Tuesday 12 November 2013

சுகன்யா.. 3


ஊருக்குப் போன செல்வா இரண்டு நாட்களாகியும், தனக்கு போன் செய்யாததை நினைத்தப் போது சுகன்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுகன்யாவால் பொறுக்க முடியாமல், மூன்றாம் நாள் ஆபீசில் டீ ப்ரேக்கின் போது அவளே செல்வாவை கூப்பிட்டபோது, அவன் குரலில் அவ்வளவாக உற்சாகம் இல்லை. "என்ன செல்வா இது? மூணு நாளா ஒரு போன் பண்ணல, புது ஊருக்கு போனே? இங்க நான் தவிச்சுப் போறேன், என்ன ஆச்சு, ஏது ஆச்சுன்னு?" என்னை மறந்திட்டியா, நம்ம ஆபீஸ்ல நான் உன் காதலின்னு கூழ் ஊத்தி, பொங்கல் வெக்காத குறை தான் போயேன். உன் செக் ஷன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் உன்னைப்பத்தி எங்கிட்ட வந்து தல எப்படி இருக்காருன்னு விசாரிக்கறானுங்க. என்னடான்னா, அண்ணனைப் பத்தி, அண்ணிக்கிட்ட தானே கேக்கணும்ன்னு என்னை கலாய்க்கறானுங்க. அவள் அவன் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் கிண்டலடித்தாள்.
"சுகு, நான் சீப் ரூம்ல இருக்கேன். பத்து நிமிஷம் கழிச்சு நானே உன்னைக் கூப்பிடறேன்" அவன் குரலில் அவள் இதுவரை கேட்டறியாத ஒரு தயக்கமிருந்தது. அன்று முழுவதும் அவள் அவன் காலுக்காக காத்திருந்தாள். அவன் அவளை திரும்ப கூப்பிடவில்லை. எதிர்பார்ப்பிலேயே மறு நாளும் கழிந்தது. சுகன்யா யோசித்தாள். புது இடம், புது அலுவலகம், புதிய சூழ்நிலை, என்னதான் இருக்கட்டுமே? ரெண்டு நிமிஷம் எனக்காக அவனால் ஒதுக்க முடியாதா? அங்க போனதும் அவ்வளவு பெரிய ஆஃபீசராயிட்டானா? அவளுக்கு அவன் மேல் கோபம் கொப்பளித்தது. அவனை கூப்பிடலாமா? அவள் யோசித்துக்கொண்டிருந்தாள். அவனிடம் ஏதோ சரியில்லை என அவள் உள்ளுணர்வு குரலெழுப்பிக் கொண்டிருந்தது. சாவித்திரி தனக்கு வேலையிருப்பதாக சொல்லி, லஞ்சுக்குப் பிறகு நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு சென்றுவிட்டாள். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. சுகன்யா வீட்டுக்கு கிளம்ப எழுந்த போது, அவள் பிரிவில் அவளுடன் வேலை செய்யும் வித்யா பக்கத்தில் வந்தமர்ந்தாள். "வித்யா நீ வீட்டுக்கு கிளம்பலியா?" "என் வீட்டுக்காரர் ஒரு அரை மணி இன்னைக்கு லேட்டா வருவேன்னார்; செத்த நேரம் வெய்ட் பண்ணா, அவர் கூட பைக்ல சவுகரியமா போயிடலாம்; இந்த பஸ் கூட்டத்துல என்னால முடியலே சுகன்யா" ஆறு மாத பிள்ளைத்தாய்ச்சி, முதலில் ஒரு பெண்ணைப் பெத்து, இரண்டாவதை சுமந்து கொண்டிருந்த அவள் மேல் மூச்சு வாங்க அங்கலாய்த்தாள். "செக் அப்புக்கு ஒழுங்கா டாக்டர் கிட்ட போய்கிட்டு இருக்கியா?" சுகன்யா மெலிதாக முறுவலித்தாள். "என் செக் அப்பை விடுடி. நீ முதல்ல உன் செல்வா கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை செக் பண்ணு; நீ அவனை கோட்டை விட்டுடாதே.." சுகன்யா அவளை வியப்புடன் பார்க்க "உக்காருடி உங்கிட்ட பேசணும். மத்தியானம் லஞ்ச்ல நீ இங்க இல்லை. நான் கண்ணை மூடிகிட்டு ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தேன். சாவித்திரி நான் தூங்கறதா நெனைச்சு, யார் கிட்டவோ போன்ல குசு குசுன்னு பேசிகிட்டிருந்தா." "போனவாரம் சனிக்கிழமை சாவித்திரியும் அவ வீட்டுக்காரனும், செல்வா வீட்டுக்கு போயிருந்தாங்களாம். செல்வாவுக்கு அவ பெரிய பொண்ணு ஜானகியை குடுக்க தனக்கு விருப்பம்ன்னு சொல்லியிருக்காளாம் சாவித்திரி, செல்வா அப்ப வீட்டுல இல்லயாம். செல்வா வீட்டுல பிடி குடுக்கலன்னாலும், செல்வாவோட அம்மா சொன்னாளாம், பொண்ணு ஜாதகம் கொடுத்துட்டு போங்க, பாத்துட்டு சொல்றோன்னாளாம்." "உங்களுக்கு தெரியாதது இல்லை! எங்களுக்கு ரெண்டு பொண்ணு, வாயைக்கட்டி வயத்தைக்கட்டி, சின்ன சின்னதா குருவி கூடு மாதிரி ஒண்ணு மேல ஓண்ணா ரெண்டு வீடு கட்டியிருக்கோம். எங்களுக்கு பின்னாடி அவளுங்களுக்குத்தான். மனமொத்து உனக்கு மேல, எனக்கு கீழன்னு ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கட்டும். ஜானகியும் சம்பாதிக்கறா. பால், காய் கறி, மளிகை சாமான்னு அவ சம்பாத்தியத்துல மாசத்தை ஓட்டிடலாம். செல்வா நான் பாத்து வளர்ந்த புள்ளை. அவனுக்கு தேவையானதை செய்து கல்யாணத்தை நாங்க ஒரு குறையும் இல்லாம பண்ணி வெச்சிடறோம், அப்படின்னு சாவித்திரி சொன்னாளாம்." "இது என்ன அநியாயமா இருக்குடி, பொதுவா பிள்ளை வீட்டுலேருந்து போய் பொண்ணு கேப்பாங்க, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு இவளுக்கு தெரிஞ்சும், அடிச்சு புடிச்சிகிட்டு நடுவுல புகுந்து குட்டையை குழப்பறாளே; நல்லா இருப்பாளா இவ? எனக்கு வயிறு எரிஞ்சு போச்சு. உனக்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லைன்னு எனக்கு தோணுச்சு." அவள் உண்மையான கரிசனத்துடன் சொன்னாள். "தேங்க் யூ வித்யா, எனக்கு இதைப் பத்தித் தெரியாது, செல்வா எங்கிட்ட இன்னும் சொல்லலை, அவனும் சனிக்கிழமை தான் இங்கேருந்து போனான்." சுகன்யாவின் முகம் இலேசாக கருத்தது. "இன்னைக்கு வியாழக்கிழமை; அஞ்சு நாளாச்சு, நிலைமை கையை விட்டு போறதுக்கு முன்னே இன்னைக்கே அவனை கூப்பிட்டு விசாரிடி மேட்டர் என்னன்னு; என் வீட்டுகாரன், என் மேல உயிராத்தான் இருக்கான், ராத்திரியில மடியில போட்டு கொஞ்சுவான். வேற நினைப்பே அவனுக்கு வராது. அவங்க அம்மான்னு வந்துட்டா, கல்யாணமாயி ஆறு வருசம் ஆச்சு, பகல் நேரத்துல நான் இன்னும் ரெண்டாம் பட்சம்தான்; செல்வா நல்ல பையன்தான். ஆனா எறும்பூர கல்லும் தேயுண்டி." அவள் எழுந்து கொண்டாள். சுகன்யா தன் மனதுக்குள் யோசித்தாள். சாவித்திரி அவன் வீட்டுக்கு வந்து போன விஷயம் செல்வாவுக்கு தெரியாமலா இருக்கும்? சனிக்கிழமை அவன் என்னோட ரூம்ல என் மடியில மயங்கி கிடந்தான். நான் செல்வாவை என் ரூமுக்கு கூப்பிட்டு என் காயை நகத்தினேன். அந்த நேரத்தில சாவித்திரி, அவன் வீட்டுக்கே முறையா போய் பொண்ணு குடுக்கறேன்னு சாதுரியமா தன் காயை எனக்கெதிரா நகர்த்தியிருக்காளா? குட் மூவ் சாவித்திரி! செல்வா வீட்டுக்குப் போனபின் அவனுக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்கலாமே? அவன் ஏன் எங்கிட்ட சொல்லலை? இதனால்தான் அவன் எங்கிட்ட பேசறதை இப்ப தவிர்க்கிறானா? இப்ப நான் என்னப் பண்றது? கொஞ்சம் பொறுமையா இருக்கணும். அவன் வாயால எல்லாத்தையும் சொல்ல வெக்கணும். சுகன்யா மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தாள். எத்தனை சாவித்திரி வேணா வரட்டும். அவன் என் ஆள், அவனை நானா மனம் வந்து விட்டுக் குடுத்தாலும் விட்டுக்குடுப்பேனே தவிர, வேற யாரும் அவனை எங்கிட்டேருந்து பிரிக்க விடமாட்டேன். சுகன்யாவின் மனதில் இலேசாக வன்மம் தலையெடுத்தது. வீட்டுக்கு வந்து குளித்தாள். பேருக்கு வேண்டா வெறுப்பாக ரெண்டு தோசையை ஊத்தி சாப்பிட்டாள். செல்வாவின் நம்பரை செல்லில் தட்டினாள். செல்வாவும் லைனில் வந்தான். "வணக்கம், நான் சுகன்யா பேசறேன் சார், என்னை ஞாபகம் இருக்கா உங்களுக்கு, சார் ஆபீஸ்லே ஒண்ணும் பிஸியா இல்லையே? அய்யா இப்ப எங்க இருக்கீங்க? பிளீஸ், ஒரு ரெண்டு நிமிஷம் எனக்கு டயம் ஒதுக்குங்களேன்" சந்தானம் ஸ்டைலில் அவள் வினயத்துடன் பேசினாள். "என்ன சுகன்யா நீயுமா இப்படி பேசறே; இங்க நானே ரொம்ப நொந்து நூலா போய் இருக்கேன்?" அவன் குரல் தடுமாறி வந்தது. "பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்னு சொன்னே? அதுக்கப்புறம் அஞ்சு நாளாச்சு, இங்க நான் ஒரு பைத்தியகாரி உன்னை நினைச்சு, சோறு தண்ணி இறங்காம தவிச்சுகிட்டு இருக்கேன். இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும், உனக்குத்தான் ஆளையே மறந்து போச்சே? நீயா கூப்பிடற வரைக்கும் உனக்கு போன் பண்றதில்லைன்னு நானும் வீம்பாதான் இருந்தேன், என்னால முடியலடா பாவி? உனக்கு இருக்கற கல் நெஞ்சு எனக்கில்லை; அவள் குரல் தழுதழுத்தது. "வெரி வெரி சாரி சுகன்யா, உனக்கு நான் கால் பண்ணாதது என் தப்புதான். ஒத்துக்கறேன்." இங்க நான் ரொம்ப குழப்பத்துல இருக்கேன். "சாவித்திரி பெசண்ட் நகர்ல ரெண்டு மாடி இருக்கற காம்பவுண்டுல நல்ல திக்கா கிரில் போட்ட வீடு வெச்சிருக்கா, அவளுக்கு ரெண்டு பொண்ணு, ஆளுக்கு ஒண்ணா வீட்டுக்கு வர மாப்பிளைங்களுக்கு சீதனமா கிடைக்கும். அந்த விட்டுல கிரவுண்ட் ஃப்ளோர் கேக்கலாமா, இல்ல ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் கேக்கலாமான்னு குழம்பறியா? செல்வா, இந்தப் பிரச்சனையை நீ ஜானகி கிட்ட விடு, அதெல்லாம் அவ கரெக்ட்டா பாத்துக்குவா. அவ சாவித்திரி பொண்ணுதானே - தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாய்வா" சுகன்யாவின் குரலில் மெல்லிய கேலியும், கிண்டலும் எதிரொலித்தது. "சுகன்யா நீ என்ன பேசறேன்னு புரிஞ்சுதான் பேசறியா?" அவன் கடுகடுத்தான். "எனக்குத்தான் புரியலியே? நீ கொஞ்சம் எனக்கு புரியற மாதிரி சொல்லேன்" சுகன்யாவும் தன் பங்குக்கு அவள் குரலை உயர்த்தினாள். "சுகன்யா உங்கிட்ட நான் சண்டை போடற மூடுல இல்லடி" நான் இங்க சந்தோஷமா சாப்பிட்டுகிட்டு, தூங்கிகிட்டு இருக்கேன்னு நினைக்காதே? "சரி, செல்வா, நான் சண்டை போடறவதான். உங்கிட்டதானே நான் சண்டை போடறேன். உன் கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இல்லயா? சாவித்திரி சனிக்கிழமை உன் வீட்டுக்கு வந்து என்ன சொன்னா? உங்க வீட்டுல அவளுக்கு என்ன பதில் சொன்னீங்க? அப்புறம் உன் முடிவு என்னா? இதை மட்டும் எனக்கு நீ புரியற மாதிரி சொல்லு." "உனக்கு இது எப்படி தெரியும் சுகன்யா?" "நீ சொல்ல வேண்டாம்ன்னுதான் இருந்தே; அதனாலதான் என் கிட்ட பேசறதை நிறுத்திட்டேன்னு நினைக்கிறேன்? வேற என்னல்லாம் பண்ணப் போறே? அவள் அவனிடம் குமுறினாள். சுகன்யா பொறுமையாக இருக்க நினைத்தாள்; ஆனால் அவளால் அதை செயலில் காட்ட முடியவில்லை." அவள் குரல் தழுதழுத்தது. "எதுக்குடி நீ இப்ப அழுவற? கண்ணை கசக்கியே என்ன கொல்லுடி நீ, சுகன்யா, நீ நினைக்கற மாதிரி எந்த முடிவும் யாரும் எடுத்துடல. சாவித்திரி வந்தது உண்மைதான். அப்ப நான் உன் ரூம்ல உன் கூட இருந்தேன். அவ பொண்ணு குடுக்கத் தயாரா இருக்கேன்னு எங்க வீட்டுல என் அப்பா அம்மா கிட்ட சொல்லியிருக்கா. என் அம்மாவுக்கு இதுல விருப்பம் இருக்குன்னு தெரியுது. என் அப்பா என்னை கேட்டு சொல்றதா ஜாதகத்தை குடுங்கன்னு வாங்கிக்கிட்டு திருப்பி அனுப்பிட்டார். நான் இங்க வர்றதுக்கு முன்ன உன்னைப் பத்தியும், நம்ம காதலைப் பத்தியும் என் வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்." "நாலு நாளாச்சு, நான் போன் பண்ணா, எங்கம்மா என் கிட்ட நேரா பேச மாட்டேங்கறாங்க; என் அப்பாவும், டேய் செல்வா - உன் வாழ்க்கையில நீயே எது நல்லது, கெட்டதுன்னு முடிவு பண்ற அளவுக்கு வந்துட்டே, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு, குத்தலாப் பேசறார்." "உன்னையும் ஒருத்தி காதலிக்கறாளா? அவ ஜானகியை விட அழகா இருப்பாளா? உன் கூட வேலை செய்யறாளா? என் தங்கை உடனே உன்னைப் பாக்கணும்ன்னு குதிக்கறா. நான் இந்த வாரம் ஊருக்கு வருவனா? வந்தா அவளை கண்டிப்பா பாக்கணும்ன்னு சாவித்திரி போன் பண்ணி என் உயிரை எடுக்கிறா? நீ எப்பவும் போல என்னை சந்தேகப்படறே? நான் இந்த வீக் எண்ட்ல நேர்ல வந்து உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு இருந்தேன். இத்தனை பொம்பளைங்க எனக்கு ஒரே சமயத்தில டென்ஷன் குடுத்தா நான் என்னப் பண்ணுவேன்?" செல்வா புலம்பினான். "செல்வா, நான் உன்னை டென்ஷன் பண்ண மாட்டேண்டா. நீ ஒழுங்கா சாப்பிடறயா இல்லையா? நேரத்துக்கு தூங்குப்பா. அப்பப்ப நீ எனக்கு ஒரு போன் பண்ணு; உனக்கு முடியலைன்னா, நான் கால் பண்ணும் போது எங்கிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசு அது போதும் எனக்கு" செல்வா, தங்கள் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லிவிட்டான் என தெரிந்ததும் சுகன்யாவின் கோபம் குறைய, அவள் மனதில் அவன் பால் அவளுக்கிருந்த நேசம் தலைத் தூக்க ஆரம்பித்தது. "சுகு நீ நேரத்துக்கு தூங்க சொல்ற; தூக்கம் வரலடி; உன் நினைப்பாத்தான் இருக்குடி" ... "நீ என்னடான்னா போன்ல கூப்பிட்டு ராத்திரி நேரத்துல காச்சு மூச்சுன்னு கத்தறே ..." ப்ப்ப்ச்ச் ... என அவன் போனில் கொடுத்த முத்த சத்தம் அவள் காதில் விழுந்தது. "என்னப்பா சத்தம் இது ... முத்தம் குடுத்தியா? தேங்க்ஸ்டா செல்லம் ... எனக்கு மட்டும் படுத்த உடனே தூக்கம் வருதா? புரண்டு புரண்டு படுத்து உன்னை நெனைச்சுக் கிட்டு தலையணையை அழுத்திக் கட்டிக்கிடறேன்" இச்ச்ச் என போனில் பதிலுக்கு அவனை முத்தமிட்டாள். "நல்லா இருக்குடி சுகு - ம்ம்ம்ம் ஹம்ம்மா" என முனகினான். "சுகு ... சுகும்மா" "சொல்ல்லு" "நீ இப்ப புடவை கட்டியிருக்கியா? "இல்லியே ... இங்க சாயந்திரம் ரெண்டு தூரல் போட்டு ரொம்பா பிசுபிசுன்னு இருக்கு, இப்பத்தான் குளிச்சுட்டு நைட்டியிலதான் இருக்கேன்" சுகன்யா வெகுளியாக பதில் சொன்னாள். "ஏன் கேக்கிற" "சும்மாதான் கேட்டேன்" "ஹேய்... இதுவரைக்கும் நீ இதெல்லாம் என் கிட்ட கேட்டதே கிடையாது? "உள்ள ஒண்ணும் போடலியே" ம்ம்ம்ம் என மீண்டும் மெல்லிய முனகல் அந்த பக்கத்திலிருந்து வந்தது. "டேய் பொறுக்கி ராஸ்கல், நீ என்னடா பண்ற அங்க, முனகல் சத்தம் கேக்குது" "ஒண்ணுமில்லே சுகன்யா" "பொய் சொல்லாதே ... எனக்கு நல்லா கேட்டுது நீ முனகற சத்தம்? "ஏண்டி என் வாயை புடுங்கறே? போன்ல உன் குரலை கேட்டதும் என் தம்பி பட்டுன்னு எழுந்துட்டான். நீ குளிச்சுட்டு வந்தேன்னு சொன்னதும் உன் நைட்டியில ஆடற முலைங்களை, கசக்கி விடற மாதிரி என் மனசுக்குள்ள கற்பனை பண்ணிகிட்டேன். உன் கிட்ட பேசிகிட்டே அவனை உறுவிகிட்டு இருந்தேன். உன் முத்த சத்தம் கேட்டதும், மனசுல வெறி ஏறி, கொஞ்சம் வேகமா ஆட்டிட்டேன், சட்டுன்னு அவன் கஞ்சியை கக்கிட்டான். வேற ஓண்ணுமில்லைடி." "இப்ப நீ தூங்கிடுவியா" "சொல்ல முடியாதுடி ... ஏண்டி இன்னும் கொஞ்ச நேரம் இது மாதிரி பேசிகிட்டு இருக்கலாமா ... உனக்கு இது மாதிரி செக்ஸியா பேசினா புடிச்சிருக்கா" அவன் தாபத்துடன் கேட்டான். "சனியன் புடிச்சவனே ... உன் புத்தி எப்பவும் குறுக்குலதானே போவும் ... என்னையும் உன்னை மாதிரின்னு நெனைச்சிக்கிட்டியா? சொன்னவளின் கை தன்னையும் அறியாமல் தன் இடது முலையை வலது கையால் அழுத்தி தடவிக்கொண்டாள். "அதான் உன் தம்பியை குலுக்கி கஞ்சியை வடிகட்டிட்டியே? அப்புறம் என்னா? அது சரி இப்படி பேசிகிட்டே ஆட்டிகிட்டியே, போய் கழுவிக்கியா இல்ல... அப்படியே கையில புடிச்சிக்கிட்டு தூங்கிடுவியா? "மணி பத்து தானே ஆகுது. ஒரு செக்ஸ் மூவி இருக்கு. அதை லேப்டாப்புல போட்டுப் பாத்துட்டு, உன்னை மனசுக்குள்ள நெனைச்சுகிட்டே இன்னொரு ரவுண்டு பையனை குலுக்கிட்டு தூங்குவேண்டி" "டேய் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, உன் தம்பியை கழுவுவியா, மாட்டியா?" "விட மாட்டியே நீ, சும்மா தொணக்காதடி! லுங்கியில தொடச்சிக்கிட்டு தூங்கவேண்டியதுதான். காலையில குளிக்கும் போது தான் கழுவறது எல்லாம்" "எக்கேடோ கெட்டுத் தொலை இப்போதைக்கு. கல்யாணம் ஆகட்டும் அப்ப அடக்கறேன் உன் ஆட்டத்தை எல்லாம்." "ஏண்டி நான் என்ன கேணப் புண்டையா கல்யாணம் ஆனதும் கையில புடிச்சு ஆட்டிக்கறதுக்கு ... அதான் என் அழகு பொண்டாட்டி நீ கூட இருப்பியே, உன் குழியில வுட்டு குத்திக்க மாட்டனா? அவன் கிசுகிசுக்க, சுகன்யா தன் தொடையிடுக்கில் பிசுபிசுப்பை உணர்ந்தாள். "ப்ப்ப்ஸ்ஸ் ... சும்மா இருடா செல்வா" "என்னடி நீயும் தடவிக்கிறியா" "சை... உன் புத்தி போவுது பாரு" "இதுல என்னடி தப்பு இருக்கு" "வேணாம்பா ... உன் கதையை கேட்டு இப்பவே எனக்கு கீழ ஈரமாயிடுச்சு" சொல்லியபின் சுகன்யா தன் நாக்கை கடித்துக்கொண்டாள். "சுகு நான் வேணா உனக்கு தடவி விடட்டா, கிட்ட வாடி ... கிட்ட வந்து உன் உதட்டை காட்டுடி. ஒரு முத்தா சூடா குடுக்கிறேன். "இச் இச் இச்ச்" அவன் குரல் முத்தத்தில் வெறியிருந்தது. "ம்ம்ம்ம்" சுகன்யா முனகினாள். அவள் நைட்டியுடன் சேர்த்து தன் ஈரமாகிக் கொண்டிருந்த பெண்மையை அழுத்தி தடவிக்கொண்டாள். இன்னைக்கு செல்வாவை நினைச்சுகிட்டு தேய்ச்சுக்க வேண்டியதுதான். "சுகன்யா எப்படி இருக்குடி உனக்கு ... உண்மையை சொல்லுடி ... நீயும் தடவிகிட்டுத்தானே இருக்கே" "அதெல்லாம் இல்லடா, நீ குடுத்த முத்தம் ரொம்ப ஸ்வீட்ட்டா இருக்குது. உன் கூட பேசிகிட்டு இருந்தா என் மனசைக் கெடுத்து குட்டி சுவராக்கிடுவே ... நான் தூங்கணும். நீயும் டயமுக்கு தூங்குப்பா" அவள் போதையுடன் சிரித்தாள். "சுகன்யா உனக்கு நான் எங்க முத்தம் குடுத்தா ரொம்ப பிடிக்கும்" செல்வா அவள் வாயை நோண்டினான். "ம்ம்ம் ... நீ உதட்டுல முத்தம் குடுக்கும் போது எனக்கு செமை கிக்கா இருக்கும். முத்தம் குடுத்துகிட்டே ... ம்ம்ம் .... நீ என் மாரை தடவும் போது கிக்காயிடுவேண்டா..." "எந்த உதட்டிலடி ச்ச்ச்செல்ல்ல்லம்" "என்னடா கேக்கிற மொக்கை மாதிரி" "இல்ல்ல்லடி உன் முகத்துல இருக்கிற உதட்டைச் சொல்றியா ... இல்லை ... உன் தொடை நடுவுல இருக்கிற உதட்ட்ட்டை" வார்த்தையை முடிக்காமல் அவன் பெரிதாக சிரிக்க... "தொடை நடுவுல உ...த...டு.... அவளுக்கு அவன் சொன்னது புரிய" "டேய் உன்னை எதால அடிக்கிறதுடா ... சனியனே ... இப்படி பச்சை பச்சையா ஒரு கன்னிப் பொண்ணு கிட்ட பேசறியடா பாவி ... உன்னை நல்லவன்னு நினைச்சனடா நாயே" அவளுக்கும் அவன் சிரிப்பு தொற்றிக்கொள்ள அவள் மனது இலேசாகியது. "தேங்க்ஸ்டி சுகு... நீ போன் பண்ணி எங்கிட்ட ஆசையா பேசினதால நான் இப்ப ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றண்டி கண்ணு..." "சுகன்யா ஒரு நிமிஷம் ... நீ கோச்சுக்கலன்னா ஒரு விஷயம் கேக்கணும் உன் கிட்ட" "சொல்லு செல்வா ... உன்னை நான் ஏன் கோச்சுக்கப் போறேன்." "உன் அப்பா ... உங்க வீட்டுல ... உங்க அ...ம்ம்மா.. கூட இல்லையா?" "ம்ம்ம் ... இல்லை" "எங்கே இருக்கார் அவர்" "செல்வா தீடிர்ன்னு என் அப்பாவை பத்தி எதுக்கு நீ கேக்கிற, இப்ப இதுக்கு என்ன அவசியம் வந்திருக்கு? சட்டென உடல் நடுங்கியவள் துணுக்குற்றாள். இந்த கேள்வியை அவள் அவனை கோவிலில் சந்தித்த அந்த முதல் தினத்திலிருந்து எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள்.செல்வா தீடிர்ன்னு என் அப்பாவை பத்தி எதுக்கு நீ கேக்கற , இப்ப இதுக்கு என்ன அவசியம் வந்திருக்கு? சட்டென உடல் நடுங்கியவள் துணுக்குற்றாள். இந்த கேள்வியை அவள் அவனை கோவிலில் சந்தித்த அந்த முதல் தினத்திலிருந்து எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள். "சுகன்யா, ஒரு கட்டத்துல, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, நாம் நம்முடைய குடும்பதைப்பத்தி, ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுகிட்டுத்தானே ஆகணும்? "செல்வா, பைக்ல முதன் முதலா உன் பின்னாடி நான் உக்காந்தப்ப, என் அப்பன் யாருன்னு நீ கேக்கல. பீச்சுல, என் மடில படுத்துகிட்டு, என்னை காதலிக்கிறேன்னு சொன்னியே அப்ப உனக்கு என் அப்பனைப் பத்திய அக்கறை இல்ல. என்னை கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தியே அப்பவும் என் அப்பன் யாரு, அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்க நீ ஆசைப்படலை. வெத்து மாரோட நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்புடிச்சிகிட்டோம், அப்பவும் இந்த கேள்வியை எங்கிட்ட கேக்கணும்ன்னு உனக்கு தோணல. இப்ப யார் சொல்லி இதை நீ எங்கிட்ட கேக்கிற?" "சுகன்யா, நீ யாரையும் மரியாதையில்லாம பேசமாட்டே, ஆனா உன் அப்பாவை நீ அவன், இவன், அப்படின்னு பேசறே? எனக்கு என் சுகன்யாவா இப்படி பேசறதுன்னு ரொம்பா ஆச்சரியமா இருக்கு. எங்கம்மாதான், நீ காதலிக்கிறேன்னு சொல்றீயேடா, அந்த பொண்ணுக்கு அப்பா யாரு, அவர் எங்க இருக்காருன்னு கூட உனக்கு தெரியாதா? இது என்னடா காதல்ன்னாங்க? உன் கிட்ட அவரைப்பத்தி கேட்டு தெரிஞ்சுக்க சொன்னாங்க? அதனாலதான் நான் இப்ப உங்கிட்ட கேக்கிறேன்? உனக்கு எதுக்காக இவ்வளவு கோபம் வருது? "நான் சொன்னதைத்தான் உங்கம்மாவும் சொல்லி இருக்காங்க. ஸோ, நீ உன் அம்மா சொல்லித்தான் எதுவும் செய்வியா? உனக்கா எதுவும் புரியாதா? எனக்கு இப்ப நல்லா தெரிஞ்சுப் போச்சு, இது யாரோட வேலைன்னு? சாவித்திரிதான் என் குடும்பத்தைப் பத்தியும், என்னைப் பெத்தவனைப் பத்தியும் உங்கம்மா கிட்ட சொல்லியிருக்கணும். "வேலைக்கு சேர்ந்த புதுசுல, என்னை நோண்டி நோண்டி அவ கேக்கவே, சாவித்திரி நல்லவன்னு நினைச்சு, என் குடும்பத்தைப் பத்தி அவகிட்ட ஒரு தரம் சொன்னேன். சாவித்திரி அதை எனக்கு எதிரா இப்ப உங்க வீட்டுல போட்டு உடைச்சிருக்கா. செல்வா, அவ ஒரு கல்லுல ரெண்டு மாங்கா இல்ல, மூணு மாங்கா அடிக்க முயற்சி பண்ணியிருக்கா; என் அப்பனைப் பத்தி ஒரு வரியில போன்ல உனக்கு என்னால சொல்ல முடியாது. இப்ப எனக்கு அவனைப்பத்தி பேசவும் இஷ்டமில்லை." வீக் எண்ட்ல நீ இங்க வரத்தானே போறே. அந்தாளைப்பத்தி அவசியம் உனக்கு தெரிஞ்சுக்கணும்னா, அப்ப இதைப் பத்தி பேசிக்கலாம். எனக்கு நிம்மதியா தூங்கணும். நீயும் தூங்கற வழியைப்பாரு. குட் நைட் செல்வா." சுகன்யா அவன் பதிலை எதிர்பார்க்காமல் லைனை கட் பண்ணினாள். "என்னா பொண்ணு இவ, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே, எனக்கு அம்மா புள்ளைன்னு ஒரு முத்திரை குத்திட்டா. இப்பவே இப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் இவளுக்கும், என் அம்மாவுக்கும் ஒத்துப் போகுமா, நான் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கிரைண்டர்ல மாட்டின இட்லி மாவு மாதிரி அரைபடப் போகிறேனா? எல்லாம் என் தலையெழுத்து." அவன் விரக்தியுடன் தன் தலையை சொறிந்து கொண்டான். "என்னங்க, மணி எட்டரையாவுது; நீங்க இன்னும் ஆபீசுக்கு கிளம்பலியா? சட்டுபுட்டுன்னு போய் குளிக்கற வேலையைப் பாருங்க, மீனாவும் காலேஜுக்கு கிளம்பியாச்சு." மல்லிகா தன் கையை புடவைத் தலைப்பில் துடைத்துக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். "என்னமோ தெரியல; உடம்பு டல்லா இருக்குடி; ஒரு நாளைக்கு லீவு போடலாம்ன்னு யோசிக்கிறேன்" படித்துக்கொண்டிருந்த தினசரியை மடித்து டீப்பாயின் மீது போட்டார் நடராஜன். "காலையில செல்வா, மீனாவுக்கு போன் பண்ணி நாளைக்கு இங்க வரேன்னு சொன்னானாம். நீங்க நாளைக்கு லீவு போட்டா பரவாயில்லை. என்னா ஏதுன்னு அவன் கிட்ட அவன் கல்யாண விஷயத்தைப் பத்தி வெவரமா பேசி ஒரு முடிவு எடுக்கலாம்." அவள் அவன் நெற்றியில் தன் கையை வைத்துப் பார்த்தாள். "நீ நினைக்கற மாதிரி ஜுரம்ல்லாம் ஒண்ணுமில்லேடி. எனக்கு இன்னைக்கு உடம்பு முடியலே, நீ என்னடான்னா நாளைக்கு லீவு போட சொல்றே? உன்னை கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே? அவர் மெதுவாக முனகினார். "என்ன முனகல்? என்னைக் கட்டிகிட்டு எந்த விதத்துல கொறைஞ்சு போயீட்டீங்க நீங்க? உங்க புள்ளையை மாதிரி நீங்களும் உங்களுக்கு புடிச்ச ஒருத்தியை அன்னைக்கே ஓட்டிக்கிட்டு வந்திருக்க வேண்டியதுதானே?" "கோச்சுக்காதடி ஒரு பேச்சுக்கு சொன்னேன் ... இங்க வாடி" அவர் அவளை இழுத்து தன் மடியில் உக்கார வைத்து இறுக்கி, அவள் முடியை ஒதுக்கி, அவள் பின் கழுத்தில் ஆழமாக முத்தமிட்டார். "உங்க உடம்புக்கு என்னான்னு இப்ப புரியுது? வளமா சுட சுட ஆக்கிப் போடறேன்ல்லா மூணு வேளையும், உடம்பு கொழுத்துப் போயிருக்குது. காலங்காத்தால என்ன டார்ச்சர் பண்ணாதீங்க; என்னால உங்க கூட இப்ப அவுத்துப்போட்டுட்டு ஆடமுடியாது, எனக்கு வேலை தலைக்கு