Tuesday 14 October 2014

விஜயசுந்தரி 34


லாவண்யாவின் அறையை நோக்கி நடக்க என் மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது, வீட்டிற்குள் யாருமில்லை என்றாலும் வீட்டிற்கு வெளியே பெருமாளின் அடியாட்கள் 20 பேர் எப்போதும் காவலுக்கு இருப்பார்கள் அதில் ஒருத்தன் உள்ளே வந்தாலும் நான் தொலைந்தேன் என்பதால் பயத்துடன் அவள் அறையை நோக்கி நடந்தேன். லாவண்யாவின் அறைக்கு அருகே செறு நின்றதும், உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. என்னிடமிருந்த சாவியை எடுத்து கதவிலிருந்த பூட்டை திறக்க முயன்றேன். ஏற்கனவே நான் சந்தேகப்பட்தது சரியகிப் ப்போனது. அது தவறான சாவி, குழப்பத்தில் வேறு அறையின் சாவியை எடுத்திருப்பதை உணர்ந்தேன். என்ன் செய்வது என்று புரியாமல் கதவின் அருகேயே நின்றிருக்க வீட்டின் முக்கிய கதவை யாரொ திறக்கும் சத்தம் கேட்டது. நான் பதறி அடித்துக் கொண்டு என்னுடைய அறைக்கு ஓடி சென்று சத்தமில்லாமல் ஒளிந்து கொண்டு தலையை மட்டும் நீட்டி வெளியே பார்க்க சத்யா உள்ளே வந்து கதவை சாத்த அதே நேரம் யாரொ ஒரு தடியன் அவள் பின்னாலேயே வநதான்,.

சத்யா அவனை முதலில் கோவத்துடன் போடா என்பது போல் சொல்ல அவன் இவளை கெஞ்சலாக என்ன்வோ கேட்டான். அதன் பின் இவள் அவனை உள்ளே அழைத்துவிட்டு கதவை முடிவிட்டு அவனுடன் என்னவோ பேசிக் கொண்டிருக்க அவன் பட்டென்று இவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டான். இவளும் சிரித்துக் கொண்டே சுற்றிலும் பார்த்தாள். அந்த நேரம் நான் என் தலையை உள்ளிழுத்துக் கொண்டு மீண்டும் எட்டி பார்க்க இப்போது அந்த தடியனை சத்யா கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க அவன் கைகள் இவள் சூத்தை இறுக்கி பிடித்து அழுத்திக் கொண்டிருந்தன. எனக்கு இதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று என் மனம் கேட்க என் மூளை கண்டிப்பாக முடியும் என்று பதில் கொடுத்தது. அந்த தடியனின் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்துக் கொண்டேன். சில நொடிகளில் இருவரும் பிரிந்து கொள்ள சத்யா உள்ளே சென்றுவிட்டாள். அந்த தடியன் வெளியே சென்றுவிட்டான். அனேகமாக அவன் பெருமாளிடம் வேலை செய்யும் அடியாளாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. சினிமாவில் வருவது போல் எல்லா பணக்கார பொண்ணுங்களும் ஒரு ட்ரைவரையோ அல்லது வேலைக்காரனையோ காதலித்து ஓடிப்போவது போல் ஏதாவது இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நானும் என் அறைக்கு சென்றேன். மதியம் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரம் நான் பெருமாளை பார்த்து “சார் உங்ககிட்ட எத்த்னை பேரு வேல செய்வாங்க சார்” என்றதும் “வேல செய்றவங்கனா எப்படி தம்பி வீட்ல வேல செய்றவங்களா இல்ல குவாரியில வேல செய்றவங்களா” என்றான். “வீட்ல வேல செய்றவங்க சார்” என்றேன் நான். “நம்ம வீட்ல காவலுக்கு மட்டும் ஒரு 20 பேரு இர்க்காங்க, ஏன் தம்பி திடீர்னு கேக்றீங்க” என்றான் பெருமாள். “இல்ல சார் யாரையுமே வீட்டுக்குள்ள் பார்க்க முடியலையே” என்று கேட்டுக் கொண்டே சத்யாவின் முக பாவனையை கவனிக்க் அவள் மிக இயல்பாக சாப்பிட்டு கொண்டிருநதாள். நான் கேட்டதற்கு பெருமாள் “இங்க இருக்கறவனுங்க எல்லாரும் தெர்லுங்கு காரங்கதான் ஒருத்தனுக்கும் தமிழ் தெரியாது, அதனால் தான் நாங்க வீட்ல எதுவா இருந்தாலும் தமிழ்ல பேசுவோம், யாரும் வாசப்படிய தாண்டி உள்ள வர மாட்டானுங்க தம்பி அப்டி வந்தா சுட்டு பொசுக்கிடுவேனு அவனுங்களுக்கு தெரியும்” என்று அவன் கூறிய வார்த்தையை கேட்டதும் சத்யாவின் முகத்தில் லேசான கலவரம் தெரிந்தது. நானும் சத்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவள் நான் பார்ப்பதை கவனித்துவிட்டாள். சத்யாவின் பார்வை பயம் கலந்த்தாக இருக்கவே நான் நினைத்த்து சரிதான் என்று உறுதி செய்து கொண்டேன். நமக்கு ஒரு அடிம சிக்கிட்டாடா என்று கூறிக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன். என்றும் எல்லோருக்கும் முன்னால் சாப்பிட்டு முடிக்கும் சத்யா அன்று எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்னும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள். நான் தூரத்தில் இருந்து அவளை கண்கானித்துக் கொண்டே இருந்தேன். மாலை வழக்கம்போல லட்சுமி மார்க்கெட் சென்றுவிட சத்யாவும் எங்கோ கிளம்பினாள். அவள் சென்று சில நிமிடம் கழித்து நானும் அவள் பின்னாலேயே சென்றேன். அவள் ஒரு ஆட்டோவில் ஏற நானும் ஒரு ஆட்டோவை பிடித்து அவளை பின் தொடர்ந்தேன். அவள் சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருந்த ஒரு பூங்காவிற்குள் நுழைந்தாள். அங்கு ஜன நடமாட்டம் அதிகமாக இருந்த்து. அதில் அவளை விட்டுவிடாமல் அவள் பின்னாலேயே சென்றேன். பதற்றமும் பயமும் கொண்ட முகத்துடன் வழிந்த வியர்வையை தாவணியால் துடைத்துக் கொண்டு பார்க்கில் நடந்தாள். நான் அவள் கவனிக்காதபடி நடந்து செல்ல ஓர் இடத்தில் சென்று நின்றவள். சுற்றி சுற்றி யாரையோ தேடினாள். அனேகமாக அந்த தடியனைத்தான் தேடுகிறாள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க சில நிமிடம் கழித்து ஒரு பெண் இவளிடம் வந்து ஏதோ பேச சத்யா அவளிடம் பதற்றமாகவே பேசினாள். இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று என் காதில் விழவில்லை, வந்தவளும் ஏதோ பேசினாள். அவள் தெலுங்கில் பேசினாள் என்பது மட்டும் எனக்கு தெரிந்த்து. இரண்டு நிமிடம் பேசியவர்கள் அதன் பின் தனித்தனியாக கிளம்பினார்கள் நான் மீண்டும் சத்யாவை பின் தொடர அவள் ஆட்டோவில் ஏறி வீட்டை நோக்கி பயணித்தாள். ச்சே இப்டி ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு சேஸ் பண்ணி ஒன்னுமே தெரிஞ்சிக்க முடியலையே என்று நினைத்துக் கொண்டே சத்யா சென்ற ஆட்டோவை பார்த்துக் கொண்டிருக்க முன்னால் சென்ற ஆட்டோ நின்றது. அருகே சாலையில் நின்றிருந்த அந்த தடியன் ஆட்டோவில் ஏறினான். இவன் எங்க இருந்து வந்தான் என்று நான் யோசித்துக் கொண்டே ஆட்டோவை உற்று பார்க்க அது நம்ம ஊர் ஷேர் ஆட்டோ போல் பின் பக்கம் திறந்தே இருந்த்தால் சத்யாவும் அந்த தடிய்னும் பேசுவது தெளிவாக தெரிந்த்து. சத்யா உணர்ச்சி பொங்க ஏதோ பேச அந்த தடியன் அவளுக்கு ஆறுதல் சொல்லி தன்னோடு அணைத்துக் கொண்டான். ஆட்டோ 5 நிமிடம் பயணம் செய்து சத்யா இருக்கும் வீட்டுக்கு இரண்டு தெருக்கள் முன்னால் வரும்போது நின்றதும் அந்த தடியன் இறங்கிக் கொண்டான். சத்யா அதே ஆட்டோவில் பயணித்தாள். நானும் ஆட்டோவிலிருந்து இறங்கிக் கொண்டு அந்த தடியனை பின் தொடர்ந்தேன். அவன் ஒரு