை மூடிவிட்டு திரும்பினேன். அடுத்த நாள் என்னை எழுப்பியது மதனின் அழைப்பு தான் எடுத்து சலிப்புடன் சொல்லுங்க என்று கேட்க அவர் என்னடா செல்லம் இன்னுமா கோபமாய் இருக்கிற வழக்கமான குட் மார்னிங் ஆசை முத்தம் எதுவும் கிடையாதா என்று கேட்க நான் தேவையில்லாத எரிச்சலுடன் அதெல்லாம் நேத்தே உங்க நண்பருக்கு குடுத்து விட்டேன் இனிமே இப்படி நீங்க வெளியூர் போனா உங்க நண்பருக்கு தான் எல்லாம் என்றேன் அதில் பாதி உண்மை பாதி கோபம் இருந்தது. அவருக்கு அது கோபமாக மட்டும் தான் புரிந்து இருக்கும் இப்படியே பேசி கொண்டிருந்தால் நானே என்னை காட்டி குடுத்து விடுவேன் என்று உணர்ந்தேன். உடனே என் குரலின் தன்மையை மாற்றிக்கொண்டு சாரி என்று சொல்ல அவர் செல்லம் உன் சாரி யாருக்கு வேணும் நான் இப்போ கூட உன்னை சாரி இல்லாம தான் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல அவரிடம் சொல்லவா முடியும் நீங்க மட்டும் இல்லை உங்க நண்பரும் அப்படி தான் நேத்து கற்பனை இல்லை நேரிலேயே என்னை செய்து இருப்பான் நான் இன்னும் சற்று தடுமாறி இருந்தால் என்று. காலையிலேயே எதுக்கு இவர் இப்படி கால் செய்து என் மனதை அலைகழிக்கன்னும் என்று சிடுசிடுத்து கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன். பல் விளக்கும் போது பிரஷ் என் உதடுகளுக்கு உள்ளே பற்களை சுத்தம் செய்து கொண்டிருக்க வாஷ் பேசின் மேல் இருந்த கண்ணாடியில் பார்க்க தேவையில்லாமல் என் நினைவுகளை உசுப்பியது நேற்று வெங்கட்டின் சாக்கலேட் பதிந்த விரல்கள் என் வாய்க்குள் இருந்ததை தான். வேண்டாம் காலையிலேயே தடுமாற வேண்டாம் என்று வேகமாக முகம் கழுவிக்கொண்டு சமையல் செய்ய சென்றேன். சமைத்து முடித்து தனியாக இருக்கும் போது பலருக்கும் வரும் சொம்பெறிதனத்துடன் ஹாலில் உட்கார்ந்தேன். டிவியில் முன்தினம் போட்ட அதே சீரியல்களின் மறுஒளிபரப்பு நிறுத்தினேன். எழுந்து சென்று பீரோவில் எவ்வளவு பணம் இருக்கறது ஷாப்பிங் போகலாம்னு எண்ணி பார்த்தேன் அதிகம் இல்லை எனக்கு என்னை பற்றி தெரியும் வாங்க ஆரம்பித்தால் கண்ணை மூடி கொண்டு கண்டதையும் வாங்கி விடுவேன். அந்த எண்ணத்தையும் மறந்தேன். நேற்று இரவு வெகு நேரம் பொறுத்து தான் தூநிக்னேன் என்பதால் பேசாமல் மறுபடியும் ஒரு தூக்கம் போடலாம் என்று முடிவெடுத்தேன். எ சியை போட்டு விட்டு கதவை மூடினேன். கொஞ்ச நேரத்திலேயே எசியின் பாதிப்பால் உடம்பு குளிர்ந்து விட்டது. மொபைல் எடுத்து எனக்கு போர் அடித்தால் விளையாடும் விளையாட்டை செய்ய ஆரம்பித்தேன். அதுவும் கொஞ்ச நேரத்தில் போர் அடித்து விட்டது. குப்பற படுத்து கண்ணை மூடி தூங்க முயற்சி செய்தேன். எவ்வளவு முயன்றும் தூக்கம் வரவில்லை. மணியை பார்த்தேன் பதினொன்று தான் சரி அருகே இருக்கும் மாமியார் வீட்டிற்கு போகலாம் கொஞ்சம் நேரம் போகும் என்று குளிக்க சென்றேன். நடந்து போகும் தூரம் தான் அவங்க வீடு அவங்க வீட்டு கதவை தட்ட என்னை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத அவங்க முகத்தில் கேள்வி குறியோடு உள்ளே சென்றார்கள். நான் அவங்களை பார்க்க வரவில்லை மதன் தங்கை வீட்டில் இருந்தால் அவளோடு அரட்டை அடிக்கலாம் என்று அவர்களுக்கு சொல்ல முடியாததால் அவர்களிடம் பேசனுமேன்னு கொஞ்ச நேரம் பேசிவிட்டு அம்மா நிரஞ்சனா இல்லையா என்றேன். அவர் இல்ல சுஜி ஏதோ சினிமாவுக்கு போறேன் என்று கிளம்பினா அவளுக்கு சீக்கிரம் வரன் பார்க்கணும் கொஞ்ச நாளா அவ போக்கே சரியில்லை என்று அவங்க குறையை கொட்டி கொள்ள திருமணம் ஆன எனக்கே கணவர் இல்லாமல் மனம் தள்ளாடுது பள்ளி முடித்து இப்போ தான் கல்லூரியில் கால் வைத்து இருக்கா