மேல இருக்குது, நீங்க கிளம்பற வழியை பாருங்க" அவள் அவன் மடியிலிருந்து பொய்யாக எழு முயற்சித்தாள் "எப்பவோ கிளம்பியாச்சுடி "அவன்". கிளம்பி "குதிக்கறவனை" இப்போதைக்கு நீதான் ஏதாவது பண்ணி ஒப்பேத்தணும்." சிரித்த நடராஜன் அவள் பின் கழுத்தில் முத்தமிட்டு, தன் இரு கைகளையும் அவள் சேலைக்குள் செலுத்தி அவள் இரு முலைகளையும் இதமாக தடவினார். "உங்களுக்கே இது நல்லாயிருக்கா, இதுக்காக லீவு போடறீங்களே? ராத்திரிக்கு கட்டாயாமா நீங்க கேக்கறபடி உங்க ஆசையை நிறைவேத்தறங்க, இப்ப வேணா, கிளம்பினவனை கையால கொஞ்ச நேரம் தடவிவுடட்டுமா?" அவள் உடல் சூடேறத்தொடங்க மல்லிகா தன் முகத்தைத் திருப்பி தன் கணவனுக்கு அவன் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தாள். "ஹம்மா!" ... நடராஜன் அவள் முத்தத்தில் உடல் சிலிர்த்து, அவள் முதுகை தன் மார்பில் சாய்த்து அவள் முலைகளை புடவையோடு கொத்தாக பிடித்து கசக்கினார். "நடிக்கிறீங்களே!, என்னமோ இப்பத்தான் புதுசா முத்தம் வாங்கற சின்னப்பையன் மாதிரி சிலுத்துக்கிறீங்க?" "சத்தியமா நடிக்கலடி, நிஜமா சொல்றேண்டி மல்லி ... இப்பவும் நீ ஆசையா ஒரு முத்தம் குடுத்தா, ஒரு குவார்ட்டர் அடிச்ச மாதிரி, எனக்கு போதை ஏறி உடம்பு சிலுக்குது, தலை சுத்துதும்ம்மா" "குவார்ட்டர் அடிச்ச மாதிரின்னு சொல்லி என் முத்தத்தை கொச்சைப்படுத்தறீங்களே?," அவள் சிணுங்கினாள். "நான் என்ன புதுசாவா சொல்றேன்? அந்த மீசைகாரனே சொன்னதுதாண்டி இது" மல்லிகாவின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக்கொண்டார். அவள் வலது கன்னத்தை தன் நாக்கால் நக்கி இலேசாக கடித்தார். "ம்ம்ம் ... என் உடம்பெல்லாம் ஒரே வேர்வை நாத்தங்க. இன்னும் குளிக்கல; காலையிலேருந்து வேலை சரியா இருந்தது; இப்ப போய் கன்னத்தை நக்கறீங்களே? கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா உங்களுக்கு?" சொல்லியவள் தன் கன்னத்தை அவன் உதடுகளில் அழுத்த, நடராஜன் ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டார். "உன்னை நக்கறதுக்கு நேரம் காலம் பாக்க முடியுமா? இப்ப போய் நான் எந்த அய்யரை தேடறது? அதான் உங்கப்பா முதலிரவுக்கு முகூர்த்தம் பாக்கறேன்னு, பாதி ராத்திரி போனதுக்கப்புறம், கோழி கூவற நேரத்துக்கு உன்னை உள்ளவுட்டாரு! அன்னைக்கு நான் உன்னை முழுசா பாக்கக்கூட இல்லடி, அதுக்குள்ள பொழுது விடிஞ்சு போச்சு! ஆனாலும் சரியான கொடுமைகாரண்டி உங்கப்பன்!" அவன் விழுந்து விழுந்து சிரித்தான். "மூச்சுக்கு முப்பது தரம் எங்கப்பாவை கொறை சொல்லணும் உங்களுக்கு, நீங்களும் ஒரு பொண்ணைப் பெத்து வெச்சிருக்கீங்க, மறந்துட வேணாம், நம்ம ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நல்ல நேரம் பாக்கவேதான், இன்னைக்கும் நாம சந்தோஷமா இருக்கோம், இதுக்கு அந்தாளுக்கு நீங்கதான் நன்றி சொல்லணும்" அவள் அவன் மடியிலிருந்து திமிறி எழுந்தாள். "அடியே கோச்சிக்காதேடி கண்ணம்மா, எங்கடி ஓடறே," நடராஜன் எழுந்து, அவளை இழுத்து தன் புறம் திருப்பி, தன் மார்போடு அணைத்து அவள் உதடுகளை கவ்விக்கொண்டான். அவள் முகத்தில் தன் முகத்தை அழுத்தித் தேய்த்தான். "யாரோ மீசைக்காரன் ... என்னமோ சொன்னான்னீங்க? உங்களுக்குன்னு எவனாவது கிடைப்பான்? தினம் ஷேவ் பண்ணக் கூடாதா? இப்பல்லாம் ஆபீஸுக்கு கன்றாவியா போறீங்க; ரெண்டு நாளைக்கு மூணு நாளைக்கு ஒரு தரம் செரைச்சுக்கிறீங்க; முடி நரைச்சு முள்ளு முள்ளா குத்துதுங்க." அவள் உதடுகள் அவன் கன்னத்தில் மீண்டும் ஒரு முறை வெறியுடன் அழுந்தியது. "ஏன்டி நான் கன்றாவியா போயிட்டேனா" அவன் அவள் இடுப்பைக் கிள்ளினான். "சனியன் புடிச்சவனே, ஏன்டா கிள்ளற இப்படி; வெறி புடிச்ச நாயே, வலிக்குதுல்ல" அவனை இறுகத்தழுவியவள், சிணுங்கிக்கொண்டே அவன் அணிந்திருந்த பனியனை கழட்டினாள். "நான் கன்றாவி, நான் சனியன் புடிச்சவன், அப்புறம் எனக்கு வெறியும் புடிச்சுப் போச்சு. வேற எதாவது சொல்றதுக்கு பாக்கி இருக்கா? என்னைப் புடிக்கல்லன்னா வேற எவனையாவது தேடிக்க வேண்டியதுதானேடி? என் மடியில வந்து ஏண்டி உக்காந்தே?" அவன் கிள்ளிய இடத்தை அவனே தடவிக்கொடுத்தான். "உங்க புள்ளை, ஊரு பேரு தெரியாத ஒருத்தியை எனக்கு மருமவளா கொண்டாறண்டிங்கறான்; நீங்க எனக்கு இந்த வயசுல புது மாப்பிளையை தேடி குடுக்கறீங்க; நல்ல குடும்பம் இது; இங்க வந்து வாக்கப்பட்டுருக்கேன்; எல்லாம் என் தலையெழுத்து ஆமாம், உங்களுக்கு வெறி புடிச்சு ஒரு மாசமிருக்குமா?" அவள் தன் கண்ணை சிமிட்டியவாறே அவன் லுங்கியையும் அவிழ்த்தாள். "கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி ... உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி" அவன் கள்ளக் குரலில் பாடினான். "இப்படி டைமிங்கா பாடி பாடியே என்னைக் கவுத்துடறீங்க" அவள் அவன் மார்பு காம்பில் முத்தமிட்டாள். முத்தமிட்டுக்கொண்டே, விரைத்து, பருத்திருந்த நடராஜனின் தடியை, பதமாக தடவிக்கொடுத்தாள். "அந்த பாரதி சொல்லிட்டுப் போனானே அதைத்தான் சொன்னேன் நான். அவன் "கள்" ளுன்னான்; நான் "குவார்ட்டர்" ன்னேன்; யாரு முத்தம் கொடுத்தாலும், முத்தத்தோட சத்தமும், போதையும் ஒண்ணுதாண்டி." மல்லிகா தடவ தடவ அவள் கைகளில், நடராஜனின் சுண்ணி குதியாட்டம் போட்டது. சூடான அவர் சுண்ணி, மல்லிகாவின் இடுப்பிலும், தொடையிலும் அழுந்த அவள் செம்பருத்தியில் தேன் சுரக்க ஆரம்பித்தது. நடராஜன், தன் மனைவியை அடங்காத ஆசையுடன் இறுகத் தழுவினார். இறுகத் தழுவி அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் வாயில் சத்தமாக முத்தமிட்டார். அவளை கட்டியபடியே படுக்கையறைக்கு தள்ளிக்கொண்டு சென்று கட்டிலில் கிடத்தி அவள் மீது ஏறிப்படுத்துக்கொண்டார். கட்டிலில், கட்டியிருந்த தன் சேலை நெகிழ்ந்து, ரவிக்கையில் முலைகள் வீங்கி, காம்பு தடித்து, தன் கால்களை அகல விரித்து கண்கள் மூடி, மனம் மகிழ்ச்சியில் துள்ள, மல்லாந்து கிடந்த மல்லிகா, அவர் கழுத்தில் தன் கையைக் கோர்த்து அவர் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள். முத்தமிட்ட மல்லிகா, ஆசை வெறியுடன் நடராஜனின் உதடுகளை உறிஞ்சினாள். அவள் ஆசையையும், தன் கணவன் மேல் அவள் வைத்திருக்கும் அன்பையும், காதலையும், தன் முத்தத்தால் நடராஜனுக்கு உணர்த்தினாள். அவள் இதழ்களின் வெப்பத்தில், அந்த தேன் சுரக்கும் செவ்விதழ்களின் சூட்டில், சூடு தந்த இதமான சுகத்தில், அவர் தன் கண் மூடி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, பிறந்த மேனியாக, அவள் மேல் அந்த உலகை மறந்து கிடந்தார். மல்லிகா அவரைத் தன் மேலிருந்து மெதுவாக புரட்டியவள், அவர் மீது ஏறி பரவினாள். அவர் கைகள் அவள் பின்னழகின் பருத்த சதையை அழுத்தி வருட, அவள் மீண்டும் அவர் வாயை கவ்வி தன் நாக்கால் அவர் நாக்கைத் துழாவி, அவர் உடல் துடிதுடிக்க முத்தமிட்டாள். "முத்தம் குடுத்தே இன்னைக்கு என் கதையை முடிக்கலாம்ன்னு பாக்கிறியா? அதெல்லாம் நடக்காது; ரவிக்கையை அவுருடி" நடராஜன் முனக "நீங்கதான் அவுக்கறது" அவள் எக்காளமாக சிரித்தாள். "எத்தனை கொக்கிடி உன் ஜாக்கெட்ல, அதுங்களை அவுக்கறதுக்குள்ள, எனக்கு வெறுத்துப் போவுது," அவன் சலித்துக் கொண்டான். மல்லிகா சட்டென அவன் மேலிருந்து எழுந்து தன் ரவிக்கையை கழட்டிப் போட்டாள். ரவிக்கையின் உள்ளே பிரா இல்லாததால், அவள் இருமுலைகளும் பருத்து, காம்புகள் துருத்திக்கொண்டு நின்றிருந்தன. அவள் தன் பாவாடையும் உருவி எறிந்தாள். முடி அடர்ந்திருந்த அவள் புண்டை, நீர் சுரந்து, அவள் கருத்த கீழுதடுகள், ஈரத்தால் மின்னிக்கொண்டிருந்தன. மல்லிகா, நடராஜனின் பக்கத்தில் ஒருக்களித்து படுத்து, அவன் முகத்தை பற்றி, தன் மார்பில் தேய்த்தாள். நடராஜனின் உதடுகள் அவள், முலைக்காம்புகளில் உரசி, அவளை பரவசத்தில் ஆழ்த்த, அவள் தன் இடது முலையை அவர் வாயில் திணித்தாள். முலையை அவர் வாயில் திணித்தவள், "மெதுவா சப்புங்க," கிசுகிசுப்பாக முனகியவள், வெட்க்கத்துடன் சிரிக்க, அவள் சிவந்த முகத்தின் பொலிவையும், அவள் கண்களில் தெரிந்த காதலையும் கண்ட நடராஜன் தன் நிலைகுலைந்து போனார். "இன்னைக்கு இவ ஆடற ஆட்டத்தைப் பாத்தா, நம்ம உடம்பு அலுத்துப்போய், நாளைக்கும் நாம லீவு போட வேண்டியது தான் போல் இருக்கே? அவர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். "மல்லி நீ சூப்பர் மூடுல இருக்கேடி, என் பையனை பெண்டு எடுத்திடுவியே இன்னைக்கு?" "நானா லீவு போட்டுட்டு என் மார்ல கை போடச் சொன்னேன்?" அவள் கண்ணடித்தாள். நடராஜன், பரபரப்பில்லாமல் நிதானமாக அவள் முலைக்காம்பை, நாக்கால் நக்கி நெருடினார். முலையை நெருடியவர், அவள் புறம் திரும்பி, தனது இடது கையால் அவளது வலது முலையை, பதமாக கசக்கினானர். இடது முலைக்காம்பை சுற்றி சுற்றி நக்கியவர், அவளது சிறிய அடக்கமான, வனப்பான முலையை மொத்தமாக தன் வாய்க்குள் இழுத்து மிருதுவாக கடித்தார். ஹம்ம்மா, நல்லா இருக்க்குங்க .... ஹூம்ம்ம்ம், முனகியவள், தடித்து, திமிறிக்கொண்டிருந்த நடராஜனின் சுண்ணி மொட்டை தன் உள்ளங்கையால் அழுத்தி கசக்கினாள். "மெதுவாடி மல்லி, மெதுவா அமுக்குடி ... ரொம்ப அழுத்தாதே ... அப்புறம் ... உன் கையிலேயே வந்துடப் போறேன்." நடராஜன் இப்போது அவள் வலது முலையைச் சப்பிக்கொண்டிருந்தார். "அதெல்லாம் நான் பாத்துக்கறேன் ... நீங்க என் காம்பை கொஞ்சம் அழுத்தி கடிங்களேன், ஜிவு ஜிவுன்னு அரிக்குது" அவள் தன் முலையை அவர் வாய்க்குள் முழுதுமாக திணித்தாள். நடராஜன், அவள் முலையை மாங்கொட்டையை சப்புவதை போல் சப்பி இழுக்க, மல்லிகாவின் பலாச்சுளையில் ஊறிய நீர், கசிந்து அவள் அடித்தொடையை நனைக்க, "என்னாங்க, நான் வழவழா கொழ கொழான்னு ஆயிட்டேன், நீங்க எப்ப வேணா உள்ள வுட்டுக்கலாம்" அவள் அவன் காதோரம் குனிந்து முனகியவள், அவர் காது மடலை தன் நுனி நாக்கால் வருடினாள். மல்லிகா அவர் காதை கடித்தப் போது அவள் உடலில் இருந்து வந்த இயற்கையான வியர்வை நாற்றம் மூக்கில் ஏற அதை தன் கண் மூடி ரசித்த நடராஜன், அவள் புட்டச்சதையை ஓங்கி பட்டென வெறியுடன் அடித்தார். அவள் வலியால் ஒரு வினாடி துடித்து அவர் தடியை அழுத்தி குலுக்க, அவள் கைகளில் திமிறிய அவர் தண்டைப் பார்த்த அவள் மிரண்டாள். "இன்னைக்கு வழக்கத்தை விட கிடந்து துள்ளறாங்க இவன்" மல்லிகா அவன் சுண்ணியின் அடியை இறுகப் பிடித்து ஆட்ட, அவன் சுண்ணி முனையில் ஒரு சொட்டு தண்ணீர் குமிழியிட்டது. சட்டென எழுந்து அவன் அடி வயிற்றில் தன் தலையை சாய்த்து, குமிழியிட்ட அந்த பன்னீர் துளியை மல்லிகா தன் நாக்கால் நக்கி சுவைத்து, அது இலேசாக உப்பு கரிக்க, கண்களில் விஷமம் பொங்க, தன் நாக்கை சப்புக்கொட்டினாள். அதைப் பார்த்து தன் உடல் சிலிர்த்த நடராஜன், அவள் உதடுகளில் தன் தண்டை அழுத்தித் தேய்த்தார். "மல்லி, அவனை நீ எச்சிலால குளிப்பாட்டினா, பூஜையை ஆரம்பிச்சுடலாண்டி" அவர் அவளை கெஞ்சலாக பார்த்தான். "இப்ப குளிச்சே ஆவணுமா, தாங்குவீங்களா, அன்னைக்கு மாதிரி என் வாயில வாந்தி எடுத்துடப் போறீங்க? ... ரொம்ப நேரமா அவன் ஆடிகிட்டு இருக்கான்." அவள் கண்களில் சந்தேகம் தொக்கியிருந்தது. "மெதுவா ச்சப்ப்புடி செல்லம், எத்தனை நாளாச்சு அவனை நீ வாயில எடுத்துவுட்டுகிட்டு, எனக்கு ஆசையாயிருக்குடி." அவர் அவளை ஏக்கத்துடன் கொஞ்சினார். மல்லிகா, கட்டிலின் பக்கத்தில் முட்டியிட்டு, கட்டிலில் உட்க்கார்ந்திருந்த நடராஜனின் தொடைகளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொள்ள, தன் ஆசை மனைவியின் திறந்த வாயில் துடித்துக்கொண்டிருந்த ஈர நாக்கில் தன் தண்டை வைத்து மெதுவாக தேய்த்தார். நாக்கின் மேல் சிலிர்த்த அவர் தண்டை தன் உதடுகளால் கவ்வி உறிஞ்சிய அவள், அதன் அடிப் புறத்தை அழுத்தி பிடித்து வருட, நடராஜன் தன் இடுப்பை அவள் வாயை நோக்கி ஆட்ட, அவர் தடி அவள் எச்சிலால் நனைய ஆரம்பித்தது. இருவரின் விழிகளில் காம ஆசை பொங்க, சிவந்த கண்களிரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ள, அவர் ஆசையுடன், உமாவின் நெற்றியில் வந்து விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கி அவள் காதுகளுக்கு பின் தள்ளினார். மல்லிகாவின் மனம் அவர் அன்பால் பரவசமடைந்து, அவள் முழு உவகையுடன் அவர் உறுப்பை உறிஞ்சி சுவைக்க ஆரம்பித்தாள். எம்ம்மா ... ஹம்ம்மா ... எம்மாடியோ ... எம்ம்ம்மா, நடராஜன் தன் நிலை குலைந்து பிதற்றினார். இப்போது மல்லிகா தன் வாயை அசைக்காமல் இறுக்கிக்கொள்ள, நடராஜன் தன் இடுப்பை அசைத்து அசைத்து அவள் வாயையே, அவளின் பெண்ணுறுப்பாக மாற்றி தன் சுண்ணியால் அவளை புணர்ந்து கொண்டிருந்தார். மல்லிகா தன் வாயால் அவரை சுவைத்துக்கொண்டே, தன் பெண்மை முடிச்சை தன் ஆள் காட்டி விரலால் தேய்த்துக் கொள்ள, சட்டென அவள் தொடைகள் இறுகி, கால் நரம்புகள் முறுக்கேறி, தன் உச்சத்தை அடைய, அவள் உதடுகளும் இறுகி, உதடுகளுக்கிடையிலிருந்த நடராஜனின் சுண்ணி துடியாய் துடிக்க, சடாரென அதை அவர் அவள் வாயிலிருந்து உருவினார். "என்னாடி பண்றே ... இந்த நேரத்துல அவன் தாங்குவானாடி" நடராஜன் பதைத்தார். "வேணும்ன்னு பண்ணுவனா, எனக்கு வந்துடுச்சிங்க ... அந்த சுகத்துல தன்னால என் வாய் இறுகி, உதடுங்க உங்க தண்டை கெட்டியா அழுத்திடுச்சிங்க." உச்சத்தை அனுபவித்தவள், தன் முகம் சிவந்து அவர் மடியில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள். நடராஜன் தன் மனைவி சந்தோஷமடைந்தாள் என அவள் வாயால் கேட்டதும், பரவசத்துடன் அவளை வாரி அணைத்து அவள் இதழ்களில் முத்தமிட்டவர், அவளை கட்டிலில் கிடத்தி, அவள் தொடைகளை விரித்தார். நடராஜன், மல்லிகாவின் வாய் எச்சிலால் அடி முதல் நுனி வரை நனைந்து மினுமினுத்த, தன் தண்டை வழவழவென்றிருந்த அவள் புழையில் மெதுவாக நுழைத்தார். அவர் தடி தடங்கலில்லாமல் தன் பயணத்தை இதமாக ஆரம்பிக்க, மல்லிகா மெலிதாக மூச்சிறைக்க ஆரம்பித்தாள். உள்ளே நுழைந்த அந்த தடியின் உரசலால் பெற்ற சுகத்தில், தன் நெற்றி சுருங்கி புருவங்கள் முடிச்சிட்டுக் கொள்ள தவித்து துடித்தாள். மல்லிகாவின் தேன் சுரந்த பூவில் நடராஜன் வண்டாக நுழைந்து எழுந்து கொண்டிருந்தார். "என்னாங்க இன்னைக்கு சும்ம்ம்மா பொளந்து கட்டறீங்க ... எனக்கு ரொம்ப மஜாவா இருக்குங்க?" மகிழ்ச்சியுடன்அவள் தன் இடுப்பை வளைத்து தூக்கி தூக்கி கொடுத்தாள். "மல்லி, மனசு சந்தோஷமா இருக்கும் போது உடம்பு நாம் சொன்னதை கேக்குதுடி" நடராஜன் தன் மன நிறைவுடன், ஆசை வெறியுடன், அவள் மேல் பரவினார். மல்லிகாவின் உடல் மொழியை புரிந்துகொண்டு நிதானமாக, ஆழமாக ஒரு முறை மூச்சை இழுத்து, தன் தடியை வேகமாக அவள் அந்தரங்கத்தில் நுழைத்தார். இரண்டு மூன்று வினாடிகள் அவள் மயிரடர்ந்திருந்த புண்டையை தன் பருத்திருந்த தடியால் துழாவி, மெதுவாக தன் வீங்கிய மொட்டு வரை அவள் புண்டை குழியிலிருந்து வெளியில் இழுத்து, மீண்டும் வேகமாக அவளுக்குள் இறங்கினார். அவள் "உவ்வ்ம்ம்ம்" மென முக்கி, முனகிப் பெருமூச்சு விட்டு, அவர் இடுப்பை தன் கால்களாலும், முதுகை தன் கைகளாலும் தழுவிக்கொண்டு, இடுப்பை உயர்த்தி அசைக்க, அவர் மெதுவாக அவள் நீர் நிரம்பிய புண்டையை தன் சுண்ணியால் துழாவினார். நடராஜன் சீராக தன் புட்ட சதைகளை, அளவாக, நிதானமாக, பதட்டமில்லாமல் அசைத்து, அவளை இடிக்கத் தொடங்க, அவரின் ஒவ்வொரு வலுவான இடியையும், மல்லிகா, முழு மனதுடன், மனதில் ரசித்து தன் புழையுள் வாங்கிக்கொண்டாள். தளராமல் இடித்துக் கொண்டிருந்தவரின் கழுத்தில் தன் கையை மாலையாக்கியவள், அவர் இதழ்களை மல்லிகா கவ்வி உறிஞ்சி, தன் நாக்கை அவர் வாய்க்குள் தள்ள, நடராஜன் தன் தொடைகளில் பலமிழந்து, தன் கால்கள் உதற, தன் புட்ட அசைவின் வேகத்தை கூட்டினார். மல்லிகாவும் தன் கணவன் நிலையுணர்ந்து தன் இடுப்பின் அசைவில் வேகத்தை கூட்டி, புணர்ச்சியில் பூரணமாக ஒத்துழைக்க, எனக்கு தண்ணி வர்ற மாதிரி இர்ர்ர்க்க்க்குடி ... கத்தியாவாறே நடராஜன் தன் முழு உடல் பாரத்தையும் இழந்து, இடவலமாக ஆடிக் கொண்டிருந்த மல்லிகாவின் முலைகளின் மேல் சரிந்தார். மூச்சிறைக்க தன் மேல் சரிந்தவரின் உதடுகளை கவ்விய மல்லிகா, சற்றும் சலிக்காமல், நடராஜன் தன் உச்சத்தை அடையும் வரை அழுத்தமாக அவர் உதடுகளை உறிஞ்சிக்கொண்டிருக்க, அவருடைய தண்டிலிருந்து வெகு வேகமாக கிளம்பிய அடர்த்தியான விந்து சல சலவென வெளியேறி, மல்லிகாவின் மனம் குளிர, அவளுறுப்பில் நிரம்பியது. செல்வாவும் சுகன்யாவும் வழக்கமாக சந்திக்குமிடத்தில் உட்கார்ந்திருந்தனர். சுகன்யாவின் முகத்தில் அவனைப் பார்த்த மகிழ்ச்சி ததும்பிக்கொண்டிருந்தது. செல்வாவுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க பொறாமையாக இருந்தது. "சுகு, இந்த கல்யாணத்தைப் பத்தி நான் டென்ஷனா இருக்கேன். நீ எப்படி இவ்வளவு ஹாப்பியா இருக்கே, எதைப்பத்தியும் கவலைப்படாமே? சுகும்மா, இப்ப ரெண்டு நாளா எனக்கு கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டா என்னான்னு தோணுதுடி." செல்வா சலிப்புடன் முனகினான். "நீ நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு சென்னைக்கு வந்தே, அப்பவே உன்னை நான் பாக்கணும்னு ஆசையா துடிச்சேன். இப்ப காலங்காத்தால என்னைப்பாக்க நீ வந்துட்டே. இந்த நிமிஷம், நான் நேசிக்கற நீ என் பக்கத்துல இருக்கே. எனக்கு இப்போதைக்கு இது போதும். அதனால நான் ஹாப்பியா இருக்கேன். உற்சாகமா ஃபீல் பண்றேன். சுகன்யா மெல்லிய புன்னகையுடன் சொன்னாள். "சுகன்யா நீ சிம்ப்ளி க்ரேட், என்னால உன்னை மாதிரி இருக்க முடியலேடி!" "செல்வா, எப்பவும் நடக்கற விஷயத்தைப்பத்தி பேசணும். மனசுல கையை வெச்சு சொல்லு, பொம்பளை துணை, அவ அணைப்பு, அவள் உடல் சூடு இல்லாம இதுக்கப்புறம் உன்னால இருந்துட முடியுமா? என்னால இனிமே என் லைப்ல தனியா இருக்க முடியாதுப்பா. எனக்கு ஒரு ஆம்பிளை துணை வேணும். எங்கம்மா அவங்க ஆசைப்பட்டவனையே கட்டிகிட்டும் பதினைஞ்சு வருஷமா தனிமையில இருக்காங்க. என் மாமா கல்யாணமே பண்ணிக்காம இன்னைக்கு வரைக்கும் தனியா இருக்கார். தனிமை ரொம்ப கொடுமை செல்வா. நானும் உன்னைப் பாக்கற வரைக்கும் இப்படித்தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்." "வாழ்க்கையை செக்ஸ்ங்கற ஆங்கிள்ல்ல பாத்தாலும், ஒரு பொண்ணுக்கு ஒரு ஆண் துணை கண்டிப்பா வேணும். உன் இஷ்டப்படி நானும் அன்னைக்கு அவுத்துப் போட்டுட்டு, என் மனசு பறக்க உன் மடியிலே கிடந்தேன். நீயும் என்னைத் துணியில்லாம முழுசா தடவிப்பாத்துட்டே. ஆசை, உடல் சுகம்ன்னா என்னாங்கற ஆர்வம், மோகங்கற போர்வையில ஒருத்தரை ஒருத்தர் மோந்து பாத்துட்டோம். இன்னும் உனக்கு காட்டறதுக்கு எங்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் பாக்கி; உன் கிட்ட பாக்கி எதுவும் இல்ல; நீ தான் உன்னை மொத்தமா எனக்கு அவுத்துக் காட்டி, என் தூக்கத்தை கெடுத்திட்டியே?" அவள் குலுங்கி குலுங்கி சிரித்தாள். "நானும் என் கையால உன்னை முழுசா தொட்டுப் பாத்துட்டேன். வளர்ந்த ஒரு ஆண் எப்படி இருப்பான். அவனைத் தொட்டா என்னா ஆகும்ன்னு சுயமா என் கண்ணாலப் பாத்துட்டேன். எல்லா சுகத்தையும் கண்ணு கிறங்கி நீ அனுபவிச்சுட்டு, தண்ணியடிச்சவன் சத்தியம் பண்ற மாதிரி, சுகன்யா உன்னைத் தவிர வேற யாரையும் நான் திரும்பி பாக்கமாட்டேண்டின்னு போன வாரம் சாமியாடினே; ஒரு வாரத்துல எடுப்பார் கைப்பிள்ளை போல, பொண்ணுங்களே என் வாழ்க்கையில வேணாம்ன்னு கூவறே. உன்னால ஒரு பொம்பளை துணை இல்லாம இருந்துடமுடியுமா? அர்த்தமில்லாம நீ ஏன் இப்படி பேசற? சுகன்யா தன் முகத்தில் கேலிப் புன்னகையுடன் மீண்டும் சிரித்தாள். "சுகன்யா நானும் மனசுல தவிச்சுப் போய்த்தான், போன அஞ்சே நாள்ல உன்னை பாக்கறதுக்கு ஆசையா ஓடி வந்திருக்கேன். எங்கம்மா உங்கப்பாவை பத்தி கேக்கச் சொன்னதை உங்கிட்ட கேட்டேன். அவங்க என்ன எனக்கு மூணாம் மனுஷியா? அவங்களுக்கு என் மேல, என் வாழ்க்கையில அக்கறை இல்லையா? எடுப்பார் கைப்பிள்ளைன்னு என்னை கிண்டல் பண்ணி சிரிக்கறே, நீதான் இப்ப என் மூடை கெடுக்கிறே." அவன் குரலில் இலேசாக வருத்தமும், கோபமுமாக பேசினான். "செல்வா, சாவித்திரி உங்க வீட்டுல வந்து எங்க குடும்பத்தைப்பத்தி குறைவா பேசினதுக்கு அப்புறமும், இன்னும் என் மேல உனக்கு ஆசையிருக்குன்னு கேக்கற போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு; என் மேல ஆசை வெச்சவனுக்கு நான் எந்தக் கொறையும் வாழ்க்கையில வெக்கமாட்டேன்." இவனை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும், சரியான அம்மா புள்ள இவன், அவள் தன் மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். "கோவமா இருக்கியா டார்லிங்" சுகன்யா தன் கைகளை செல்வாவின் கழுத்தில் மாலையாக கோர்த்து அவனைத் தன்னருகில் இழுத்தாள். "கிட்டவாடிச் செல்லம்" சுகன்யா அவனை கொஞ்சினாள். தன் உதடுகளை அவன் கன்னத்தில் மென்மையாக உரசினாள். உரசியவள் அவன் உதடுகளை ஆசையுடன் கவ்வினாள். "சுகன்யா நீ என்னைத் தொடவேண்டாம். நான் உன்னை இதுவரைக்கும் தொட்டது தப்பு. அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். உன் கால்லே வேணாலும் விழறேன். ஆனது ஆச்சு; போனது போச்சு, இனி உன்னை நான் தொடறதா இல்லை. சும்மா நான் உன்னை தொட்டுட்டேன் தொட்டுட்டேன்னு என்னை நீ ப்ளாக் மெயில் பண்ணாதே?" அவன் குரலில் உஷ்ணமிருந்தது. செல்வாவுக்கு சுகன்யாவின் பேச்சும், செய்கையும் ரசிக்கவில்லை, மாறாக அவள் கொஞ்சல், அந்த நேரத்தில் அவனுக்கு எரிச்சலைத்தந்து அவன் ஆத்திரத்தை அதிகமாக்கியது. அவன் தன் முகத்தை சுளித்து, அவளைப் பார்ப்பதை தவிர்த்து, அவளை உதறிவிட்டு சற்றுத் தள்ளி உட்க்கார முயற்சித்தான். அவன் விரல்கள் இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. சுகன்யா அவனை இலேசில் தன்னிடமிருந்து நகரவிடவில்லை. அவள் அவன் கழுத்திலிருந்த தன் பிடியை மேலும் இறுக்க, செல்வா அவள் பிடியிலிருந்து திமிற, அவள் சேலை மார்பிலிருந்து விலக, அவள் இடது முலை அசைந்து அவன் மார்பில் மென்மையாக மோதி செல்வாவின் உடலில் மின்சாரத்தை செலுத்த, அவன் தன் பார்வையை சட்டென அவள் மார்பிலிருந்து திருப்பி, "பிளீஸ் சுகன்யா, என் கழுத்திலேருந்து உன் கையை எடு," அவன் குரலில் கோபம் கூத்தாடியது. இவ கைகளில் இவ்வளவு பலமா? இப்படி ஒரு குரங்கு பிடியா என்னை கட்டிப்புடிச்சு இருக்கா? உடம்பால, என் உடல் வலுவாலே, இவளை நான் நினைச்சா சுலபமா உதறிடலாம் ஆனா, மனசால இவளை என்னால உதற முடியுமா? என் பலவீனம் இவ மேல இருக்கற ஆசையினாலயா? இல்ல; என் அம்மா மேல இருக்கற பாசம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப இவ மேல கூடுதா? எல்லாத்துக்கும் மேல, இவ ஸ்பரிசத்துக்கு என் மனசு அலையுதுன்னு புரிஞ்சிகிட்டு, என்னமா தளுக்கறா, தளுக்கி குலுக்கியே என்னை சீண்டறா? நான் ஒரு முட்டாள். இவகிட்ட போன்ல பேசிகிட்டே நான் கையடிச்ச கதையை சொல்லியிருக்ககூடாது. ஆனால் சுகன்யாவின் இந்த சீண்டல்கள் எனக்கு மிகவும் பிடித்திருப்பதும் உண்மைதானே? செல்வா மனதுக்குள் புழுங்கினான். எங்க போய் எங்க வந்தாலும் கடைசியா இந்த பெண் சுகம் அப்படிங்கற அஸ்திரத்தை எடுத்து என் மூஞ்சில அடிக்கறா? நீ என்ன பேசினாலும், கடைசியா இந்த ஆயுதத்துக்கு முன்னே நீ என்னை ஒண்ணும் பண்ண முடியாதுடான்னு கொக்கரிக்கறா. அவ மனசுல இருக்கற இந்த திமிரும், கொழுப்பும், அவ முகத்துல, அவ சிரிக்கிற சிரிப்புலேயே தெரியுதே" செல்வா மனதுக்குள் மருகினான். செல்வா தன்னை உண்மையாகவே வலுவுடன் உதறியதை உணர்ந்ததும் சுகன்யாவின் மனதிலும் மூர்க்கம் தலையெடுத்தது. என் அழகின் வலு இவ்வளவுதானா? இவ்வளவு சீக்கிரம் அவன் என்னை புறக்கணிக்க முடியுமா? அவள் மனம் பதறியது. பதறும் போது பேசும் பேச்சால், கைக்காரியம் சிதறும் என்பதை அவள் மறந்தாள். அவள் மூக்கு விடைத்தது. கன்னங்களில் சூடு ஏறியது. அவள் கழுத்து நரம்புகள் புடைத்து உடல் இலேசாக நடுங்கியது. "ஸோ, மன்னிப்பு கேட்டுட்டா எல்லாம் சரியாப் போயிடும்ன்னு நீ நினைக்கிறியா? கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டா என்னன்னு எங்கிட்ட ஏன் சொல்றே? என்னைத்தொட்டது ஒரு குற்றம்ன்னு நீ ஃபீல் பண்ற, அதனாலயா? இல்லை சொத்தோட ஒருத்தி வரா, அவளை பண்ணிக்கிட்டா என்னன்னு இப்ப உனக்கு தோண ஆரம்பிச்சிடுச்சா?" "உன் அம்மா கிட்டே சொல்றதுதானே, எனக்கு கல்யாணம் வேண்டாம்மா, கடைசி வரைக்கும் எனக்கு நீயே போதும்ன்னு?" "உன் பொண்ணு ஜானகியை வேற எவனுக்காவது குடும்பஸ்தனா பாத்து கட்டி வைடி, எனக்கு பொம்பளைங்களை புடிக்கலை, நான் சாமியாரா போகப் போறேன்னு, அந்த குண்டு பூசணிக்கா சாவித்திரிக்கிட்ட போய் உன் கோவத்தை காட்டறதுதானே?" "கொஞ்சம் போனா, நான் உன்னை காதலிச்சதே தப்புன்னு சொல்லுவே போல இருக்கே? உனக்கு உங்கம்மா பிரச்சனை இல்லை. சாவித்திரி உனக்குப் பிரச்சனை இல்லை. ஜானகி உனக்குப் பிரச்சனை இல்லை. நான் உனக்குப் பிரச்சனை இல்லை. சுகன்யா தன் மூச்சிரைக்கப் பேசினாள். " "சுகன்யா நீ என்னடி பேசறே, எனக்கு சுத்தமாப் புரியல" "செல்வா, உனக்கு இந்த நிமிடம் என்ன வேணும்ன்னு உனக்குத் தெரியல, அதுதான் உன் பிரச்சனை." "எனக்கு உன்னைப் பிடிச்சுது. நான் உன்னை நேசிக்கிறேன்னு உன் கிட்ட சொன்னேன். எங்க அம்மாகிட்ட, என் மாமாகிட்ட நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னேன். என் மாமா கேட்டார், அவன் யாரு, உன் குடும்பத்தை பத்தி கேட்டார். சிம்பிளா சொன்னேன் எனக்குத் தெரியாதுன்னு. நான் காதலிக்கறது செல்வாவை, எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு - செல்வாவைத்தான், நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்ன்னு தெளிவா சொன்னேன். செல்வா குடும்பத்தைப் பத்தி எனக்கு கவலை இல்லேன்னு சொன்னேன். இதுல எனக்கு இந்த நொடி வரை எந்த குழப்பமும் இல்லை." "உன்னோட நிலை என்ன? உன்னால உன் மனசுல இருக்கறதை இப்படி நான் சொல்ற மாதிரி தெளிவா சொல்லமுடியுமா" அவள் நீளமாக பேசி நிறுத்தினாள். "...." "செல்வா நான் சுத்தி பேச விரும்பலை. உனக்கு நான் வேணுமா? இல்லை ஜானகி வேணுமா?" "இப்ப ஜானகி இதுல எங்க வர்றா, அவளை எதுக்கு இப்ப இழுக்கற நீ?" "ஜானகியை உங்கம்மாவுக்குத் தெரியும். உங்கம்மாவுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. சாவித்திரி, தன் புருஷனோடு முறைப்படி வந்து உனக்கு அவளை தரேன்னு சொல்லி இருக்கா. நீ ஒண்ணும் தெரியாத குழந்தை மாதிரி நடிக்காதே?"