டீக்கடையில் சென்று டீ போட சொல்லிவிட்டு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். நான் அவனுக்கு தெரிய்மால் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். டீயை வாங்கி உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தவன் செல் போன் அலறியது. எடுத்து ஆன் செய்து காதில் வைக்க நான் அவன் பேசுவதை கேட்க கொஞ்ச்ம அவன் அருகே சென்றேன். “என்ண்டா மச்சி, எல்லாம் ரெடியா” என்றான் இவன் மறுமுனையில் ஏதோ சொல்ல “சரிடா அவ ரொம்ப பயப்படுறா, சீக்கிரம் ஏதாவது செய்யனும்” என்று இவன் சொல்லிவிட்டு போனை பாக்கெட்டில் வைத்து டீயை குடித்தான். அவன் முகத்தில் ஏதோ ஒரு திட்ட்த்தோடு இருப்பது புரிந்த்து. அந்த திட்ட்த்தை எப்படியாவது எனக்கு சாதகமாக்கிக் கொண்டு அருண் இறந்த காரணத்தையும், லாவண்யா பைத்தியமாக நடிக்கும் காரணத்ட்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நான் மெல்ல் அவன் பின்னாலிருந்து விலகி சென்று அவன் முன்னால் நின்றேன். முதலில் என்னை கவனிக்காதவன் அதன் பின் என்னை அடையாளம் கண்டுகொண்டு “சார் நீரா” என்று தெலுங்கில் பேசினான். நான் சிரித்துக் கொண்டே “இவ்ளோ னேரம் தமிழ்ல பேசிட்டு இப்ப் மட்டும் தெலுங்குல பேசுற” என்றதும் கொஞ்ச்ம பீதியுடன் “இல்ல சார் அதுவந்து” என்று இழுக்க “பெருமாள் அவனோட அடியாளுங்கல்லாம் இந்த ஊருக்காரங்கனு சொல்றான் நீ தமிழ்ல பேசுற. யாரு நீ, என்ன் பண்ண போற,” என்று நான் கேட்ட்தும் அவன் டீ டம்பளரை வைத்துவிட்டு காசை கொசுத்தான். அதன் பின் மெல்ல அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். நான் அவன் பின்னாலேயே சென்று “நீ ஏதோ திட்ட்த்தோடதான் இங்க இருக்க, இது பெருமாளுக்கு தெரிஞ்சா என்ன் ஆகும்னு தெரியும்ல” என்றதும் அவன் கொஞ்ச்ம பயத்துடன் என்னை பார்க்க “சொல்லு சத்யாவ என்ன பண்ண போற, அவள வெச்சி வேற யாரையாவது எதாவது பண்ண் பார்க்குறியா” என்று நான் கேட்க அவன் எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டே இருந்தான். ஒரு தெருவுக்குள் நுழைந்தான். அங்கு ஜன நடமாட்டம் இல்லாமல் இருக்க அங்கு சென்றதும் “டேய் நீ யாருடா, உண்மைய சொல்றியா இல்ல பெருமாள்கிட்ட உன்ன பத்தி சொல்லவா” என்று நான் மிரட்டலாக கேடக சட்டென என் மேல் அவன் தாவ எனக்கு பின்னால் இருந்து இன்னொருத்தன் என் கைகளை இரண்டையும் இறுக்கி பிடித்தான். அவன் எனக்கு பின்னாலேயே என்னை தொடர்ந்து வந்திருக்கிறான். அவன் பிடித்த்தும் முன்னால் இருந்த சத்யாவின் காதலன் என் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். “டேய் நான் தமிழந்தான், சத்யாவும் நானும் காதலிக்கிறேன், அவள் கூட்டிக்கிட்டு ஓடிப்போக போறேன், தடுத்தா அந்த பெருமாளையும் போடுவேன், உன்னையும் போடுவேன்” என்று கூறிக் கொண்டு கையை மடக்கி என் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட எனக்கு வயிறு கலங்கி உயிர் போகும் வலி உண்டானது. “பெருமாள்கிட்ட போய் சொல்வியா, உன்ன விட்டாத்தானே சொல்லுவ” என்று கூறிக் கொண்டே தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்தான். அவன் முகத்தில் கொலைவெறி தெரிய நான் என்னை பிடித்திருந்தவன் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றும் அவன் உடும்பு பிடியிலிருந்து என்னால் தப்ப முடியவில்லை. முன்னால் இருந்தவன் கொலைவெறியுடன் என்னை நோக்கி கத்தியுடன் நெருங்கி வர “போ, நீயும் அந்த அருண் இருக்குற எட்த்துக்கே போ” என்று கூறியபடி நெருங்கி வந்தான். எனக்கு மூளையில் மின்னல் ஏன் இவன் அருணை கொன்றிருக்க கூடாது, சத்யாவுடனான காதல் அருணுக்கு தெரிந்த்தால் இவனே அருணை கொன்றிருக்க வாய்ப்பு இருக்கிறது, என்று நான் நினைக்க அதே நேரம் என் முன்னால் இருந்த தடியன் கத்தியை என் வயிற்றை நோக்கி ஓங்கினான். அவன் ஓங்கிய கத்தி என் வயிற்றை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வர வயிற்றுக்கும் கத்திக்கும் சில இன்ச் இடைவெளி இருக்கும் நேரம் எங்களுக்கு பின்னாலிருந்து ஒரு பெண்ணின் குரல் “ரமேஷ் நிறுத்துடா” என்று கேட்க என் முன்னால் இருந்தவன் எனக்கு பின்னால் பார்க்க யாரோ ஒரு பெண் வருவது தெரிந்த்து. அவள் சொன்னதும் இவன் கத்தியை அப்படியே நிறுத்த என்னை பிடித்திருந்தவனும் என்னுடன் அப்ப்டியே திரும்ப முன்பு சத்யாவுடன் பார்க்கில் பேசிக் கொண்டிருநத அதே பெண். “டேய் ரமேஷ் என்ண்டா பண்ண பார்க்குற” என்று அவள் கேட்க “திவ்யா, இந்தாளுக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சு, இவன விட்டா பெருமாள்கிட்ட நம்மள பத்தி போட்டு கொடுத்துடுவான், அதனல் இவன இங்கயே வெச்சி முடிச்சிடலாம்” என்று கோவம் பொங்கிய முகத்துடன் சொல்ல அவளோ “கத்திய கீழெ போடுடா, என்ன்மோ நிஜ ரௌடி மாதிரியே பேசுற” என்று கூறி என் அருகே வந்து என்னை பிடித்திருந்தவன் கையை தட்டிவிட அவன் என்னை விட்டான். “ரமேஷ், இவரு நமக்கு எதிரி இல்ல, சத்யா இவர பத்தி என்கிட்ட சொல்லி இருக்கா, இவருகிட்ட ஏதாவது ஹெல்ப் கேக்கலம்னும் சொல்லி இருக்கா” என்றதும் ரமேஷ் என்னை பார்த்தான். “சார், இவன் என்னோட பெரியம்மா பையன் ரமேஷ், சென்னையில் இருக்கான், இவன் ஹைதராபத் காலேஜ்ல படிக்கும்போது எம்.பி.ஏ. படிக்கும்போது சத்யாவோட காதல் வந்துச்சி, இவங்க காதல் பெருமாளுக்கு கொஞ்சம் அரசல் புரசலா தெரிஞ்சதும் சத்தமில்லாம அவ படிப்ப நிறுத்திட்டான், அதுக்கப்புறம் சத்யாவ பார்க்காம இவனால் இருக்க முடியல, இங்க வந்து பெருமாள் கிட்டயே அடியாளா சேர்ந்தான், சத்யாவ எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறான்,.ஆனா ஏற்கன்வே அவனோட இன்னொரு தங்க்ச்சி லாவண்யா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு தன்ன மதிக்காம போய்ட்டானு நெனச்சி, சத்யாவ தனக்கு தெரிஞ்ச ஒருத்தனுக்குதான் கட்டி கொடுப்பேனு சொல்றான், இந்த நெலமையில் இவங்க காதல் சேர்த்து வெப்பானானு சந்தேகம், அதனால் தான் ரெண்டு பேரும் சென்னைக்கு ஓடி போய் கல்யாணம் பண்ண ப்ளான் பண்ணியிருக்காங்க” என்று முழு விவரத்தையும் திவ்யா சொல்லி முடித்தாள். ரமேஷ் என்னை பார்த்து “சார் எங்க காதலுக்கு நீங்க ஏதாவது ஹெல்ப் பண்ணா நல்லா இருக்கும்” என்று சொல்ல நான் யோசித்தேன். “நான் இங்க வந்த்து லாவண்யாவோட ட்ரீட்மெண்டுக்காக இருந்தாலும் அதுல எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு, அதெல்லாம் க்ளியர் ஆனா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்னி இதே ஊருலயே இருக்கலாம், ஓடிப்போக வேண்டாம்” என்று நான் சொன்னதும் ரமேஷும் திவயாவும் என்னை வியப்புடன் பார்த்து “எப்டி சார்” என்றார்கள்.

“மொதல்ல சத்யாவும் நம்ம கூட சேரனும், எல்லாரும் ஒன்னா உக்கார்ந்து பேசுனாதான் புரியும்” என்று நான் கூற திவ்யா தன் செல்போனை எடுத்து சத்யாவுக்கு கால் செய்தாள். அடுத்த 15வது நிமிடம் நாங்கள் எல்லோரும் திவ்யாவின் வீட்டில் இருந்தோம். எனக்கு முன் ஆர்வமான முகத்துடன் சத்யா, ரமேஷ், திவ்யா அவள் அண்ணன் சுந்தர் அதான் என்னை பின்னாலிருந்து பிடித்துக் கொண்டவன். “டாக்டர் சார், இதே ஊர்ல ரெண்டு நாங்க ரெண்டு பேரும் இருக்கலாம்னு சொன்னீங்களே எப்டி” என்று சத்யா கேட்க. “சத்யா மொதல்ல எனக்கு ஒன்னு சொல்லு, உனக்கு ரமேஷ் முக்கியமா, இல்ல் கொண்டல் ராவும் பெருமாளும் முக்கியமா” என்று கேட்ட்தும் சத்யா கொஞ்ச்ம அதிர்ச்சியானாள். அதன் பின் தீர்க்கமாக “எனக்கு ரமேஷ்தான் சார் முக்கியம்,அவன் இல்லாட்டி நான் செத்துடுவேன்” என்று சொன்னாள். நானும் அதன் பின் தைரியமாக “சரி எனக்கு சில சந்தேகங்கள் இருக்குனு சொன்னேன்ல அத நான் தெளிவு படுத்திக்கனும்” என்றதும் “என்ன சந்தேகம் சொல்லுங்க சார் நான் கிளியர் பண்றேன்” என்று ஆர்வமுடன் சத்யா கேட்க. “மொதல்ல அருண பத்தியும் லாவண்யா கூட அவ்னுக்கு இருந்த காதல பத்தியும் டீட்டெய்லா சொல்லு” என்றதும். முதலில் தயங்கியவள் பின் சொல்ல் தொடங்கினாள். “சார் நான் இப்ப் சொல்ற விஷயங்கள் எல்லாத்தையும் உங்க்கிட்ட நான் சொன்ந்தா இருக்க வேண்டாம்” என்று ஒரு வேண்டுகோளுடன் சொல்ல தொடங்கினாள். “மொதல்ல் லாவண்யா எங்க கூட பொறந்த அக்காவே இல்ல” என்று ஒரு குண்டை தூக்கி போட்டாள். “என்ன் சொல்ற சத்யா” என்று நான் வியப்புடன் கேட்க “ஆமா சார், எங்க அப்பாவுக்கு ரெண்டு மனைவிங்க, அதுல லாவண்யாவோட அம்மாதான் லீகல் ஒய்ஃப், அவங்களுக்கு பொறந்தவ தான் லாவண்யா, எங்க அப்பாவும் அம்மாவும் லாவண்யாவோட அம்மாவும் ஒரு தடவ வெளியில் போகும்போது கார் ஆக்ஸிடெண்ட்ல செத்துட்டாங்க, ஆனா எங்க அப்பா சாகுறதுக்கு முன்னாடியே எல்லா சொத்தையும் லாவண்யாவுக்கும் அவள கட்டிக்க போற புருஷன் பேர்லயும் உயில் எழுதி வெச்சிட்டாரு, இதுல லாவண்யாவுக்கு பாதி சொத்தும் அவ புருஷனுக்கு பாதி சொத்தும் சேரனும்னும், ஒரு வேல ரெண்டு பேர்ல யாருக்காவது எதாவது ஆச்சுனா, லாவண்யாவுக்கு பொறக்கப்போற கொழந்தைக்கி அந்த பாதி சொத்து சேரும்னும் எழுதி இருந்தாரு, எங்க அண்ணனுங்க ரெண்டு பேருக்கும் எந்த சொத்தும் இல்லாட்டியும் லாவண்யாவ தங்கூட பொறந்த தங்க்ச்சியா நென்னச்சிதான் பழகுனாங்க, லாவண்யாவும் அருணும் நாங்க படிச்ச அதே ஹைதராபாத் காலேஜ்லதான் படிச்சாங்க, ரெண்டு பேருக்கும் காதல் வ்ந்த்தும் அது பெருமாளுக்கு தெரிஞ்சிது, மொதல்ல சம்மதிக்காட்டியும் அப்புறம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சாரு, ரெண்டு பேரும் ஒன்னா சந்தோஷமா இருந்தாங்க ஒரு நாள் அருண் கார்ல போகும்போது ஆக்ஸிடெண்ட் ஆகி கார் எரிஞ்சி அவர் உடம்பு கூட மிஞ்சாம போய்டுச்சு, அந்த அதிர்ச்சியில் லாவண்யாவுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சி, லாவண்யாவுக்கு இப்டி ஆனதால அவளோட கார்டியனா இருந்து எங்க அண்ணன் பிஸ்னஸ கவனிச்சிக்கிட்டு இருக்காரு, இதுதான் சார் எனக்கு தெரிஞ்ச உண்ம” என்று சத்யா சொல்லி முடிக்க எனக்கு இது எந்த அளவுக்கு உண்மை என்று புரியவில்லை. “சத்யா, நீ சொன்னது எவ்ளோ உண்மைனு எனக்கு தெரியல், அது சர் நான் உங்க அக்கா ட்ரீட்மெண்டுக்கு தான் வந்தேன் ஆனா இத்தன நாளாகியும் அவள என் கண்லயே காட்டாம வெச்சிருக்காங்களே அதுல ஏதாவது ரகசியம் இருக்கா” என்று நான் கேட்க சத்யா கொஞ்ச்ம தயங்கினாள். “என்ன் சத்யா சொல்லு ஏன் தயங்குற” என்று வற்புருத்தவும் அவள் “அதுக்கு எங்க அண்ணனுங்களோட சுயநலம்தான் காரணம் சார், ஏதோ ஒரு வித்த்துல உங்கல அவங்க யூஸ் பண்ணிக்கதான் இங்க கூட்டி வந்திருக்காங்க, லாவண்யா பைத்தியமானது அவங்களுக்கு ஒருவித்த்துல லாபம்தான், கார்டிய்ன்னு சொல்லிக்கிட்டு எல்லா சொத்தையும் அவங்க தான் அனுபவிக்கிறாங்க, அவ குணமாகிட்டா இந்த வசதி வாய்ப்பெல்லாம் போய்டும், அத்னால் தான் உங்க்கிட்ட காட்டாமலேயே வெச்சிருக்காங்க” என்று கூறிமுடிக்க திவ்யா குறுக்கிட்டு “சார் அதான் அவ நீங்க கேட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டாளே, நீங்க இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெக்க என்ன் பண்ணப்போறீங்க சார்” என்று கேட்டாள். நான் யோசித்துவிட்டு “அது இனிமே தான் யோசிக்கனும், அதுவரைக்கும் ரெண்டு பேரும் மீட் பண்றத கம்மி பண்ணிக்கங்க” என்று கூறிவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்று நானும் சத்யாவும் கிளம்பினோம். இருவரும் ஒரு ஆட்டோவில் ஏற ஆட்டோ கிளம்பியது. “சதயா நீ ரமேஷ எவ்ளோ நாளா லவ பண்ற” என்று நான் கேட்க “மூனு வருஷமா சார்” என்றாள் அவள். “அப்புறம் என் கூட எப்டி” என்றதும் கொஞ்சம் வெட்கத்துடன் “எல்லாம் சும்மா ஒரு ட்ரயல் பார்த்துக்கதான்” என்றாள். அடிப்பாவி இதுக்கு உங்க ஊர்ல காதல்னு பேரா, நல்ல வேல கல்யாணத்துக்கு அப்புறம் ட்ரயல் பார்க்காம் விட்டியே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சிரித்தேன். வீட்டிற்கு செல்லும் முன் ஒரு துணிக்கடைக்குள் சென்றேன். என் சைசுக்கு ஒரு சட்டை வாங்கிக் கொண்டு வர “சார் இது எதுக்கு” என்று சத்யா கேட்டாள். “எதுக்குனு வீட்டுக்கு போனா நீயே தெரிஞ்சிப்ப” என்று கூறிவிட்டு மீண்டும் ஆட்டோவில் பயணித்தோம். இருவரும் வீட்டை அடையும் போது இரவு மணி 7 இருக்கும், வீட்டில் எல்லோரும் வந்திருந்தார்கள். சோஃபாவில் பெருமாளும் கொண்டல் ராவும் கோவமாக் உட்கார்ந்திருக்க