நிரஞ்சனா அவ யார் கிட்டே மயங்கினாலோ என்று யோசித்தேன். தேவையில்லாத கேவி தான் இருந்தாலும் அவங்க கிட்டே கேட்டு விட்டேன் தனியாவா போய் இருக்கா என்று. மாமியார் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு எனக்கு என்ன தெரியும் வீட்டில் இருந்து போகும் போது அவ தோழிகளோடு தான் போறேன்னு சொல்லிட்டு போனா நீ கேட்கறதை பார்த்தா எவனோ பையனோட போய் இருக்காளா என்று கேட்பது போல இருக்கே என்று கேட்க இந்த வயசுலே பையனோட போகாமே உங்க வயசுலேயா போக முடியும் என்று மனதிற்குள் கேட்டு கொண்டேன். அவங்க எழுந்து காபி எடுத்து வர உள்ளே போக நான் நிரஞ்சனாவுக்கு கால் செய்தேன். அவ முதலில் என் நம்பர் கவனிக்காமல் யாரு என்று கேட்க நான் ஹே என்ன யார் கூட சினிமா என்று கேட்க அவ அண்ணி உங்களுக்கு எப்படி தெரியும் நீங்களும் அண்ணாவும் வந்து இருக்கீங்களா என்று கேட்க முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என்றதும் அவ நான் அவ அண்ணா இருந்தால் இப்படி பேச மாட்டேன்னு புரிஞ்சுகிட்டு அண்ணி வீட்டிற்கு வந்தீங்களா நான் என் பிரெண்ட்ஸ் கூட வந்து இருக்கேன் என்று சொல்லும் போதே அவ குரல் காட்டி குடுத்து விட்டது நிரஞ்சனா பேச்சு மாத்தாதே யார் கூட சினிமா என்று அதே கேள்வியை கேட்க அவ அண்ணி நிஜமா நாங்க பிரெண்ட்ஸ் வந்து இருக்கோம் அதுலே பசங்களும் இருக்காங்க நம்புங்க என்று கெஞ்சாத குறையா சொல்ல நான் சரி சரி என்ஜாய் பண்ணு ஆனா அத்து மீறாதே என்றேன் ஒரு அண்ணியின் நிலையில் இருந்து எனக்கு அந்த அருகதை இல்லை என்பது உண்மை என்றாலும் அது என் கடமை ஆச்சே. போர் அடிக்குதுன்னு இங்கே வந்தா மாமியார் மட்டும் இருக்க வேறு வழின்றி சீக்கிரமே கிளம்பினேன். வீட்டிற்கு நடந்து போகும் போது நிரஞ்சனா கூட தப்பு பண்ண ஆரம்பித்து விட்டா என்ற நினைப்பு ஆச்சரியம் வியப்பை கொடுத்தது. எனக்கு கல்யாணம் ஆனது ஒரு வருடம் தான் ஆகிறது என்றாலும் அப்போ பாவாடை தாவணியில் சின்ன பொண்ணு போல இருந்தவ ஒரே வருடத்தில் மாறி இருக்கா என்றால் இந்த உடம்பு செய்யும் மாயங்களே தனி தான் என்று வியப்பாக இருந்தது. ஒரு பெண்ணிற்கு அவ மேலே ஆணின் கை படும் வரை தான் அடக்கம் எல்லாம் அதுவே நடந்து விட்டதுன்னா அப்புறம் அவளை கட்டுப்படுத்த அவளே நினைத்தாலும் எளிது இல்லை என்பது உண்மை தான். இந்த யோசனை வரும் போது நினைத்து பார்த்தேன் இந்நேரம் அவ கனிகளை எவன் கொய்து கொண்டிருக்கிறானோ என்று. அந்த நினைப்பே மீண்டும் எனக்கு வெங்கட்டின் நினைவுகளை கொண்டு வர அதை தகிர்க்க முயன்றேன். அதற்குள் வீடு வந்து விட கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். உடையை மாற்றி கொண்டு சாப்பிட உட்கார்ந்தேன். வேகமாகவே சாப்பிட்டு முடித்தேன். போன் அடிக்க நிரஞ்சனா என்று இருந்தது இவ எதுக்கு இப்போ கால் செய்யறா என்று சொல்லு என்றேன். அண்ணி இன்னும் படம் ஆரம்பிக்கலை ப்ளீஸ் அண்ணி போட்டு குடுத்துடாதீங்க என்று கேட்க நான் சரி செய்ய மாட்டேன் ஆனா நீ உண்மையை சொல்லு நீ தனியா தானே படத்திற்கு போய் இருக்கே என்று கேட்க அவ ஆமாம் அண்ணி சத்தியமா இது தான் முதல் வாட்டி அவன் எனக்கு அறிமுகம் ஆகியே ரெண்டு வாரம் தான் ஆச்சு என்று சொல்ல சரி சரி எதுக்கு இப்போ கால் செய்தே அவன் எங்கே இருக்கான் பக்கத்தில் இல்லையா என்று கேட்க அவ இல்லை அண்ணி பைக் பார்க் பண்ண போய் இருக்கான் கண்டிப்பா அண்ணி அவன் கை கூட என் மேலே படாதுன்னு அவளே சொல்ல ஹே திருடி பொய் தானே சொல்லறே இது முதல் வாட்டின்னு ஜாக்கரதை அவ்வளவு தான் சொல்லுவேன் எனக்கும் உன்னை விட மிஞ்சி போனா நாலஞ்சு வயசு தான் அதிகம் மறந்துடாதே என்று சொல்ல அவ அப்போ நீங்களும் சினிமாவுக்கு எல்லாம் போய் இருக்கீங்களா என்றாள் கொஞ்சம் தைரியத்துடன். ரொம்ப பேசி அவளிடம் மாட்டி கொள்ள கூடாது என்பதால் சரி நிரஞ்சனா பார்த்து நடந்துக்கோ இருட்டு தானேன்னு அவன் கை மேலே பட்டுதானா ஒதுங்கிக்கோ என்று சொல்ல அவ அண்ணி நீங்களா இப்படியெல்லாம் பேசறீங்க என்னை மாட்டி விட்டுடுவீங்களோனு பயந்துகிட்டு இருந்தேன் என்று ரொம்ப தைரியத்துடன் அண்ணி அப்படி ஒதுங்கி கொள்ளனும்னா தெருவில் நின்றே பேசி இருப்பேனே என்று சொல்ல அடி கழுதை கொஞ்சம் இடம் குடுத்தா உன் அண்ணி கிட்டேயே வாய் பேசறே ஒரு அண்ணி இடத்துலே இருந்து இப்படி தான் சொல்ல முடியும் நான் என்ன உன் பக்கத்திலே உட்கார்ந்து கிட்டு அவன் என்ன செய்யறானு கவனிக்கவா முடியும் சொல்லறதை சொல்லிட்டேன் என்று நிறுத்தி கொண்டேன். போனில் அவன் குரல் தெளிவா கேட்டது நிரு யார் லைன்ல என்று கேட்பது இவளும் ஏதோ ரகசியமாய் அவனிடம் சொல்லுவது போல என் அண்ணிடா என்று சொல்லிவிட்டு இன்னும் ரகசிய குரலில் நீ என் மேலே கை வச்சா ஒதுங்கிக்க சொல்லறாங்க என்றதும் அவன் நிரு உன் மேலே எப்போ நான் கை வச்சு இருக்கேன் இருட்டிலே நீ தானே என் மேலே கை போடுவே சொல்லிடட்டுமா என்று கேட்க நிரஞ்சனா போனை கட் செய்தாள் . நிரஞ்சனா பேசியது எனக்கு வியப்பை தான் தந்தது இது போல நான் கல்யாணத்திற்கு முன் வெளியே போனதும் இல்லை குறிப்பாக ஆண் நண்பர்களுடன் இப்படி சுற்றியதே இல்லை. அந்த வயசில் எனக்கும் ஆசி இருந்து இருக்கு சினிமா டுயட் பார்க்கும் போது உடலில் குறுகுறுப்பு உண்டானது உண்டு ஆனால் கல்யாணம் பிறகு முதல் இரவு போது தான் என் உடம்பில் ஒரு ஆம்பளையின் கை பட்டது இவ இப்படி அண்ணி கிட்டேயே பேசறானா அதுக்கு காரணம் நானும் தானே நான் தானே அவளை அழைத்து வாயை கிளறினேன் அதுக்கு என்னுடைய சமீபத்திய சலனங்கள் காரணமாகி விட்டதோ புரியவில்லை. ஆனால் மனம் மட்டும் இப்போ நிரஞ்சனா உள்ளே போய் இருப்பாளோ தியேட்டரில் விளக்கு அணைத்து இருப்பாங்களோ அவ நண்பன் கையை அவ மேலே வைத்து இருப்பானோ என்று தான் யோசித்தது. அப்போதான் அவன் சொன்ன வார்த்தைகளும் கவனத்திற்கு வந்தது நிரு நானா கை வைப்பேன் நீ தானே என் மேலே கை வைப்பேன்னு சொன்னானே அப்படினா இப்போ பெண்கள் தான் எல்லை மீற துவங்கி விட்டார்களோ என்ற யோசனையும் வந்தது. அவ மேல் இருந்த கவனம் திசை திரும்ப முயன்றேன் ஆனாலும் அதுவே மனக்கண் முன்னே வந்து கொண்டிருந்தது. என்ன மட்டமாக நினைக்க துவங்கி விட்டேன் கணவர் தங்கை அவ நண்பனுடன் என்ன செய்து கொண்டிருப்பானு கற்பனை செய்யற அளவுக்கு இறங்கி விட்டேனேன்னு கவலையாக தான் இருந்தது. மணி ரெண்டு என்று தெரிய முதலில் இந்த கற்பனையை மாற்ற வேண்டும் என்று மதுக்கு பேசுவோம்னு அவருக்கு கால் செய்தேன். எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல ஆனது அவருடன் பேசியது. ஆரம்பமே என்ன சுஜி சொன்னா மாதிரி குடுத்தியா என்று கேட்க நான் முதலில் அவர் என்ன சொல்லுகிறார் என்று புரியாமல் என்ன சொல்லறீங்க யாருக்கு என்ன குடுக்க சொன்னீங்க என்று கேட்க அவர் ஹே நான் எங்கே சொன்னேன் நீ தானே காலையில் எனக்கு தருவதற்கு பதில் என் நண்பனுக்கு தர போறேன்னு சொன்னே மறந்துட்டியா என்று சொன்னதும் தான் எனக்கே ஞாபகம் வந்தது. அவரிடம் காலையில் கண்டிப்பா உங்களுக்கு தர மாட்டேன் அப்படியே தருவென்றால் முத்தங்களை உங்க நண்பருக்கு தருவேன்னு சொன்னது. எதுக்கு இவர் நானே மறந்து இருந்ததை தேவை இல்லாமல் இப்படி ஞாபக படுத்தி விட்டார் என்று யோசித்தேன். ஆனால் அவர் விளையாட்டாக சொன்னதை என் களங்கப்பட்ட மனம் தான் வினையாக முயல்கிறதோ என்ற