அவள் தான் பேசுவதை சற்றே நிறுத்தினாள். "சுகன்யா நான் உங்க அப்பாவைப்பத்தி கேட்டேன்? அவன் அவள் கண்களைப் பார்க்காமல் பேசினான். "செல்வா, அன்னைக்கு நீ போன்ல கேட்டே, எங்கம்மா, என் அப்பா கூட இல்லையான்னு; ஆமாம், எங்கம்மா என் அப்பா கூட வாழல. எங்கம்மா வாழா வெட்டியா இருக்கா. இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா, இது நம்ம கல்யாணத்துக்கு குறுக்க வரலாம்ன்னு உங்க அம்மா கிட்ட சாவித்திரி வேல மெனக் கெட்டு சொல்லியிருக்கா. நம்ம கல்யாணம் நடக்கலாம்; நடக்காம போகலாம். அது வேற விஷயம். ஆனா நம்ம கல்யாணம் இந்த விஷயத்தால நிக்கக்கூடாது." "சுகன்யா ... ப்ளீஸ்..." "செல்வா என்னைப் பேசவிடு ... பேசற நேரம் வந்தாச்சு ... என் அப்பாவும் என் அம்மாவும் நம்பளை மாதிரித்தான் காதலிச்சு இருக்காங்க. அப்புறம் ரெண்டு வீட்டுல இருந்த பெரியவங்க விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஜாதி வேறுபாட்டால் பெரிய பிரச்சனை எழுந்திருக்கு. என் அம்மா ஆசைப்பட்டவனை கட்டிக்கிட்டு வீட்டை விட்டு அவன் கூட வெளியில வந்துட்டாங்க. நான் பொறந்ததுக்கு அப்புறமும் அவங்களுக்கு ரெண்டு வீட்டுலேருந்தும் சப்போர்ட் கிடைக்கல." "கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே, என் அப்பா குடி போதைக்கு அடிமை ஆயிட்டார். அம்மா ஒரு ஸ்கூல் டீச்சர். அவங்களுக்குள்ள சண்டையும், சச்சரவும் ஆரம்பிச்சிடுச்சு. என் அப்பா தன் மாச சம்பளத்தை குடிச்சுத் தீர்த்ததும், அம்மாகிட்ட குடிக்க பணம் குடுன்னு தினமும் நச்சரிச்சிருக்கான். அம்மாவோட ஒரே தப்பு, ஏன் குடிக்கறேன்னு தன் புருஷன கேக்கறதுதான்." "ஏன் குடிச்சேன்னு கேட்டா, அன்னைக்கு எங்கம்மாவுக்கு அடியும் உதையும்தான் கிடைக்கும். பகல் நேரத்துல அவ்வளவு சாந்தமா அமைதியா இருக்கிற ஆள், சாயந்திரம் ஆனா மூர்க்கனாயிடுவானாம். என் அப்பா குடிச்சுட்டு வந்து அம்மாவை அடி அடின்னு அடிச்சு நொறுக்குவான். ஒண்ணும் புரியாத சின்ன வயசுல என் அம்மா அடி வாங்கறதைப் பாக்கும் போது எனக்கு ஏன் இந்த இராத்திரி வருதுன்னு இருக்கும்? "அம்மா ஏன் அப்பாவை திருப்பி அடிக்கமாட்டேங்கறா? அம்மாதான் அவனை திருப்பி அடிக்கல; என் அப்பாவை திருப்பி அடிக்கணுங்கற வெறி எனக்கு வரும். நம்ம அப்பா குண்டா, உயரமா இருக்கானே, நாம இத்தணூண்டு குட்டிப் பொண்ணா இருக்கேனே, என்னால அவனை அடிக்க முடியுமா, அப்படிங்கற பயம் உடனே வந்துடும். என் அப்பனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது" பேச முடியாமல் சுகன்யாவின் கண் கலங்கி கண்ணீர் தத்தளித்தது. "அந்த ஆறு வயசுல நான் அப்படியே பனிப் பாறையா மனசுல உறைஞ்சு போய், மாடிப்படிக்கு கீழே இருட்டுல உக்காந்துக்குவேன். யார் கிட்டவும் சீக்கிரத்துல பேசவே மாட்டேன். எத்தனையோ தடவை, என் அம்மா அடி வாங்கறளே பாவி, அப்படிங்கற பயத்துல, நடுக்கத்துல என் உள்ளாடை மூத்திரத்தால நனைஞ்சு போயிருக்கு." "அடி வாங்கினவளை, குண்டுகட்டா கட்டில்ல தூக்கிப் போட்டு, மேல ஏறி படுத்து அவன் உடம்பு பசியையும் தீத்துக்குவான். அது என்னன்னு அப்ப எனக்கு தெரியாது. இப்ப புரியுது. இப்பவும் இலேசா ஞாபகமிருக்கு. அன்னைக்கு நடந்ததை நினைச்சா என் உடம்பு இன்னைக்கும் நடுங்குது, ஒரு நாள் என் அம்மா மேல கிடந்தவனை, முதுகுல குத்தி, இழுக்க முயற்சி பண்ணேன். அவன் என்னை அறைஞ்சு தள்ளினான். குடி வெறியில என்ன பண்றோம்ன்னு தெரியாம என்னை கட்டிப்புடிச்சு முத்தம் குடுத்து ... கடிக்க ஆரம்பிச்சிட்டான். எங்கம்மாவுக்கு வந்த வெறியை அன்னைக்குப் பாத்து நான் உறைஞ்சு போயிட்டேன். "என்னை என்ன வேணா பண்ணு, நான் பொறுத்துக்குவேன். என் பொண்ணைத் தொட்டே, உன்னைக் கொண்ணுடுவேன்னு கத்தினாங்க; தொடப்பக்கட்டையை எடுத்து சாத்து சாத்துன்னு அவனை சாத்தினாங்க என் அம்மா. அதிகமான குடி வெறியில, அவனுக்கு தொடர்ச்சியா கிடைச்ச அடியால, எங்கம்மாவை அவனால திருப்பி அடிக்க முடியல போல இருக்கு." "ஒரே ரகளை அன்னைக்கு. தெருவே ஒண்ணு கூடிப் போச்சு. என் மாமா, கையில அரிவாளை தூக்கிட்டு வந்தார். ரெண்டு அறை விட்டு என் அப்பனை கழுத்தைப் பிடிச்சு வீட்டை விட்டு வெளியத் தள்ளினார். இந்த வீட்டுக்குள்ள நீ வந்தா உன் காலை மட்டும் இல்ல, உன் கழுத்தையும் வெட்டுவேன்னார். அன்னைக்கு போனவன் தான் இன்னைக்கு வரைக்கும் எங்களுக்கு அவன் எங்க இருக்கான்னு தெரியாது. என் அப்பனைப் பத்தி நான் தெரிஞ்சுக்க எப்பவும் முயற்சி பண்ணதே இல்லை." "என் அப்பன் மேல எனக்கு இருந்த இந்த பயம், நடுக்கம், கோபம் அப்படிங்கற உணர்ச்சிகளை தினமும் என் ஏழு வயசு வரைக்கும் அனுபவிச்சதால, ஆம்பிளைங்களை நான் வெறுக்க ஆரம்பிச்சேன். இந்த வெறுப்புணர்சியினால என்னை நான் மத்தவங்க கிட்ட இருந்து தனிமைப் படுத்திக்கிட்டேன். ஸ்கூல்லேயும் சரி, காலேஜ்லேயும் சரி நான் ஆம்பிளை பசங்க கூட அதிகமாக பேசமாட்டேன். "என் மனசுல உன் மேல ஒரு விருப்பம், ஈர்ப்பு, எப்படி வந்ததுன்னு எனக்கு இன்னைக்கும் புரியல. இந்த ஈர்ப்பு உன் மேல காதலா மாறினப்பகூட, உங்கிட்ட சொல்லமா இருந்ததுக்கு நீயும் ஒரு ஆம்பிளைங்கறதுதான் காரணம். என் ஃப்ரெண்டு வேணிதான் எல்லா ஆம்பளையும் கெட்டவன் இல்லடின்னு கொஞ்சம் கொஞ்சமா என் மனசை மாத்தினா. உன் அம்மா வாழ்க்கையில நடந்தது, உன் வாழ்க்கையிலேயும் திரும்பவும் நடக்கணும்ன்னு அவசியம் இல்லடின்னு, என்னை வாழ்கையை ரசிச்சு வாழ உற்சாகப்படுத்தினா" அவள் தன் கண்களைத் துடைத்து, மூக்கை உறிஞ்சிக்கொண்டாள். "கொஞ்ச நாளா, உன் அன்பு என் மனசுக்கு ரொம்ப ஆதரவா இருந்தது. நான் வானத்துல திக்குத் தெரியாம பறக்கற பட்டத்தைப் போல மகிழ்ச்சியா பறந்துகிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது, பட்டம் விடறவன் கயித்தை இழுத்து பிடிச்சா, கீழ வந்துதான் ஆகணும்ன்னு. சாவித்திரி தன் பட்டத்தால என் கயிறை அறுக்கப் பாக்கிறா, நீ இந்தப் பட்டத்தை அறுபடாம காப்பத்துவியான்னு எனக்குத் தெரியல." "செல்வா, என் அப்பனை நான் என்னைக்கோ மறந்துட்டேன். எனக்கு எல்லாமே என் மாமா ரகுதான். எங்க வாழ்க்கையில எங்களுக்கு இதுவரைக்கும் ஆதரவா இருந்தவர், கடைசி வரைக்கும் எந்த பிரச்சனையிலும் எனக்கு உதவியா இருக்கப் போறவர் அவர்தான். என் கல்யாணத்திலும் அவரும், என் அம்மாவும் தான் என் பக்கத்துல நிப்பாங்க." "என் குடும்ப அந்தஸ்து இவ்வளவு தான். என் கிட்ட சொத்து இல்லை. நிலம் இல்லே; வீடு இல்லே. வசதிகள் எனக்கு இல்ல. உறவினர்கள் இல்லை. என் அன்பைத்தவிர வேற எதையும் என்னால உனக்கு குடுக்க முடியாது. உங்கம்மா எதிர்பாக்கற மாதிரி, இந்த சமூகத்துக்காக, என் அப்பனை நான் தேடி கூப்பிட்டுக்கிட்டு வந்தாத்தான் நம்ம கல்யாணம் நடக்கும்ன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்னைக்குமே இல்லை. அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டவும் வேண்டாம்." "உன் இஷ்டப்படி, உங்க அம்மா சொல்றதை கேக்கிற பையனாவே நீ இருக்கலாம். அவங்க சொல்ற பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னைப்பத்தி நீ கவலைப்படவேண்டாம்" அவள் பார்வை வெகு தூரத்தில் கடலை வானம் முத்தமிடும் இடத்தில் நின்றிருந்தது." "இப்ப சொல்லு உன் முடிவு என்ன? உனக்கு நான் வேணுமா? இல்லை அந்தஸ்துல என்னைவிட உயரத்துல இருக்கிற, அப்பா, அம்மாவோட, பெசண்ட் நகர்ல மாடி வீட்டில குடி இருக்கற ஜானகி வேணுமா?" " ... " "சொல்லு செல்வா. நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன். என் முடிவையும் நான் ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டேன். சம்பந்தப்பட்ட நாம நேருக்கு நேரா உக்காந்து இருக்கோம். உன் பதிலை இப்ப நீ சொல்லியாகணும்." அவள் குரல் உணர்ச்சிகளின்றி வறண்டிருந்தது. "சுகன்யா அவசரப்படாதே, நீ உன் குடும்பத்தைப் பத்தி சொன்னதை என் வீட்டுல போய் சொல்றதுக்குகூட நீ எனக்கு டயம் குடுக்கமாட்டியா? என் வாழ்க்கையை என் பெத்தவங்க ஆசிர்வாதத்தோடு நான் ஆரம்பிக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்" அவன் அவள் முகத்தை தன் கையால் தொட்டு தன் புறம் திருப்பினான். "செல்வா, நீ சொல்றது ரொம்ப சரி. பெத்தவங்க ஆசிர்வாதம் கண்டிப்பா வேணும், இப்ப என்னை விட என் அப்பா யார், என் குடும்ப அந்தஸ்து என்னங்கறது உனக்கு முக்கியமா படுது. போனவாரம் வரைக்கும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தே? இப்ப உன் மனசு ஊசலாடுதுன்னு எனக்குத் தோணுது. இப்ப நான் கேக்கிற ஒரே கேள்வி, உன் வாழ்க்கையை நீ யார் கூட ஆரம்பிக்க முடிவு பண்ணி இருக்கே? அதுக்கு நீ பதில் சொல்லலை." செல்வா பதில் ஏதும் சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, சுகன்யா தன் முகத்தை பற்றியிருந்த அவன் கையை கோபத்துடன் தட்டிவிட்டாள். சடாரென எழுந்து தன் புடவையில் ஒட்டியிருந்த மணலை வேகமாக உதறினாள். உதிர்ந்த மணல் செல்வாவின் முகத்தில் பறந்து விழுந்தன. சுகன்யா கைப்பையைத் தன் தோளில் மாட்டிக்கொண்டாள். "மிஸ்டர் செல்வா, நாம இனிமேல் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காம, பேசிக்காம இருக்கறது, எனக்கு நல்லதுன்னு நினைக்கிறேன். லெட் அஸ் பார்ட் ஆஸ் குட் ஃப்ரெண்ட்ஸ். நீங்களும் உங்க மனசுல இருக்கறதை "ஆனது ஆச்சு; போனது போச்சுன்னு" சொல்லிட்டீங்க, எனக்குத்தான் அப்ப டக்குன்னு அதுக்கு என்ன அர்த்தம்ன்னு புரியல." சுகன்யா பேசியதை கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தவன், அவள் வலது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவள் உதடுகள் இறுகியிருந்த விதத்திலும், அவள் பார்வையில் இருந்த சலிப்பிலும், அவள் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டாள் என செல்வாவுக்குத் தோன்றியது. என் ஒரு கேள்வியினால், அவள் தன்னை உதறும் அளவுக்கு போய்விட்டாளே? அப்படித் தப்பா நான் என்ன கேட்டுட்டேன்? அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியுமா? செல்வா விரக்தியுடன் தன் மனதுக்குள் யோசித்தான். "சுகன்யா, என் அம்மாவோட முழு விருப்பத்தோட என் கல்யாணம் நடக்கணும்ன்னு நான் சொல்றதாலே, நான் ஒரு குற்றவாளின்னு நீ முடிவு பண்ணிட்டே. உன் தீர்ப்பையும் நீ எனக்கு சொல்லிட்டே" நான் என் தாயை விட்டுக் கொடுத்துத்தான் இவளை கைப்பிடிக்க வேண்டுமா? அவன் மனதிலும், கண்களிலும் இலேசான ஒரு இனம் தெரியாத குழப்பமும், வன்மமும், இப்போது தோன்றியிருந்தது. "செல்வா நீங்க என்னைத் தப்பா புரிஞ்சுகிறீங்க. உங்களை நான் குற்றவாளின்னு சொல்லலே. என் முடிவை நான் திட்டவட்டமா சொல்லும்போது உங்களால உங்க முடிவை ஏன் சொல்ல முடியலேன்னுதான் கேக்கிறேன்?" "சுகன்யா, திரும்ப திரும்ப நான் குத்தம் பண்ணிட்டேங்கற மாதிரியான ஒரு உணர்வை நீ என் மனசுக்குள்ள உண்டாக்கற" எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. தன் இரு கைகளையும் அவன் தன் பின் தலையில் கோத்துக்கொண்டான். "எனக்கும் புரியல செல்வா, நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு" "நீயும் நானும் பல தடவைகள் ஒருவரை ஒருவர் சகஜமாக உணர்ந்து இருக்கோம். அந்த சமயங்களில் நான் உன்னை அந்தரங்கமா தொட்டு இருக்கேன். இதை நான் எப்பவுமே மறுக்கல; அந்த சமயங்களில் நான் மட்டும் தான் மகிழ்ச்சியா, சந்தோஷமா இருந்தேன்னு சொன்னா, அது பொய்யாத்தான் இருக்க முடியும், சுகன்யா நீ புத்திசாலி - நான் சொல்றது உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்." செல்வா நிதானமாக பேசினான். சுகன்யா ஒரு பத்து வினாடி மவுனமாக இருந்தாள். பின் அவனைப் பார்த்து வாய்விட்டு உரக்கச் சிரித்தவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள். "செல்வா, உன் மனசுக்குள்ள நான் மட்டும் இருந்தப்போ, நீ என்னைத் தொட்டப்ப, உனக்கு உன் மனசுல எந்த குற்ற உணர்வும் ஏற்படலை. மிஸ்டர் செல்வா, இப்ப உங்க மனசுல ஒரு சலனம் ஏற்பட்டு போச்சு. நாம் கடந்த காலத்துல, ஒருத்தரை ஒருத்தர் அந்தரங்கமா தொட்டு, மகிழ்ச்சியா இருந்திருக்கோம்ன்னு சாதாரணமாக நான் சொன்னாலும், உங்களுக்கு அது ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துது. "எல்லாத்துக்கும் மேல, ஒரு விஷயத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுக்குங்க. என் விருப்பமில்லாம என்னை நீங்க எப்பவுமே தொட்டிருக்க முடியாது. என்னுடைய முழு விருப்பத்துடன், நான் உங்களை என்னைத் தொட அனுமதிச்சேன். ஏன்னா, நான் உங்களை மனசார காதலிச்சேன். நான் பிரியப்பட்டவன் என்னைத் தொட விரும்பினப்ப, அவனைத் தொடவிட்டேன். நானும் மகிழ்ச்சியா இருந்தேன். அவனையும் மகிழ்விச்சேன். "செல்வாவுக்கு முத்தம் குடுக்கறமே, நாளைக்கு இவன் நம்மளை கட்டிக்கலன்னா என்ன ஆகும் அப்படின்னு நான் நெனைச்சதே இல்லை. ஏன்னா நான் உங்களை முழுசா நம்பினேன். ஆனா உங்களை மாதிரி, எப்பல்லாம் சாவித்திரி நம்ம குறுக்க வராளோ, நம்ம காதலுக்கு நடுவுல ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்தா, உடனே அன்னைக்கு "சுகன்யா நான் உன்னைத் தொடமாட்டேன்", அப்படின்னு சபதம் எடுத்ததில்லை." "இந்த ஒரு செகண்ட், என் அப்பனை நினைச்சு என் வாழ்க்கையில முதல் தடவையா நான் கர்வப்படறேன். அவன் குடிகாரனா இருந்திருக்கலாம். என் அம்மாவை அடிச்சு துன்புறுத்தியிருக்கலாம். ஆனா கடைசிவரைக்கும், அவன் காதல் வாழ்க்கையில வந்த பிரச்சனைகளை தைரியமா எதிர்த்து நின்னு, அவங்க பெற்றோர்களை விட்டுட்டு வந்து, எங்க அம்மா கழுத்துல தாலியைக்கட்டி, ஆசையா ஒரு பிள்ளையையும் பெத்துக்கிட்டான்." உங்களை மாதிரி ஒரு "வழவழா கொழகொழ" ஆளை, நான் கெஞ்சி கூத்தாடி, நீங்க என்னைத் தொட்டுட்டீங்கன்ற ஒரு காரணத்துக்காக, உங்களை வற்புறுத்தி நான் கல்யாணம் பண்ணிக்கணுமான்னு உண்மையிலேயே இப்ப எனக்குத் தோணுது" ஒரு வினாடிக்குப்பின் இதை சொல்லி அவன் மனதை தெரிந்தே புண்படுத்தியிருக்க வேண்டாமோ என அவள் நினைத்தாள். நான் என்ன பொய்யா சொல்றேன்? இருக்கிற உண்மையைத்தானே சொல்லுகிறேன். அவள் முகம் இப்போது அமைதியாக இருந்தது. பின்தலையில் கையை கோர்த்துக்கொண்டு கண்ணை மூடி உட்க்கார்ந்திருந்த செல்வா, தன் கண்ணைத் திறந்தபோது, சுகன்யா, நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக நிதானமாக எதிர் திசையில் நடந்து கொண்டிருந்தாள். "எங்கடி போனான் உன் புள்ளை? ஆபீசுக்கு லீவைப் போட்டுட்டு நான் வீட்டுல மெனக்கெட்டு உக்காந்துகிட்டு இருக்கேன், நீ என்னமோ அவன் கிட்ட பேசி முடிவு எடுக்கணும்ன்னே?" நடராஜன் சலித்துக்கொண்டார். "அப்பா, செல்வா சுகன்யாவை பாக்கப் போயிருக்கான். இப்ப அவன் பீச்சுல அவ கிட்டத்தான் ஜொள்ளு விட்டுக்கிட்டு இருப்பான்; நீ சொன்னா அவனை நான் செல்லுல கூப்பிடறேன்" மீனா தன் அண்ணனை போட்டுக் குடுத்த குஷியில் சிரித்தாள். "நீ சும்மா கிடடி, வெட்டி பேச்சு பேசிகிட்டு" ஜானகியை எனக்கு புடிச்சிருக்குங்க, அவளுக்குன்னு ஒரு வீடு இருக்கு, சொத்தோட வர்றா, கை நிறையவும் சம்பாதிக்கறா, மூக்கும் முழியுமா சிவப்பா, லட்சணமா இருக்கா; என்ன ... கொஞ்சம் குண்டாயிருக்கா, நல்லா பாலும் தயிருமா, வஞ்சனையில்லாமா சாப்பிட்டு வளந்து இருக்கா. கொஞ்ச நாள் ஜிம்முக்கு போய்ட்டு வந்தா, வில்லு மாதிரி ஆயிடமாட்டாளா? இந்த காலத்துல பசங்களும் கொழுக்கு மொழுக்குன்னு இருக்கற குட்டிங்களா பாத்துதானே நூல் வுடறானுங்க, "நேத்து நாம பாத்தமே அந்த படத்துல அவ பேரு என்னாடி மீனா?" தன் பெண்ணைப் பார்த்தாள் மல்லிகா. "யாரு ஹன்ஷிகாவை சொல்றியாமா" மீனா புன்னகைத்தாள். "உனக்கு ஜானகியை புடிச்சி ஆவப் போறது என்னாடி? உன் புள்ளைக்கு பிடிக்கணுமே, அவன் தானே அவ கூட குப்பை கொட்டப் போறவன். ஆனாலும் அவ கொஞ்சமில்லடி, நிறையவே குண்டாயிருக்காடி, சொத்து இருந்தா போதுமாடி" நடராஜன் அலுத்துக்கொண்டார். "அம்மா, செல்வாவுக்கு ஜானகியை விட அந்த சுகன்யா நல்ல பொருத்தமா இருப்பாம்மா, அவளும் தான் சம்பாதிக்கறா, அவளும் ஒரே பொண்ணுதானே அவ வீட்டுல, நீ நினைக்கற மாதிரி அவளுக்குன்னு ஏதோ கொஞ்சம் சொத்து பத்து இல்லாமலா இருக்கும்? அப்படியே சொத்தே இல்லன்னாலும் என்னம்மா, அண்ணன் அவளை ஆசைப்படறான். உன் புள்ளை சந்தோஷம்தான் உனக்கு முக்கியம்ங்கறே; நீ இன்னும் அவளை பாக்கவே இல்லையே, அவளையும் ஒரு தரம் பாத்துட்டு முடிவு பண்ணும்மா, எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கும்மா? "மீனு, நீ அந்த பொண்ணை பாத்திருக்கியாம்மா?" நடராஜன் தன் புருவங்களை சுருக்கி தன் மகளை அன்புடன் பார்த்தார். நடராஜனுக்கும் ஜானகியை தன் பையனுக்கு கட்டிக்கொள்வதில் அவ்வளவாக விருப்பமில்லை. "அப்பா, செல்வா காலையில சுகன்யாவோட ஃபுல் சைஸ் ஃபோட்டோவை எனக்கு காட்டினாம்பா, சும்மா சொல்லக்கூடாது; அண்ணன் ஆளு சூப்பரா இருக்கா; நீ இப்ப பாக்கணும்ன்னா சொல்லு காட்டறேன்." "ஏய் மீனா, நீ பொத்திகிட்டு கிடடி, பெரியவங்க பேசறப்ப குறுக்க குறுக்க பூந்து ரவுசு பண்றே? நீ என்னா அவனுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு திரியறே? என் புள்ளைக்கு எவளைக் கட்டணும்ன்னு எனக்குத் தெரியும்." மல்லிகா பதறினாள். "எம்ம்மா, நீ உன் புள்ளை தலையில எவளை வேணா கட்டி வை; செல்வாவை நீ உன் அடிமையா ஆக்கி வெச்சிருக்க; இப்போதைக்கு அவன் உன் பேச்சைத் தட்டமாட்டான். ஆனா, எவ உனக்கு மருகளா வந்தாலும் அவ கையில நீ ஒரு பாடு படத்தான் போறே; எது எப்படியானாலும், என் கல்யாணத்தப்ப நீ குறுக்க பூந்து குட்டையை குழப்பக்கூடாது; எனக்கு புடிச்சவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆமாம், இப்பவே சொல்லிட்டேன்" அவள் டீபாயின் மேலிருந்த புத்தகத்தில் செருகியிருந்த சுகன்யாவின் படத்தை நடராஜனிடம் உருவிக் கொடுத்தாள். "இது என்னாடி அநியாயம் இந்த வூட்டுல, உங்கப்பா உனக்கு குடுக்கற செல்லத்துல, உன் வாய் இவ்வள நீளமா வளத்து வெச்சிருக்க ... குட்டி சுவரா போயிடுவே; நீயும் இப்பவே எவன் பின்னாலயாவது சுத்தறயா? நீ எழுந்து போடி உன் ரூமுக்கு; என்னாங்க நீங்க, அவ சொல்றதை கேட்டீங்களா, இவ பல்லு மேல பட்டுன்னு போடாம ... சும்மா வாயைப் பொளந்துகிட்டு அந்த போட்டோவை பாத்துகிட்டு இருக்கீங்க?" அவளைத் தவிர வீட்டிலிருக்கும் யாரும் ஜானகியின் பக்கம் சாயாதது கண்டு சற்றே அதிர்ச்சியடைந்த மல்லிகா முகம் சிவந்து கத்தினாள். "மல்லி, இது வரைக்கும் உன் புள்ள பண்ண காரியத்துலேயே, இந்த ஒரு காரியத்தைத்தான், அவன் ஒழுங்கா பண்ணியிருக்கான்னு நினைக்கிறேன். நீயும்தான் இந்த பொண்ணை ஒரு தரம் பாருடி, மாடர்னா ஜீன்ஸ், டாப்ஸ்ன்னு ட்ரெஸ் பண்ணியிருக்கா, ஆனா முகத்துல அமைதியா ஒரு ஹோம்லி லுக்கும் இருக்குடி. பளிச்சுன்னு மனசுல ஒட்டிக்கற மாதிரி இருக்காடி. இவளுக்கு அப்பன் இல்லன்னா என்னாடி; நமக்கு பொண்ணுதானேடி முக்கியம்" அவர் முகத்தில் திருப்தியின் கீற்று ஓடிக்கொண்டிருந்தது. "இந்த போட்டோவை எடுத்ததே செல்வாதானாம்பா, நல்லா பேக்ரவுண்ட் பாத்து எடுத்திருக்கான்ல்ல. படத்துல ஒரு நல்ல டெப்த் இருக்கு" தன் தாயின் முகத்தைப் பார்க்காமல், மீனா தலையை குனிந்து கொண்டு தன் செல்லில் செல்வாவை கூப்பிட்டாள். "சொல்லுடி, நான் தான் பேசறேன்", செல்வா எரிந்து விழுந்தான். "அப்பா உன்னை கூப்பிடாறார், வீட்டுல உன் விஷயமா ஒரே ரகளை நடக்குது, ஏண்டா உன் பக்கத்துல சுகன்யாவும் இருக்காளா, போனை அவகிட்ட குடுடா ஒரு ஹாய் சொல்றேன்?" "என் பக்கத்துல எவளும் இல்ல, வீட்டுக்கு வெளியிலதான் பைக்கை பார்க் பண்ணிகிட்டிருக்கேன்; உள்ளே வரேன்" களையிழந்து, கருத்த முகத்துடன், உர்றென்று வீட்டுக்குள் நுழைந்தான் செல்வா. "டேய் செல்வா, இந்த வீட்டுல நீங்கள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா கூட்டா சதி பண்ணிகிட்டு இருக்கீங்களா? என்னை என்னா கேனச்சின்னு நெனைச்சுக்கிட்டு இருக்கியா நீ? ராத்திரி நீ என்னடா சொன்னே எங்கிட்ட; அந்த ஜானகியை ஒரு தரம் இன்னைக்குப் தனியா பாத்து பேசிட்டு முடிவு சொல்றேன்னு சொன்னியா இல்லியா? காலங்காத்தால அந்த ஊர் பேர் தெரியாத மேனா மிணுக்கியோட போட்டோவை மீனாகிட்ட குடுத்து நேரம் பாத்து உங்கப்பா கிட்ட காட்ட சொன்னியா, மீனாவை தூண்டிவிட்டுட்டு நீ போய் அவ பின்னால சுத்திகிட்டு இருக்கியா? அவ போட்டோவை பாத்துட்டு இவளும் உங்கப்பாரும் வாயெல்லாம் பல்லா பூரிச்சுப் போறாங்க? இங்க என்னடா நடக்குது?" செல்வா ஹாலில் நுழைந்தவுடன் மல்லிகா கூவத்தொடங்கினாள். "எம்மா எனக்கு கல்யாணமும் வேணாம் ஒரு எழவும் வேணாம். நான் உன்னை கேட்டனா, எனக்கு கல்யாணம் பண்ணி வெய்யுன்னு? என் உயிரை ஏன் எடுக்கறே நீ? என்னை நிம்மதியா இருக்கவிடு கொஞ்ச நாளைக்கு. இன்னொரு தரம் என் கல்யாணத்தைப் பத்தி பேசி பாரு, நான் இந்த வீட்டு உள்ளவே கால் வெக்க மாட்டேன்" செல்வாவும் கோபத்தில் என்ன பேசுகிறோம் என உணராமல் கத்தினான். சுகன்யா சற்று முன் அவனை பிடித்து உலுக்கிய உலுக்கலாலும், உலுக்கியப்பின் உன் உறவே எனக்கு வேண்டாம் என நிர்த்தாட்சண்யாமக அவனை உதறித் தள்ளிவிட்டு, அவன் பதிலுக்கும் காத்திராமல் திரும்பி போனதாலும், போனவளின் மேல் எழுந்த மொத்த கோபத்தையும் யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் தன் அம்மாவின் மேல் திருப்பினான் செல்வா. "டேய் உங்க எல்லாருக்கும், ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டின்னு, இந்த வீட்டுல நான் ஒருத்திதான் கிடைச்சனா? அந்த எடுபட்ட சிறுக்கி உனக்கு ஏதாவது வேப்பிலை கீப்பலை அடிச்சு அனுப்பினாளா? இங்க வந்து எங்கிட்ட குதிக்கறே?" "அம்மா நான் தான் சொல்றனே, எல்லாம் உன்னால வந்த வினைன்னு; நீ சொன்னேன்னு சுகன்யா கிட்ட அவங்க அப்பாவை பத்தி நான் கேக்க, என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி, எங்கப்பன் யாருன்னு கேட்டுட்டா காதலிச்சே? எங்கப்பனை பத்தி பேசினா, நீயும் வேணாம், உன் கூட எனக்கு கல்யாணமும் வேணாம்ன்னு, மூஞ்சியில அடிக்காத குறையா புடவையை தட்டிகிட்டு எழுந்து போயிட்டா; அவ எழுந்து போனதும் எனக்கு மனசே வெறிச்சுன்னு ஆயிப்போச்சும்மா; நானே வெறுத்துப் போய் வந்திருக்கேன். அவளை சிறுக்கி கிறுக்கின்னு தப்பா பேசாதம்மா, அவ ரொம்ப நல்லப் பொண்ணும்மா" அவன் தலை நிமிராமல் பேசினான். நடராஜன் அவன் பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். என்ன சொல்றான் இவன். என்ன பிரச்சனை இவங்களுக்குள்ள? "அவளே உன்னை உதறிட்டு போயிட்டாளா? நல்லாதா போச்சு, விட்டுது சனியன்னு, தலையை முழுவிட்டு போ. அடுத்த முகூர்த்தத்துல ராணி மாதிரி இருக்கற அந்த மகராசி ஜானகியை உனக்கு கட்டி வெக்கிறேன்." மல்லிகா சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். "அப்படில்லாம் என்னால சுகன்யாவை சட்டுன்னு கை கழுவி விட்டுடமுடியாதும்மா. அம்மா, அந்தப் பொண்ணும், அவங்க குடும்பமும், அவ அப்பனால வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு போயிருக்காங்கம்மா. சுகன்யாவோட அம்மா ரொம்ப நொந்து போயிருக்காங்களாம். வாழ்ந்து கெட்ட குடும்பம்மா அவங்க குடும்பம். சுகன்யா கதையை மொத்தமா நீ கேட்டின்னா, அவ மேல உனக்கு இருக்கற கோபம் போய், நீயே அய்யோன்னு அவளைப் பாத்து பரிதாப படுவே; சுகன்யா ரொம்ப நல்லவம்மா. அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு நான் வாக்கு குடுத்து இருக்கம்மா; நான் அவ மேல உயிரையே வெச்சிருக்கம்மா. என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கம்மா." விட்டால் அவன் அழுதுவிடுவான் போலிருந்தது. "என்னடா, மந்திரம் சொல்லி கண்ணுல மை வுட்டுட்டாளா உனக்கு அவ? "செய் வினை" ஏதாவது வெச்சுட்டாளா? நல்லா தானடா காலையில எழுந்து போனே? நல்ல குடும்பத்து பையன், பாக்க வாட்ட சாட்டமா இருக்கான், செலவு கிலவு இல்லாம ஃப்ரியா கிடைப்பானான்னு, பொண்ணுங்க உன்னைப்பாத்து சிரிக்கத்தாண்டா செய்வாளுங்க; ஆஃபீசுல உக்காரும் போது எழுந்திருக்கும் போது லேசா உரசித்தான் பாப்பாளுங்க. ஒரு லிப்ட் குடுன்னு உன் பைக்ல ஏறி உன் முதுகுல மார் உரச உக்காருவாளுங்க. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். இப்பல்லாம் பொண்ணுங்களை வளக்கறது சுலபம்; ஆனா ஆம்பளை புள்ளையை பெத்து வளக்கறது கஷ்டமாப் போச்சு; என்னாடி உலகம் இது? "நேத்து வந்தவ உன் மேல உசுரையே வெச்சிருக்காளா? உன்னை பெத்து வளத்து, இத்தனை வருஷமா, வெளியில போனவன் நீ எப்ப வீட்டுக்கு வருவேன்னு, வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டு இருக்கேண்டா நான்; நான் தாண்டா பைத்தியக்காரி; அவ ரொம்ப ரொம்ப நல்லவன்னு அந்த வடிவேலு மாதிரி எங்கிட்ட கதை சொல்றே! அவ உனக்கு நல்லவ, நான் கெட்டவளா போயிட்டனா உனக்கு? எல்லாம் என்னால வந்த வினையா? நீ ஏண்டா பேச மாட்டே? அவதான் உங்கிட்ட தன் குடும்ப கதையை சொல்லி அனுப்பியிருக்காளே?" "என்னமோ ஊரிலேயே இல்லாத ஒருத்தியை கண்டுட்ட மாதிரி நீயும் ஆடி நிக்கறே? அவ என்னா தங்கத்துல அடிச்சு வெச்சிருக்காளா "அவளுதை" எல்லாருக்கும் "கருப்பு கலர் தோல் தாண்டா அங்க". ஒருத்திக்கு கருப்பா இருக்கும், இல்ல கொஞ்சம் கரும்சிவப்பா இருக்கும்; முழுசா அவுத்து கிவுத்து காட்டிட்டாளா உனக்கு? நீயும் அவளே எல்லாம்ன்னு மயங்கிப் போய் கிடக்கிற?" "எல்லாம் என் தலை எழுத்துடா? உன் ஜட்டியை உனக்கு இன்னும் சரியா தோச்சுக்கத் தெரியல; தினமும் உன் கரையான லுங்கியை நான் தோச்சுப் போடறேன். எத்தனை நாளைக்குடா நான் தோச்சிப்போடுவேன் உனக்கு? இந்த லட்சணத்துல எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு எங்கிட்ட வந்து குதிக்கறான்? புள்ளைக்கு சுதந்திரம் குடுத்து வளக்கறாரம்! எல்லாம் குத்துக்கல்லாட்டம் உக்காந்து இருக்கற இந்த புத்திசாலி மனுசனால வந்ததுதான் இந்த வினை." "நீ ஏண்டா எதுவும் பேச மாட்டேங்கிறே". மல்லிகா தன் மூச்சிறைக்கப் பேசியவள், தன் தலை முடியை உதறி முடிந்து கொண்டு எழுந்தவள், செல்வாவின் தலை முடியை பிடித்து உலுக்கினாள் "கொஞ்சம் சும்மா இருடி மல்லிகா; சின்னப்பசங்க முன்னாடி என்ன பேசறது, ஏது பேசறதுன்னு இல்ல உனக்கு? கன்னா பின்னான்னு வெக்கமில்லாம பேசறீயே? இப்ப நீ ஏண்டி தடால்ன்னு என் தலையை போட்டு உருட்டறே? அந்த பொண்ணு போட்டோல அழகா இருக்கான்னு சொன்னேன். உண்மையைத்தாண்டி சொல்றேன். அந்த கோவத்தை என் மேல காட்டறீயே? அழகா ஒருத்தி மருமவளா வந்தா உனக்கு பெருமை இல்லையா? நாளைக்கு நம்ம பேரன் பேத்திங்க அழகா பொறக்கும்ல்ல" நடராஜன் லேசாக சிரித்து அங்கு நிலவும் இறுக்கமான சூழ்நிலையை தளர்த்த முனைந்தார். "டேய் செல்வா, உண்மையைச் சொல்லு, நீ ஒண்ணும் அந்தப் பொண்ணை தொட்டு கிட்டுப் பாத்துடலையே?" நடராஜன் அவன் முகத்தை கூர்ந்து பார்த்தார். மீனாவும் அவன் சொல்லப் போகும் பதிலை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து, தன் ஓரக்கண்ணால் செல்வாவை நோக்கினாள். "....." "என்னடா உன் வாயில கொழுக்கட்டையா இருக்கு, சொல்லித் தொலையேண்டா ... அடியே மீனா நீ ஏண்டி இங்கேயே உக்காந்த்துகிட்டு எங்க வாயைப் பாத்துகிட்டு இருக்கே, எங்கயாவது எழுந்து போய் தொலையேன்?" மல்லிகா தன் மகளை முறைத்தாள். "இல்ல.. இல்ல... அவளும் இங்க இருக்கட்டும்; அவளை எதுக்கு நீ இப்ப தொரத்துற; அவளுக்கும் இருபது வயசு முடிஞ்சு போச்சு; இந்த குடும்பத்தோட மான அவமானத்துல அவளுக்கும் பங்கு இருக்குது; அவ ஒண்ணும் நீ நினைக்கற மாதிரி சின்ன குழந்தை இல்ல; இவன் லட்சணத்தை அவளும் தெரிஞ்சுக்கட்டும். "சொல்லுடா" நடராஜன் தன் குரலை உயர்த்தினார். "அப்பா, நீங்க நெனக்கற மாதிரி பெரிய தப்பெல்லாம் நாங்க ஒண்ணும் பண்ணிடல; ஆனா ஒருத்தரை ஒருத்தர் தொட்டு ... கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்து இருக்கோம்" செல்வா அரையும் குறையுமாக புளுகினான். "நல்லா கேட்டுக்கடி; உன் புள்ள லட்சணத்தை; இவன் பீச்சுல ஒரு வயசு பொண்ணை கட்டி புடிச்சி முத்தம் குடுத்து இருக்கான். அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு அவ கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்கான். இந்த காலத்து பசங்களைப் பத்தி புரிஞ்சுக்காம, நீயும் உன் ஃப்ரெண்டு சாவித்திரிக்கு வாக்கு குடுத்துட்டேன்னு, அவ பொண்ணு ஜானகியை இவனுக்கு சம்பந்தம் பேசற; நல்லா இருக்குதுடி உங்க ஞாயம்?" "அந்த பொண்ணு ஜானகியையாவது அவ விருப்பம் என்னான்னு கேட்டீங்களாடீ? நம்ம வீட்டுலயும் ஒரு வயசு பொண்ணை வெச்சிருக்கோம். ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கறேன்னு, இன்னொரு பொண்ணு சாபத்தை நீங்க ரெண்டு பேரும் வாங்கி கட்டிக்காதீங்கடி; சாவித்திரிக்குத்தான் இது புரியலன்னா, உனக்கும்மா இது புரியலடி?" குடும்பத்தலைவன் என்கிற ஹோதாவில் நடராஜன் தன் பங்குக்கு மையமாக கூவினார். "டேய் செல்வா, அந்த பொண்ணு சுகன்யா உன்னை உதறிட்டு போனான்னு சொன்னே; உங்களுக்குள்ள இப்ப என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. எப்பவும் நீ மோர் கொழம்புல போட்ட வெண்டைக்காய் மாதிரி தான் கொழ கொழன்னுதான் பேசுவே? உனக்குன்னு எதுலயும் ஒரு தீர்க்கமான பார்வையும் கிடையாது. எந்த விஷயத்துலயும் நீ ஒரு திடமான முடிவை எடுத்து இதுவரைக்கும் நான் பாத்தது இல்லை. நாளு நாள் போவட்டும்; அந்த பொண்ணு சுகன்யா கோபம் கொஞ்சம் தணியட்டும்; அப்புறமா அவளை போய் சமாதானம் பண்ணுடா; அவளைத் தொட்டு பழகிட்டேன்னு வேற சொல்றே; இது தான் எனக்கு தெரிஞ்ச நியாயம். அந்த பொண்ணு சுகன்யா வீட்டுலேருந்து யாரும் என் வீட்டுக்குள்ள வந்து கூச்சல் போடக்கூடாது. நான் மானஸ்தன், அப்புறம் இங்க என்ன நடக்கும்ன்னு எனக்கு தெரியாது. இப்பவே சொல்லிட்டேன்." "அடியே மீனா நீ எழுந்து போய் உன் வேலையை பாருடி; அவன் பாடாச்சு; அவன் அம்மா பாடாச்சு; இதெல்லாம் நம்ம வேலைக்கு ஆவாது. ஒரு நாள் லீவு எனக்கு வேஸ்ட்," நடராஜன் தன் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெராண்டவை நோக்கி சென்றார். "செல்வா, நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்க, இன்னைக்கு எனக்காக, உன் அம்மாவுக்காக, நீ ஒரு தரம் அந்த ஜானகியை, அவங்க வீட்டுக்குப் போய் பாத்து பேசிட்டுத்தான் வரணும். அவளுக்கு உன்னை பிடிக்கலன்னா, உன் இஷ்டப்படி நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்க; நான் உன் வழியில குறுக்க வரமாட்டேன்." மல்லிகா செல்வாவை கெஞ்சினாள். "சரிம்மா நீ சாவித்திரிகிட்ட என்னை அனுப்பறேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, உன் திருப்திக்காக நான் ஜானகியைப் பாத்து பேசிட்டு வரேன்; ஆனா ஒரு விஷயம் எனக்கு புரியல, நீ ஏன் சுகன்யாவை பாக்காமலேயே, அவளைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சுக்காம ஏன் அவளை வேண்டாங்கறே?" "செல்வா, உங்கப்பா சொல்ற மாதிரி அந்த சுகன்யா அழகா இருக்கலாம். அவ அழகுல இப்ப நீயும் மயங்கிப் போய் இருக்கலாம். ஒரு கல்யாணத்துக்கு, பொண்ணோட அழகு மட்டும் போதாதுடா. பொண்ணோட குடும்பம் என்னா? அவங்க அந்தஸ்து என்னா? அவங்க உறவு முறை என்னா? இதெல்லாமும் பாக்கணும்டா. பொம்பளை அழகெல்லாம், ஒரு புள்ளையை பெத்துக்கற வரைக்கும் தாண்டா? அதுக்கப்புறம் அவ திமித்துக்கிட்டு நிக்கற அவ மார் சதை தொங்கிப்போச்சுன்னா, பொம்பளை அழகுல பாதி போச்சுடா. பொம்பளை சும்மா தூக்கி கட்டிக்கிட்டு ஊரை வேணா ஏமாத்தலாம். அவளை அவளே எத்தனை நாள் ஏமாத்திக்க முடியும்?" "எல்லா பொம்பளையும் ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறம், இடுப்புல சதை விழுந்து, உரல் மாதிரி தாண்டா ஆகிப்போவாளுங்க. அவ அடிவயித்துல வரி வரியா சுருக்கமும் கோடும் விழுந்ததுக்கு அப்புறம், அவ தொப்புளுக்கு மேலத்தாண்டா புடவையை ஏத்தி கட்டணும். கொஞ்ச நாள்ல அவ உடம்பும், அவ அந்தரங்கமும் தளந்து போயிடும்டா; தொடையும் புட்டமும் பெருத்து, ஒன்னோட ஒன்னு உரசி, அடித்தொடை கருப்பாயி அவளைப் பாக்க சகிக்காதுடா, அவ அந்தரங்கம் தளந்து போனா அவ பெருங்காயம் இருந்த டப்பா மாதிரிதாண்டா; இதுல சுகன்யா என்ன? ஜானகி என்ன? நாம வெச்சுக்கற பேருதான் வேற வேற." "லட்டு உருண்டையா, மஞ்சளா, பளபளன்னு இருக்கும். லட்டை கொஞ்சம் கடிச்சு தின்ணனும். உனக்கு பிடிச்ச மைசூர்ப்பாக்கு, நீள சதுரமா மிருதுவா இருக்கும், இதன் நெறமே வேற; வாய்ல போட்டா மணல் மாதிரி கரையும். உங்கப்பாவுக்கு பிடிச்ச அதிரசம் கருப்பா இருக்கும், இதை புட்டு வாயில போட்டு மெதுவா அசை போட்டு திங்கனும். அப்பத்தான் அது ருசியா இருக்கும். இந்த பண்டங்கள் எல்லாத்தையும் வாயில போட்டு மென்னு தின்னா ருசி என்னமோ ஒண்ணுதான். எல்லாமே தித்திப்புத்தான். அது மாதிரி பொம்பளை கருப்போ, சிவப்போ, ஒல்லியோ, குண்டோ, உயரமோ, குள்ளமோ, அவ உனக்கு குடுக்கப்போற உடம்பு சுகம் ஒண்ணுதாண்டா." "இப்ப ஆசையும், மோகமும், உன் கண்ணை மறைக்கும். மனசுல இருக்கற ஆசை உன் புத்தியை கெடுக்கும். நாப்பது வயசுல உனக்கும் நாய் குணம் வரும். "இந்த சுகன்யா, இந்த வீட்டுக்கு வரும் போது என்னத்தை கொண்டாந்தா, நமக்குன்னு பொண்டாட்டி தரப்புலேருந்து நாலு பேரு இல்லையே", அப்படிங்கற எண்ணம் உனக்கு வரும். "அப்ப தோணும் ஒண்ணுமில்லாதவளை கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டோம்ன்னு?" "சுகன்யாவுக்கு ஜானகியே மேலுன்னு உன் மனசு அலைபாயும், மனசு ஒருத்தியை இன்னொருத்தி கூட ஒப்பிட்டு பாக்கும்." ஆம்பிளை மனசுக்கு எப்பவும் திருப்தி வராதுடா. "யாரோ பத்துல ஒருத்தி ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறமும் பாக்கறதுக்கு சிக்குன்னு இருப்பா, நீ எவ கூட சுத்தறியோ அவளுக்கும் நான் சொன்ன இதே கதிதாண்டா; அவளுக்கும் உடம்பு தளர்ந்து போகும். அவளுக்கு அப்பன் இல்லை; அம்மா வாழ்க்கையில அடி பட்டு நொந்து போனவங்கறே; வாழ்ந்து கெட்ட குடும்பங்கறே; அவகிட்ட என்ன இருக்கும்; சொத்து இல்ல; சுற்றத்தார் யாரும் இல்ல; நான் சொல்ற ஜானகிக்கு எல்லாம் இருக்குடா; என் புள்ளை நல்லா இருக்கணும்ன்னு நான் நினைக்கறது தப்பா? சாவித்திரி தன் பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு நினைக்க கூடாதா? எங்க ரெண்டு பேரையும் நீங்க எல்லாரும் ஏண்டா தப்பா பாக்கறீங்க?" "சந்தையில கத்திரிக்காய் இளசா இருந்தா யார் வேணா வெல கேக்கலாம்? சுகன்யா மட்டும்தான் விலை கேக்கணும்ன்னு அவசியம் இல்லை? சாவித்திரியும் வெல கேக்கலாம். யாருக்கு தேவையோ அவங்க விலை கேக்கலாம். விக்கறவன் தன் சரக்குக்கு யார் அதிகமா விலை குடுக்கறானோ அவனுக்குத்தான் விப்பான்? நீ என் புள்ளைடா? சாவித்திரி உனக்கு அதிகமா தறேங்கறா? நான் யாருக்குடா உன்னை குடுப்பேன்? நான் யார் வீட்டுலடா உனக்கு சம்பந்தம் பண்ணுவேன்? எங்க உனக்கு வரவு அதிகமோ, எங்க உனக்கு லாபம் அதிகமோ அங்கதாண்டா நான் போவேன். அங்கதாண்டா நான் சம்பந்தம் பண்ணுவேன். இதுல என்னடா தப்பு?" அவள் தன் தொண்டையை கணைத்துக்கொண்டாள். "உங்களை மாதிரில்லாம் நான் நெறைய படிச்சவ இல்ல. உங்கப்பாவை கட்டிகிட்டு, இந்த வீட்டுக்கு வந்ததுலேருந்து இந்த நாலு சுவத்துக்குள்ளத்தான் நான் முடங்கிக் கிடக்கிறேன். ஆரம்பத்துல உங்கப்பாவுக்கு நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு மனசுக்குள்ள ஒரு ஆதங்கம். நாளாவ ஆவ அவரு கண்ணுக்கு நான்தாண்டா இன்னமும் அழகி. மனசால நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம். மனசுல திருப்தி வந்துட்டா, உடம்பு அழகு ஒரு பெரிய விஷயம் இல்ல. நாங்க இன்னமும் சந்தோஷமாத்தான் இருக்கோம். "எம்மா, நான் என்ன நீ சொல்ற மாதிரி காய் கறியா, இல்ல மளிகை கடையில கொட்டி கிடக்கிற அரிசி பருப்பா? என்னை ஏம்மா அந்த சாவித்திரி கிட்ட விக்கப் பாக்கிறே? அவ எங்க ஆபீசுலய ஒரு லொள்ளு பார்ட்டி, இப்ப நான் அவ பொண்ணை கட்டிக்கிட்டு, வீட்டுலயும் நான் அவகிட்ட படணுமா? நான் இரத்தம், சதை, எலும்புன்னு, உயிருள்ள, உணர்ச்சிகள் உள்ள ஒரு மனுஷன்ம்மா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கும்மா, அதுலயும் ஆசைகள், கனவுகள்ன்னு இருக்குதுமா? அவன் முனகினான். "எனக்கு இதெல்லாம் புரியுதுடா. யார் மனசையும் நான் வேணும்ன்னு புண்படுத்தலடா. நீ சொன்ன மாதிரி நானும் ஒரு மனுஷிடா. எனக்கும் என் புள்ளைக்கு நல்ல எடத்துல ஒரு பொண்ணைப் பாத்து, எல்லா வசதிகளோடும் அவன் வாழறதை பாக்கணும் அப்படின்னு ஆசை இருக்காதா? நான் ஒரு நடுத்தர குடும்பத்துல பொறந்து, ஒரு நடுத்தர குடும்பத்துல வாழறவட; என் மனசு குறுகலானதுடா; என் மனசு இப்படித்தான் வேலை செய்யும். என் புள்ளை சந்தோஷமா இருக்கணும். எனக்கு புடிச்ச பொண்ணு என் வீட்டுகுள்ள வர மருமக அவ புருஷனோட மனமொத்து சந்தோஷமா இருக்கணும், அதை நான் பாக்கணும். ஒரு தாயா எனக்கு இதுதான் முக்கியம் இல்லயாடா?" "அம்மா நீ சொல்றது எல்லாம் சரிம்மா. ஆனா நான் சுகன்யாவை, அவ இடுப்புக்கு மேல துணியில்லாம அவளை தொட்டு பாத்துட்டேன்ம்மா. அவ என் மடியிலயும், என் மடியில அவளுமா இருந்துட்டோம்மா, அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணியிருக்கேம்மா, இதுக்கு அப்புறம் நான் அவளை எப்படிம்மா நடு ரோடுல வுட்டுட்டு வரமுடியும்? இன்னைக்கு அவ அழுது கலங்கனதை பாத்து என் உடம்பு ஆடிப் போச்சும்மா." அவன் குரலில் தான் சுகன்யாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான துடிப்பிருந்தது. "அடப்பாவி, நான் பெத்து வளத்த புள்ளையாடா நீ? இதெல்லாம் எங்கடா, எப்படா நடந்தது, சனியன் புடிச்சவனே; நீ என்னமோ வெறும் முத்தம் குடுத்துகிட்டோம்ன்னு தானடா சொன்னே? அன்னைக்கு இட்லியும் வடைகறியும் மூட்டை கட்டிக்கிட்டு போனியே, அது இவளுக்குத்தானா? இட்லி வடைகறியிலேயே அவ மயங்கிட்டாளா?" மல்லிகா கோபத்துடன் அவன் முதுகில் குத்தி அவன் தலையை பிடித்து உலுக்கினாள். எம்மா முடியை விடும்ம்மா. எனக்கு வலிக்குதும்மா, செல்வாவும் கத்த, மீனாவும் நடராஜனும், அங்கு எழும்பிய கூச்சலை கேட்டு ஹாலுக்குள் ஓடி வந்தனர். "அப்ப மீனா இருந்தா, அப்பா பக்கத்துல இருந்தாரு, எனக்கு அவங்க எதிர்ல எங்களுக்குள்ள நடந்ததைப்பத்தி முழுசா சொல்ல வாய் வரல்லம்மா. போனவாரம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி, அவ ரூம்ல நானும் அவளும் ஒண்ணா கொஞ்ச நேரம் இருந்தோம்மா. சுகன்யாவுக்கு நீ பண்ண வடைகறி ரொம்ப பிடிச்சிருந்தது. உனக்கு தேங்க்ஸ்ன்னு சொல்ல சொன்னாம்மா." வெகுளியாக பேசிய செல்வாவின் தலை குனிந்திருந்தது. "அறிவு கெட்டவனே, அவ தேங்க்ஸ் சொன்னதா இப்ப எனக்கு முக்கியம்? பெரியவங்க சொல்றது எல்லா காலத்துலயும் சரியாத்தாண்டா இருக்கு; ஊசி இடம் கொடுத்தாத்தான், நூல் உள்ள நுழைய முடியும்ன்னு; அவங்க சொன்னது இந்த மாதிரி நடந்ததை பாத்து பாத்துதாண்டா; சாதாரண சூழ்நிலையில ஒரு பொம்பளை விருப்பமில்லாம ஒரு ஆம்பிளை அவளைத் தொடமுடியாதுடா, அந்த வெக்கம் கெட்ட சுகன்யாவும், நீயும் பொறுப்பில்லாம பண்ணக் காரியத்துக்கு நான் என்னடா பண்ண முடியும், ஆனா அவ எல்லாம் திட்டம் போட்டுத்தான் உன்னை வளைச்சிருக்கா? உன் அறிவு எங்கடா போச்சு; நீ தான் புத்தியில்லாம அவ வலையில போய் விழுந்திருக்கே, நான் வளத்த புள்ளையாடா நீ? உங்க அப்பா சொல்ற மாதிரி எவனவாது நம்ம வீட்டுக்கு வெளியில வந்து நின்னு கத்தினா நம்ம குடும்ப மானம் காத்துல பறக்குமேடா? என் மானத்தை ஏண்டா இப்படி வாங்கறே?" மல்லிகா விசும்ப ஆரம்பித்தாள். "இப்ப என்னாடி ஆச்சு, நீ எதுக்கு இப்ப அழுது ஊரை கூட்டறே? நடராஜன் குறுக்கில் வந்தார். "நீங்க சும்மா இருங்க கொஞ்ச நேரம், இவன் அவ கூட படுத்து புள்ளைதான் பெத்துக்கலை, மத்த எல்லாத்தையும் பண்ணிட்டு வந்து வெக்கமில்லாம, ஒண்ணு ஓண்ணா எங்கிட்ட சொல்றான்." நடராஜன் அவள் ஆவேசத்தைக் கண்டு சற்று ஒதுங்கி அவள் பேசுவதை கவனித்தார். "கல்யாணத்துக்கு முன்னாடி, பாதி உடம்புல துணியில்லாம உன் கூட தனியா அவ கிடந்திருக்கிறா?அந்த தெனவெடுத்தவளுக்கு மனசுல என்ன துணிச்சல் இருந்திருக்கணும்? உடம்புல என்னா திமிர் இருக்கணும்? உடம்பு கொழுத்து, அரிப்பெடுத்து போனவளா இருப்பா போல இருக்கே அவ? சாவித்திரி சரியாத்தான் சொன்னா அவளைப்பத்தி, அப்பன் இல்லாத வளந்த பொண்ணுன்னு; என் பொண்ணு மட்டும் இந்த காரியத்தை பண்ணியிருந்தா அவளை இந்த நேரத்துக்கு வெட்டிப் பொலி போட்டு இருப்பேன்? அடியே மீனா நீயும் நல்லா கேட்டுக்க, நீ எவன் கூடவாவது எக்குத்தப்பா எதையாவது இந்த தறுதலை மாதிரி பண்ண, நான் மனுஷியா இருக்க மாட்டேன் ... ஜாக்கிரதை." "அம்மா, இப்ப நீ என்னை என்னதான் செய்ய சொல்றே, சுகன்யா மட்டுமா இந்த தப்பை பண்ணா? நாங்க பண்ணது தப்புன்னா, இதுல பாதி தப்பு நானும் தான் பண்ணியிருக்கேன். அவங்க வீட்டுக்கு இது தெரிஞ்சு, அவங்க வந்து என்னை வெட்டி பொலி போட்டா? அதனாலதான் சொல்றேன் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு" மனதில் சற்றே துணிவு வந்தவனாக, அம்மாவிடம் தன்னை வெட்டுவாங்கங்கற இந்த பிட்டை போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தன் வழிக்கு அவளை கொண்டு வந்துவிடலாம் என மனசுக்குள் எண்ணி செல்வா பேசினான். "இந்த கதையை நீ ஏண்டா இப்ப எங்கிட்ட சொல்றே? அந்த சுகன்யாவோட ரவிக்கையை நீ அவுக்கறதுக்கு முன்னாடி இதைப்பத்தி யோசிச்சு இருக்கணும்டா, நமக்கும் ஒரு தங்கச்சி இருக்காளே? அவகிட்ட இப்படி எவனாவது நடந்தா நாம சும்மா இருப்பமா? இது உனக்கு தோணி இருக்கணும்டா. நம்பளை எவனாவது நாளைக்கு வெட்ட வந்தா நம்ம கதி என்னான்னு அவ ரூமுக்கு போறதுக்கு முன்ன நினைச்சு இருக்கணும்? என் மனசை உடைச்சிட்டியேடா? பாவிப்பயலே ... அந்த சுகன்யா பின்னாடி நீ தாராளமா போடா; அவளையே நீ கட்டிக்க; ஆனா அப்படி நீ பண்ணிட்டு, இந்த வீட்டுக்குள்ள என்னைப் பாக்கறதுக்கு திரும்பி வராதே, அப்படியே நீ எங்கயாவது அவளோட போய் ஒழி; எனக்கு பொறந்தது ஒண்ணு இல்லைன்னு நினைச்சுக்கிறேன். மல்லிகா தன் தலையிலடித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கூச்சலிட்டாள். "சாவித்திரிக்கு அவ மாப்பிள்ளையா உன்னைப் பாக்கணும்ன்னு ரொம்பா ஆசை படறாடா, அவளோட வீட்டுகாரர் உன்னை உன் ஆபிசுல, உனக்குத் தெரியாம பாத்துட்டு போய் இருக்காருடா; ஜானகிக்கும் உன்னை பிடிச்சிருக்குடா, அவ மட்டும் உன்னை இதுவரைக்கும் நேர்ல பாத்தது இல்லையாம். எனக்கும் அவளை பிடிச்சிருக்குடா, நீ ஒரு தரம் அவளை நேரா பாத்துட்டு வாடா, அப்புறம் உன் இஷ்டப்படி நீ என்ன வேணா பண்ணுடா ... ஆனா ஒண்ணு மட்டும் நல்லா கேட்டுக்க ... அந்த உடம்பு கொழுத்துப் போன சிறுக்கி சுகன்யாவை எந்த காலத்துலயும் நான் என் மருமகளா முழு மனசோட ஏத்துக்க மாட்டேன். அவ இந்த வீட்டுக்குள்ள வந்தா, நான் இந்த வீட்டை விட்டு வெளியில போயிடுவேன். எங்கப்பன் எனக்குன்னு ஒரு சின்ன ரூம் என் அண்ணன் வீட்டுல பின்னாடி கொல்லையில எழுதி வெச்சுட்டுத்தான் செத்தான்" மல்லிகா கோபத்துடன் மூச்சிறைக்க கத்தினாள். செல்வா அழுது கொண்டிருக்கும் தன் தாயை எப்படி சமாதானம் செய்வது என புரியாமல் திகைத்து தன் அப்பாவை திரும்பி பார்த்தான். அவர் தன் தலையை சொறிந்து கொண்டு வீட்டின் மேற்கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். நாம போட்ட பிட்டு வொர்க் அவுட் ஆகலே? அது மட்டுமா, கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பின கதையா ஆகி போயிடுச்சு" செல்வா தன் மனம் தளர்ந்து போனான். சுகன்யாதான் நம்பளை குற்றவாளி கூண்டுல ஏத்தி நிறுத்தினான்னு வீட்டுக்கு வந்தா, நம்ப அம்மா அவளுக்கு மேல ஒரு படி போயி நம்பளையே திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டா; நம்ம அம்மாவே நம்பளை வீட்டை விட்டு வெளியில போடாங்கறா; அப்பா ஏற்கனவே அவருக்கு தெரிஞ்ச ஞாயத்தை சொல்லி என்னை கைகழுவி விட்டுட்டார். ஆனாலும் மறைமுகமா அவருக்கு சுகன்யாவை பிடிச்சிருக்குன்னு ஹிண்ட் குடுத்துட்டார். மீனா நம்ப பக்கம். சுகன்யாவை அவளுக்கு புடிச்சு போச்சு. சுகன்யா என்னை உயிருக்கு உயிரா நேசிக்கறா. அப்பா சொன்ன மாதிரி நாலு நாள் கழிச்சு சுகன்யா முன்னாடி போய் நின்னு, அவளுக்கு புடிச்ச வாழைக்காய் பஜ்ஜியை வாங்கி குடுத்துட்டு, கொஞ்சம் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு சாரிம்மான்னு சொன்னா, அவ மனசு கரைஞ்சு, கோபம் கொறைஞ்சு, வழக்கம் போல நம்ப கையை கோத்துக்குவா. ஆனா இந்த அழுவற அம்மாவை பாத்தாலும் என்னால தாங்க முடியலை. பொட்டைச்சிங்க எல்லாரும் அழுதே காரியத்தை சாதிக்கப் பாக்கறாங்க. அம்மாவுக்காக அந்த ஜானகியை போய் பாக்கறதுல மேல் கொண்டு என்னப் பிரச்சனை வருமோ? சும்மா ஒரு தரம் போய் அந்த ஜானகியை பாத்துட்டு எனக்கு அவளை பிடிக்கலைன்னு சொல்லிட வேண்டியதுதான். பிடிக்கலைன்னு சொன்னா அந்த சாவித்திரி இந்த ஆட்டத்தை நிறுத்திடுவாளா? சாவித்திரி ஒரு பொம்பளை ரவுடி. அவ என்ன பிளான்ல இருக்காளோ? இந்த நேரத்துல நம்ம நண்பன் சீனு தடியன் வேற ஊர்ல இல்ல. இருந்தா அவனை கேக்கலாம் மேல என்னப் பண்ணலாம்ன்னு? அவன் ஜானகி தங்கச்சியை ரூட் போடறான். அவனை இந்த விஷயத்துல நம்ப முடியாது. நான் இருக்கற நிலைமையில நான் யாரை குத்தம் சொல்றது? உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி, இந்த பாட்டுதான் அவன் மனதுக்குள் காரணமில்லாமல் திரும்ப திரும்ப ஒலித்தது. செல்வா மனதுக்குள் புழுங்கியபடியே, கண் மூடி தலைக்கு கீழ் தன் கைகளை தலையணயாக வைத்து வெறும் தரையில் படுத்திருந்தான். திடிரென அவன் மனதில் மின்னலாக எழுந்த ஒரு கேள்வி அவனை ஆட்டியது. அவன் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது. சுகன்யா பீச்சுல தண்ணி ஓரமாவே நடந்து போனாளே? நான் பாட்டுக்கு பெரிய புடுங்கல் மாதிரி வீட்டுக்கு வந்துட்டேன். அவளும் மனசு நொந்து போய் அழுதுகிட்டே போனாளே? சுகன்யா அவ ரூமுக்கு ஒழுங்கா போய் சேர்ந்திருப்பாளா ???