சத்யாதான் முதலில் வீட்டுக்குள் நுழைந்தாள். பெருமாள் அவளை நிமிர்ந்து பார்த்தான். அருகே இருந்த லட்சுமி முகத்தில் ஒருவித பயம் தெரியவே சத்யா மௌனமாக் நின்றாள். சத்யாவை பார்த்த பெருமாள். “எங்க போய்ட்டு வர, இவளோ நேரமா எங்க இருந்த” என்று ஆக்ரோஷமாக கேட்க சத்யா தடுமாறினாள். வாயில் வார்த்தைகள் வராமல் திண்ற “சொல்லுடீ எங்க போன்னு கேக்குறேனல, உன்ன் வீட்ட விட்டு வெளியில் போகூடாதுனு சொல்லிருக்கேன்ல, எங்க போய்ட்டு வந்த என்று மிரட்டலாக கேட்டான். “அது வ்ந்துண்ணே” என்று இழுக்க. பெருமாள் அவளை அடிக்க கை ஓங்கினான். அந்த நேரம் நான் உள்ளே நுழைந்தேன். “சார் நான் தான் சத்யாவ கூட்டி போனேன்” என்றதும் பெருமாள் ஓங்கிய கையை கீழெ போட்டு சாந்தமான முகத்துடன் “எங்க தம்பி” என்ரு கேட்க “எனக்கு கொஞ்ச்ம ஷாப்பிங் போக வேண்டி இருந்துச்சி, இந்த ஊரு புதுசுன்றதால சத்யாவ கூட்டி போனேன், போன எடத்துல கூட்டம் அதிகமா இருந்ததால கொஞ்ச்ம லேட் ஆகிடுச்சு” என்றதும் “அப்டியா நான் என்னவோ ஏதோனு பயந்துட்டேன்” என்று சகஜமானான். இரவு சாப்பிட்டு முடித்து எல்லோரும் தூங்க கிளம்பும் நேரம் நான் பெருமாளை பார்த்து “சார் நான் நாளைக்கு சென்னை கிளம்புறேன்” என்றதும் எல்லோரும் அதிர்ச்சியுடன் என்னை பார்க்க பெருமாள் “ஏன் தம்பி” என்றான். “பின்ன் என்ன் சார் லாவண்யாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கனும்னு கூட்டி வந்தீங்க ஆனா இது வரைக்கும் அவங்கள கண்ல கூட காட்டல, நான் எதுக்கு சார் என் வேலைய விட்டுட்டு இங்க இருக்கனும்” என்றதும் பெருமாள் யோசித்தான். “சரி தம்பி நாளையில் இருந்து உங்க வைத்தியத்த ஆரம்பிச்சிடுங்க” என்று கூறிவிட்டு கொண்டல் ராவுடன் ஏதோ பேசியபடி சென்றான். அடுத்த நாள் மதியம் லாவண்யாவை என்னுடைய ரூமுக்கு அனுப்பி வைத்தார்கள். அவளுடன் சத்யாவும் லட்சுமியும் இருந்தார்கள். லாவண்யா வழக்கம் போல் நடந்து கொண்டாள். என்னை மாமா என்று அழைப்பதும் கைக்கு கிடைத்தவற்றை தூக்கி போடுவதுமாக இருந்தாள். அவள் தூக்கி போட்ட ஒரு பீங்கான் பொம்மை லட்சுமியின் இடுப்பில் விழ அவள் அலறி துடித்தாள். நான் இதுதான் நேரம் என்று “மேடம் நீங்க போய் உங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க சத்யா மேடம கூட்டி போங்க” என்று சொல்ல சத்யா அவளை தாங்கி பிடித்து கூட்டி சென்றாள். லட்சுமி போக மனமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள். நான் அந்த அறையின் கதவை தாழிட்டுவிட்டு லாவண்யாவின் முன்னால் வந்து உட்கார்ந்தேன், இப்போது அவள் அமைதியாக இருந்தாள். “சொல்லுங்க லாவண்யா, உங்களுக்கு என்ன் பிரச்சின” என்றதும் அவள் வழக்கம் போல் “மாமா வா மாமா வெளையாடலாம்” என்றாள். நானோ

“எனக்கு எல்லாம் தெரியும் லாவண்யா, நீங்க உண்மையிலேயே பைத்தியம் இல்ல அப்டி நடிக்கிறீங்கனு, ஏன் நடிக்கிறீங்க” என்றதும் அவள் மீண்டும் அமைதியானாள். “நீங்க ஏதாவது சொன்னாதான் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணம் முடியும், நீங்க பைத்தியமாக நடிக்கிறீங்கனு தெரிஞ்சதாலதான் நான் இங்க வர சம்மதிச்சேன், நீங்க உண்மையிலேயே பைத்தியமா இருந்திருந்தா வேற யாராவது சைக்காஸ்ட்ரிட் கிட்ட தான் உங்கள காட்ட சொல்லியிருப்பேன், சொல்லுங்க” என்றதும் அவள் நிமிர்ந்து என்னை பார்த்தாள்.அவள் கண்கள் கலங்கி இருந்தன. “என்ன் லாவண்யா ஏன் எதுவுமே சொல்லாம் அழ்றீங்க” என்றதும் “அருண்” என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள் அதன் பின் அவளால் பேசமுடியாமல் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. “ப்ளீஸ் லாவண்யா அழாம சொல்லுங்க, ஏன் நீங்க பைத்தியமா நடிக்கிறீங்க” என்று நான் விடாமல் கேட்க “அருண் சாகல அவர கொன்னுட்டாங்க” என்று ஒரு குண்டை தூக்கி போட்டாள். எனக்கு அப்டியே ஷாக் ஆகிடுச்சு, “என்ன சொல்றீங்க, அவரு கார் ஆக்ஸிடெண்ட்ல எறந்ததா சொல்றாங்க” என்று நான் கேட்க “ஆமா அவர் போன கார் எரிஞ்சி அவரு சாம்பலாகிட்டாருனுதான் எல்லர் கிட்டயும் சொல்லி நம்ப வெச்சிருக்காங்க, ஆனா அவரோட ஒரு எலும்பு கூடவா கெடைக்காம போகும்” என்று அவள் கேட்டது எனக்கு நியாமமாக பட்டது. “நீங்க இத போலீஸ்கிட்ட் சொல்லலாமே, அத் விட்டுட்டு ஏன் இப்டி இருக்கனும்” என்று நான் கேட்க “அவங்களுக்கு போலீஸ் சமாளிக்கறதுலாம் பெரிய விஷயமே இல்ல” என்றாள். “சரி யாரு அருண கொன்றது” என்று கேட்க “என் அண்ண்னுங்க ரெண்டு பேரும்தான்” என்றாள். எனக்கு அது இன்னும் கொஞ்ச்ம அதிர்ச்ச்யாக இருந்தது. அவனுங்க முகத்தையும் நடவடிக்கையும் பார்க்கும்போதே சந்தேகம் வந்துச்சி என்று நினைத்துக் கொண்டு “சரி இப்டியே எத்தன நாளைக்கு நடிப்பீங்க” என்றேன். “தெரியல என்னைக்காவது அவங்கள் பத்தி வெளியில தெரியவரும் அப்போ நான் பழையபடி வருவேன்” என்றாள் விரக்தியாக “ஆமா எப்ப தெரியுறது எப்ப நீங்க பழைய படி வர்றது” என்று நான் நொந்துகொள்ள “டாக்டர் நீங்க இங்க இருந்து போய்டுங்க” “எதுக்கு” “அவங்க உங்களையும் கொன்னுடுவாங்க” என்று பீதியை கிளப்பினாள். “என்னையா எதுக்கு, அது சரி மொதல்ல அருண எதுக்கு கொன்னாங்க” என்று கேட்க அதற்குள் யாரொ கதவின் அருகே வர உடனே லாவண்யா என் முன்னால் இருந்த இன்னொரு பொம்மையை எடுத்து என்னை நோக்கி வீச் அது என் நெற்றியை உரசி சென்றது, நெற்றியில் லேசான வெட்டுக்காய்ம் ரத்தம் கசிந்து வர நான் அவள் நிலையை புரிந்து கொண்டு ஆ வெண்ரு அலற கதவின் பின்னால் இருந்தவர்கள் உள்ளே ஓடி வந்தார்கள் வந்த்து சத்யாவும் லட்சுமியும்தான் “ஐய்ய்யோ டாக்டர் என்னாச்சு” என்று லட்சுமி பதறியபடி ஓடி வர சத்யா அருகே இருந்த துணியை எடுத்து என் தலைக்கு கட்டு போட்டாள். “டாக்டர் நான் தான் அப்போவே சொன்னமே இந்த லூசு எப்ப என்ன செய்யும்னு தெரியாதுனு, நீங்கதான் கேக்கல” என்று கூறி அடிபட்ட இட்த்தை அழுத்தி பிடித்துக் கொண்டாள். “ஒன்னுமில்ல லேசான காயம்தான்” என்று நான் சொல்லியும் லட்சுமியிடமிருந்த பதற்றம் அடங்காமல் “இந்த லூச விடக்கூடாது” என்று லாவண்யாவை அடிக்க கை ஓங்கினாள். நான் அவள் கையை பிடித்துக் கொண்டு “வேண்டாம் விட்டுடுங்க, அவ்ங்க என்ன் வேணும்னா பண்ணாங்க” என்று கூறவும் என்னை இருவரும் ஹாலுக்கு கூட்டி சென்று உட்கார வைத்தார்கள். லாவண்யாவை அவள் அறையில் தள்ளி பூட்டிவிட அவள் கத்தும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்த்து. மாலை கொண்டல்ராவும் பெருமாளும் வர அவர்களும் என் நெற்றியில் இருந்த காயத்தை பார்த்து அதிர்ச்சியானார்கள். “என்ன் தம்பி இதுக்குதான் இத்தன நாளா நாங்க அவள உங்க்கிட்ட காட்டாம இருந்தோம்” என்று ஏதேதோ சொல்லி சமாளித்தான். நானும் “இது சின்ன காயம்தான் இதுக்கு போய் ஏன் அவங்கள திட்டுறீங்க” என்று ஆறுதல் சொல்லியும் அணைவரின் கோவமும் அதிகாகவே இருந்தது. அடுத்த நாள் எல்லோரையும் சமாதான்ம் செய்து மீண்டும் லாவண்யாவுடன் பேச முயன்றேன். இந்த முறை சத்யா என்னுடனே இருந்தாள். லட்சுமி மார்க்கெட் சென்றுவிட்டாள். வீட்டில் என்னையும் சத்யாவையும் தவிற லாவண்யாவுடன் வேறு யாரும் இல்லை, சத்யாவையும் கழட்டி விட்டால்தான் லாவண்யாவுடன் நன்றாக பேச முடியும் என்று முடிவெடுத்து, சத்யாவை தனியாக அழைத்தேன். “என்ன் டாக்டர்”, என்றாள் சத்யா. “இப்ப் நீ போய் ரமேஷ பார்த்து நல்லா பேசு அவன் மனசுல எந்த கவலையும் இல்லாம் பார்த்துக்கோ” என்று நான் சம்பந்தமே இல்லாமல் பேச அவளோ “இல்ல் டாக்டர் இந்த லூசுகிட்ட உங்கள தனியா விட்டு போக எனக்கு மனசில்ல” என்று சினுங்கினாள். நான் உடனே அவளை நெருங்கி சென்று “உனக்கு என்ன அவ்ளோ பிடிக்குமா சத்யா” என்றதும் அவள் என் கண்களை நிமிர்ந்து பார்த்து “ரமேஷுக்கு அடுத்தபடியா உங்கள தான் டாக்டர் எனக்கு ரொம்ப புடிக்கும்” என்று கூறிவிட்டு வெட்கத்துடன் கீழெ குனிந்து கொண்டாள். நான் அவள் முகத்தை தூக்கி மெல்ல் என் முகத்தை அவள் முகத்துக்கு அருகே கொண்டு செல்ல என் மூச்சுக் காற்றின் ஸ்பரிசத்தில் அவள் கண்களை மெல்ல் மூடினாள். என் கை அவள் தாவணிக்குள் நுழைந்து அவள் இடுப்பை தழுவிக் கொண்டிருக்க என் உதடும் அவள் உதடும் மெல்லிய உரசலில் இருந்தது. சத்யா தன் கைகளால் என்னை இறுக்கு அணைத்துக் கொண்டாள். அவளின் இறுக்கத்தில் இரண்டு காய்களும் என் மேல் பட்டு கசங்கிட நான் அவள் இடுப்பில் இருந்த என் கையை மெல்ல அவள் பின் பக்கம் கொண்டு சென்று அவள் சூத்தை பிடித்து மெல்ல தடவினேன். அவள் உடலின் மயிர்கள் குத்திக்கொண்டு நின்றன. நான் அவள் சூத்திலிருந்து கையை இன்னும் கொஞ்சம் கீழெ கொண்டு சென்று அவள் பாவாடையை கொஞ்ச்ம கொஞ்ச்மாக மேலே ஏற்றினேன் அவள் கால்களை தாண்டி தொடைவரை ஏறி இருந்த பாவாடையும் மேலே எடுக்கப்பட்ட தாவணியும் அவளை பேரழகியாக காட்டிக் கொண்டிருக்க அவள் கைகள் மெல்ல என் பேண்டின் ஜிப்பை இறக்கி உள்ளே நுழைந்து ஏற்கனவே தயாராக இருந்த என் ஏவுகணையை வெளியே இழுத்துவிட்டு அதை இன்னும் கொஞ்சம் சூடேற்றுவதற்க்காக் கையால் பிடித்து உறுவினாள். அவள் பாவாடை இப்போது அவள் சூத்து முழுவதையும் தாண்டி இடுப்புக்கு மேலே இருக்க நான் அவளை அப்படியே திருப்பினேன். திறந்திருந்த அவளின் அழகு சூத்தில் என் தண்டு உரசிட அவள் மெல்ல் குனிந்தாள். நான் அவளை சுவற்றின் ஒரமாக கொண்டு சென்று நிற்க வைக்க அவள் முன்னால் இருந்த ஒரு டேபிலை பிடித்துக் கொண்டு குனிய நான் என் பேண்டை முழுவதுமாக அவிழ்த்து கீழெ இறக்கிவிட்டு பின்னாலிருந்து தெரிந்த அவளின் அழகுப் புண்டையை என் விரலால் முதலில் நன்றாக தடவிட அது தன் திரவத்தை கசிந்து என் பூலிக்கான அனுமதியை அளிக்க நான் அவளை இன்னும் நன்றாக குனிய வைத்து பின்னாலிருந்து அவள் புண்டைக்குள் என் பூலை முதலில் லேசாக வைத்து அழுத்த அவள் உடல் வலியால கொஞ்ச்ம நிமிர நான் அவள் கழுத்துக்கு கீழெ கைவைத்து குனிய செய்து மீண்டும் என் பூலை அழுத்த அது அவள் புண்டைக்குள் முழுவதுமாக சென்றது. நான் அவள் இடுப்பின் இரண்டு பக்கமும் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு அவள் புண்டைக்குள் என் பூலை விட்டு இடித்துக் கொண்டிருக்க முன் பக்கம் அவள் டேபிலில் நன்றாக சாய்ந்திருந்ததால் அவள் காய்கள் இரண்டும் டேபிலின் மேல் ஜாக்கெட்டுக்குள் நசுங்கி இங்கும் அங்குமாக தேய்ந்து கொண்டிருந்தது. நான் அவள் புண்டையை கலக்கிக் கொண்டிருக்க அவள் குனிந்தபடி என் சுண்ணி அவள் கூதிக்குள் போடும் ஆட்ட்த்தை ரசித்து லேசாக முனகிக் கொண்டும் இருந்தாள். நான் அவள் இடுப்பில் அழுத்தி பிடித்து என் தண்டு முழுவதும் அவள் புண்டையின் அடி ஆழம் வரை செல்லும் அளவுக்கு விட்டு இடித்துக் கொண்டே இருக்க என் கைகளை முன்னால் நீட்டி ஜாக்கெட்டுக்குள் தவித்துக் கொண்டிருந்த அவள் காய்களை பிடித்து கசக்கினேன். அவளின் முனகல் சத்தம் அதிகமாக் கேட்ட்து. நான் என் ஓலை நிறுத்தாமல் இடித்துக் கொன்டிருந்தேன். சில நிமிட ஓலுக்குப் பின் என் தண்டு கஞ்சியை க்க்கிவைக்க நான் அவள் மேலேயே சாய்ந்து கிடக்க அவள். என் கைகள் அவள் காய்களை இன்னும் தடவிக் கொண்டே இருக்க மெல்ல அவள் புண்டையிலிருந்து என் தண்டை உறுவி எடுத்தேன். என் தண்டு வெளியே வந்த சில நொடிகளில் அவள் புண்டையிலிருந்து