யோசனையும் வரத்தான் செய்தது. நான் அவரிடம் இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கனா நிஜமாவே அது நடக்கத்தான் போகிறதுன்னு சொல்லிவிட்டு தவறை உணர்ந்து நிறுத்தி கொண்டேன். அவர் நானும் விளையாடுவதாக எடுத்து கொண்டு சரி செல்லம் சொல்லு சாப்பிட்டியா என்று கேட்க அதுவும் என் காதுகளில் தவறாகவே ஒலித்தது சாப்பிட்டியா என்று கேட்டது சப்பிட்டியா என்று கேட்க நான் மறுப்படியும் தடுமாறி என்ன சப்ப சொல்லறீங்க என்று கேட்டு விட்டேன். அவர் நான் அவரை தான் சொல்லுவதாக எண்ணி செல்லம் நான் வெளியே இருக்கேன் இப்படி பேசி என் மூடை மாத்தாதே என்று சொன்னதும்தான் என் தவறை உணர்ந்தேன். பேசினா இன்னும் அதிகமாக பேசி விடுவேன் என்று சரி வேலையை பாருங்க வைக்கிறேன் என்று கட் செய்தேன். உடம்பில் குளிர்ந்த நீர் பட்டால் இப்படி பட்ட உணர்வுகள் அடங்கி விடும்னு எப்போவோ கேள்விபட்டிருக்கிறேன் சரி அதையும் செய்து பார்த்து விடலாம்னு உடையை கழட்டி விட்டு ஷவர் திறந்து சில்லென்ற நீருக்கு அடியில் நின்றேன். குளித்து முடித்ததும் கொஞ்சம் மனம் மாறியது நிஜம். நைட்டியை உடுத்திக்கொண்டு ஹாலுக்கு சென்றேன். தலை வலிப்பது போல இருக்க காபி போட்டு குடித்தேன். பெட்ரூமில் போன் சத்தம் கேட்க எடுத்து பார்த்தேன் நிரஞ்சனா சொல்லு என்று மொட்டையாக கேட்க அண்ணி சத்தியமா அவன் கை என் மேலே படவே இல்லை என்று ஆரம்பிக்க அடங்கி இருந்த உணர்வுகளை இவ எதுக்கு கிளப்பி விடறான்னு கோபத்திலே நீ சொல்லறதில் இருந்தே நீ பொய் சொல்லறேன்னு தெரியுது நிரஞ்சனா உன் நல்லதுக்கு தான் சொல்லறேன் இந்த வயசுலே இந்த ஆசை எல்லாம் வரத்தான் செய்யும் கட்டுப்பாட்டை இழந்தா உனக்கு தான் நஷ்டம் பசங்க கை வச்சுட்டு போய்டுவாங்க என்று அவளுக்கு உபதேசம் செய்ய நினைத்தாலும் எனக்கும் அது பொருந்தும் என்று எனக்கு புரிந்தது. நான் அவளிடம் வெளிப்படையாக பேசுவதை உரிமையாக எடுத்து கொண்டு அண்ணி அவன் ரொம்ப அப்பாவி அண்ணி நான் தான் இன்னைக்கு கூட அவனை சீண்டி பார்த்தேன் என்று சொல்ல அவ இவ்வளவு தைரியமா பேசும் போது நாம் ஏன் மறைமுகமா பேசணும்னு நிரஞ்சனா மத்தியானம் அவன் சொன்னது என் காதில் விழுந்தது உனக்கு என்ன அப்படி ஒரு திமிர் சினிமாவுக்கு போறதே தப்பு அதுலே நீ தான் அவன் மேலே கை வச்சு இருக்கிறே ரொம்ப தப்பு நிரஞ்சனா என்று சொல்ல அவ அண்ணி நீங்க நினைக்கறா மாதிரி எல்லாம் நான் கை வைக்கலே அவன் கை மேலே தான் என் கையை வச்சேன் என்று சொல்ல நான் கோபமாகவே ஓ அப்போ வேறே எங்கே கை வைக்கனும்னு யோசிச்சே என்று கேட்டு விட்டேன். அவ பதில் சொல்ல மாட்டான்னு தான் நினைத்தேன் ஆனா அவ அண்ணி உங்களுக்கு தெரியாதா எங்கே கை வச்சா த்ரில்னு என்றதும் நான் வாய் அடைந்து போனேன். நிரஞ்சனா சொல்லுவதை நான் ஆமோதிப்பது போல அவ எடுத்துக்க கூடாது என்ற நினைப்பில் நிரஞ்சனா நீ ரொம்ப பேச பண்ண ஆரம்பிச்சுட்டே உன் அண்ணி கிட்டே பேசறேன்னு நினைப்பிலே வச்சுக்கோ என்று சொல்லும் தொனியிலேயே நான் உண்மையாக அவளை மிரட்டவில்லை என்று கண்டிப்பாக அவள் தெரிந்து கொண்டிருந்திருப்பாள் . அதை உறுதி செய்யும் வகையில் அண்ணி நீங்களே சொல்லிட்டீங்க உங்களுக்கும் என் வயசு தான்னு இந்த வயசுலே இந்த மாதிரி இன்பம் தேடுவது தப்பா அண்ணி என்று என்னை மடக்க ஐயோ இப்படி பேசாதே நிரஞ்சனா உன் நல்லதுக்கு சொன்னா என்னையே மடக்கறியா என்று கேட்க அண்ணி சாரி இனிமே பேச மாட்டேன் சரி அண்ணி நீங்க எப்படி சமாளிக்கறீங்க அண்ணி அண்ணா அடிக்கடி டூர் கிளம்பிடறாரே ரொம்ப பாவம் அண்ணி நீங்க என்று சொல்ல உண்மை தான் நிரஞ்சனா ஒரு வருஷம் கட்டுப்படுத்தி தான் இருந்தேன் இந்த ஒரு மாசமா தடுமாறிவிட்டேன் என்று