மீனா, தன் ரூமில் யாருடனோ செல்லில், குரலில் மிகுந்த அக்கறையுடன் பேசிக்கொண்டிருந்தாள்; அவள் பேசுவது ஏதோ முக்கியமான விஷயம் என்பது அவள் கண்கள் மேலும் கீழும் ஏறி இறங்கி மின்னியதிலும், உதடுகள் வேகமாக அசைந்ததிலும் தெரிந்தது. "மீனா, ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுடி" செல்வா தன் மன உளைச்சலில், தன் தங்கை என்ன பேசுகிறாள், யாருடன் பேசுகிறாள் என்று எதையும் கவனிக்காமல் அவள் முன் நின்றான். "ஓ.கே... பை ... பை... கேச் யூ லேட்டர்" அவள் செல்வாவை நிமிர்ந்து பார்த்தாள். "சொல்லுண்ணா, என்ன பண்ணணும்" எப்போதும் அவனை வாடா போடா என்பவள், இன்று ஆசையுடன் உறவை சொல்லி அழைத்தாள். "ஒண்ணும் இல்லடி மீனா, சுகன்யா காலையில என் மேல ரொம்பா கோவமா இருந்தா; அவ அப்பாவை பத்தி பேசும் போது கண்ணு கலங்கி அழுவ ஆரம்பிச்சுட்டா; சட்டுன்னு மனசு நொந்து போய், "நீ ஒரு எடுப்பார் கைப்பிள்ளை, ஒரு வழா வழா கொழ கொழா, நீ என்னை தொட்டேன்ற ஒரே காரணத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு உன்னை கெஞ்ச மாட்டேன், உங்கம்மா சொல்றபடி நீ எவளையாவது கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு, என்னைப் பத்தி நீ கவலைப்படாதே; நாம பிரிஞ்சிடலாம்ன்னு சொல்லிட்டு வேகமா எழுந்து தண்ணி ஓரமா நடந்து போனா." செல்வா புலம்பினான். "என்னமோ தெரியல நானும் அப்ப ஒரு வீம்புல அவ போகட்டும்ன்னு பேசாமா இருந்துட்டேன். இருந்த டென்ஷன்ல அவளை ஒரு தரம் கூட நில்லுன்னு சொல்லலை; இப்ப அவ ரூமுக்கு போயிட்டாளா இல்லையான்னு எனக்குத் தெரிஞ்சுக்கணும்; என் மேல இருக்கற கோவத்துல அவ ஏதாவது எக்குத் தப்பா பண்ணி வெச்சுடப் போறான்னு பயமா இருக்குடி எனக்கு" அவன் மெல்லிய குரலில் பேசினான். "எக்குத்தப்பான்னா, அவ தற்கொலை பண்ணிக்குவான்னு நெனைக்கிறியா; நிஜமாவே நீ ஒரு காமெடி பீசுடா" சுத்தி வளைக்காமல் மேட்டருக்கு நேராக வந்த மீனா உரக்கச் சிரித்தாள். "எல்லாம் என் நேரம் ... உங்களுக்கு எல்லாம் என்னைப் பாத்தா கிண்டலாத்தான் இருக்கும்; அம்மா என்னை வடிவேலு மாதிரி பேசறேங்கறா; அப்பா என்னடான்னா என்னை மோர்குழம்புல போட்ட வெண்டைக்காய்ங்கறாரு; நீ காமெடி பீசுங்கற; அவளைப்பத்தி உனக்கு தெரியாது, சுகன்யாவுக்கு குழந்தை மாதிரி வெள்ளை மனசுடி, எல்லாம் தைரியமா, கோபமா பேசி சண்டை போடுவா; இப்படி பேசிட்டேனேன்னு அடுத்த செகண்டு மனசு குழைஞ்சு சட்டுன்னு அழுவுவாடி, அவ ரொம்ப பாசக்கார பொண்ணுடி" அவன் மனம் தவிக்கப் பேசினான். "சரி... இப்ப நான் என்ன பண்ணணும் அதைச்சொல்லு" "இன்னைக்கு சத்தியமா அவ என் கிட்ட பேச மாட்டா; நீ உன் போன்ல பேசி, அவ எங்க இருக்கா, ரூமுக்கு போய்ட்டாளான்னு செக் பண்ணிச் சொல்லேன்." செல்வாவின் முகம் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. "நீ அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிராமிஸ் பண்ணு அப்பத்தான் நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்" அவள் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே கண்ணடித்தாள். "நடக்கறதெல்லாம் உனக்கு நல்லாத் தெரியும், சும்மா வெறுப்பேத்தாதடி, சட்டுன்னு பேசுடி" செல்வா அவள் போனில் சுகன்யாவின் நம்பரை அழுத்தித் தந்தான். "ஹலோ, மிஸ் சுகன்யாவா" மீனா ஸ்பிக்கரை ஆன் செய்தாள். "ஆமாம் நீங்ங்க...யார்" "நான் மீனாட்சி, உங்க செல்வாவோட தங்கை பேசறேன் - "உங்க" என்று சொன்னதில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள். "சாரி ... எனக்கு செல்வான்னு யாரையும் தெரியாது" பட்டென சொன்ன சுகன்யாவின் குரலில் கோபமிருந்தது. "ப்ளீஸ் சுகன்யா ... உங்களுக்கும் செல்வாவுக்கும் இடையில ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், அவன் மேல நீங்க கோபப்படலாம். அது நியாயம். ஆனா என் கிட்ட நீங்க ஏன் கோபப்படறீங்க ... நான் என்னை உங்ககிட்ட அறிமுகப் படுத்திக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் நான் அவன் பேரைச் சொன்னேன்." மீனா வினயமாக பேசினாள். "சாரி மீனாட்சி, நான் கொஞ்சம் அப்செட்ட்டா இருக்கேன்; சொல்லுங்க என்ன விஷயம்" இப்போது சுகன்யாவின் குரல் சற்று தாழ்ந்து ஒலித்தது. "நீங்க இப்ப எங்க இருக்கீங்க, நான் உங்களை பாக்க முடியுமா?" "எதுக்கு தீடிர்ன்னு என்னைப் பாக்கணும் நீங்க?" "ஏன் சுகன்யா ... நான் உங்களைப் பாக்கக்கூடாதா ... ஒருத்தருக்கு ஒருத்தர் உறவாகப் போறோம்?" "இருந்த ஒரு உறவையும் இப்பத்தான் நான் வெட்டிட்டு வந்துருக்கேன். இப்ப எதுக்கு புதுசா இன்னொரு உறவு எனக்கு" சுகன்யா சலிப்புடன் பேசினாள். "பொதுவா உறவுன்னா அது ரெண்டு பேருக்கு நடுவுல நிலவறது; சந்தர்ப்ப சூழ்நிலைகளால ஒருத்தர் நடக்கற விஷயங்களை சரியா புரிஞ்சுக்காம, ஏதோ கோவத்துல உறவை வெட்டிட்டேன்னு சொன்னா ... அந்த உறவு விட்டுப்போயிடுமா?" மீனா ஆறுதலாக பேசினாள். "ம்ம்ம் ... எனக்கு புரியுது ... இப்ப ஏன் இந்த போன் கால்ன்னு ... நான் இருக்கனா? இல்ல செத்தனான்னு தெரிஞ்சுக்கவா? அதுக்குள்ள உங்க அண்ணனுக்கு பயம் வந்துடுச்சா? வாழ்க்கையில பயந்து பயந்தே சாவட்டும்; எனக்கு என்னா; நான் குண்டு கல்லாட்டாம் இருக்கேன். காதலிச்சவளை நடு ரோடுல கை விட்டுட்டு, அம்மா சொல்றான்னு வேற ஒருத்தி பின்னால போற தைரியசாலி பண்ற விஷயங்களை என்னாலா புரிஞ்சுக்க முடியலை; அது உண்மைதான். அதுக்காக நான் எந்த கோழைக்காவும் என் உசுரை விட்டுட மாட்டேன்னு, உன் அண்ணன் கிட்ட மறக்காம சொல்லு மீனா" சுகன்யா மீண்டும் தன் பழைய சுருதிக்கு தாவினாள். "சுகன்யா, ப்ளீஸ், கூல் டவுன் ... உங்க வருத்தம், கோபம் எனக்குப் புரியுது. உங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும் செல்வாவைப்பத்தி, எதையும் டக்குன்னு தீர்மானமா பேச முடியாது அவனால. அதுவும் எங்கம்மா எதிர்ல அவனால முடியாது. இது அவனோட சின்ன குறை. இன்னைக்கு காலைல பீச்சுல உங்க ரெண்டு பேருக்கும் இடையில நடந்த எல்லாத்தையும் சொல்லி அவன் வீட்டுல ஒரு பஞ்சாயத்து வெச்சான். ஒரு மணி நேரமா எங்க வீட்டுல பெரிய ரகளை நடக்குது; அவனுக்கும் எங்க அம்மாவுக்கும் நடுவுல; அவன் உங்க மேல உசிரையே வெச்சிருக்கான்; நீங்க நினைக்கிற மாதிரி என் அண்ணன் உங்களை கை விட்டுடமாட்டான். Sukanyaa, this is my gut feeling .... " மீனா நிதானமாகப் பேசினாள். "....." "சுகன்யா ஏன் பேச மாட்டேங்கிறீங்க?" "மீனா இந்த காலை நீயே பண்ணியா ... இல்ல வேற யாரவது சொல்லி பண்ணியா ... அது எனக்குத் தெரியாதும்மா ... நீயா பண்ணியிருந்தா ரொம்பத் தேங்க்ஸ் ... இந்த நேரத்துக்கு உன் கால் என் மனசுக்கு ரொம்பா ஆதரவா இருக்கு ... ஒரு வயசு பொண்ணோட மனசை இன்னொரு வயசு பொண்ணாலத்தான் புரிஞ்சுக்க முடியும். எனி வே ... நான் சொல்ல வேண்டியதையெல்லாம், ஏற்கனவே உன் அண்ணன் கிட்ட சொல்லியாச்சு ... அதுல எந்த மாத்தமும், இனிமே இல்லை. அயாம் ரியலி சாரி. , என்னால உங்க வீட்டுல ரகளைன்னு கேக்கும் போது எனக்கு வெக்கமா இருக்கு ... ஐ விஷ் டு பி அலோன் ஃபார் சம் டயம். பிளீஸ் மீனா ட்ரை டு அண்டர்ஸ்டேண்ட் ... வீ மே டாக் சம் டயம் லேட்டர் ... ஓ.கே ..." சுகன்யா முடிவாக பேசினாள். "ஓ.கே. சுகன்யா, பட் பிளீஸ் ... நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க ... எல்லாம் நல்லபடியா நடக்கும் ... பை ... பை ..." மீனா இணைப்பைத் துண்டித்தாள். "மீனா தேங்க்ஸ்டி ... நீ பெரிய ஆள்டி ... ரொம்பா ரொம்ப நேக்கா அவகிட்ட பேசறடி ... ஆனா என்னடி மீனா, அவ என் மேல இவ்வள கோவமா இருக்கா?" கேட்ட செல்வாவின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. "போடா மொக்கை ... அவ கிட்ட நீ நடந்துகிட்ட லட்சணத்துக்கு ... நீ பண்ணியிருக்கற வேலைக்கு ... அதுக்கு அப்புறமாவும் இன்னொருத்தியை பொண்ணு பாக்க போறீயே, அம்மா சொல்றான்னு? சுகன்யா உண்மையிலேயே நல்ல பொண்ணா இருக்கணும், இன்னும் உன்னை விட்டு வெச்சிருக்கா உயிரோட; நானா இருந்தா இந்த நேரத்துக்கு உன் மண்டையை ஒடைச்சிருப்பேன்!" மீனா தன் கண்களை நெறித்து அவனை முறைத்துப் பார்த்தாள். செல்வா நீ ஏண்டா இப்படி அம்மா கிட்ட பயந்து சாகறே? உடனே இது பயம் இல்லடி மீனா, பாசம்ன்னு என் காதுல பூ சுத்தாதே? அம்மா புள்ளை பாசத்துக்கும் ஒரு அளவு இருக்கு; இது உன் வாழ்க்கைப் பிரச்சனைடா; நீ கை நிறைய சம்பாதிக்கற? சுகன்யாவும் படிச்ச பொண்ணு, உன்னை மாதிரி சம்பாதிக்கறவ, எல்லாத்துக்கும் மேல உனக்கு பொருத்தமான அழகான பொண்ணு, உன்னை உயிரா நேசிக்கிறாங்கற, இதுக்கு மேல வேற என்னடா வேணும்? அவளை இழுத்துகிட்டு ஓடுவியா, அவ வெறுத்துப் போய் உன்னை விட்டுட்டு ஓடற அளவுக்கு ஏண்டா இப்படி இருக்கிறே? மீனா அவன் கையை நெகிழ்ச்சியுடன் பிடித்துக்கொண்டாள். *** பீச்சிலிருந்து கோபத்துடன் கிளம்பிய சுகன்யா, கண்ணில் பட்ட முதல் பஸ்ஸில் அது எங்கு போகிறது என்று கூட கவனிக்காமல் ஏறிக்கொண்டாள். அவள் ஏறிய பஸ், ஐந்து நிமிடத்துக்கு பின் அவள் அலுவலகம் இருக்கும் சாலையில் திரும்ப, ரூமுக்கு போய் இப்ப என்னப் பண்றது? ஊருக்குப் போன வேணியும் நாளைக்குத்தான் வரப்போறா; தனியா இருந்தா திரும்ப திரும்ப அந்த கடங்காரன் செல்வா ஞாபகம் தான் வரும். கோபலன் சார் இன்னைக்கு அலுவலகத்துக்கு கண்டிப்பா வந்திருப்பார். தள்ளி போட்டுக்கொண்டிருக்கும் சில வேலைகளை இன்னைக்கு ஆஃபீசுக்கு சென்று முடித்தால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது. அந்த கோப்புகளை கோபாலன் அவளிடம் சீக்கிரம் முடிக்குமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த ஸ்டாப்பிங்கில் சட்டென இறங்கிக்கொண்டாள். விடுவிடு வென ஆபீசுக்குள் நுழைந்தாள். அன்று லீவான போதிலும், அவள் செக்ஷ்னிலும், ட்ரெய்னிங்க் பிரிவிலும் மும்மரமாக வேலை நடந்து கொண்டிருந்தது. தன் சீட்டில் உட்க்கார்ந்து வேலையை மட மட வென செய்ய ஆரம்பித்தாள். மனம் சிறிதே லேசான மாதிரி இருந்தது. பாத்ரூம் போய் திரும்பி வந்தவள் தன் செல் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டா வெறுப்பாக எடுத்துப்பார்த்தாள். அது செல்வாவின் நம்பர். தங்கச்சியை வுட்டு போன் பண்ணச்சொன்னான். நான் ஒரு மரியாதைக்கு அவ கிட்ட பேசினதும், இவனுக்கு தைரியம் வந்திடுச்சா இவனுக்கு, இப்ப இவனே போன் பண்ணி என் உயிரை எடுக்க வந்துட்டான். இவனுக்கு குடுக்க பாக்கி என்ன இருக்கு எங்கிட்ட; என் உயிரைத்தான் குடுக்கணும்?" அவள் மனம் எரிச்சலடைந்தது. " சேச் சே" ... நான் பண்ண பெரிய தப்பு இவனை காதலிச்சதுதான். எத்தனை வாட்டி நம்ம அம்மா சொன்னா, அடியே சுகன்யா, வாழ்க்கையில எதை வேணா செய். ஆனா எவனையும் காதலிக்கறதை மட்டும் பண்ணிடாதேன்னு? நான் அவ பேச்சை கேட்டனா? என் புத்தியை செருப்பால அடிச்சுக்கனும்; அடிக்கட்டும் போன்; அடிச்சு ஓயட்டும் நான் எடுக்கப்போறதில்லை, இவன் சகவாசமே எனக்கு வேணாம்; வீம்புடன் இருந்தவள், நிமிர்ந்து பார்த்தாள். மணி மூணாகியிருந்தது. பசி அடிவயிற்றைக் கிள்ளியது. காலையில் சாப்பிடாமல் கூட செல்வாவை பார்க்க ஆசையுடன் பீச்சுக்கு ஓடியது நினைவுக்கு வந்தது. சாப்பிட்டியாடின்னு ஒரு வார்த்தை கேட்டானா; அவன் எதுக்கு என்ன கேக்கணும்? இது என்ன திரும்ப திரும்ப என் மனசு அவனையே நினைக்குது? "என்னம்மா சுகன்யா, சாவித்திரி உன்னை ஆபீசுக்கு வரச்சொல்லிட்டு, அவ மாங்காடு, திருவேற்காடுன்னு கிளம்பிட்டாளா?" கேட்டவாறே கோபாலன் உள்ளே நழைந்தார். அவர் சாவித்திரிக்கு மேல், அவர்களின் டிவிஷனல் சீஃப்க்கு கீழ் பணிபுரிபவர். நல்ல மனிதர். தன் வேலையுண்டு தான் உண்டு என்று இருக்கும் மனிதர். யாரிடமும் அதிகமாக பட்டுக்கொள்ள மாட்டார். ஒரு வருடத்தில் வேலையிலிருந்து ஓய்வு பெறப்போகிறவர். அதற்கு முன் இந்த ஆபிசிலேயே தலைமை பொறுப்பு அவருக்கு கிடைக்காலம் என பேசிக் கொள்கிறார்கள். சுகன்யா மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம், தன் வேலைக்கு மேல், முகம் சுளிக்காமல் அடுத்தவர்கள் வேலையையும், எப்பொழுது கொடுத்தாலும் முணுமுணுக்காமல் செய்பவள் அவள் என அவருக்குத் தெரியும். "அதெல்லாம் ஒண்ணுமில்லை சார், நானாத்தான் இன்னைக்கு வந்தேன்." அவள் மரியாதையுடன் எழுந்து நின்றாள். "உக்காரும்மா, எப்படி போகுது வேலையெல்லாம், செக்ஷனில் பிரச்சனை எதுவும் இல்லையே?" அவர் உண்மையான பரிவுடன் கேட்டார். "சார் ... ஒரு பர்சனல் விஷயம் உங்ககிட்ட பேசணும்," அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள், அவர்கள் இருவரைத் தவிர அப்போது யாரும் அங்கு இல்லை. "சொல்லும்மா" கோபலன் அவள் எதிரில் உட்க்கார்ந்தார். "எனக்கு இந்த செக்ஷனில் இருந்து ட்ரான்ஸ்ஃபர் வேணும் சார்" அவள் தலை குனிந்திருந்தது. "என்னாச்சு .... சாவித்திரி ஏதாவது டென்ஷன் குடுக்கறாளா?" அவர் சுகன்யாவின் முகத்தை உற்று நோக்கினார். "தினசரி வேலைகளில் எதுவும் ப்ராப்ளம் இல்லை சார் ... ஆனா சில தனிப்பட்ட காரணங்களால இப்ப கொஞ்ச நாளா எனக்கு அவங்க முகத்தை தினம் தினம் பாத்துக்கிட்டு இங்க வேலை செய்யறது ரொம்ப கஷ்டமாயிருக்கு சார்." அவள் குரல் தழுதழுத்தது. "ம்ம்ம்... புரியுதும்மா ... அரசல் புரசலா என் காதுக்கும் இந்த சேதி வந்தது ... சாவித்திரி உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நுழைஞ்சு கூத்தடிக்கறான்னு ... ஆபீசுல எல்லோரையும் ரப்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கா; நம்ம சீஃப், அவ சொன்ன எடத்துல கை நாட்டு வெக்கிறான். இது எங்க போய் நிக்கப் போகுதோ? ... அவளால எனக்கும் சில பிரச்சனைகள் அபீஷியலா இருக்கு ... உனக்கு தெரியுமோ தெரியாதோ ... செல்வாவை இந்த ஆபீசுல இருந்து ட்ரான்ஸ்ஃபர் பண்ணதுக்கு காரணமே அவதான் ... அவனை மாதிரி ஒரு நல்ல வொர்க்கரை என் டிவிஷன்லேருந்து வெளியில அனுப்பறதுக்கு எனக்கு மனசே இல்லை. என்னப் பண்றது. ரெண்டு மாசம் பொறுத்துக்கோ ... நம்ம சீஃப் லாங்க் லீவுல போறார். அப்ப அவளையே இங்கேருந்து, இந்த ஊரை விட்டே தூக்கறதுக்கு நான் ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கேன். யார்கிட்டயும் இப்ப நான் சொன்னதை மட்டும் பேச்சு வாக்கில கூட சொல்லிடாதே" அவர் அவளைப் பார்த்து புன்னகைத்தார். "செல்வா ட்ரான்ஸ்ஃப்ர் பத்தி எனக்குத் தெரியும் சார் ... நீங்க சொல்ற மாதிரி ரெண்டு மாசம் வரைக்கும் என்னால இங்க தாக்கு பிடிக்க முடியாது சார் ... அதுக்குள்ள எனக்கு கண்டிப்பா பைத்தியமே பிடிச்சுடும். எனக்கு நீங்க மாறுதல் கொடுக்க முடியாதுன்னா, நான் கொஞ்ச நாள் லீவுல போறதை தவிர வேற வழி இல்லை சார்." அவள் கண்கள் லேசாக கலங்கியது. "என்னம்மா நீ இதுக்கெல்லாம் கண் கலங்கறே, தைரியமா இரு உன் லீவை நீ ஏன் வேஸ்ட் பண்ண நினைக்கிற ... ம்ம்ம் ... நீ ஒரு மாசம் டெல்லி போகத் தயாரா? அங்க செகரட்டேரியட்ல, ஒரு ட்ரெய்னிங் கோர்ஸ்க்கு நம்ம ஆபீஸ்லேருந்து ஒரு நாமினேஷன் கேட்டு இருக்காங்க; சீஃப் யாரையாவது விருப்பம் உள்ளவஙகளை அனுப்ப சொல்லிட்டார். உன் புரமோஷன் சமயத்துல இந்த பயிற்சி உனக்கு உதவலாம். சாவித்திரி அடுத்த வாரம் பூரா லீவுல இருக்கா; நீ ட்ரெயினிங்க்கு போறதுல எந்தப் பிரச்சனையும் வராது. நீ திரும்பி வந்த உடனே என் கீழ நேரா போஸ்டிங்க் போட்டா யாரும் ஒண்ணும் சொல்ல முடியாது. டெல்லியில வெளி மாநிலத்திலேருந்து வர ஆட்களுக்கு தங்கறது, சாப்பாடு எல்லாம் அந்த ட்ரெயின்ங் செண்டர்லேயே ஏற்பாடு பண்ணியிருக்காங்க. உன் விருப்பத்தை சொல்லு" கோபாலன் எழுந்து கொண்டார். " நான் ரெடி சார்; எப்ப சார் போகணும் டெல்லிக்கு; எனக்கு இந்த வாய்ப்பு குடுக்கறதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்; இந்த இடமாற்றம் என் மனசுக்கு இப்ப ரொம்ப தேவை சார்" அவரை அவள் கைகூப்பினாள். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்கிறார்களே அது இதுதானா சுகன்யாவின் மனம் துள்ளியது. "இப்ப போய் நான் உனக்கு அப்ளிகேஷன் இ-மெயில்ல அனுப்பி வெக்கிறேன். அதை ஃபில் பண்ணி, அதுங்கூட உன் பயோ டாட்டா ஒரு சாஃப்ட் காப்பியை வெச்சு இப்பவே எனக்கு மெயில் பண்ணிடு, நான் இன்னைக்கே டெல்லி ஹெட் ஆபிசுக்கு உன் பேப்பர்ஸ் எல்லாத்தையும் ரெக்கமண்ட் பண்ணி அனுப்பிடறேன். பதினெட்டாம் தேதி கோர்ஸ் ஆரம்பிக்குது. பதினாலு அல்லது பதினைஞ்சு தேதிக்கு ட்ரெய்ன்ல ஏசி டூ டயர்ல டிக்கட் புக் பண்ணிக்கோ, டெய்லி அலவன்ஸ், ட்ராவலிங் அலவன்ஸ்ல்லாம் திரும்பி வந்து க்ளெய்ம் பண்ணிக்கோ ... ரைட்டிங்ல ஆர்டர்ஸ் நான் திங்கள் கிழமைன்னைக்கு போட்டுடறேன் ... எந்த பிரச்சனைன்னாலும் நேரா எங்கிட்ட நீ எப்பவும் வரலாம் ... சரியா?" அவர் தன் முகத்தை துடைத்தவாறே தன் ரூமை நோக்கி நடந்தார். *** மணி மாலை ஏழை தொட்டுக்கொண்டிருந்தது. வெளியில் லேசாக மழை தூறியவாறிருந்தது. காற்று குளுமையாக வீசிக்கொண்டிருந்தது. மீனா தன் வீட்டு காம்பவுண்டுக்குள் நின்று மெல்லிய தூறலில் கைகளை ஆட்டி நனைந்து கொண்டிருந்தாள். வெரண்டாவில் நின்றிருந்த நடராஜனை, மல்லிகாவுக்கு தெரியாமல், தன் உதடுகளைப் பிதுக்கி, சைகை செய்து வெளியே மழையில் விளையாட வருமாறு கூப்பிட்டாள். மூணு மணி வாக்கில் ஜானகியை பார்க்கப்போன செல்வா திரும்பி வந்ததிலிருந்து கருத்து சோர்ந்த முகத்துடன் யாரிடமும் பேசமால், ஏதோ கப்பல் கவிழ்ந்தது போல் தன் கைகளை தலையில் கோர்த்து கொண்டு உட்க்கார்ந்திருந்தான். பெற்ற மகனைப் பார்த்த நடராஜன் மனம் புழுங்கியது. இது என்ன வேதனை இவனுக்கு இந்த வயதில்? மல்லிகாவும் ஏன் இந்த விஷயத்தில் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள்? யாரை ஆதரிப்பது இவன் கல்யாணப் பேச்சில்? சம்பந்தபட்ட இருவரும் அவருக்கு உயிருக்கு உயிரானவர்கள். யாரை விலக்குவது? யாரை சேர்த்துக்கொள்வது? என் உயிரின் எந்த பக்கத்தை கிள்ளிப் போடமுடியும்? யோசித்துக்கொண்டிருந்த அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மல்லிகா அவர்கள் இருவரையும் மனதில் பொருமலுடன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள். கனமான மவுனம் அங்கே நிலவிக்கொண்டிருந்தது. "டேய் செல்வா, ஜானகியைப் பாக்க போனியே அங்க என்னடா நடந்தது; சொல்லித்தொலையேன்" ரெண்டு மணி நேரமாக பொறுத்துப் பொறுத்து பார்த்த மல்லிகா வெடித்தாள். "ம்ம்ம் ... அவ என்னை செருப்பால அடிக்கலை. அது ஒண்ணுதான் பாக்கி, மீதி எல்லாம் நீ எதிர்பார்த்தபடியே நடந்தது" செல்வா அவளைப் பார்த்து கத்தினான். மீனா அமைதியாக உள்ளே நுழைத்து தன் அண்ணன் பக்கத்தில் நின்று அவன் தோளை அழுத்தினாள். கண்களால் கெஞ்சினாள், ஆத்திரப்படாமல் இருக்கும்படி. "என்னடா சொல்றே" "இப்ப உனக்கு எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டுத்தான் ஆவணுமா? அப்பத்தான் உனக்கு நிம்மதின்னா கேட்டுக்க; நெய் ஒழுக கேசரி கிளறி வெச்சி, போண்டா காப்பி குடுத்துட்டு அந்த குண்டச்சியும் அவ புருஷனும் ஒதுங்கிகிட்டாங்க ... நீங்க பேசிகிட்டு இருங்கன்னு; அந்த ஜெயந்தி அதான் அவ தங்கச்சி, இடுப்புக்கு கீழ ஜீன்ஸ் போட்டுகிட்டு ஊருக்கு எல்லாம் ஷோ காட்டறாளே, அவ அக்காளுக்கு காவலா மூலையில நின்னுகிட்டு இருந்தா. நான் என்னமோ அவ அக்காளை கைபோட்டுடப் போறேன்னு" "சிரிச்சிக்கிட்டே அந்த ஜானகி கேட்டா, உங்களுக்கு யாரோ சுகன்யான்னு ஒருத்தி கூட பழக்கமாமே; அவளும் பாக்கறதுக்கு என்னை மாதிரியே மூக்கு முழியுமா இருப்பாளாமே? நீங்க ரெண்டு பேரும் பீச்சு, சினிமான்னு சுத்தியிருக்கீங்களாம். ஆனா சொத்து பத்து இல்லாத குடும்பத்துல இருந்து அவ வந்தவன்னு, அவளை நடுவுல விட்டுட்டு, உங்கம்ம்மா சொன்னான்னு இப்ப என் பக்கம் திரும்பியிருக்கீங்க போல இருக்கு? அவளை என்ன பண்றதா உத்தேசம்? எனக்குத் தாலிகட்டிட்டு, அவளை சின்ன வீடா செட் அப் பண்ணிக்கலாம்ன்னு பிளானா? சொத்துக்கு நான்? ஆசைக்கும் மோகத்துக்கும் ஸ்லிம்மா அவளா? கடைசியா நீட்டி முழக்கினா; நல்லா படிச்ச உங்களை மாதிரி, நல்ல குடும்பத்துல வந்த நீங்களே இப்படி பண்ணலாமன்னு என் மூஞ்சியில காறித் துப்பினா? எல்லாத்தையும் உனக்காக நான் பொறுத்துகிட்டேன்." "நானும் சோத்துக்கு மூணு வேளையும் உப்பு போட்டுத்தானே திங்கறேன், என்னாலயும் பொறுக்க முடியாம, உங்கம்மாளுக்கு இந்த கதையெல்லாம் நல்லாத் தெரியுண்டி. நாங்க ஒண்ணா ஊர் சுத்தற கதை எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறமும், எங்க வீட்டுக்கு புருஷன் பொண்டாட்டியா வந்து என்னை தாம்பூலம் வெச்சு வரச்சொன்னதே உங்கப்பனும், உங்கம்மாளும்தாண்டி; அவளை கூப்பிட்டு என்னை கேட்ட கேள்வியை என் எதிர்ல திருப்பியும் கேளுடின்னு கத்தினேன்; என் ஆத்தாகாரிக்கும், உன் ஆத்தாகாரிக்கும்தான் புத்தியில்லை, உன் புத்தி எங்கடா போச்சுன்னு ... அவ பதிலுக்கு கத்தினாம்மா; சுகன்யா பீச்சுல நிக்க வெச்சு கேட்டாளே அதே கேள்வியை இவ நடு கூடத்தில உக்காத்தி வெச்சு கேட்டா." "அப்புறம்" "அப்புறம் என்னா அப்புறம், அவ ஆத்தாக்காரி சாவித்திரி ஓடியாந்து, அவளை பளார்ன்னு பளார்ன்னு அறைஞ்சா; என்னை ஏண்டி அடிக்கறேன்னு அந்த ஜானகி அவ ஆத்தாளை கீழத்தள்ளி மிதிச்சா, அவ புருஷன் என்னை பாத்து தப்பா நினைச்சுக்காதீங்கன்னு கையெடுத்து கும்பிடறான். உங்க வீட்டுல இதைப்பத்தி சொல்லிடாதீங்கன்னு என் ரெண்டு கையையும் கெட்டியா புடிச்சிக்கிட்டான். கேடு கெட்ட குடும்பம் அது; இதுக்கு மேல அங்க உக்காந்து இருக்கறதுக்கு எனக்கு என்ன சூடு சொரனை இல்லையா? சொல்லாம கொள்ளாம எழுந்து ஓடியாந்தேன்; என் மானத்தை வாங்கிட்டியேமா? "நான் ஒரு வெக்கம் கெட்ட கேனப்பய, நான் பட்ட அவமானத்தை உங்ககிட்ட விவரமா சொல்லிகிட்டு இருக்கேன். நீ அப்புறம் அப்புறம்ன்னு கதை கேக்கிற. இப்ப உனக்கு சந்தோஷம்தானே?" இதெல்லாம் எனக்குத் தேவையா, செல்வா தன் தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டான். மீனா அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, அண்ணா, அண்ணா, நீயாவது சும்மா இருடா பீளீஸ் என விம்மத் தொடங்கினாள். நல்ல நேரத்தில் இந்த வீட்டில் இன்னைக்கு பொழுது விடிந்தது என்று நினைத்துக்கொண்டாள். "டேய் இப்பவாவது உனக்கு புரிஞ்சுதாடா? இதெல்லாம் அந்த வெக்கம் கெட்ட சிறுக்கி சுகன்யாவோட வேலைடா இது; அவதான் உங்க கதையெல்லாம், ஜானகிக்கு சொல்லியிருப்பாடா; ஜானகிக்கு எப்படிடா உங்க கதை வில்லாவாரியா தெரிஞ்சது? என் சுகன்யா ரொம்ப ரொம்ப நல்லவன்னு தலையில தூக்கி வெச்சிகிட்டு காலையில ஆடினியே? எல்லாம் என்னால வந்த வினைன்னு நா கூசாம என் மேல பழி போட்டியே? இப்ப என்ன ஆச்சு பாத்தியா? அவளை சும்மா வுடலாமா? என் புள்ளை வாழ்க்கையை கெடுத்தாளே? அடியே மீனா அவ எங்கடி இருக்கா? இப்பவே நேரா போய் அந்த நாயை செருப்பால அடிச்சுட்டு வரலாம் வாடி, அப்பத்தான் என் மனசு ஆறும்." மல்லிகா தன் முந்தானை தரையில் புரள வெறி கொண்டவளாக தலைவிரி கோலமாக எகிறி குதித்தாள். "எம்மா, இன்னொரு தரம் நீ என் சுகன்யாவை சிறுக்கி கிறுக்கின்னு கண்டபடி பேசினே, எனக்கு கெட்ட கோவம் வரும்; ஆமாம் சொல்லிட்டேன்." கோபத்துடன் எழுந்தவன் தன் கையை வீசிக்கொண்டு தன் தாயை நோக்கி ஓடினான். அந்த வீட்டில், தாய் மகன் நடுவில் சுகன்யா என்ற பெண்ணால் ஒரு வலுவான கோடு விழுந்தது. கண் மண் தெரியாமல் ஓடியவன் நடுவிலிருந்த செண்டர் டேபிள் தடுக்கி கீழே விழுந்தான். விழுந்தவன் நெற்றி டேபிளின் முனையில் இடிபட்டு உடன் கோலியாக வீங்கியது. உடல் நடுங்கி, மூச்சிறைக்க கத்தியதில் அவன் வாயிலிருந்து எச்சில் தெறித்து, கண்கள் சிவந்து, வாய் குளற, என்னை விழுடி என்னை விடுடி இனிமே இந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன், நான் எங்கேயாவது ஒழியறேன் என மீனாவிடம் கத்தினான். மீனா அவனை இறுக்கிக் கட்டிப்பிடித்து தன் மடியில் சாய்த்து அவன் முதுகை தடவிக்கொடுத்தாள். அவள் மவுனமாக அழ அவள் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் ஒழுகியது. எதிர் வீடு பக்கத்து வீடுகளில் வெரண்டா விளக்குகள் போடப்பட்டன. சன்னல்கள் திறந்தன. சன்னல் வழியே, என்னாச்சு காலையிலிருந்தே ஒரே கூச்சலா இருக்கு இந்த வீட்டுல என்ற கேள்வியுடன் புருவங்கள் உயர்ந்தன. நடராஜன் வேகமாக தன் மனைவியை வீட்டினுள் இழுத்து சென்றார். சுகன்யா டில்லி போவதற்காக ரயில்வே டிக்கட் ரிசர்வ் செய்து கொண்டு, வீட்டினுள் நுழைந்து மாடிப்படியில் ஏறிய போது, அவள் அறையிலிருந்து சாம்பார் கொதிக்கும் வாசமும், எண்ணையில் வெங்காயமும், பச்சை காய் வதங்கும் நெடியும் காற்றில் மிதந்து வந்து அவள் மூக்கைத் துளைத்தன. ஊரிலிருந்து மாமா ரகு வந்திருப்பாரோ, அவர் தான் எப்பவும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பார்; வந்தவுடேனே சமைக்கவும் ஆரம்பித்து விட்டாரா? அவள் ரெண்டு ரெண்டு படிகளாக தாவி ஏறினாள். உள்ளே நுழைந்ததும், ஒரு நிமிடம் திகைத்தாள், அவள் மாமா ரகு கட்டிலில் படுத்திருக்க, சுந்தரி தன் புடவையை முழங்கால் வரை ஏற்றி இடுப்பில் செருகிக்கொண்டு, மும்முரமாக கத்திரிக்காயை வதக்கிக் கொண்டிருந்தாள். "எப்பம்மா வந்தே" சுகன்யா வாசல் படியிலிருந்து தாவி தன் தாயை அவள் முதுகின் பின்னாலிருந்து கட்டிக்கொண்டவள், ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். "காஸ் எரியுது, எண்ணை சட்டிக்கு முன்னாடி நின்னு வேலை செய்றேன், பின்னாடி வந்து கட்டிபுடிச்சு என்னை உலுக்கறே? நல்லாயிருக்குடி நீ பண்றது; இன்னும் நீ சின்னக்குழந்தை மாதிரி நடந்துக்கறே?" "நாங்க வந்து ஒரு மணி நேரம் ஆச்சுடி, ஆபீசுலேருந்தா வர்றே? இன்னைக்கு லீவு இல்லயா உனக்கு?" எரியும் அடுப்பை அணைத்துவிட்டு தலை முதல் கால் வரை தன் பெண்ணை ஒரு முறை நோட்டம் விட்டாள். பரவாயில்லை, போன மாசம் பாத்ததுக்கு பழுதில்லை, அப்படியே தான் இருக்கா; பெத்த மனசு சந்தோஷப்பட்டது, ஆனா மூஞ்சி மட்டும் ஏன் வாடி இருக்கு இவளுக்கு, கண்ணெல்லாம் வீங்கி இருக்கற மாதிரி தோணுது; அழுது கிழுது இருப்பாளோ; எதுக்காக அழணும் என் பொண்ணு? "சனிக்கிழமை லீவுதாம்மா... கொஞ்சம் பெண்டிங் வேலை இருந்தது முடிக்கலாம்ன்னு போனேன்; அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, பதினைஞ்சாம் தேதி, நான் டில்லிக்கு போக டிக்கட் ரிசர்வ் பண்ணிட்டேன். அங்க ஒரு மாசம் எனக்கு ட்ரெய்னிங் போட்டிருக்காங்க; போன் பண்ணி சொல்லணும்ன்னு நினைச்சுக்கிட்டே வர்றேன் நீங்க ரெண்டு பேரும் நேர்லேயே இங்க வந்துட்டீங்க." ரகுவினருகில் உட்கார்ந்து அவன் கையை தன் கைக்குள் எடுத்துக் கொண்டாள். "நல்லாயிருக்கீங்களா மாமா?" நெருங்கிய சொந்தங்களை பார்த்த மகிழ்ச்சி அவள் முகத்தில் அரும்பியது. ரகு பதில் சொல்லாமல் அவள் தலையை பாசத்துடன் வருடி தன் தோளில் சாய்த்துக்கொண்டார். "சுகு, சாமானெல்லாம் கழுவி கவுத்து வெச்சிருந்தது. நீ காலையில ஒண்ணும் சமைக்கலயா?" "இல்லைம்மா, எனக்கு இப்ப பேய் பசி; நான் முதல்ல ரெண்டு வாய் சாப்பிடணும், நாமெல்லாம் ஒண்ணா சாப்பிடலாம், ரெண்டு நிமிஷத்துல வர்றேன், நீ தட்டை வைம்மா எல்லாருக்கும்" எழுந்து பாத்ரூமை நோக்கி சென்றாள். சுகன்யா நடந்த போது அவள் இடுப்பு அசைந்த விதத்தைப் பார்த்த சுந்தரி மனதில் நினைத்துக்கொண்டாள் ... யார் கண்ணும் பட்டுடக்கூடாது ... ம்ம்ம் ... கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சி! "முருங்கைக்காய் சாம்பாரும் கத்தரிக்காய் பொறியலும் காம்பினேஷன் சூப்பரா இருக்கும்மா. உன் கை பக்குவமே தனிதாம்மா." சுந்தரி மவுனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் தன் தம்பியை பார்த்தாள். "என்னம்மா தீடிர்ன்னு ரெண்டு பேருமா வந்திருக்கீங்க" சுகன்யா தட்டிலிருந்த சாதத்தை சாம்பாருடன் குழைத்து பிசைந்து வாயில் போட்டு மென்றவள், தன் முகத்தில் ஆர்வத்துடன் கேட்டாள். "செல்வான்னு ஒரு பையன் கூட பழகறேன்; எனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு ஊருக்கு வந்தப்ப எங்கிட்ட சொன்னே; நான் விசாரிச்சதுல பையனோட குடும்பம் நல்ல குடும்பம்; பையனுக்கும் கெட்ட பழக்கம் ஒண்ணும் இல்லன்னு தெரியுது. அப்பா நடராஜன் தங்கமான மனுஷன்; பையனோட அம்மாவுக்கு மனசுல ஒண்ணும் கிடையாது ஆனா பேசும் போது கொஞ்சம் படபடன்னு பேசுவாங்கன்னு சொன்னாங்க; நாலு பேரு நாலு விதம். வீட்டுலேயே இருக்கற பொம்பளைங்கன்னா கொஞ்சம் முன்ன பின்ன, அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க; அந்த பையனோட தங்கையும் துரு துருன்னு அழகா இருப்பாளாம்; அவளும் அப்பா மாதிரி அமைதின்னுதான் சொல்றாங்க; புதுசா குடும்பத்துல போறவங்கதான் முதல்ல ஒத்து போகணும்." "உனக்கு அவனை பிடிச்சிருக்கு. அவனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்குங்கற; முடிஞ்சா நாளைக்கு அவனை நீ எங்கயாவது வரச்சொல்லு. ஏன் இங்கேயே வரச்சொல்லு; பெரியவங்களை பாக்கறதுக்கு முன்னே அந்த பையனை ஒரு தரம் தனியா பாத்து பேசினா நல்லதுன்னு எனக்கு படுது. உங்க ரெண்டு பேருகிட்டவும் ஒரு தரம் கலந்துகிட்டு அவங்களை நேரடியா போய் பாக்கலாம்ன்னு வந்தேன். அவங்களும் சரின்னா மேல ஆக வேண்டியதை காலா காலத்துல பண்ணலாம்." உங்கம்மா, என் பொண்ணு சுகன்யா என் கண்ணுலயே நிக்கிறா; அவளைப் பாக்கணும் போல இருக்குன்னா; சரின்னு ரெண்டு பேருமா வந்தோம்." சுகன்யாவைத் தன் ஓரக்கண்ணால் பார்த்தவாறே ரகு நிதானமா சாப்பிட்டவாறு பேசினார்." சுகன்யாவின் முகம் லேசாக மழை மேகமாக கறுத்தது. இது என்ன வேடிக்கை, காலையிலத்தான் அவனும் வேணாம், அவனோட எந்த சம்பந்தமும் இனி எனக்கு வேணாம்ன்னு தீர்த்து சொல்லிட்டு வந்தேன். மாலையில அவனை கூப்பிட்டு சம்பந்தம் பேசனும்ன்னு இவங்க வந்து நிக்கிறாங்க? நாம ஒண்ணு நினைச்சா, தெய்வம் ஒண்ணு நினைக்குங்கறாங்களே, அது இதுதானா? சுகன்யா மவுனமாக தலைகுனிந்து தட்டிலிருந்த சோற்றை கிளறிக்கொண்டிருந்தாள். அவ்வளவு தூரம் அவனை திட்டிட்டு வந்திருக்கேன். மீனா கிட்ட பேசும் போதும், அவன் உறவையே அறுத்தாச்சுன்னு சொன்னேன்; இப்ப எந்த மூஞ்சை வெச்சுக்கிட்டு அவனை கூப்பிடுவேன். அவள் மனதுக்குள் மருகினாள். "தட்டைப்பாத்து சாப்பிடும்மா? சோத்தை கோழி கிளர்ற மாதிரி கிளறிக் கிட்டிருக்கே? வாயைத்தொறந்து சொன்னாத்தானே தெரியும்; மனசுல நீ என்ன நெனைச்சுகிட்டு இருக்கேன்னு? சுந்தரி அவள் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள். "எனக்கு கல்யாணம் வேணாம் மாமா, கொஞ்ச நாள் போகட்டும் நானே உங்ககிட்ட சொல்றேன் ... " தட்டை வழித்து கடைசி பிடியை வாயில் போட்டுக்கொண்டு சட்டென்று எழுந்தாள் சுகன்யா. சுந்தரியும், ரகுவும் ஒருவர் முகத்தை ஒருவர் வியப்புடன் பார்த்துகொண்டனர். "சுகா, இங்க வாடி, நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுடி கண்ணு, முன்னுக்கு பின்னா பேசாதடா கண்ணு, செல்லம் குடுத்து உன்னை பிடிவாதக்காரியா வளத்துட்டேன்; அன்னைக்கு அவனைத்தான் கட்டிக்குவேன்னு என் கிட்ட சண்டை போட்டுட்டு வந்தே; இப்ப கல்யாணமே வேண்டாங்கற; உனக்கும் அந்த பையனுக்கும் நடுவுல எதனா பிரச்சனையா? அப்படி எதாவது இருந்தா மனசை விட்டு சொல்லு, நானும் நீ வந்ததுலேருந்து பாக்கிறேன் உன் மூஞ்சே சரியில்லை, பேருக்கு சிரிக்கிறே?" சுந்தரி அவளை இழுத்து தன் பக்கத்தில் உட்க்கார வைத்தாள். "எம்மா, என் கல்யாண கதையை இப்போதைக்கு விட்டுடும்மா. பிளீஸ், சும்மா என்னை போட்டு கொடையாதே; என்னை நீ ஆசையா பாக்க வந்திருக்கே; எனக்கும், உன்னையும் மாமவையும் பாத்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு; கல்யாண ஆசை மொத்தமா என்னை விட்டு போயிடிச்சிம்மா" சொன்னவள் உதடுகள் கோணித் துடிக்க, கலங்கிய கண்களுடன் சடாரென தன் தாயின் மடியில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். சுந்தரி தன் மகளின் அழுகையை கண்டு, தன் அடி வயிறு கலங்க என்னாச்சு என் செல்லத்துக்கு, தன் மனம் துடிக்க, மடியில் கிடந்த மகளின் முதுகை பாசத்துடன் தடவிக்கொடுக்க, சுகன்யாவின் மனதில் ஒரு வாரமாக அடைபட்டு, பனியாக இறுக்கிக்கிடந்த கோபம்; செல்வா, செல்வாவின் தாய், ஜானகி, சாவித்திரி என எல்லோரின் மீதிருந்த அர்த்தமுள்ள, அர்த்தமில்லாத கோபம், தாயின் கை தன் உடலில் பட்டதும், உடைந்து இளகி, சுகன்யா குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். அழ அழ அவள் மனது லேசாகியது. "அம்மா, நான் உன் மனசை புண்படுத்திட்டு எவனையும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படலேம்மா" லேசாகிய மனதுடன் சுந்தரியின் மடியிலிருந்து எழுந்த சுகன்யா, தன் தாயைப் பார்த்து சிரித்தாள். அவள் மனதும் முகமும் இப்போது தெளிவாக இருந்தன. "என்னடி சொல்றே நீ, என் மனசை நீ புண்படுத்தறியா? இது என்ன புது கதை?" சுந்தரி தன் மகளை திகைப்புடன் பார்த்தாள். "அம்மா, நான் காதலிச்சவன் இருக்கானே அவன் ஒரு கோழை; அவன் என்னை முழு மனசோட இன்னமும் விரும்பறான், என்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறான். அதுல எனக்கு சந்தேகம் இல்லை; ஆனா அதை தெளிவா, தீர்க்கமா, நான் தான் அவனுக்கு வேணும்ன்னு அவங்க அம்மா கிட்ட அவனால சொல்ல முடியலை. எனக்காக, என் அன்புக்காக, என் காதலுக்காக மட்டும் அவனால அவங்க குடும்பத்தை உதறிட்டு வரமுடியாதுன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அவன் என் பக்கமும் நிக்க முடியாம, அவங்க அம்மா பக்கத்துலயும் நிக்க முடியாம கிடந்து குழம்பறான்." "அவனை அவங்க அம்மா, அந்த அளவுக்கு அவ முந்தானையில கெட்டியா முடிஞ்சு வெச்சிருக்கா; அவங்க அம்மா பண்ண இட்லி வடைகறியை திருட்டுத்தனமா பார்சல் பண்ணியாந்து குடுக்கறான். ஆனா இதை எனக்குத்தான் கொண்டு போறேன்னு அவங்க அம்மா கிட்ட சொல்லத் தைரியமில்லை. அவங்க அம்மாளுக்கு என்னை விட, என் வேலையை விட, உன் புருஷன் யாரு; அதான் என்னைப் பெத்தவன் யாரு? அவன் எங்க இருக்கான்; நம்ம குடும்ப அந்தஸ்து என்ன, எனக்குக்குன்னு சொத்து எதாவது இருக்கா, நம்ம உறவினர்கள் யாரு இதெல்லாம்தான் முக்கியமாப் படுது." "இன்னைக்கு செல்வா அவங்க அம்மா பேச்சைத் தட்ட முடியாம, சொத்து சுகத்தோட இருக்கற ஒரு பொண்ணை பாக்க போயிருப்பான்? பாத்துட்டு அவளை இவன் வேணாம்ன்னு சொல்லலாம்; இல்லை அந்த பொண்ணு இவனை வேணாம்ன்னு சொல்லலாம்; ஆனா என்னை அவன் காதலிக்கும் போது, அவன் அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு இன்னொருத்தியை பாக்கப் போறது என்னை இன்சல்ட் பண்ற மாதிரி இருக்கு; அவங்க அம்மா கிட்ட அவன் மாட்டேன்னு சொல்லியிருக்கணும். நான் வேற எந்த பையனையாவது பாக்க சம்மதிச்சா, இல்லை சும்மா நட்பா பழகினா இவன் பொறுத்துக்குவானா? இதுதான் என் மனசை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சி. அவனை சுத்தி வளைக்காம நான் கேட்டுட்டேன். நான் வேணுமா, இல்லை அவங்க அம்மா சொல்ற பொண்ணு வேணுமான்னு; அவனால தெளிவா இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியலை. அதனாலதான் நீ வேண்டாம் போடான்னு வந்துட்டேன்." "காலையில பத்து மணிக்குத்தான் நான் அவன் கிட்ட தீர்த்து சொல்லிட்டு வந்தேன்; என் அப்பனை, என்னால தேடிக்கொண்டாற முடியாது; எனக்கு இருக்கறது ரெண்டு பேருதான், ஒண்ணு என்னைப் பெத்தவ, இன்னொருத்தர் என் மாமா, இந்த உலகத்துல இவங்கதான் எனக்கு எல்லாமே; உன்னை மாதிரி ஒரு வழா வழா கொழ கொழாவை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, நீ உங்க அம்மா மடியிலேயே கிட, இனிமே எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நீ என்னைப் பாக்கவோ, பேசவோ வேணாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்" சொல்லியவள் எழுந்து ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரை பிரிஜ்ஜிலிருந்து எடுத்துக்குடித்தாள். தன் முகத்தை ஈரக்கையால் அழுந்த துடைத்துக் கொண்டாள். "சொல்லுங்க மாமா, நான் செய்தது தப்பா?" ரகுவின் பக்கத்தில் உட்கார்ந்து அவர் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டாள். "அடிப்பாவி மவளே, அவனை என்னாடி கேக்கிற; கல்யாணமே பண்ணிக்காத கட்டை அவன்; அவனுக்கு என்னாடி தெரியும் ஒரு பொம்பளை மனசு என்னான்னு; எனக்கும் உனக்கும் இனி சம்பந்தம் இல்லேன்னு அந்த பையன் கிட்ட சொன்னதா ரொம்ப சாதாரணமா என் கிட்ட சொல்றே; அவனைப் பத்தி உன் ஆபீசுல விசாரிச்சப்ப உன்னைப்பத்தியும் தாண்டி சொன்னாங்க; அவன் கூட மோட்டார் சைக்கிள்ள, தலை நெறைய பூவை வெச்சுகிட்டு கோவில் கோவிலா சுத்தினியாமே, ஒரு ஹோட்டல் விடாம தினம் தினம் அவன் கூட உக்காந்து சாப்பிட்டியாமே; இப்படியெல்லாம் இவ்வளவு நாளா அவன் கூட ஆசையா பேசிப்பழகிட்டு, உண்மையா அவனை கல்யாணம் பண்ணிக்கற எண்ணத்தை மனசுல வளத்துக்கிட்டு, அவனை சட்டுன்னு மறக்கமுடியுமாடி உன்னால? " நீ வாயால சொல்லலாம் அவன் சம்பந்தத்தை வெட்டிவிட்டுட்டேன்னு; உன் கண்ணு சொல்லுதுடி நீ அவனை உதறிட்டு வரலேன்னு; உன் மூஞ்சி சொல்லுதுடி, அவன் அம்மா மேல இருக்கற கோபத்துல அவன் கிட்ட கன்னா பின்னான்னு கத்திட்டு வந்துட்டேமேன்னு; கத்தறதை கத்திட்டு வந்து என் மடியில படுத்துகிட்டு நீ அழுவற இப்ப; இப்ப புரியுதுடி நீ ஏன் டில்லிக்கு அவசரமா அவசரமா ஓடறேன்னு; எத்தனை நாளைக்குடி நீ ஓடுவே; எங்கெங்க ஓடுவேடி? உன்னை நீயே ஏமாத்திக்காதடி? நானும் ஒரு பொம்பளைடி; நானும் அந்த காலத்துல எங்கம்மா பேச்சை கேக்காமா உங்கப்பாவை காதலிச்சவதாண்டி" "கோபத்துல வாயை விட்டு நாம இப்படி அவன் கிட்ட கறாரா எங்கிட்ட பேசவேணாம், பாக்க வேணாம்ன்னு சொல்லிட்டமேன்னு கவுரவம் பாக்காதடி, காதலிக்கற ரெண்டு பேருக்குள்ள, நீ அவனை கோச்சிக்கறதும், அவன் உன்னை கோச்சிக்கறதும் சாதாரணமான விஷயம்டி; கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும், கணவன் மனைவிக்குள்ள, தினமும் பத்து கோபம், நூறு சண்டை இது மாதிரி வந்துகிட்டுத்தாண்டி இருக்கும்." "உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்; அவனை ஒரு தரம் கூப்பிடுடி; நாங்க அவங்கிட்ட பேசறோம். என் புருஷனைப்பத்தி நான் சொல்றேண்டி அவன் கிட்ட; நாலு எடத்துல விசாரிச்சுட்டுத்தாண்டி வந்திருக்கோம் அந்த பையனைப்பத்தி; அவன் ஒரு நல்ல பையன், அவனுக்கு கெட்டப்பழக்கம் எதுவுமில்லன்னு சொல்றாங்கடி, அந்த பையனோட அப்பா நல்ல மனுசன்னு சொல்றாங்க; உன் மேல எனக்கு எவ்வளவு ஆசை இருக்கோ, நீ நல்ல படியா சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் நினைக்கற மாதிரி, அந்த பொம்பளைக்கும் அவ்வளவு ஆசை தன் புள்ளை மேல இருக்காதா? அவன் நல்லா இருக்கணும்ன்னு அவ நினைக்க மாட்டாளா? நீ ஒரு புள்ளையை பெத்தாதாண்டி இது உனக்குப் புரியும்?" சுந்தரி தெளிவாக உணர்ச்சி வசப்படாமல் பேசினாள். "எம்மா அந்த குடிகாரனை அப்பாவைப்பத்தி நான் அவன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன். எனக்காக நீ யார் முன்னாடியும் போய் அவமானப்பட வேணாம், கல்யாணத்துல நான் முக்கியமா? இல்ல என் அப்பா யாருங்கறது முக்கியமா?" "காலம் காலமா இந்த பூமியிலே கேக்கப்படற கேள்விம்மா இது; உங்கப்பா யார்? உன் குலம் என்ன? தேவர்களோட குரு பிரகஸ்பதியோட பிள்ளை, பாடம் படிக்கப்போனப்ப, சுக்ராச்சாரியார் அவன் கிட்ட கேட்ட கேள்விம்மா இது; அர்ஜுனன் கர்ணன் கூட சண்டைப்போட போனப்ப கர்ணன் கிட்ட கேக்கபட்ட கேள்விம்மா இது. பின்னாடி பரசுராமர்கிட்ட பாடம் படிக்கப்போன அதே கர்ணன் கிட்ட திரும்ப திரும்ப கேக்கப்பட்ட கேள்விம்மா இது. சண்டை போடறதுக்கு, பாடம் படிக்கறதுக்கே இந்த கேள்வின்னா, முகம் தெரியாத ரெண்டு பேர் ஒண்ணா சேர்ந்து வாழப்போறப்ப, உங்கிட்ட சாதரணமா கேட்ட கேள்விக்காக நீ ஏன் வருத்தப்படறே?" உங்கம்மா உன் அப்பா கிட்ட பட்ட கஷ்டத்தை நீ பாத்துகிட்டு இருந்தே; உன் அம்மா மேல இருக்கற பாசத்துனால, உங்கிட்ட அவங்க கேட்ட இந்த கேள்விக்காக நீ கோபப்படறே; வாஸ்தவம்தான். ஆனால் ஒரு விஷயம் உனக்குத் தெரியுமா? அந்த பையனோட அப்பா யாரு, அவங்க குடும்பம் எப்படின்னு நானும் தானே விசாரிச்சேன். நான் ஜாடை மாடையா கேட்டேன்; அவன் உன்னை நேரா கேட்டுட்டான். அவ்வளவுதான் வித்தியாசம்" இதுவரை அமைதியாக இருந்த ரகு பேசினார். "மாமா, அப்ப நான் அவனை வேண்டாம்ன்னு சொன்னது தப்பு ஆனா அவன் வேற ஒருத்தியை பொண்ணு பாக்கப் போறது சரின்னு சொல்றீங்களா?" அவள் வெடித்தாள். "சுகா, சரி தப்புன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லம்மா; இது தான் சரி, இது தான் தப்புன்னு எதையும் அறுதியிட்டு உறுதியா சொல்ல முடியாதும்மா; அந்தந்த நேரத்துல, அந்தந்த சூழ்நிலையில ஒரு விஷயத்தை பாக்கறவன் பார்வையிலேயும், பாக்கறவன் வயசுலயும், அவன் இருக்கற சமூகத்தையும் பொறுத்துதான் இது இருக்கு." அம்மாவையும் பெண்ணையையும் தனியாக விட்டு விட்டு, ரகு மெதுவாக எழுந்து வெளியில் மொட்டை மாடிக்குச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். புகையை ஆழமாக நெஞ்சு முழுவதுமாக இழுத்து வெளியில் நிதானமாக விட்டவர், அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தார். சுந்தரி எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்திருந்த தன் மகளின் பக்கத்தில் உட்கார்ந்து தன் மடியில் அவளைச் சாய்த்துக்கொண்டாள். அவள் முகத்தை ஆசையுடன் வருடி குனிந்து அன்று தான் அவள் பிறந்தது போல் சுகன்யாவை அள்ளி எடுத்து ஒரு குழந்தையை முத்தமிடுவது போல் முத்தமிட்டாள். நாளைக்கு ஞாயித்துக்கிழமை உன்னை சுத்தி போடணும்டி, பெத்தவ கண்ணே குழந்தைங்களுக்கு ஆவாதுன்னு சொல்லுவாங்க. தன் கைகளால் மீண்டும் ஒரு முறை அவள் முகத்தை வருடி தன் விரல்களை நெட்டி முறித்தாள். "அம்மா என் மேல உனக்கு இவ்வளவு ஆசையா?" "என்னாடி கேக்கற நீ, என் இதயம் லப் டப் ன்னு அடிக்கலடி, அது சுகன்யா சுகன்யான்னுதான் அடிக்குதுடி" சுந்தரியின் குரல் தழுதழுத்தது. "சுகா இந்த மாதிரி மெல்லிசா இருக்கற நைட்டியை இனிமே போட்டுக்காதடி, உன் முழு உடம்பும் அப்படியே படம் புடிச்ச மாதிரி வெளிய தெரியுது, கீழ் வீட்டுல ரெண்டு ஆம்பளைங்க இருக்காங்க, ஆம்பளைங்க மனசு எப்பவும் ஒரு மாதிரி இருக்காதுடி கண்ணு ... இதெல்லாம் உனக்கே புரியணும்டா தங்கம்" சுந்தரி தன் பெண்ணின் காதில் முணுமுணுத்தாள். "சரிம்மா" "அம்மாவும் பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் கொஞ்சினது போதும்; என்னம்மா சுகா, அந்த பையனை நீ கூப்பிடறியா; இல்லை நான் கூப்பிட்டு பேசட்டுமா?" "மாமா, செல்வா கிட்ட நீங்களே பேசுங்க; இன்னைக்கு நான் அவன் கிட்ட சண்டை போட்டுட்டு வந்ததும், செல்வாவோட தங்கை மீனா, எங்கிட்ட பேசினா; அவங்க வீட்டுல செல்வாவுக்கும் அவங்க அம்மாவுக்குமிடையிலே ஒரே ரகளைன்னு சொன்னா. எங்களுக்குள்ள நடந்ததை அவன் அவங்க வீட்டுல போய் சொல்லி இருக்கான். காலையில நான் அவன் கிட்ட கோபப்பட்டேன்; அப்புறம் அவங்க அம்மா கோபபட்டு இருக்காங்க; மீனா கிட்டவும் நான் கொஞ்சம் வேகமாக அதிர்ந்து பேசிட்டேன். நிஜமாவே எனக்கு அவன் கிட்ட பேச கொஞ்சம் தயக்கமா இருக்கு; ப்ளீஸ் நீங்களே பேசுங்க மாமா" அவள் தலை நிமிராமல் பேசினாள். *** "ஹலோ," "ஹலோ," " நீங்க செல்வா தானே பேசறீங்க?" "ஆமாம், நீங்க யாருன்னு தெரியலியே?" "வணக்கம் தம்பி, என்னை உங்களுக்கு தெரியாது. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். என் பேரு ரகுராமன்; நான் சுகன்யாவோட தாய் மாமா பேசறேன்; உங்களை நேர்ல பாத்து பேசணும்ன்னு சென்னைக்கு வந்திருக்கேன்; நாளைக்கு நீங்க ஃப்ரீன்னா நாம ஒரு பத்து நிமிஷம் சந்திச்சு பேசலாம். ... அவர் மெதுவாக இழுத்தார்." "வணக்கம், நீங்க சொல்றதெல்லாம் சரிங்க; ஆனா எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுங்களே?" "அப்படியா தம்பி! ரொம்ப நல்லது ... தம்பி ஒரு நிமிஷம் நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க; இன்னைக்கு ராத்திரி பூரா நிதானமா நீங்க யோசனைப் பண்ணிப்பாருங்க, உங்களுக்கு சுகன்யா யாருன்னு ஞாபகம் வரல்லன்னா, என் நம்பர் உங்க செல்லுல பதிவாகியிருக்கும், அந்த நம்பருக்கு, நீங்க தயவு பண்ணி நாளைக்கு காலையில ஒரு மிஸ் கால் குடுங்க; நான் சுகன்யாவோட அடுத்த அரை மணி நேரத்துல உங்க வீட்டுக்கு வரேன். நேர்ல அவளைப் பாத்தா உங்களுக்கு கண்டிப்பா ஞாபகம் வரும்ன்னு நினைக்கிறேன் ... தம்பி எங்க பொண்ணு சகுந்தலையும் இல்லை; நீங்க துஷ்யந்த மகாராஜாவும் இல்லை ... குட் நைட் தம்பி ... நாளைக்கு பாக்கலாம்." ரகு தன் முகத்தை துடைத்துக்கொண்டார். "என்னடா" சுந்தரி சற்றே பதறினாள். "ஒண்ணுமில்லே அக்கா ... செல்வாவுக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதாம்" அவர் தன் மருமளைப் பார்த்து புன்னகைத்தார். "காலையில மீனா எனக்கு கால் பண்ணி - நான் செல்வாவோட தங்கை பேசறேன்னு சொன்னா - நான் சொன்னேன் செல்வான்னு எனக்கு யாரையும் தெரியாதுன்னு" சுகன்யா களையிழந்த முகத்துடன் முனகினாள்."மாமா, செல்வா என்ன சொல்றான்?" சுகன்யா அவர் முகத்தை ஆவலுடன் பார்த்தாள். "சுகா, நீ காலையில அவனைத் தெரியாதுன்னு சொன்னே, அவன் மாலையில உன்னைத் தெரியாதுங்கறான். இதைத் தவிர அவன் வேற எதுவும் பேசலை. உங்க ரெண்டு பேருக்கிட்டயும் முதிர்ச்சியில்லை. ஒருத்தருக்கொருத்தர் சின்னப்பிள்ளைத்தனமா சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க." "மாமா, அவங்க வீட்டுக்கு நீங்க போனா நானும் வரணுமா? அவனோட அம்மாவை நினைச்சா எனக்கு பயமா இருக்கு." "உரல்ல தலையை குடுத்துட்டு உலக்கைக்கு பயந்தா முடியுமடா கண்ணு?" அவர் உரக்கச் சிரித்தார். "என்னடா ரகு, நாளைக்கு அந்த பையன் போன் பண்ணுவானா?"