என் கஞ்சி வெளியே வர அவள் அருகில் இருந்த துணியால் துடைத்துக் கொண்டாள். “சத்யா இப்ப் நீ போய் ரமேஷ் கூட இரு” என்றதும் அவள் வெட்கத்துடன் என்னை பார்க்க நான் அவளை பார்த்து “கல்யாணத்துக்கு அப்புறம் நான் கூப்டா வருவியா” என்று கேட்க “அது ரமேஷ் செய்றத பொருத்து” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடினாள். நான் லாவண்யா இருந்த ரூமுக்கு திரும்ப வர அவள் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். “என்ன் லாவண்யா என்ன் யோசன” என்று நான் கேட்ட்தும் தான் சுயனினைவுக்கு வந்தவள் “ஒன்னுமில்ல சார், நீங்க இவ்ளோ நேரம் எங்க போய் இருந்தீங்க” என்றாள். “ஒன்னுமில்ல சத்யாவ சமாதானப் படுத்து அனுப்பிட்டு வந்தேன்” என்றதும் அவள் குறும்பு சிரிப்புடன் “நம்பிட்டேன் சார்” என்றாள். “என்ன்ங்க இப்டி சொல்றீங்க” என்று நான் கேடக் “இல்ல் டாக்டர் நீங்க சத்யாவோட போட்ட ஆட்டம் எனக்கு தெரியும், உங்களுக்கு சத்யாவ பிடிச்சிருக்கா, அவளா கட்டிக்குவீங்களா” என்றாள். “இல்ல் லாவண்யா அவ் வேற ஒருத்தன் லவ் பண்றா” என்று நான் கூற “வேற ஒருத்தனையா, அப்டி யார அவ லவ் பண்றா” என்று வியப்புடன் என்னை பார்த்து கேட்டாள். “அவனும் இதே வீட்லதான் இருக்கான், ரெண்டு பேர்ரும் காலேஜ்ல இருந்து லவ் பண்ணியிருக்காங்க, இவளுக்காக அவன் இங்க அடியாளா சேர்ந்திருக்கான்” என்று நான் கூறியதும் அவள் ஆச்சர்யம் அடங்காமல் என்னை பார்த்தாள். “சரி லாவண்யா, நேத்து சொல்லாம் விட்டத இப்ப் சொல்லுங்க” என்றதும் “எது டாக்டர்” என்றாள். “அதான் பெருமாள் உங்க ஹஸ்பண்ட் அருண கொன்னாருன்னு சொன்னீங்களே, அது எதுக்காக” என்றதும் அவள் யோசித்துவிட்டு “எல்லாம் சொத்துக்காகத்தான், அவரு இல்லனா அந்த பாதி சொத்த இவனுங்க அனுபவிக்கலாம்னுதான்” என்றதும் “அப்புறம் ஏன் நீங்க பைத்தியமா நடிக்கனும் நீங்க உயிரோட இருக்கும்போதே உங்க சொத்துக்களையும் அவங்களே அனுபவிக்கிறாங்கல்ல” என்று நான் சொல்ல “இல்ல டாக்டர் நான் பைத்தியமா இருக்கறதாலதான் என்ன உயிரோட விட்டிருக்காங்க, இல்லாட்டி என்னையும் கொன்னுட்டு என் சொத்தையும் நிரந்தரமா அவங்க பேருக்கே எடுத்துக்கிட்டிருப்பாங்க” என்றாள். எனக்கு இந்த குடும்பத்தில் யாரை நம்புவது யாரை நம்பகூடாது என்றே புரியவில்லை. இவள் சொல்வதும் குழப்பமாகவே இருந்த்து. க்டைசியாக என் மனதில் ஒன்று தோன்றிட “அருண அவ்ங்கதான் கொன்னாங்கனு சொல்றீங்கலே அப்டினா இவங்க ரெண்டு பேர் மேலையும் கேஸ் கொடுக்கலாமா” என்றதும். “வேணா டாக்டர் அப்டி கொடுத்தா அது பெரிய பிரச்ச்னை ஆகிடும்” என்றாள். “என்ன் லாவண்யா நீங்க சொல்றது எதுவுமே எனக்கு சரியா வரலையே, நீங்க எதையோ என் கிட்ட இன்னும் சொல்ல்லையோனு தோனுது” என்று நான் சொல்ல “டாக்டர் எனக்கு அருண் இறந்த்தையே இன்னும் சரியா நம்ப முடியல, ஏன்னா அவரோட எந்த உடல் பாகமும் கிடைக்கலைனு சொல்றாங்க, எவ்ளோ தான் உடல் தீயில எரிஞ்சிருந்தாலும் உடம்போட எதாவது ஒரு பாகம் கெடைச்சிருக்குமே” என்று அவள் கூறியது எனக்கு நியாயமாக தோன்றியது. இதில் என்ன தான் செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்க “சரி லாவண்யா, எனக்கு அருண் கொலையில் சந்தேகம் இருக்குன்னு சொல்லி நான் வேணும்னா போலீஸ்ல கம்ப்ளயிண்ட் கொடுக்கவா” என்றதும் அவள் அதிர்ச்சியுடன்

“அய்ய்யோ வேண்டாம் சார் அப்புறம் அவங்க உங்களையும் எதாவது செஞ்சிடுவாங்க” என்று பதறினாள். “கவலப்படாதீங்க, கம்ப்ளயிண்ட் கொடுக்கப்போறது நான் இல்ல அருணோட ஃப்ரெண்டே கொடுத்தா” என்றதும் அவள் என்னை வியப்புடன் பார்த்து “அருணோட ஃப்ரெண்ட்ஸ் யாரையுமே எனக்கு தெரியாது நீங்க எப்டி” என்று ஆச்சர்யமாக கேட்டாள். “வெயிட் அண்ட் சீ” என்று கூறிவிட்டு நான் அங்கிருந்து கிளம்பி வெளியே ஒருவரை பார்க்க் சென்றேன். அடுத்த நாள் காலை கொண்டல் ராவும் பெருமாளும் குவாரிக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த நேரம் வீட்டு வாசலில் இரண்டு போலீஸ் ஜீப்புகள், இரண்டு கார்கள் சைரன் சத்த்த்துடன் வந்து நின்ற்ன. கொண்டலும் பெருமாளும் உட்பட வீட்டில் இருந்த அணைவரும் ஆர்வமுடன் பார்க்க கார்களிலிருந்தும் ஜீப்பிலிருந்தும் போலீஸ்கார்ர்கள் கூட்டம் கூட்டமாக் இறங்கி வந்தார்கள். பெருமாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் வந்தவர்களில் ஒரு போலீஸ்கார்ரை பார்த்து “வாங்க கமிஷ்னர் சார், எங்க இந்த பக்கம், அதுவும் போலீஸ் படையோட வந்திருக்கீங்க” என்று கேட்டான். வந்திருந்த கமிஸனர் கொஞ்ச்ம சீரியசான முகத்துடன் “பெருமாள் சார் நான் இப்ப அஃபிஷியலா வந்திருக்கேன்” என்றார். பெருமாளோ அருகில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்தபடி “எங்கிட்ட அஃபிஷியலா பேச என்ன இருக்கு சார்” என்றான். கமிஷ்னரும் சோஃபாவில் உட்கார்ந்தபடி “பழைய கேஸ விசாரிக்க் சொல்லி ஆர்டர் வந்திருக்கு” என்றார். பெருமாளும் வீட்டில் இருந்த மற்றாவர்களும் அதிர்ச்சியானார்கள். “ப்ழைய கேஸ்னா எத சொல்றீங்க சார்” என்று கொண்டல் ராவ் கேட்க கமிஷ்னர் அவனை பார்த்து “எல்லாம் உங்க மாப்ள அருணோட டெத் சம்பந்தமான கேஸ்தான்” என்றார். பெருமாள் குறுக்கிட்டு “அதுதான் ஆக்ஸிடெண்டனு சொல்லி உங்க ஆளுங்களே கேஸ மூடிட்டாங்க:ளே” என்றார். “ஆமா, ஆனா இப்ப சென்னையில் அருணோட ஃப்ரெண்டு ஒருத்தர் அருணோட சாவுல சதி இருக்குன்னும் அத மறுபடி விசாரிக்கனும்னும் சொல்லி கம்ப்ளயிண்ட் கொடுத்திருக்காரு, இந்த கேஸ்ல ஒரு மாசத்துக்குள்ள உண்மைய கண்டுபிடிக்கலைனா இந்த கேஸ் சி.பி.