சொல்லி இருக்கணும் திருடனுக்கு தேள் கொட்டினா குரல் எழுப்பவா முடியும். இதற்கு மேல் அவளோடு போனில் பேச வேண்டாம் என்று சரி நிரஞ்சனா எதுவா இருந்தாலும் நேர்ல பேசலாம் வீட்டுக்கு வா என்று கட் செய்தேன். கட் செய்த பிறகு தான் அவ என் காம தீயையை கிண்டி விட்டுட்டா என்று தெரிந்தது. நிரஞ்சனா கட் செய்த பிறகும் கூட அவள் கேட்ட கேள்வி என்னை தடுமாற செய்து கொண்டிருந்தது. தனியாக இங்கே இருப்பதால் தானே இப்படி மனதில் தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது அவர் வர வரைக்கும் என் அம்மா வீட்டிற்கு போய் விடலாமா என்று யோசித்தேன். கெட்டு போயிருந்த மனம் அந்த யோசனையை உடனே தடுத்து விட்டது. ஹே அப்படி அம்மா வீட்டிற்கு போனா ஒரு வேளை வெங்கட் சந்திக்கற எண்ணம் மேலோங்கினால் உன்னால் அங்கிருந்து உடனே கிளம்ப முடியுமா அம்மா விடுவார்களா யோசி என்று அது நச்சை ஊற்ற நான் அம்மா வீட்டிற்கு போகும யோசனையை மாற்றினேன். உள்ளிருந்து குரங்கு மனம் இப்போ தெரியுதா உன்னாலே வெங்கட்டை தவிர்க்க முடியாது என்ற உண்மையை ஏன் நடிக்கணும் உனக்கு ஆசை இருந்தா ஆசையை நிறைவேத்திக்கோள் என்று குழம்பிய குட்டையில் அந்த ஆசை கப்பல் ஒட்டியது. சாப்பிட்டு முடித்த பிறகு தனியாக இருந்தால் பழைய சினிமா பாடல்கள் ஒளிபரப்பாகும் சானல் பார்ப்பது வழக்கம் அந்த சானல் ஆன் செய்ய அதில் என்னை விடாமல் துரத்தும் ஆசை என்ற பேய் அங்கேயும் சதி செய்வது போல ஒளிப்பரப்பான பாடல் துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே என்று ஆரம்பிக்கும் பாடல். பாடல் ஒலித்து கொண்டிருக்கும் போது கையில் மொபைல் வேறு இருக்க ஜிஜி என்று சேமித்து வைத்திருந்த வெங்கட் நம்பரை தேடினேன். தேட வேண்டிய அவசியம் இல்லை அது தான் சமீபத்திய அழைப்புகளில் இருந்ததே அழுத்தினேன். திருடன் ரெண்டு மூன்று முறை முயற்சி செய்த போதும் பதில் சொல்லவில்லை. பிறகு அழைப்பை ஏற்று சொல்லு ஜிஜி உன் அழைப்பை மதியமே எதிர்பார்த்தேன் என்றான். நான் பதில் சொல்லாமல் இருக்க என்னப்பா பேசு பேசத்தானே கூப்பிட்டே என்று சொல்ல நான் அதெல்லாம் இல்லை இனிமே போன் செய்யாதேன்னு சொல்ல தான் அழைத்தேன் என்று சொல்ல அது எனக்கே மிக போலியாக தெரிந்தது.

அவன் ஜிஜி இப்போவே வரட்டுமா இல்லை நேரம் கழித்து வரட்டுமா என்று கேட்க நான் வெங்கட் நான் என்ன சொல்லறதுக்காக பேசினேன்னு கேட்டுக்காம நீ பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கே நான் உன்னை வர சொல்லவே இல்லை அதை புரிஞ்சுக்கோ என்றேன். அவன் ஜிஜி நீ சொல்லாட்டிக்கூட தனியா இருக்கிற என் தோழியை பார்க்க நான் வர கூடாதா நானும் தனியா இருக்கேன் நீயும் தனியா இருக்கே ரெண்டு பேருக்கும் போர் அடிக்குது ரெண்டு பேருக்கும் வேறே ஒரு தேவை இரவிலே இருக்கு இல்லைன்னு சொல்ல முடியுமா ஆனா ஜிஜி அந்த ரெண்டு விரல்களை இன்னும் கூட ஈரம் படாமல் வைத்து இருக்கேன்னு சொன்னா நம்புவியா ஏன் கேளேன் என் எச்சில் வாசம் இப்போவும் விரல்களில் இருக்கு அதை முகர்ந்தாலே செம்ம கிக் ஏறுது என்று சொல்ல பாவி இப்படி பேசியே என்னை கவுத்துட்டியே என்று நினைத்து கொண்டேன். வெங்கட் ஜிஜி உன்னை பத்தி தெரியும் அனுமதி கேட்டு வர விடமாட்டே நானே வந்து கதவை தட்டினா துரத்தவும் மாட்டே என்ன சொல்லறது சரிதானே என்றான். என்னை எவ்வளவு துல்லியமாக புரிந்து வச்சு இருக்கிறான் என்று வியப்பாக இருந்தது. உண்மையில் அதே தான் நானும் மாலையில் நினைத்தேன். நானா பேச மாட்டேன் வா என்று அழைக்க மாட்டேன் அப்படி சொல்லாமல்கொள்ளாமல் வந்தால் திருப்பி அனுப்பவும் வேண்டாம் என்று தான் முடிவு செய்து இருந்தேன். அதை