ஐ கைக்கு போய்டும் அப்புறம் உங்களுக்கு தான் பிரச்சனை, அதனால் நீங்க எல்லாரும் எங்களுக்கு கோ.ஆப்ரேட் பண்ணனும்” என்று கூற கொண்டல் ராவ் அதிர்ச்சி அடங்காத முகத்துடன் “என்ன் சார் எவனோ சென்னையில் இருந்து கம்ப்ளயிண்ட் கொடுத்த்துக்காக இப்டி எல்லாமா பண்ணுவீங்க, உங்களுக்கு எங்கள பத்தி தெரியாதா” என்று பசப்பலாக பேச “இல்ல் மிஸ்டர் பெருமாள். கம்ப்ளயிண்ட் வெரும் போலீஸ் ஸ்டேஷன்ல பதிவாகல, கமிஷ்னர் ஆஃபீஸ்க்கு போய் அங்கிருந்து ஆந்திரா ஹோம் செக்ரட்டரிக்கு வந்து ஹோம் செக்ரடரி என்ன் நேரடியா இந்த கேஸ விசாரிக்க் சொல்லி இருக்காரு, அப்டினா கம்ப்ளயின்ட் கொடுத்தவங்க சாதாரண ஆளா இருக்க முடியாது” என்று சொல்ல அந்த நேரம் நான் அந்த இட்த்துக்கு சென்றதும் கமிஷ்னர் என்னை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். மெல்ல் எழுந்தவர் என்னை பார்த்துக் கொண்டே “பெருமாள், இது அருண் தான, அருண் சாகலையா” என்றார். பெருமாள் கொஞ்ச்ம கடுப்பான முகத்துடன் “அருண் இல்ல சார் அவன மாத்ரியே இருக்கவரு, இவரும் சென்னைதான்” என்றான். கமிஷ்னர் வியப்புடன் என்னை பார்த்துக் கொண்டே இருக்க “பெருமாள் என்னால் நம்பவே முடியல அப்டியே அருண் மாதிரியே இருக்காரே” என்று கூறிக் கொண்டே மெல்ல உட்கார்ந்தார். “சார் இப்ப் உங்களுக்கு என்ன் தெரியனும்” எனறு பெருமாள் கேட்க “வேற யாராவதா இருந்திருந்தா ஸ்டேஷன் வர சொல்லிதான் விசாரிச்சிருப்பேன், நீங்கன்றதால்தான் நானே நேர்ல வந்திருக்கேன்” என்று கூறிட பெருமாள் அவரை நிமிர்ந்து பார்த்தான். “எனக்கு அருணை பத்தியும் அவர் இறந்த வித்த்தை பத்தியும் டீட்டெய்ல்டா சொல்லுங்க” பெருமாள் அருண் லாவண்யா காதலை பற்றியும் கல்யாணம் செய்த்தை பற்றியும் அவர்களுக்கு எழுதப்பட்ட உயில் பற்றியும் சொன்னார். பின் “ஒரு நாள் பிஸ்னஸ் விஷயமா பேச வெளியில் போனவன் கார் எதிரே வந்த பெட்ரோல் டேங்கர் மேல மோதி வெடிச்ச்துல் எரிஞ்சி சாம்பலாகிட்டான்” என்று கூறிவிட்டு முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான். கமிஷ்னர் மற்றவர்களிடமும் விசாரித்தார். எல்லோரும் இதே பதிலைத்தான் சொன்னார்கள். கமிஷ்னர் எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் நேரம் அவர் செல் அலறியது. எடுத்து காதில் வைத்தவர் “எஸ் சார், ஆமா சார். ஓகே சார்” என்று சொல்லிவிட்டு வைத்தார். “ஹோம் செக்ரடரி தான் பேசுனாரு” என்று சொல்ல பெருமாளின் முகம் மீண்டும் கடுப்பானது. “சார் எங்களுக்கு தெரிஞ்சத நாங்க சொல்லிட்டோம், இதுக்கு மேல எங்களுக்கு எதுவும் தெரியாது, நீங்கள்வே வேணும்னா விசாரிங்க” என்று சொல்ல அந்த நேரம் நான் எழுந்தேன். “பொய் சொல்றாரு சார்” என்றதும் எல்லோரும் அதிர்க்சியுடன் என்னை பார்த்தார்கள். எல்லோர் பார்வையும் என் மேல் இருக்க நான் கமிஷ்னரை நோக்கி “இவரு சொன்னதெல்லாம் பொய் சார்” என்றேன். “என்ன் தம்பி சொல்றீங்க, இங்க நடந்த்த பத்தி உங்களுக்கு என்ன் தெரியும்” என்றான் பெருமாள். கமிஷ்னர் இடையில் புகுந்து “கொஞ்ச்ம இருங்க பெருமாள், தம்பி நீங்க சொல்லுங்க, இந்த கேஸ்ல உங்களுக்கு என்ன் தெரியும்” என்றார். “சார் அருணோட் போல இருக்கிற சொத்துக்கள இவங்க பேருக்கு மாத்தனும்னு இவங்கதா அருண் திட்டம் போட்டு கொலை பண்ணி இருக்காங்க, அதனால் லாவண்யா பைத்தியமா ஆனதும் அவளோட சொத்தையும் இவங்களே அபகரிச்சிட்டாங்க” என்று கூற பெருமாள் மிகுந்த ஆத்திரத்துடன் எழுந்தான். “டேய் என்ன் சொல்ற நீ, நான் என் மாப்ளய கொன்னேனா” என்று என்னை எரித்துவிடுவது போல் பார்த்தான். “பெருமாள் உட்காருங்க அந்த தம்பி பேசட்டும்” என்றா கமிஷ்னர். “சார் என் மாப்ளனு சொல்றாரே மொதல்ல லாவண்யா இவங்களோட சொந்த தங்க்ச்சியே இல்ல, அது உண்மையா இல்லையானு கேளுங்க” என்றதும் கமிஷ்னர் வியப்புடன் “என்ன் பெருமாள் என்ன இது இதுவரைக்கும் எங்களுக்கு கூட இந்த தகவல் தெரியாதே” பெருமாளின் கோவம் என் மேல் அதிகமானது. விட்டால் பாய்ந்து என்னை அடித்தே கொன்றுவிடும் அளவுக்கு அவன் கோவம் இருந்த்து. “ஆமா லாவண்யா என்னோட கூட பொறந்த தங்க்ச்சி இல்லதான், ஆனா எப்பவும் அவள அப்டி நடத்துனது இல்ல, அவ புருஷன் கொல்ற அளவுக்கும் நான் கெட்டவன் இல்ல” என்று ஆக்ரோஷமாக கூறினான். கமிஷ்னர் ஒன்றும் புரியாமல் என்னையும் அவனையும் மாறி மாறி பார்க்க “சார் இவருக்கு அருண கொல்றதுக்கான வலுவான் காரணம் இருக்கு, அத நான் ஏற்கனவே சொல்லிட்டேன்” என்றதும் “ஏன் பெருமாள் தம்பி சொல்றதும் சரிதான, ஏன் நீங்க சொத்துக்காக அருண கொன்றிருக்க கூடாது” என்றதும், பெருமாள் பதற்றமானான். கைகள் உதறின, நாக்கு எழாமல் தவிக்க கொண்டல் ராவும் திருதிருவென முழித்தான். “சொல்லுங்க சார்” என்று நான் கேட்கவும் என்னை நிமிர்து முறைத்தான். “ஸார் இவரு இப்டியெல்லாம் கேட்ட சொல்ல மாட்டாரு, இவர ஸ்டேஷன் கூட்டி போங்க” என்றதும் பெருமாள் ஆக்ரோஷத்துடன் “டேய்” என்று கத்திக் கொண்டே எழ கமிஷ்னரும் எழுந்து நின்று அவனை தடுக்க “பெருமாள். நீங்களா உண்மைய சொல்லிட்டீங்களா ஆச்சு, இல்ல இவர் சொன்ன மாதிரி நான் ஸ்டேஷன் கூட்டி போறத தவிற வேற வழியே இல்ல ஏன்னா கேஸ் அந்தளாவுக்கு சீரியஸா போய்டுச்சு” என்றதும் பெருமாள் “ஆமா நான் தான் கொன்னேன்” என்றான். எல்லோருக்கும் அதிர்ச்சி, தூக்கி வாரிப் போட்ட்து. “நான் தான் கொன்னேன் ஆனா ஏற்கனவே செத்து போய் கிடந்தவன தான் கொன்னேன்” என்றதும் எல்லோருக்கும் தலை சுற்றியது. “என்ன் பெருமாள் சொல்றீங்க, ஏற்கனவே செத்துப் போனவன கொன்னீங்களா”” என்று கமிஷ்னர் தலையை சொரிந்தபடி கேட்க. “ஆமா செத்து போய் கிடந்தவன தான் நான் கார்ல லாரி மேல இடிக்க வெச்சேன்” என்றான். யாருக்குமே ஒன்றும் விளங்கவில்லை. “பெருமாள் என்ன சொல்றீங்க நம்புறமாதிரி சொல்லுங்க, உங்க மேல இருக்கிற தப்ப மறைக்க முயற்சி பண்றீங்களா” என்றார் கமிஷ்னர். “இல்ல் சார், நடந்தத நான் சொல்றேன்” என்று சொல்ல ஆரம்பித்தார். அருண் அன்று காலை கடப்பா வரை செல்ல் வேண்டி இருந்தது. காலையில் காரில் ஏறியவனுடன் மௌனமான முகத்துடன் லாவண்யாவும் காரில் ஏறினாள். கார் கிளம்பி ஊர் எல்லையை தாண்டியது. பெருமாளுக்கு ஒரு போன் கால் வந்தது. போன் செய்தவன் அவன் அடியாள் “ஐயா அருண் சாரோட காரு பைபாஸ்ல நிக்கிது” என்றதும் பெருமாள் ஒன்றும் புரியாமல் கிளம்ப தயாரானான். வெளியே வரும் நேரம் லாவண்யா சொகமான முகத்துடன் ஆட்டோவில் இருந்து இறங்கினாள். பெருமாள் அவளை சரியாக கவனிக்காமல் காரில் கிளம்ப பெருமாள் கிளபுவதை பார்த்து ஒன்றும் புரியாமல் லாவண்யா தான் வந்த ஆட்டோவிலேயே பெருமாளின் காரை பின் தொடர லாவண்யா சென்ற ஆட்டோ ஒரு சிக்னலில் மாட்டிக் கொள்கிறது. சிக்னல் சரியாகி பெருமாளை கொஞ்ச்ம இடைவெளி விட்டு பின் தொடருகின்றாள் லாவண்யா. அவ்ள் ஆட்டோவில் இருந்து இறங்கி பைபாஸ் சாலையில் பார்க்கும் நேரம் பெருமாள் அருண் இருந்த காரை ஸ்டார்ட் செய்து சாலையில் விடுகிறான். அது சாலையின் மருபுறம் சென்று எதிரே வந்த பெட்ரோல் லாரியின் மேல் இடித்து அந்த இடத்திலேயே லாரியும் காரும் வெடித்து தீப்பிடித்து கருகியது. இதை பார்த்த லாவண்யா அங்கேயே மயங்கி விழுகிறாள். “இதுல நான் போன் வந்ததும் போய் கார பார்த்தேன் அப்போ அருண் மயங்கி கிடந்தான்.. நான் அவன காருக்குள்ள இருந்து வெளியில் எடுக்க ட்ரை பண்ணேன் ஆனா அவ்னோட் ரெண்டு காலும் உள்ளே மாட்டிக் கிட்டு இருந்துச்சி, அந்த நேரத்துல கார் நகர ஆரம்பிச்சி எதிர வந்த லாரியில் மோதிடுச்சி” என்று பெருமாள் கூறி முடிக்க கமிஷ்னர் மண்டையி பிய்த்துக் கொள்ளும் அளாவுக்கு சென்றுவிட்டார். “அப்ப அருண கொன்னது யாரு” என்று நான் கேட்க “அருண் அப்ப சாகல் யாரோ அவன கொல்ல பார்த்திருக்காங்க ஆனா அவன் மயக்கமாகிட்டதால் செத்துட்டதா நெனச்சி விட்டுட்டு போய்ட்டு இருக்காங்க, நான் காப்பாத்த ட்ரை பண்ண நேரத்துல தான் அவன் இறந்துட்டான்” என்றான். கமிஷ்னர் முதல் அணைவரும் குழப்பத்தில் இருந்தனர். “அப்போ அருண கொன்னது யாரு” என்று கமிஷ்னர் கேட்க எனக்கு ஒரு சந்தேகம் உருவானது. கமிஷ்னரை பார்த்து “சார் இவரு லாவண்யா அருண் கூட முத்லல கார்ல போனதாவும் அப்புறம் அவங்க திரும்பி வந்ததாகவும் சொல்றத வெச்சி பார்த்தா.........” என்று நிறுத்த எல்லோர் முகத்திலும் எனக்கு எழுந்த அதே கேள்வி சந்தர்கம் எழுந்தது. “எஸ், ஏன் லாவண்யாவே அருண கொன்றிருக்க கூடாது” என்று எனக்கு முன்பாகவெ கமிஷ்னர் சொல்லிவிட எல்லோருக்கும் அப்போதுதான் லாவண்யாவின் மேல் சந்தேகம் திரும்பியது. எனக்கும் அது உறுதியானது. லாவண்யாதான் அருணை கொன்றுவிட்டு அந்த பழியில் இருந்து தப்பிக்க் இத்தனை நாளாக பைத்தியமாக நடித்து வருகிறாள். என்று என் உள் மனம் சொல்ல அதையே பெருமாளும் சொன்னான். “சார் உடனே லாவண்யாவ வர சொல்லுங்க” என்று கமிஷ்னர் ஆணை போட சத்யா ஓடி சென்று லாவண்யாவை இழுத்து வந்தாள். லாவண்யா அப்போதும் பைத்தியம் போலவே நடந்து கொண்டாள். கமிஷ்னர் அவளை மிகவும் ஆத்திரத்துடன் பார்த்து “லாவண்யா உன் குட்டு வெளிப்பட்டு போச்சு, இனியும் ஏன் பைத்தியம் மாதிரி நடிக்கிறீங்க” என்று அவளை பார்த்து கேட்க லாவண்யா கொஞ்சமும் அதை கண்டு கொள்ளாமல் பைத்தியம் போலவே இருந்தாள். உடனே நான் அவளை பார்த்து “லாவண்யா எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சி போச்சி, நீங்கதான் அருண கொன்னீங்கன்னு” என்றதும் அதுவரை தலையாட்டிக் கொண்டும் அருகே இருந்த சத்யாவை நோண்டிக் கொண்டும் இருந்த லாவண்யா இந்த வார்த்தையை கேட்டதும் சட்டென திரும்பி என்னை பார்த்தாள். என்னை நோக்கி அமைதியாக நடந்து வந்தவள் என் முன்னால் நின்று “என்னது நான் அருண கொன்னேனா” என்று ஆத்திரத்துடன் என் சட்டையை பிடித்து உலுக்கினாள். உடனே பெருமாள் அவளை இழுத்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான். “ஏண்டீ நீயே உன் புருஷன் கொன்னுட்டு அந்த பழிய எங்க மேல போட்டுட்டு நீ பைத்தியமாவா நடிக்கிற” என்று மீண்டும் ஒரு அறை விட சென்றவன் கையை கமிஷ்னர் பிடித்து தடுத்தார். “வேண்டாம் பெருமாள், அவங்கள அடிக்காதீங்க” என்று தடுத்துவிட்டு லாவண்யாவின் முன்னால் சென்று “லாவண்யா உண்மைய சொல்லுங்க, நீங்க தான அருண கொன்னீங்க, எதுக்காக கொன்னீங்க, எப்டி கொன்னீங்க” என்று அடுக்கடுக்காக கேள்விகள அள்ளி வீசினார். லாவண்யா வெடித்து அழுதாள்.

“இல்ல இல்ல நான் அருண கொல்லவே இல்ல” என்று அந்த வீடே இரண்டாகிப் போகும் அளவுக்கு கதறி அழுதாள். “சரி அன்னைக்கு அருண் கூட போன நீங்க ஏன் பாதியிலேயே திரும்பி வந்தீங்க, உங்கள தவிற அந்த நேரத்துல அருண் கூட யாரும் இல்லையே, ஒரு வேல நீங்க கொல பண்ணாட்டீ ஏன் இத்தன நாளா இப்டி பைத்தியமா நடிக்கனும்” என்று மீண்டும் கமிஷ்னர் தன் கிடுக்கிப் பிடி கேள்விகளை அள்ளிவீச லாவண்யா திணறினாள். “சொல்லுங்க, நீங்க அருண கொன்னுட்டு அந்த பழி உங்க மேல் வந்திட கூடாதுனு தான் இத்தன நாளும் பைத்திய்மா நாடகம் போட்டிருக்கீங்க” என்று கமிஷ்னர் வெளுத்து வாங்கினார். லாவண்யா கண்ணீர் மல்க மீண்டும் அழுதபடியே “இல்ல இல்ல, அப்டியெல்லாம் இல்ல, அருண நான் கொல்ல்ல” என்றாள். “அப்ப் யாரு அருண கொன்னது” என்றதும் “இவதான் என்று அவள் கை நீட்டினாள்.

No comments:

Post a Comment