அப்படியே சொன்னதும் திகைத்து விட்டேன். நான் பதிலே சொல்லாமல் இருப்பதை தெரிந்து ஜிஜி இப்போ நான் உங்க ஏரியா அருகே வந்துட்டேன் ஆனா உனக்கு பிடித்த சாக்கலேட் இங்கே இல்லை அது தான் என் ரூம் அருகே இருக்கிற கடைக்கு போய் கொண்டிருக்கிறேன் என்றதும் நான் வெங்கட் எனக்கு இன்னைக்கு சாக்கலேட் எல்லாம் வேண்டாம் உன் கிட்டே கேட்கவும் இல்லை ரொம்ப பண்ணாதே என்று சொல்ல அப்போ கூட வராதே என்று சொல்லவில்லை என்பதை அவனும் கவனித்து இருப்பான் எனக்கும் தெரியும் நான் வேண்டும் என்றே தான் அப்படி சொல்லவில்லை என்று. நான் சாக்கலேட் வேண்டாம் என்று சொன்னதும் நிஜமாவா ஜிஜி அப்போ நேத்து என் பாண்ட் பாக்கெட்டில் இருந்தது போதுமா அது இப்போ கூட ரெடியா இருக்கு என்று சொல்லும் போது நிரஞ்சனா தேவையில்லாமல் நினைவில் ஆஜரானாள் . அப்போ அவ கூட சினிமா தியேட்டரில் அவ ப்ரெண்ட் பாண்ட் பாக்கெட் மேலே தான் கை வச்சாளோ பாவி இந்த வயசுலேயே உனக்கு அதை எல்லாம் தொட்டு பாக்கனும்னு ஆசை வந்துடுச்சா இப்படி யோசிக்கும் போது வெங்கட் என்ன ஜிஜி சரியா சொல்லிடு அப்புறம் வீட்டிற்கு வந்ததும் சாக்கலேட் கேட்டு அடம் பிடிக்காதே என்று சொல்ல நான் ஹே ரொம்ப கற்பனையெல்லாம் பண்ணிக்காதே இன்னைக்கு அவர் தங்கை என் கிட்டே ஒரு விஷயத்தில் மாட்டிகிட்டா அது பத்தி தான் யோசிச்சுகிட்டு இருந்தேன் என்று வாயை விட்டேன். வெங்கட் பேசிக்கொண்டிருந்த போதே போன் கட் செய்தான் எனக்கு தெரியும் அவன் பைக் ஓட்டும் போது போன பேச மாட்டான் என்று சொல்லி இருக்கிறார் என் கணவர் எதற்கும் இருக்கட்டும் என்று கதவை தாழ் போடாமல் லேசாக மூடிவிட்டு படுக்கை அறைக்கு சென்று எப்போதாவது போடும் ஸ்லீவ்லெஸ் நைட்டியை போட்டு கொண்டு இரவு விளக்கு தவிர எல்லா விளக்குகளையும் அனைத்து விட்டேன். படுக்கை அறையில் இரவு விளக்கு கூட கொஞ்சம் பிரகாசமாக இருப்பது போல தோன்ற அதையும் நிறுத்தி விட்டு அறை கதவை பாதி மூடிவிட்டு படுக்கையில் படுத்தேன். எப்போவுமே இருட்டில் படுக்க விரும்ப மாட்டேன் இன்று தான் என் படுக்கை அறையில் எந்த விளக்கும் இல்லாமல் படுத்திருந்தேன். இருட்டு என்பதால் கண்ணை மூடி கொண்டு இருந்தேன் ஆனால் காது மட்டும் வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்கிறதா என்று கவனித்து கொண்டிருந்தது. அந்த காத்திருத்தல் வெகு நேரம் ஆகவில்லை. கதவை திறந்து கொண்டு சத்தம் போடாமல் தான் யாரோ வீட்டிற்குள் வந்தார்கள் என்றாலும் நிசப்தமான சூழ்நிலையில் அவர்கள் செருப்பு சத்தம் கவனித்து கொண்டிருந்த எனக்கு தெளிவாக கேட்டது. அதன் பிறகு செருப்பு சத்தம் கேட்பது நின்று விட்டது. ஹால் விளக்கை போடாமல் வந்தவர் பிரிட்ஜ் திறந்து பாட்டில் எடுக்கும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று பார்க்கலாமா என்று தோன்றியது ஆனால் வேண்டாம் வீட்டு கதவு திறந்து இருக்கு என்று தெரிந்த ஒரே ஆள் இந்த நேரத்தில் வெங்கட் மட்டும் தான் வரட்டும் என்று இருந்தேன். பிரிட்ஜ் கதவு மூடும் சத்தம் கேட்க அப்போ அடுத்து படுக்கை அரை கதவை தான் திறப்பான் என்று யூகித்தேன். சில நிமிடங்கள் கடந்தும் படுக்கை அறை கதவு மூடியபப்டியே இருக்க எனக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகியது. ஹாலில் என்ன செய்யறான் ஒரு வேளை மது ஏதவாது வாங்கி வந்து இங்கே குடிக்கறானா அதை அனுமதிக்க கூடாதே என்று குழம்ப மெல்ல படுக்கையை விட்டு சத்தம் கொஞ்சம் கூட போடாமல் எங்க அறை கதவின் சாவி துளையில் பார்த்தேன் அந்த துளை வழியாக ஒன்றுமே தெரியவில்லை ஹாலில் இருந்த மங்கலான ஒலியிலும் . ஏன் என்று புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை நான். சரி நடப்பது நடக்கட்டும்னு அறை கதவை திறக்க திறந்த கதவுக்கு மறுப்பக்கம் வெங்கட் நின்று கொண்டிருந்தான். முட்டி கொள்ளாத குறை தான் அதே சமயம் கொஞ்சம் பயமும் ஏற்ப்பட்டது. அந்த குழப்பத்தில் பின்னாடி செல்லுவதாக நினைத்து கொண்டு முன்னே கால் எடுத்து வைக்க அவன் மேல் என் உடம்பு இடித்தது. ரெண்டு மூன்று முறை நெருக்கமாக இருந்து இருக்கிறோம் என்றாலும் இன்று தான் எங்கள் உடல்கள் ஒன்றை ஒன்று உரசி கொண்டது. அந்த நெருக்கம் என்னை அணைத்து கொள்ள மாட்டானா என்று கூட என்னை விரும்ப வைத்தது. இருந்தாலும் வேகமாக பின்வாங்கினேன். நான் பின்னால் சென்றதை அவனுக்கு சாதகமாக்கி கொண்டான் நான் அவனுக்கு உள்ளே வர வழி விடுவதாக எடுத்து கொண்டு படுக்கை அறைக்குள் நுழைய நான் வேகமாக சென்று அணைந்திருந்த விளக்கை ஆன் செய்தேன். வெளிச்சத்தில் என்னை பார்த்தவன் ஒரு நிமிடம் வாய் பிளந்து ஜிஜி இது நீயா இல்லை என் கனவா ஊப்ஸ் இந்த ஸ்லீவ்லெஸ் நைட்டியில் மயக்குறே வேறே எவனாவது இந்த இடத்தில் இருந்து இருந்தால் பின்விளைவுகளை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் நீ தடுத்து இருந்தாலும் உன்னை கற்பழித்து இருப்பான். ஆனால் நல்ல வேளை எனக்கு அந்த நிலை ஏற்படவில்லை நீயே என்னை உன் கட்டில் வரை அனுமதித்து இருக்கிறே என்று சொல்லும் போது உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி உண்டானது பொய்யல்ல. அதற்காகதானே அவர் இருக்கும் போது கூட ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை அணியும் இந்த நைட்டியை இன்று அணிந்து கொண்டேன். நான் நினைத்தப்படியே அவனுக்கும் கிளர்ச்சியை உண்டு பண்ணி இருப்பது எனக்கு உடன்பாடு தானே. விளக்கை போட்டு விட்டு அங்கேயே நிற்க வெங்கட் மெத்தையை சுற்றி வந்து சுவிட்ச் மேலே கையை வைப்பது போல என் கையை பிடித்தான் அவன் கை என் கை மேலே பட்ட பிறகு தான் நான் அணிந்திருப்பது ஸ்லீவ்லெஸ் உடை அதுவும் விளக்கை போடுவதற்காக கையை மேலே தூக்கி இருந்ததால் என் அக்குள் தெரிய அதில் அக்குள் முடி அவன் கண்ணுக்கு தெரியும் என்று உணர்ந்தேன். என் கையை அவன் பிடித்து இருந்ததால் சட்டென்று கீழே இறக்கி கொள்ள முடியவில்லை. வெங்கட் அடுத்த கையால் என் அக்குளை தொடாமல் அதே சமயம் அக்குள் முடியை உரசி விட அதுவும் எனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவன் கையை தள்ளி விட நினைத்தானா என்பது சந்தேகம் தான் நல்ல வேளையாக போன அடிக்க அவனை தள்ளிவிட்டுவிட்டு போனை எடுத்தேன். அந்த நேரத்தில் வேறு யார் எனக்கு போன் செய்ய போகிறார்கள் என் கணவர் தான் சொல்லுங்க என்று மொட்டையாக கேட்க அவர் சுஜி ஒரு வருத்தமான் விஷயம் சொல்லட்டுமா என்று ஆரம்பிக்க அவர் சொல்லுவதற்குள் அவர் என்ன சொல்ல போகிறார் என்று எனக்கு தெரியும் காரணம் இது முதல் முறை அல்ல அவர் இபப்டி சொல்லுவது என்ன இன்னும் மூணு நாள் ஆகுமா ஒர்ருக்கு திரும்ப என்று கேட்டேன் பக்கத்தில் வெங்கட் இருக்கிறான் என்பதை மறந்து. அவர் ஆமாம் சுஜி செல்லம் இப்போ தான் மெசேஜ் வந்தது முக்கியமான ஒரு வாடிக்கையாளரை சந்திக்க பாஸ் சொல்லி இருக்கார் என்று சொல்ல நான் வெறுப்பாக பரவாயில்லை அந்த வாடிக்கையாளரை சந்திச்சுட்டே வாங்க எனக்கு தெரியும் நான் என்ன செய்யணும்னு என்றேன் அவர் நான் கிண்டலாக தான் பேசுகிறேன் என்ற எண்ணத்தில் செல்லம் என்ன எனக்கு பதிலா என் நண்பனுக்கு முத்தம் குடுக்க போறேன்னு சொல்லறியா உனக்கு ரொம்ப கொழுப்பு தான் எனக்கு குடுக்கற முத்தம் மற்ற விஷயங்கள் எல்லாம் உன்னால் என் நண்பனுக்கு தர முடியுமா இப்படியே பயமுறுத்தி கொண்டிருந்தே அப்புறம் உண்மையிலேயே போன் செய்து அவனை வீட்டிற்கு அனுப்பி விடுவேன் ஆமாம் என்று சொல்ல லூசு கணவா நீங்க என்ன அனுப்பறது அவர் ஏற்கனவே என் பக்கத்திலே தான் நின்று கொண்டிருக்கிறார் என்று சொல்லி கொண்டேன் மனதிற்குள் மதனை வெறுபேத்தனும்னு தோணியது அதனால் சரி உடனே உங்க நண்பருக்கு போன் செய்து வர சொல்லுங்க என்று சொல்ல அருகே இருந்த வெங்கட் சைகையால் அது தான் இருக்கேனே இப்போவே குடுக்கலாமே என்றான். போனை ஒரு கையால் பிடித்தப்படி வெங்கட்டை தள்ளி விட்டேன். அவன் ஸ்ப்ரிங் போல பின்னாடி போனவன் இன்னும் வேகமாக என் அருகே வந்து என்னை முட்ட போனில் அவர் என்ன சுஜி சத்தமே காணோம் கோபமா உன் முத்தம் எனக்கு மட்டும் தான் சும்மா விளையாடினேன் செல்லம் என் நண்பர்கள் எல்லாம் ஹால் வரைக்கும் தான் பெட் ரூம் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் என்று சொல்ல நான் அப்போ சரி உங்க நண்பருக்கு ஹாலில் முத்தம் குடுத்தா உங்களுக்கு சம்மதமா என்று கேட்க அவர் சுஜி உனக்கு எது சம்மதமோ எனக்கும் அது சம்மதமே என்று சொல்ல மிக அருகே வெங்கட் நின்று கொண்டிருந்ததால் அவர் சொல்லுவது அவனுக்கும் கேட்டிருக்க வேண்டும் அவன் உதடுகளை என் முகம் அருகே எடுத்து வர அதை கஷ்டப்பட்டு தள்ளி விட்டேன். அவர் என்னை மெல்லும் கிளிர்த்து விடும் வகையில் என்ன சுஜி இன்னைக்கு மூட் இல்லையா நான் உனக்காகவே சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வந்து அறையில் அம்மணமா படுத்துகிட்டு பேசிக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல அங்கே படுத்திக்கிட்டு இருந்தா எனக்கு என்ன யூஸ் இங்கே மட்டும் அப்படி இப்போ இருந்தீங்கனா எப்படி இருக்கும் உங்களுக்கு இப்போயெல்லாம் ஆசையே இருக்கறது இல்லை நான் தான் பேசியே என் ஆசையை தனித்துக்கறேன் கொஞ்ச நாளா நீங்க உங்களை எனக்கு தருவதற்கு பதிலா உங்க நண்பன் வேணும்னானு கேட்டுகிட்டு இருக்கீங்க உண்மையை சொல்லுங்க உங்களுக்கு என் மேலே வெறுப்பா கோபமா என்றேன். இது சொல்லும் போது பக்கத்தில் வெங்கட் இருக்கிறான் என்று தெரிந்தே தான் சொன்னேன். இதை சொன்னதும் வெங்கட் மெதுவாக ஜிஜி மதனுக்கு உன் மேல் அதீத பாசம் ஆசை அது தான் தான் இருந்து தர முடியாதா ஒரு இன்பத்தை அவர் நண்பர் மூலம் தர முயற்சி செய்கிறார் அதை ஏற்று கொள்ள நீயும் ஓரளவு ஒத்துக்கொண்டுவிட்டாய் என்ன இன்னும் கொஞ்சம் வேஷம் போடுகிறாய் என்று சொல்ல வெங்கட் சொல்லுவதை கேட்டு கொண்டிருந்ததால் மதன் பேசுவதை கவனிக்கவில்லை. ரெண்டு மூன்று முறை சுஜி சென்று அழைத்து விட்டு உரக்க சுஜி என்று கத்த நான் சொல்லுங்க என்றேன். என்ன பண்ணிக்கிட்டு இருக்கே உன் ப்ரெண்ட் கிட்டே ஏதாவது புத்தகம் வாங்கி வந்து பார்த்துகிட்டு இருக்கியா என்று கேட்க நான் எனக்கு அந்த மாதிரி ப்ரெண்ட் எல்லாம் இல்லை என்று மறுத்தேன். அதற்குள் வெங்கட் கட்டில் மேலே அமர்ந்து அப்படியே சாய்ந்தான். படுத்து கிட்டு பார்க்கும் போது என் மார்புகள் இன்னும் கவர்ச்சியாக தான் தெரியும். படுத்தவன் ரெண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்த அது என் தொடைகளை தொட்டு கொண்டு இருந்தது. எனக்கு பின்னாடி பீரோ இருந்ததால் நகர முடியவில்லை. போனில் வேறு அவர் செல்லம் இப்போ நைட்டி போட்டு இருக்கியா இல்லையா என்று கேட்க ஏன் இல்லைனா என்ன செய்ய போறீங்க என்று அவரிடம் கேட்க இங்கே வெங்கட் அந்த கேள்வி அவனிடம் நான் கேட்டதாக நினைத்து நாட்டி இருந்தா என்ன இல்லாட்டி என்ன தொடும் போதே உன் தொடையின் வழவழப்பு தெரியுதே என்று முதலில் தொட்டவன் இப்போ தடவ ஆரம்பித்தான்.

No comments:

Post a Comment