சுந்தரி சந்தேகமாக இழுத்தாள். "என்னாக்கா பேசறே, நீ ஏன் டென்ஷன் ஆகறே? இவ அப்பா மேல இவளுக்கு ஆறாத கோபம், தீராத கோபம் யாருக்கு லாபம்? உன் பொண்ணு கோபத்துல புத்தி கெட்டுப்போய் அவனை அர்த்தமில்லாம கத்திட்டு வந்துட்டா? அதோட நின்னாளா? சமாதானமா பேசின அவன் தங்கச்சி கிட்ட அவனை எனக்கு தெரியாதுன்னு ரவுசு பண்ணா, இப்ப அந்த காளை தலையை ஆட்டி என்னை முட்டப்பாக்குது. அவன் இவளை கட்டிக்க மாட்டேன்னு நேரா இவகிட்ட சொன்னானா? இல்லயே? நம்ம பொண்ணை கட்டிக்க அவனுக்கு கசக்குதா? இதை வெச்சுத்தான் நான் சொல்றேன்; அவன் நாளைக்கு கண்டிப்பா நாம சொல்ற இடத்துக்கு வருவான் பாரு." "அக்கா, ஒரு வேளை நீ நினைக்கற மாதிரி அவன் வராமா இருக்கறதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கு; அவன் தலையை ஆட்டி தன் கொம்பால நம்பளை முட்ட வர்றதுக்கு சுகா தான் இடம் குடுத்துட்டா? இவதானே சொல்லிட்டு வந்திருக்கா, நீயும் வேணாம் உன் கல்யாணமும் வேணாம்ன்னு?" "அப்படி அவன் நாளைக்கு வரல்லேன்னா, நான் நேரா அவனோட அப்பன் கிட்ட போயிடறேன். நல்லத்தனமா பேசிப் பாக்கறேன், மசியலனா; உனக்காக ஒரு தரம் தூக்கின அருவாளை, இவளுக்காக ஒரு தரம் தூக்கிட வேண்டியதுதான்?" ரகு குலுங்கி குலுங்கி சிரித்தார். அவர் தோளில் தன் தலையைச் சாய்த்து கொண்டிருந்த சுகன்யாவின் உடல் லேசாக நடுங்கியது, இது எங்கே போய் முடியும்? என்னால எத்தனை பேருக்கு பிரச்சனை? அவள் உடல் நடுங்கியதை உணர்ந்த ரகு, "சுகா கவலைப்படாதேம்மா எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நம்புவோம். நீ போய் படுத்து நிம்மதியா தூங்கு; மீதியை காலையில பாத்துக்கலாம்."அவர் சிரித்தார். அம்மாவின் முதுகு பக்கமாக ஒருக்களித்து படுத்து தன் வலக்கையால் அவள் இடுப்பை கட்டிக்கொண்ட சுகன்யாவிற்கு லேசில் தூக்கம் வரவில்லை. அவள் தூங்கவும் இல்லை; விழித்திருக்கவும் இல்லை; இரண்டும் கெட்டான் நிலையில் அவள் இமைகள் மூடியிருந்தன; ஆனால் மனம் மட்டும் இன்னும் அயராமல் விழித்திருந்து பட்டாம்பூச்சியாக அவள் எண்ணச் சோலையில் இறக்கை அடித்து பறந்து கொண்டிருந்தது. அம்மா சரியாத்தான் கேட்டா? அவ கேட்ட ஒரு கேள்விக்கு கூட என்னால பதில் சொல்லமுடியலயே; செல்வா இன்ஸல்ட் பண்ணிட்டான்ற கோபத்துல என்னைப் பாக்காதே, எங்கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டு வந்துட்டேனே? செல்வாவை என்னால அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியுமா? இந்த மனசு பகல்லே ஒண்ணு பேச சொல்லிச்சு; யோசிக்காம பேசிட்டேன்; இப்ப ராத்திரியில ஓஞ்சு படுத்த பின்னாடி, அதே பாழும் மனசு சும்மா இருக்குதா? அவனையே திரும்ப திரும்ப நெனைக்குது. ச்சை ... அவனை திட்டிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் அவன் ஞாபகம் அதிகமா வருது? நமக்கு ரெண்டு மனசு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? ஒரு மனசால அவனைத் திட்டலாம்? ஒரு மனசால அவனை சீண்டி சிரிச்சு சிரிச்சு ஜாலியா இருக்கலாம். நான் காலையில அவனை அவ்வளவு தூரம் வாரி கொட்டி திட்டினேன்; பேசாமதானே இருந்தான். ஒரு வார்த்தை பேசலையே? அவன் என்னை நேசிக்கவேதானே என்னைத் திருப்பித் திட்டலை. அப்படின்னா இப்ப ஏன் என்னை தெரியாதுன்னு நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக்கை மாமாகிட்ட சொல்றான்? அவனும் என்னை மாதிரி மனுஷன் தானே? அவனுக்கு மட்டும் கோவம் வராதா? மீனாதான் சொன்னாளே அவன் அம்மா வேற அவனை சண்டைப் போட்டு திட்டினான்னு; அவன் அப்பா சும்மா இருக்கார்ன்னா அவர் எங்க காதலை ஆதரிக்கிறாரா? பாவம் அவன் மிருதங்கம் மாதிரி எங்கிட்டவும் ஒதை வாங்கறான்; அவன் அம்மாகிட்டவும் ஒதை வாங்கறான். உன்னை ஆசையா பாக்க வந்திருக்கேன்னு சொன்னான். அப்பாவை பத்தி கேட்டுட்டான்னு, அவனை மூட்டைப் பூச்சியை நசுக்கறமாதிரி அவனைப் பேசவிடாம, என்னை பேச விடுன்னு கத்திட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் மீனாக்கிட்ட செல்வாவை தெரியாதுன்னு வம்பு பண்ணேன். என்னை விட சின்னப்பொண்ணு; மீனா எவ்வளவு பொறுமையா எங்கிட்ட பேசினா? ச்சே ... ச்சே ... எனக்குத்தான் அறிவு இல்லயா? பாவம் செல்வா; சாவித்திரி மேல இருந்த கோவத்தை எல்லாம் அவன் மேல காட்டிட்டேன்; சாவித்திரி எனக்கு எதிரின்னா, அவனுக்கும் எதிரிதானே? நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணுமோ? செல்வாவின் புன்னகைக்கும் முகம் அவள் மனதிலாடியது. "பாவம் செல்வா, அவனை கூப்பிட்டு சாரி சொல்லலாமா?" அறிவு கெட்டவளே! செத்த நேரம் பொத்திக்கிட்டு பொழுது விடியற வரைக்கும் சும்மா படுத்து கிடடி; வேலியில போற ஓணானை எடுத்து உள்ள வுட்டுக்காதேடி? இப்ப உன் மாமா வேற பிக்சர்ல வந்துட்டார். நீ அவன் கிட்ட ஏதாவது பேசி, அவன் ஒண்ணு பேசி, நீ ஒண்ணு பேசி, ரெண்டு பேரும் சேர்ந்து குட்டையை குழப்பணுமா நடுவுல, இப்ப நீ செல்வா கிட்ட பண்ற டீலிங் அவருக்கு புடிக்குமோ; புடிக்காதோ? செல்வா ஜானகியை போய் பாத்து இருப்பானா? அங்க என்ன நடந்து இருக்கும்? அதை தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது. அடியே! அவன் அவளைப் பாத்தா என்ன? பாக்கலைன்னா உனக்கு என்ன? மாமா சொன்ன மாதிரி அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலை; அவன் ஜானகியை, அவங்க அம்மா சொன்னதுக்காக போய் பாக்கறான்; இது அவனுக்கும் அவங்க அம்மாவுக்கும் நடுவுல இருக்கற விஷயம்; இதை நான் ஏன் எனக்கு அவமானம்ன்னு நெனைக்கணும்? அவள் மனம் அலைந்து களைத்தது ... அவள் தூக்கத்திலாழ்ந்தாள் ... தூக்கம் வந்த அந்த நொடியை அவள் உணரவில்லை; தூக்கம் தொடங்கும் அந்த தருணத்தை, கணத்தை, நொடியை உணர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா???? *** புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது செல்வாவின் வீடு. பசி வயிற்றை கிள்ளியெடுத்த போதிலும் நாலு பேரும் ஆளுக்கொரு மூலையாக யாரும் யாரிடமும் பேசாமல் அமைதியாக கிடந்தார்கள். மீனா முதலில் எழுந்து மூஞ்சை கழுவி, எண்ணைய் விட்டு சாமி விளக்கை ஏற்றியவள், கிச்சனுக்குள் சென்று இட்லி பானையை அடுப்பில் ஏற்றினாள். தேங்காயை துருவி, உளுத்தம் பருப்புடன், சிவப்பு மிளகாய், வெங்காயம், தக்காளியை வதக்கி, அதனுடன் பச்சை கொத்துமல்லியை சேர்த்து மிக்ஸியில் ரெண்டு சுற்று சுற்றி எடுத்தாள். ஹாட் கேஸில் இட்லிகளை நிரப்பி, சட்னியையும் அதனுடன் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, பசியில்லை என்று சலித்துக்கொண்ட பிடிவாதம் பிடித்த மல்லிகாவையும், பசியுடனிருந்த நடராஜனையும், ஹாலுக்கு இழுத்து வந்து, தட்டில் இட்லியை எடுத்து வைத்து சாப்பிடச் சொன்னாள். "ஏண்டி மல்லி, உன் பொண்ணு சட்னி நல்லாத்தாண்டி அரைச்சிருக்கா, உப்பு காரம் சரியாத்தான் இருக்கு இல்லே?" "ஆமாம், அவளை நீங்க தான் மெச்சிக்கணும், என்னமோ மகராணி, வீடே பத்தி எரியுதேன்னு இன்னைக்கு அடுப்பாங்கரையில நுழைஞ்சிட்டா." "மல்லி நான் சொல்றேன்னு நினைக்காதே; வர வர வீட்டுல நீ எதுக்கெடுத்தாலும் சலிச்சுக்கிறே; இன்னும் முழுசா அதுக்கு இருபது முடியலடி, அவ வயசுக்கு அவ பொறுப்பாத்தான் இருக்கா, " பக்கத்தில் உட்க்கார்ந்திருந்த அவள் முதுகை தன் இடது கையால் பாசத்துடன் வருடினார். நடராஜனின் வருடலில் அவள் முதுகு சிலிர்த்து குலுங்கியது. அவள் கண்ணோரத்தில் நீர் தளும்பியது. "கண்ணைத் தொடைச்சுக்கம்மா மல்லி, சட்டுன்னு ரொம்ப எமோஷனலா ஆயிடறே? அப்புறம் டக்குன்னு கண் கலங்கறே; பசங்க பாத்தா அம்மா அழறாளேன்னு அதுங்க மனசு பதறிபோகும். ரெண்டும் உன் மேல உசிரையே வெச்சிருக்குதுங்க." அவள் எதையோ சொல்லவந்தவள், உணர்ச்சிகளின் உந்துதலால் பேச குரல் எழும்பாமல் விசும்பினாள். "மீனா வர மாதிரி இருக்கு; பேசாம சாப்பிடு, எதுவாயிருந்தாலும் நம்ப ரூம்ல போய் பேசிக்கலாம்," நடராஜன் அவள் வலது தொடையை அழுத்தினார். வெரண்டாவில் வெறும் தரையில் படுத்திருந்த செல்வாவிடம் தட்டில் நாலு இட்லியையும் சட்டினியையும் வைத்துக் கொடுத்துவிட்டு மீனா அவன் பக்கத்திலேயே உட்க்கார்ந்து தானும் சாப்பிட ஆரம்பித்தாள். "அண்ணா, போன்ல யார்கிட்ட சொன்னே நீ - எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுன்னு - அண்ணியோட கோவம் தீந்து போச்சா? சுகன்யாதான் கால் பண்ணாளா?" அவள் அவனை பார்த்து கண்ணடித்தாள். "மீனா என்னை சும்மா வம்புக்கிழுக்காதடி, என் மூடு சரியில்லை அப்புறம் நான் முரடனாயிடுவேன்" "அப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன கையை ஆட்டிகிட்டு அம்மாவை அடிக்க போறவன் மாதிரி ஓடி தடுக்கி விழுந்து நெத்தியை பேத்துகிட்டயே, அப்ப என்ன மனுசனா இருந்தியா? இனிமேல் தான் நீ முரடனாக போறியா?" செல்வாவுக்குத் தான் கால் தடுக்கி தலைக்குப்புற பள்ளத்தில் விழுந்தது போலிருந்தது. "நான் அம்மாவை அடிக்கப் போனேனா? என்னடி உளர்றே?" "அப்ப யார் உன்னைப் பார்த்திருந்தாலும் இப்படித்தான் நினைச்சிருப்பாங்க." "என்னாடி இது எனக்கு நேரமே சரியில்லைடி, நான் எழுந்து போய் அம்மா கால்ல விழுந்து, கை எடுத்து கும்பிட்டு, கொஞ்ச நேரம் பேசாம இரும்மான்னு கேக்க நினைச்சேண்டி; நான் எது பண்ண நினைச்சாலும் பண்றதுக்கு முன்னாடியே அது அனர்த்தமா முடியுதுடி" அவன் தட்டிலேயே தன் கையை கழுவினான். மீனா அவன் தட்டையும், தான் சாப்பிட்ட தட்டையும் கிச்சன் சிங்கில் போட்டவள், காய்ச்சிய பாலை இரு கிளாஸில் ஊற்றி எடுத்துக்கொண்டு, நடராஜனின் அறைக்குள் நுழைந்தாள். நடராஜன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருக்க, மல்லிகா வெறும் தரையில், கையைத் தலையணையாக வைத்து காலை அகட்டிப் படுத்திருந்தாள். "அம்மா, மழை பேஞ்சு தரை சில்லுன்னு இருக்கு, எழுந்திரும்மா, கட்டில்ல படுத்துக்கம்மா," அதற்கு மேல் எதுவும் பேசாமல் பால் தம்ளர்களை மல்லிகாவின் பக்கத்தில் வைத்தவள், அறைக்கதவை தன் பின்னால் இழுத்துக்கொண்டு ஹால் விளக்கை அணைத்துவிட்டு வெரண்டாவிற்கு வந்தாள். *** "இப்ப சொல்லுடா அண்ணா, யார் கால் அது?" பசியடங்கியவுடன், செல்வாவுக்கு மனம் இலேசானது போலிருந்தது. மூளை நிதானமாக யோசிக்க ஆரம்பித்தது. தங்கையிடம் இதமாக பேச ஆரம்பித்தான். "நான் சுகன்யாவோட, தாய் மாமா ரகுராமன்; உங்களை பாக்கணும், நாளைக்குப் ப்ரீயான்னார்? அவளுக்கு மட்டும் தான் குசும்பு பண்ணத் தெரியுமா? எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுன்னேன்?" "அந்த ஆள் அசரவேயில்லை; நான் தான் அசந்து போயிட்டேன். அப்படியா தம்பி? ரொம்ப நல்லது ராத்திரி பூரா யோசனை பண்ணுங்க, அப்படியும் நினைவுக்கு வரல்லன்னா, ஒரு மிஸ் கால் குடுங்க, நாளைக்கு சுகன்யாவோட உங்க வீட்டுக்கு வரேன், நேர்ல பாத்தா உங்களுக்கு ஞாபகம் வந்துடும்னு சொன்னாரு. ஆனா அந்தாளு என்னை மிரட்டலைடி; குரல்ல கோவம் இல்லடி, பரபரப்பு இல்லைடி, ரொம்ப அமைதியா பேசினார்டி." "அதாண்டா ஒரு பெரிய மனுசனுக்கு லட்சணம் - ஆனா இது மாதிரி ஆளுங்க ரொம்ப டேஞ்சரானவங்கன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. மீனா! உங்கப்பா சாதுடி, ஆனா அவரு மிரண்டா எதிர்ல நிக்க முடியாதுன்னுவாங்க - ஜாக்கிரதைய இரு, இன்னொரு தரம் அந்தாளுகிட்ட மொக்கை போடாதே." அவள் சிரித்தாள். "செல்வா, நம்ம அப்பாவும் காலையிலேருந்து ஒரு தரம் கூட கோபப்படவே இல்லை பாத்தியா? அமைதியா வீட்டுல நடக்கற கூத்து எல்லாத்தையும் பாத்துகிட்டு இருந்தாரு. நான் காலையில நீ குடுத்த சுகன்யா போட்டோவை அவருகிட்ட காமிச்சேன்; அவருக்கு அவளை பிடிச்சு போச்சுடா, அம்மா கிட்ட கூட சொன்னாரு, பொண்ணு அழகா இருக்காடி, அவங்க கூட அவ அப்பா இல்லன்னா என்னாடி, இவளையும் தான் ஒரு தரம் பாப்போமேன்னார்" "நிஜமாவா சொல்றே - அப்ப நம்ம வீட்டுல பாதி பிரச்சனை முடிஞ்சு போச்சா?" அவன் மனதுக்குள் மகிழ்ச்சியானான். "நான் ஏண்டா பொய் சொல்றேன்?" "ஏண்டி அம்மா பாத்தாங்களா அவ போட்டோவை" "அம்மாவா? அவங்க பாக்கலைடா ... பல்லைக்காட்டிகிட்டு அந்த எடுபட்டவ படத்தை பாத்து பாத்து பூரிச்சு போறீங்களான்னு அப்பாவையே ஒரு ஏறு ஏறினாங்க" "இப்ப என்னடி பண்றது? வீட்டுல ஏற்கனவே பூகம்பம் வந்த மாதிரி இருக்கு; நாளைக்கு சுகன்யாவோட அவ மாமா நம்ம வீட்டுல நுழைஞ்சா என்னாகும்ன்னு தெரியலை. சுகன்யா, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு கூச்சல் போட்டுட்டு போனா, அதுக்குள்ள எப்படி அவளை அவர் தன் லைனுக்கு கொண்டாந்தார். அவ மாமா எப்ப சீன்ல வந்தாரு, எல்லாத்துக்கும் மேல நானும் சுகன்யாவும் லவ் பண்ற விஷயம், ஜானகிக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு புரியலடி. நீ வேணா சுகன்யாவுக்கு ஒரு தரம் போன் பண்ணி என்ன ஏதுன்னு கேக்கறயா? - அவ இன்னும் தூங்கியிருக்க மாட்டாடி." "நம்பளை ஆளை விடுப்பா நீ, எனக்கு தூக்கம் வருது. காலையிலேயே அம்மா, நான் உன் கூட கூட்டு சேர்ந்துகிட்டு அம்மாவுக்கு எதிரா சதி பண்றேன்னு என் மேல கோவப்பட்டா." அவள் எழுந்தாள். "மீனா குட்டி, என்னை நட்டாத்துல வுட்டுட்டு போறீயேடி, என்ன பண்ணலாம்ன்னு அட்லீஸ்ட் ஒரு ஐடியாவாது குடுடி" அவன் கெஞ்சலாக பேசினான். "அண்ணா, தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு, பயந்து என்னடா பிரயோஜனம். காலையில அந்த ரகுராமனை பாத்து பேசேன். அவருதான் நல்லபடியா பேசறாருங்கறே; சுகன்யா ரூம்ல தான் அவரு தங்கியிருக்கப் போறாரு; நீ போய் பாத்துட்டு வா, உன் ஆளையும் பாத்து ஒரு வணக்கம் போட்டுட்டு வந்த மாதிரி இருக்கும். அவளும் உன்னைப் பாத்தாள்ன்னா, அவளுக்கு மிச்சம் இருக்கற கோபமும் போயிடும் " அவள் அவனைப் பார்த்து கிண்டலாக கண்ணடித்தாள். "அவர் சொல்றதை பொறுமையா கேட்டுட்டு வந்து அப்பாகிட்ட சொல்லு; அப்படி அவரு நம்ம அப்பாவை பாக்கணும்ன்னு சொன்னா, ஒரு பத்து நாளைக்கு பொறுத்துக்க சொல்லு. அதுக்குள்ள நம்ப அம்மா கோபம் தணிஞ்சிடும். ஜானகியும் தான் உன்னை வேணான்னுட்டா; மிஞ்சியிருக்கறது சுகன்யாதான்;" அவள் மீண்டும் நமுட்டு சிரிப்பு சிரித்தாள். "என்ன கிண்டலா, இப்ப எதுக்கு நீ நமட்டுத்தனமா சிரிக்கிறே?" மீனா பதில் ஏதும் சொல்லாமல் தன் அறையை நோக்கி நடந்தாள். "ம்ம்ம் ... மீனா நிஜமாவே நம்பளை விட புத்திசாலிதான்; எதையும் சுலபமா நறுக்கு தெறிச்ச மாதிரி பேசி முடிவெடுக்கிறா; காலையில் மீனா சொல்ற மாதிரி சுகன்யாவின் மாமாவை போய் பாத்தா என்ன? என்ன ஆயிடும். செல்வா நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான். வெரண்டா கதவை மூடிக்கொண்டு, விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். ஹாலை கடந்து செல்கையில், மல்லிகாவும் நடராஜனும், அவர்கள் அறையினுள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் மெலிதாக கேட்டாது. "சாரிம்மா, இன்னைக்கு நான் உன்னை ரொம்ப அழவெச்சுட்டேன் ... எனக்கு வேற வழியில்லம்மா ... சுகன்யாவை என்னால மறக்கமுடியாதும்மா ... மனதுக்குள் தன் விதியை நொந்தவாறு தன் அறையை நோக்கி நடந்தான். *** "மல்லி, நான் சொன்னேன், குழந்தைங்க உன் மேல ஆசையா இருக்காங்கன்னு, நீ வழக்கமா பாலைக்காய்ச்சிக் குடுக்கற மாதிரி மீனாவும் நமக்கு பாலை குடுத்துட்டு, எவ்வளவு பிரியமா உன்னை கட்டில்லை படுத்துக்க சொல்லிட்டு போறா பாரு - எழுந்து பாலை குடிம்மா." நடராஜன், தங்கள் அறைக்கதவை மூடி இரவு விளக்கை ஆன் செய்துவிட்டு, மல்லிகாவின் பக்கத்தில் தரையிலேயே உட்க்கார்ந்து கட்டிலின் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டார். இன்னைக்கு என் உடம்பு மதமதன்னு இருக்கு. மல்லிகாவோ காலையிலேருந்து காச்சு மூச்சுன்னு கத்திட்டு மூடு அவுட்டாயிருக்கா; இன்னைக்கு தொட்டுப்பாக்கலாமா இவளை, நேத்துதான் மனசார அள்ளி அள்ளி குடுத்தா. ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தோம். ஒத்து வருவாளா இன்னைக்கு ... புள்ளைக்கு பொண்ணு பாக்கற நேரத்துல ... என் மனசு ஏன் இப்படி பொம்பளை சுகத்துக்கு நாயா அலையுதுன்னு தெரியலை. இந்த அரை வெளிச்சத்துல, நெத்தியில முடி சுருண்டு விழுந்து, மார்ல புடவை விலகி தேவதை மாதிரி காலை அகட்டி போட்டு படுத்து இருக்கா; இவ என்ன ப்ரா போட்டுக்கலையா, ரெண்டுமே கொஞ்சம் தொங்கினா மாதிரி தெரியுதே; தொட்டுப் பாக்கலாமா; பசங்க ரெண்டு பேரும் வெரண்டாவுலத்தான் இருக்காங்க; முரண்டுபிடிச்சாள்ன்னா? பேசாம கையில பிடிச்சுகிட்டு கவுந்தடிச்சு தூங்க வேண்டியதுதான். தொட்டுத்தான் பாப்போமே. ஒத்து வந்தா அவளுக்கும் மனசுக்கு ஆறுதலா இருக்கும். நாமும் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கலாம். நடராஜன் தன் மனதில் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தார். "ஆமாங்க ... நான் இல்லன்னா சொல்றேன், நம்ம பசங்க ரெண்டும் என் மேல ஆசையாத்தான் இருக்குதுங்க; என்னமோ தெரியலை ... பசங்க மேல இப்ப என்னையும் அறியாம எரிஞ்சு விழறேன். அப்பப்ப உங்ககிட்ட கூட காரணமே இல்லாம கோபப்படறேன். செல்வாதான் பாவம், அவன் கிட்ட இன்னைக்கு ரொம்பவே கடுப்பைக் காட்டிட்டேன். மனசு நொந்து போய் இருப்பான்." ... மல்லிகா எழுந்து உட்க்கார்ந்து இதமான சூட்டிலிருந்த பாலை மடக் மடக்கென குடிக்க ஆரம்பித்தாள். அவள் முந்தானை மடியில் சுருண்டிருந்தது. ஒரு துளி பால் உதட்டிலிருந்து ஒழுகி அவள் இடது மார்பில் சொட்டியது. "அவன் கிட்ட மட்டும்தானா கடுப்படிச்சே? .. ஒருத்தரை விடாமா எல்லாரையும் வறுத்து எடுத்தே?" மெதுவாக அவள் புறம் நெருங்கிய நடராஜன் தன் இடது கையை அவள் தோளில் போட்டுக்கொண்டார். "என்ன சொல்றீங்க" அவள் தன் கையால், தோளில் கிடந்தவர் கையைப் பிடித்துக்கொண்டாள். முதல் ஸ்டெப் சக்ஸஸ். நடராஜன் மனம் இலேசாக துள்ளியது. "பாவம் யார் பெத்த பொண்ணோ?, நம்ம புள்ளை மேல பாசம் வெச்சுட்டா; நீ அவளைப் பாத்தது கூட கிடையாது; அவளை எடு பட்டவ, வெக்கம் கெட்டவ, சிறுக்கின்னு, கண்டபடி பேசி அவ மேல ஒரு வெறுப்பை வளத்துகிறியே, அது நல்லாவா இருக்குது" அவர் நயமாக பேசினார். "தப்புதாங்க, அப்படி பேசி இருக்கக்கூடாது தான்." அவள் தலை குனிந்திருந்தது. "பேசினது பேசினதுதான் ... இப்ப என்ன பண்ணுவே? ஆனா எனக்குப் புரியது, நீ ஏன் இப்படி இருக்கேன்னு," நடராஜன் தன் கையால் அவள் இடுப்பை வளைத்து, அவளை தன் புறம் இழுத்து அணைத்துக் கொண்டார். "என்னப் புரிஞ்சுகிட்டீங்க" காலையிலிருந்து மன உளைச்சலில் இருந்த அவளுக்கு, அவருடைய அன்பான அணைப்பும், நயமான பேச்சும் அந்த நேரத்தில் இதமாக இருந்தது. அவளும் அவரை நெருங்கி தன் தலையை அவர் தோளில் பதித்துக் கொண்டாள். அவளின் மன நிலையை உணர்ந்த நடராஜனின் கை இடுப்பிலிருந்து அவளது மார்பை நோக்கி மெதுவாக நகர்ந்தது. எப்பாடி ... ரெண்டாவது ஸ்டெப்பும் சக்ஸஸ் ஆயிடுச்சி. நடராஜன் மனதுக்குள் தன்னை மெச்சிக்கொண்டார். "ம்ம்ம் ... முனகிய மல்லிகா, சொல்லுங்கன்னா ... அப்படி என்னப் புரிஞ்சுகிட்டீங்க நீங்க" தன் மார்பில் நின்ற கணவனின் கையை தன் கையால் தன் முலையில் சேர்த்து அழுத்தினாள். அவள் கை அழுத்தத்தின் அர்த்தம் மனதிலாக, நடராஜன் தன் முகத்தை திருப்பி அவள் கன்னத்தில் தன் உதடுகளைப் பதித்தார். அவர் உதடுகளின் சூடு கன்னத்தைத் தாக்க, மல்லிகா பதிலுக்கு தன் முகத்தைத் திருப்பி அவர் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தாள். மூணாவது ஸ்டெப்பும் சக்ஸஸ் ... பலே .. பலே .. நடராஜா உன் காட்டுல நல்ல மழைடா .. "உனக்கு இப்ப அம்பது வயசாகுது ... மாதவிடாய் முடியற சமயத்துல இந்த மாதிரி சில பேர் மூடு அவுட் ஆவாங்க, சிலர் காரணமே இல்லாம எரிச்சல் படறது சகஜம்ன்னு அந்த லேடி டாக்டர் சொன்னாளே, நீ மறந்துட்டியா?" அவர் அவளை இறுக்கி அணைத்து தன் மடியில் போட்டுக்கொண்டார். அவள் முகம் அவர் வெற்று மார்பில் பதிய, அவர் மார்பை அவள் முத்தமிட்டாள். மார்பில் முத்தமிட்டவள், பின் அவர் மார்பை மெதுவாக கடிக்க, நடராஜனின் கை மல்லிகாவின் புட்டங்களை தடவியது. அவர் அணைப்பிலும், மிருதுவான வருடலிலும், அவள் மனம் இலவம் பஞ்சாகி, அவர் உடல் தரும் சுகத்தில் தன்னை மறந்து அவர் மடியில் கண் மூடிக்கிடந்தாள். "மல்லி ... என் மாரை கடிச்சு மூடை கிளப்பிட்டடி; உன் பெரிய பையனுக்கும் மூடு வந்து எழுந்துட்டாண்டி ... தொட்டு பாரேன் ... இப்ப அவனை சமாளிக்க வேண்டியது நீதான் ... சொல்லிட்டேன்." நடராஜன் அவள் கையை இழுத்து தன் வேட்டிக்குள் திணித்தார். "க்க்கும் ... இந்த வீட்டுல நடக்கற எல்லாத்துக்கும் காரணம் நான் தான்? மொதல்ல இடுப்புல கையை போட்டு மாரை தடவுனது நானா? பொய் கோபத்துடன் முகத்தை சுளித்து, தன் கீழுதட்டை கடித்த மல்லிகாவின் விரல்கள் அவர் திண்மையில் விளையாட ஆரம்பிக்க, சரி ... சரி ... மல்லிக்கும் மூடு கிளம்பிடுச்சி; இன்னைக்கு கட்டில்ல கபடி ஆட்டம் நிச்சயம்தான் என மனதுக்குள் சிரித்த நடராஜன் அவள் முந்தானையை விலக்கி அவள் ரவிக்கையின் ஹூக்குகளை பட படவென கழட்டத் தொடங்கினார். "மல்லி இப்பல்லாம் நீ உள்ள எதுவும் போடறதேயில்லையாடி, நேத்து கூட ரவிக்கைக்கு உள்ள காலியாதான் இருந்தது?" அவர் கை அவளின் வெற்று மார்பில் உலவி, கனக்கத் தொடங்கியிருந்த முலை காம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக உருட்டத் தொடங்கியது. "ம்ம்ம்ம் ... மெதுவாங்க ... வலிக்குது ... நாளைக்கு எனக்கு "நாள்" வந்துடும்ன்னு நினைக்கிறேன் ... ரெண்டு மூணு மாசமா வர்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே மார்க்காம்பு வலிக்க ஆரம்பிக்குது ... அதனால நான் பிரா போடறதை வுட்டுட்டேன். நம்ம புள்ளை செல்வா தனக்குன்னு ஒருத்தியை இழுத்துகிட்டு வரேன்றான். இனிமே அவன் கூட வர்றவ இந்த வீட்டுல தளுக்கி குலுக்கட்டும். வர்றவளுக்கு போட்டியா நான் இதுங்களை தூக்கி கட்டிகிட்டு அழகிபோட்டிக்கு போகப் போறேனா ... பேசாம நான் ஒதுங்கிட வேண்டியதுதான்?" "மல்லி ஏண்டி அலுத்துக்கறே? இன்னைக்கும் நீ உன் உடம்பை ஃபிட்டாத்தான் வெச்சிருக்க; என்னைக்கும் நீதாண்டி எனக்கு அழகி ... உன்னை யாராலும் பீட் பண்ண முடியாதுடி ... உன் சொப்பு மாதிரி உதடு ... சிரிக்கும் போது உனக்கு கன்னத்துல விழற குழி யாருக்குடி இருக்குது இங்க" நடராஜன் அவள் மார்புகள் தன் வெற்று மார்பில் அழுந்துமாறு இறுக்கி அணைத்து அவள் வாயைக் கவ்வி அவள் உதடுகளை அழுத்தமாக உறிஞ்ச ஆரம்பித்தார். "ம்ம்ம் ... என்னை விடுங்க நீங்க ... இப்படி பேசி பேசியே என்னை கவுத்துடுங்க" பொய்யாக திமிறிய மல்லிகா, கட்டிய வேட்டி நழுவி, முழு அம்மணமாக இருந்த தன் கணவனை வெறியுடன் தழுவிக்கொண்டாள். வெறியின் தீவிரத்தில், இருவரின் உடல் உராய்வில் அவள் அந்தரங்கம் நீரால் நிரம்பி, உப்பிய அந்தரங்கத்தின் நடுவில் புடைத்து நின்ற உணர்ச்சி மொட்டு சிலிர்க்கத்தொடங்கியது. "நிஜமாத்தாண்டி சொல்றேன் ... அன்னைக்கு பாத்த மாதிரியே இன்னைக்கும் உரு குலையாம இருக்கடி, உன்னைப் பாத்தா, எவண்டி சொல்லுவான், நீ ரெண்டு புள்ளையை பெத்தவன்னு, இடுப்புல, வயத்துல ஒரு சுருக்கம் கிடையாது, நெகு நெகுன்னு இடுப்பும் வயிறும் மின்னுது ; கையை வெச்சா வழ வழன்னு நழுவிகிட்டு போவுது; ஊர்ல அவ அவ வயித்தை கீறி, தையல போட்டுகிட்டு புடவையை தொப்புளுக்கு மேல ஏத்தி கட்டிகிட்டு அலையறாளுங்க; முந்தாணி ஒதுங்கனா பாக்க சகிக்கலை." "நீங்க எதுக்கு போறவ வர்றவ சேலை நழுவுதான்னு பாக்கறீங்க?" அவள் அவர் முதுகை அழுத்திக்கிள்ளினாள்.
"சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேண்டி; பஸ்ல போறேன் வர்றேன் ... அதுவா கண்ணுல படறதுதாண்டி; நான் இதுக்காக எவ பின்னாடி போனேன்?" அவர் அவள் முலையின் பக்க சதையை நக்கினார். "ம்ம்ம் ... அப்படித்தான் .... மெதுவா பண்ணுங்க ... மெதுவா கடிச்சா நல்ல்லா இருக்கு." அவள் இமை மூடிக்கிடந்தன. நடராஜன் அவள் இடுப்பில் நழுவிக்கிடந்த புடவையை உருவி அவளை தூக்கி நிறுத்தி, குழிவான தொப்புளில் மிகுந்த வெறியுடன் "பச்சக் ... பச்சக்" என ஓசை எழுப்பி முத்தமிட்டு அவள் தொப்புள் குழியில் தன் நாக்கை திணித்தான். அவள் தொப்புளை தன் ஈர நாக்கால் நக்கிக்கொண்டிருந்தவனின் இரு கைகளும் அவள் பின்மேடுகளை கசக்கிக் கொண்டிருந்தன. "என்னாங்க இப்படி சத்தமா முத்தம் குடுத்து என் மானத்தை வாங்கறீங்க .. பசங்க ரெண்டும் முழிச்சுகிட்டு இருக்குதுங்க ... கிட்ட வான்னா போதும்; எப்பவும் எட்டி மூஞ்சை நக்குவீங்க; ம்ம்ம் ... ப்ப்ப்பா ... சும்மா அங்க நாக்கை போடாதீங்க ....கூசுதுங்ங்க எனக்கு; போட வேண்டிய எடத்துல போட மாட்டீங்க?" "எங்கடி போடணும் தங்கம், சொல்லுடி ... உன் மனசுல எந்த குறையும் வெச்சுக்காதடி ... ஓப்பனா சொல்லுடி. நீ கேட்டு என்னைக்காவது மாட்டேன்னு சொல்லியிருக்கனா?" "உங்களுக்கு எல்லாம் சொன்னாத்தான் புரியும் ... இன்னைக்கு வேணாம்; இன்னொரு நாளைக்கு வெச்சுக்கலாம் ... இப்ப ... நான் ரெடியாயிட்டேன் ... எழுந்துருங்க ... வாங்க கட்டிலுக்கு போகலாம்" மல்லிகா முனகலுடன் அவன் தலை முடியை இறுக்கி பிடித்தவளின் மார்புகள் கல்லாகிவிட்டிருந்தன. "இர்ர்ருடி ... இன்னைக்கு நீ ரொம்ப வாசனையா இருக்க; நக்கறது மஜாவா இருக்குது" அவன் விரல் அவள் புட்ட பிளவில் நுழைந்து மல்லிகாவின் ஈரப்புண்டையைத் தடவ ஆரம்பித்தது. "கர்மம் .... கர்ர்மம் .... சனியன் புடிச்ச மனுசன்; அடி வயித்து வேர்வை நாத்தம் வாசனையா இருக்குதாம் ... யாரவது கேட்டா சிரிப்பாங்க ... இந்த வயசுல இப்படி ஒரு நக்கற ஆசை; வர வர ரொம்ப அலையறீங்க நீங்க ... போதும் வாங்கோன்னா" நின்று கொண்டிருந்தவளின் கால்கள் நிற்க முடியாமல் உதற ஆரம்பித்தன. நடராஜன் முகத்தை தன் வயிற்றிலிருந்து தள்ளிய மல்லிகா அவன் தோளை பிடித்து வாரி எழுப்பி அவனைத் தன் மார்போடு இறுக்கிக்கொண்டு கட்டிலை நோக்கி நகர்ந்தாள். நடராஜனின் பருத்திருந்த ஆண்மை அவள் வயிற்றை மோதிக்கொண்டு நின்றது. "மல்லி, நீ கீழ ... நான் மேலயா? நடராஜான் அவள் பின்னழகுகளை தன் இரு கைகளாலும் கசக்கிக்கொண்டு அவளுடன் கட்டிலுக்கு நகர்ந்தார். "ஆம்மாம் ... அதான் எனக்கு புடிக்குது ... " ராத்திரியில் பூத்த தாமரையாக அவள் முகம் மலர்ந்திருக்க, கட்டிலில் மல்லாந்து படுத்த மல்லிகா அவரை தன் மார்பில் வாரிக்கொண்டு, தன் இருகைகளையும் அவர் முதுகுக்கு மாலையாக்கினாள். மல்லிகா தன் வழவழப்பான பருத்த தொடைகளை விரிக்க, நடராஜன் அவள் தொடைகளுக்குள் சிறை பட்டான். "மல்லி, ஜல்தியா வுள்ள வுட்டுக்கடி" அவள் மார்பில் பரவி அவள் கன்னத்தில் முத்தமிட்ட நடராஜன் அவள் காதில் முனகினான். "ம்ம்ம்ம் ...புரியுது புரியுது " மல்லிகாவின் உதடுகளிலிருந்து ஓசை எழும்பியது மல்லிகா தன் கையால் அவரின் ஆண்மை புடைப்பை தன் அந்தரங்க பிளவில் மேலும் கீழுமாக தேய்த்து ஈரமாக்கி, முன் தோலை பின்னுக்குத் தள்ளி, சரியாக தன் புழை வாயிலில் நிறுத்தி ''ம்ம்ம்ம் ... தள்ளுங்க உள்ள என சிரிக்க, நடராஜன் தன் மூச்சை இழுத்து பிடித்து .. வுவூம்ம் .. என முக்கி தன் இடுப்பை அசைக்க, வெகு நேரமாக ஆடிக்கொண்டிருந்த அவருடைய அண்ணல் அவள் அந்தரங்கத்தில் சென்று மறைந்தான். "ங்க்க்கும் என்று உதட்டை கடித்து முனகியவளின் புழை சட்டென சுருங்கி உள்ளிருந்த நடராஜனின் ஆண்மையை இறுக்கிப் பிடித்தது. அவள் கழுத்து குழியும், மார்பும் சிவந்தன. அவள் தொடையிரண்டும் சிலிர்த்தன. "என்னடி செல்லம் வலிக்குதா, நல்ல வழவழன்னு இருந்துதே?" "வலிக்கல்லாம் இல்ல, நீங்க இடிக்கற வேலையை பாருங்க, நான் வந்துட்டேன் அவ்வளதான; தன் இடுப்பை மேலுக்குத் தூக்கி, "குத்துங்கன்னா சும்மா தொண தொணன்னு பேசிகிட்டிருக்கீங்க .." மல்லிகாவின் இமைகள் தன்னால் மூடிக்கொண்டன. "சரிடி கண்ணு ... நடராஜன் தன் இடுப்பை வேகமாக அசைத்து அவளை குத்த ம்ம்ம் ... ம்ம்ம் ... வும்ம்ம் ... வ்வ்வ்ம்ம்ம் .... என முனகி ஒவ்வொரு குத்தையும் உவகையுடன், முழு மனதுடன் ரசித்து வாங்கிக் கொண்டாள் மல்லிகா. "என்னடா பட்டு ... ம்ம்ம் ... இன்னைக்கு ... ம்ம்ம் ... இந்த ... ம்ம்ம்ம் ... இடி இடிக்கிறே ... ம்ம்ம் ... அவள் முழுவதுமாக பேசமுடியாமல் முக்கி முணகி, வெறியுடன் தன் இடுப்பை தூக்கி தூக்கிக்கொடுக்க ... ம்ம்மாஆஆ ... ஏண்டி சேஃப் தானே நீ ... உள்ள வரல்ல்லாம்ல ... நடராஜன் பேசி முடிக்கும் முன்னரே அவருடைய கருமை நிற கண்ணன், மல்லிகாவின் ஈரப்புண்டையில் துடித்து துடித்து தன் தண்ணீரை ஊற்றி, மேலும் அவளை ஈரமாக்கினான். "ப்ப்ப்ப்பூப்ப்ப்பூ .. மேல் மூச்சு வாங்க, நெற்றியில் வியர்வை வர, நடராஜன் தளர்ந்து மல்லிகாவின் மேல் சரிந்து விழுந்தார் .... சரிந்தவர் அவள் இதழ்களை கவ்விக்கொள்ள, அவர் ஆண்மையின் துடிப்பு தன் அந்தரங்கத்தில் அடங்கும் வரை, கடைசி சொட்டு விந்து அவளுள் சொட்டும் வரை தன் உதடுகளால் அவர் உதடுகளை மன நிறைவுடன் உறிஞ்சிக்கொண்டிருந்தாள் மல்லிகா ...அன்றிரவு சாவித்திரிக்கும் வெகு நேரம் வரை தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். பக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் அடித்துப்போட்டாற் போல் தூங்கிக் கொண்டிருந்தான். ஏதாவது கவலை இருக்கா இந்த மனுசனுக்கு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணணுமேன்னு? எங்கேயிருந்து தூக்கம் வருது இவருக்கு, அவள் தன்னை நொந்துகொண்டாள். செல்வா, அன்று மாலை, அவள் வீட்டுக்கு வந்தபோது அங்கு நடந்த நிகழ்ச்சிகள் அவளை வெகுவாக நிலைகுலையச் செய்துவிட்டன. தன் பெண் ஜானகியா இப்படி நடந்து கொண்டாள்? காலையில கூட உற்சாகமாகத்தானே இருந்தா? எந்த புடவை கட்டிக்கம்மான்னு கேட்டாளே? அவ மனசைக் கலைச்சது யார்? செல்வா வர்றதுக்கு முன்னாடி, அவனுக்கும், சுகன்யாவுக்குமிடையிலிருந்த நட்பு அவளுக்கு எப்படி தெரிய வந்தது? இந்த விஷயத்தில் மல்லிகாவை தன் வழிக்கு கொண்டுவர அவள் எடுத்த முயற்சிகள்தான் எத்தனை எத்தனை? சுகன்யாவிடமிருந்து செல்வாவை பிரிக்க, அவனை சென்னையிலிருந்து மாற்ற அவள் பட்ட பாடுதான் எவ்வளவு? இதற்காக நான் பட்ட சிரமம் கொஞ்சம் நஞ்சமில்லையே? எல்லாத்தையும் சொடுக்கு போடற நேரத்துல வீணாக்கிட்டாளே இந்த புத்தி கெட்ட ஜானகி. அவள் தன் பெண்ணை நொந்துகொண்டாள். "ம்ம்ம்" ஜானகிக்கு என்னத்தெரியும், செல்வாவைப் போல் ஒரு பிள்ளை, ஒரு நல்ல குடும்பத்திலிருந்து கிடைப்பது எவ்வளவு கஷ்டமென்னு? நான் நினைச்ச மாதிரி செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் நடுவுல இருந்தது வெறும் நட்பில்லையா? அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்களா? சுகன்யாவே தன் பெண் ஜானகியிடம் அவர்கள் காதலைச் சொல்லியிருப்பாளா? செல்வா, மல்லிகாவை, திருப்தி செய்வதற்காகத்தான் என் வீட்டிற்கு வந்தானா? சாவித்திரி, இதுவரைக்கும் நீ ஆரம்பிச்ச எந்த காரியத்திலும் நீ தோத்ததில்லைடி. உனக்கு முன்னால, நேத்து பொறந்த இந்த சுகன்யா எம்மாத்திரம்? நீ அவளை முதுகில குத்தினே. அவளோ உன்னை உன் முகத்தில அறைஞ்சிருக்கா? ஜானகி என்னைக் கொண்டு பொறந்திருக்கா; சரியான மூர்க்க குணம்; என் பொண்ணு, அந்த சின்னப்பய செல்வா முன்னால, என்னையே கீழத்தள்ளி மிதிச்சாளே. நானும் ஆத்திரத்துல தோளுக்கு மேல வளந்த பொண்ணை, இன்னொரு ஆம்பிளை முன்னாடி அடிச்சது தப்புத்தானே? இனிமே என் பொண்ணையோ, செல்வா மனசையோ மாத்தறதுங்கறது சாதாரண காரியமில்லையே. ஆனா இவ்வளவுக்கும் காரணம் அந்த பொட்டை நாய் சுகன்யாதானே? அவளை சும்மா விடலாமா? அவளுக்கு ஒரு பாடம் கத்துக்குடுத்தே ஆவணும். வசதியுள்ளவங்க வாழ்க்கையை வாழற விதமே வேற; அவங்களுக்கான வாழ்க்கை விதிகளும், நியதிகளும் வேற; சுகன்யா நீ உன் வர்க்கத்துக்குள்ள, உன்னுடைய மட்டத்துக்குள்ள ஒரு பையனை பாத்து ஆசைப்பட்டு இருக்கணும். நீ உன் தகுதிக்கு அதிகமா ஆசைப்படறே; என் பொண்ணுக்கு கிடைக்காதவன் உனக்கும் கிடைக்கக்கூடாது. சுகன்யா, இப்ப நீ, இங்க என்னை ஜெயிச்சிருக்கலாம்? வர்றேண்டி, வந்து வெச்சிக்கிறேன் ஆபீசுல உன்னை? அங்க நீ என் கீழதான் இருந்தாகணும்? நீ என் ஆசையில மண்ணை வாரி போட்டுட்டே; நான் உன் சோத்துல மண்ணைப் போடறேண்டி. உன்னை இந்த வேலையிலிருந்தே தூக்கறேன். அப்பத்தான் நான் யாருன்னு உனக்கு புரியும். நான் எப்பவும் உனக்கு மேலதான் ஆபிசுல; இதை நீ மறந்துடாதே? சாவித்திரி தன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்தாள். அடியே சாவித்திரி, உன் வயசென்ன? அந்த பொண்ணு வயசென்ன? அவளும் உன் பொண்ணு மாதிரிதானே? அவ பண்ண தப்புத்தான் என்ன? அவ என்ன உன் புருஷனையா தன் கையில போட்டுகிட்டா? அவ மனசுக்கு புடிச்சவனை, அதுவும் ஒரு கல்யாணமாகாத பையனை விரும்பினா? அவனுக்கும் அவளை புடிச்சிருக்கு; அவனும் அவளை விரும்பறான்; முதல்ல நீ அந்த பையனை, உன் அதிகாரத்தை வெச்சு இடமாற்றம் பண்ணதே தப்பு. உன் ஆசைக்காக, நீ பெத்த பொண்ணுக்காக,அந்த சின்னஞ்சிறுசுகளை பிரிக்க நெனைக்கறது ரொம்ப பாவம். இதுக்கு மேல சுகன்யாவை உன் சொந்த விவகாரத்துக்காக ஆபீஸுல பழிவாங்கப் பாக்கிறியே? இது நியாயமாடி? இதோட இந்த விளையாட்டை நிறுத்துடி. எப்பவும் உன் கையே ஓங்கியிருக்காதுடி; நல்லா யோசிச்சு இந்த காரியத்துல இறங்கு; அவளை அசிங்கப்படுத்த நெனைச்சு, நீ அசிங்கப்பட்டுடாதேடி. அவ வேலைக்கு உலை வெக்கப் போறதா நெனைச்சுக்கிட்டு, உன் வேலைக்கு நீயே உலை வெச்சுக்காதே? ம்ம்ம்ம்... என் மனசு ஏன் ரெண்டு பக்கமும் பேசுது? ஆனாலும் நியாயத்தைத்தானே என் மனசு பேசுது? இதுவும் சரிதான். என் பொண்ணுக்குத்தான் செல்வா கிடைக்கல. அந்த பொண்ணாவது அவளுக்கு புடிச்சவனை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டுமே சாவித்திரி தன் நினைவுகளில் காணாமல் போனாள். கடைசியில் தன் இமைகள் தன்னால் செருக தூக்கத்திலாழ்ந்தாள். *** ரகுவும், கீழ் வீட்டில் அவர் நண்பர் மாணிக்கமும் விடியலில் எழுந்து வாக்கிங் போனவர்கள் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. சுகன்யா, தன் உள் தொடை பளிச்செனத் தெரிய, முழங்கால் வரை ஏறியிருந்த நைட்டியுடன் இன்னும் பாயில் உருண்டு புரண்டு கொண்டிருந்தாள். சுந்தரி, ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு, சிம்பிளாக ஒரு வாயில் சேலையும், வென்னிற ரவிக்கையும் அணிந்து, காலை காபிக்கு பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள். அவளையும் சுகன்யாவையும் ஒன்றாக பார்த்தால், பார்ப்பவர்கள் அவளை, சுகன்யாவின் அக்கா என்று சொல்லுவார்களே தவிர, சுகன்யாவின் அம்மா என்று சத்தியம் பண்ணாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சுந்தரியின் உடலில் இளமை இன்னும் முழுதாக பாக்கியிருந்தது. நாற்பத்தாறு வயதுக்கு இன்னும் அவள் தலை நரைக்கவில்லை. முகத்தில் சுருக்கமில்லை. மார்புகள் தளரவில்லை. இடுப்பில் அனாவசிய சதை விழவில்லை. தெருவில் அவள் இறங்கி நடந்தால், அசையும் அவள் திரட்சியான பின்னழகை, எதிரில் வருபவன் திரும்பி பார்க்காமல் போவதில்லை. இன்றும் ரோடில் செல்லும் ஆண்களின் கண்கள் அவள் உடலை காம இச்சையுடன் மேய்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வப்போது உடலில் தோன்றும் இயற்கையான சிற்றின்ப வேட்கை, அவள் வயதொத்த பெண்களைப் போல் அவளையும் விட்டு வைக்கவில்லை என்ற போதிலும், உடல் புழுக்கத்தை, மனப்புழுக்கமாக அவள் மாற்றிக்கொள்ளவில்லை. கணவன் வீட்டை விட்டு ஓடிய பின், இந்த பதினைந்து வருடங்களாக வைராக்கியத்துடன் தன் மனதுக்கு ஒரு வலுவான பூட்டை மாட்டி, கழுத்தில் கணவன் குமார் கட்டிய தாலியுடன் நெருப்பாக சுகன்யாவுக்காக அவள் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். "சுகன்யா" "ம்ம்ம்ம் .... சொல்லும்மா" "எழுந்திருடி ... மணியாச்சு ... போட்டுகிட்டு இருக்கற உன் நைட்டி விலகி தொடை தெரியது; அது கூட புரியாம பாயில உருண்டுகிட்டு இருக்கே, நீ என்ன சின்னக்குழந்தையா? ராத்திரியே சொன்னேன், இந்த மாதிரி மாரும், சூத்தாமட்டையும் வெளிய தெரியற மாதிரி மெல்லிசான நைட்டியெல்லாம் போடாதேன்னு. "அந்த விஸ்வாமித்திரனே பொம்பளை ஒருத்தி உடம்பை பாத்து மயங்கித்தான் தன் தவம் கலைஞ்சு நின்னான். ஆயிரம் சொன்னாலும் உன் மாமனும் ஒரு ஆம்பிளைதாண்டி. அவனும் மனசோ, உடல் அலுத்தவனோ இல்லடி கண்ணு. அவன் கல்யாணம் பண்ணிக்கலையே தவிர, பொம்பளை சுகம் என்னன்னு தெரிஞ்சவண்டி அவன். கீழ் வீட்டுலயும் வாட்ட சாட்டமா ரெண்டு ஆம்பிளைங்க இருக்காங்க; சட்டுன்னு எழுந்து போய், குளிச்சிட்டு, நல்லதா ஒரு ட்ரெஸ்ஸை போட்டு ரெடியாகுடி; அந்த பையன் போன் பண்ணா இங்கேயே வரச்சொல்லுன்னு உன் மாமன் சொல்லிட்டு வாக்கிங்க் போயிருக்கான்." "அம்ம்ம்மா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடும்மா ... நீ சும்மா எனக்கு கிளாஸ் எடுக்காதே; எனக்கு நல்லாத் தெரியும் செல்வா காலங்காத்தால எழுந்துக்க மாட்டாம்ம்மா; அதே மாதிரி உன் தம்பியைப் பத்தி உனக்கு தெரிஞ்ச மாதிரி, எனக்கு என் மாமவைப் பத்தியும் நல்லாத் தெரியும். உன் டீச்சர் வேலையை உன் ஸ்கூல்ல மட்டும் வெச்சுக்க; புழுக்கமா இருக்குதுல்ல; வெந்து போவுதும்ம்மா; ராத்திரி தூங்கும் போதுதாம்மா இப்படி மெல்லிசு நைட்டி போட்டுக்குவேன், டே டயம்ல்ல இப்படி போடறது இல்லம்ம்மா? "சரிடித் தங்கம் - கோச்சிக்காதடி, எனக்குன்னு இருக்கற ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு நீ ஒருத்தி தானேடி, என் பெத்த மனசு கேக்கலடி; அதனாலதாண்டி சொல்றேன்." "ஆமாம், செல்வா என்னமோ என்னை பொண்ணு பாக்கறதுக்கு வர்ற மாதிரி நீ பேசறீயே? வந்தா ஒரு காப்பியை போட்டு குடு. எல்லாம் அது போதும் அவனுக்கு. நேத்து ஒரு வார்த்தை கேட்டானா என்னை, நீ சாப்பிட்டியாடின்னு - நாள் பூரா நான் சாப்பிடலை" அவன் வரானாம்; நீ அவனுக்காக இட்லியும், தோசையும், பக்கோடா குருமாவும் செய்யப்போறேன்னு ராத்திரியிலேருந்து குதிக்கறே?" சுகன்யா சோம்பல் முறித்தவாறே எழுந்து உட்க்கார்ந்தாள். "ராத்திரி நீ தானேடி சொன்னே அவனுக்கு குருமா புடிக்கும்ன்னு" இப்ப என்னமோ என்னை மிரட்டறே? "நீ கேட்டே; அவனுக்கு என்ன பிடிக்கும்ன்னு; நானும் பேச்சு வாக்குல சொன்னேன்; நான் அவனுக்காக உன்னை செய்யுன்னா சொன்னேன்?" "அடியே சுகன்யா, நீங்க தனியா இருக்கும் போது உங்களுக்குள்ள எப்படி வேணா பேசிக்குங்க; ஆனா அந்த பையனை எங்க எதிர்ல "அவன்" "இவன்" அப்படின்னு பேசாதடி; மரியாதையா பேசுடி. அதாண்டி முறை ... நாளைக்கு அவங்க வீட்டுக்கு நீ போனா சட்டுன்னு இதே பழக்கம்தான் வரும் ... அவங்க என்னை காறி முழியக்கூடாது ... இப்படி ஒரு மரியாதை தெரியாத பொண்ணா உன்னை வளத்து வெச்சி இருக்கேன்னு?" "சரி சரி ... எனக்கு அவன் இன்னும் தாலியே கட்டலை; இப்பவே அவனை நீ உன் மாப்பிள்ளையா பார்க்க ஆரம்பிச்சிட்டியா? எனக்கு முதல்ல காப்பியை குடும்மா ... நான் காபி குடிச்சுட்டுத்தான் குளிக்கப் போவேன் ..." அவள் செல்லமாக அம்மாவிடம் கொஞ்சினாள். அவள் காபியை ரசித்து உறிஞ்சிய போது, செல் சிணுங்கியது. பாய்ந்து எடுத்தாள் சுகன்யா. செல்வாவின் நெம்பர் பளிச்சிட்டது. அவள் மனதுக்குள் சட்டென மகிழ்ச்சி குமிழியிட்டது "எம்ம்மா .... அவன்தான் ... செல்வாதான் லைன்ல இருக்கான் ... நீ பேசறியா அவன் கிட்ட" மாமா சொன்ன மாதிரி போன் பண்ணிட்டானே? சுகன்யாவின் முகம் பூவாய் மலர்ந்தது. "நீயே பேசுடி ... செல்லம் ... எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசு" அவளும் தன் காபியை மெதுவாக உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தாள். "ம்ம்ம் ... ஹலோ" "செல்வா பேசறேன் ... சுகன்யா, உங்க மாமா என்னை நேர்ல பாத்து பேசணும்ன்னு போன் பண்ணார்; ... இது உனக்கு தெரிஞ்சு இருக்கலாம்" "தெரியும் ... இதுவும் தெரியும் ... நீ என்னை தெரியாதுன்னு அவருகிட்ட ராத்திரி டயலாக் வுட்டியாமே? அதுவும் நல்லாத் தெரியும் ... உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா அப்படி சொல்லியிருப்பே; இப்ப உனக்கு என்ன வேணும் அதைச் சொல்லு" அவள் வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுத்தாள். "சுகன்யா ரொம்ப தேங்க்ஸ்" "காலங்காத்தால என்னை போன் பண்ணி எழுப்பி இப்ப எதுக்கு தேங்க்ஸ் சொல்றே நீ?... " "இல்ல... என் நம்பரை பாத்துட்டு நீ எங்கிட்ட பேசுவியா மாட்டியான்னு சந்தேகமா இருந்தது எனக்கு; உன் கோபம் தீர்ந்து போச்சுன்னு நினைக்கிறேன்; பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போன நீ, என் கிட்ட பேசிட்டே, உன் குரலை கேட்டதும் மனசுக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும்மா; அதுக்குத்தான் தேங்க்ஸ்." அவன் இழுத்தான். "ஆமாம், நேத்து ராத்திரி நான் யாருன்னு உனக்குத் தெரியாது; காலையில எழுந்தவுடனே என் செல் நம்பரு, என் பேரு, என் ஊரு, என் குரல் எல்லாம் உனக்கு ஞாபகம் வந்திடுச்சா?" "சாரிடி ... சுகு ... சும்ம்மா வெறுப்பேத்தாதடி ... நீ நேத்து எங்கிட்ட கொஞ்சமாவா பேசிட்டு போனே? "தெரியாதுன்னு சொன்னது" நீ பேசின டயலாக்தானே? நீ தானே மீனா கிட்ட முதல்ல சொன்னே? நீ பேசினப் பேச்சுக்கு வேற எவனா இருந்தாலும் உங்கிட்ட இந்த ஜென்மத்துக்கும் திரும்பவும் பேச மாட்டான். நானா இருக்கவே காலங்காத்தால உங்கிட்ட பேசறேன்." "சாரி செல்வா ... நேத்து நான் உங்கிட்ட கொஞ்சம் கோபமாத்தான் பேசிட்டேன், குரலில் குழைவுடன் பேசியவள்; அது சரி ... என் கிட்ட பேச உனக்கு இஷ்டமில்லன்னா, இப்ப வேண்டா வெறுப்பா எதுக்கு நீ எங்கிட்ட பேசணும் ... உனக்கு போன் பண்ணது என் மாமாதானே ... அவருகிட்ட நீ பேசிக்கோ; எனக்கு எதுக்கு நீ போன் பண்ணே? நீயாச்சு; அவராச்சு; அவர் நம்பர் உன் செல்லுல இருக்குல்ல; இப்ப காலை நீ கட் பண்ணிட்டு அவருகிட்ட பேசிக்கோ" சுகன்யா பொய்யாக அவனிடம் சீறினாள். இந்த பொண்ணை புரிஞ்சுக்கவே முடியலையே! என்ன பேசறா இவ; ஒரு நிமிசம் கொஞ்சறா அவனை; அடுத்த செகண்ட் ஏறி மிதிக்கிறா; என்ற புரியாத பாவனையுடன், புத்தி கெட்ட பொண்னை பெத்து வெச்சிருக்கேன் நான்; என்ற அலுப்பு கண்களில் தெரிய சுந்தரி தன் மகளின் தோளை அழுத்தினாள். "சுகன்யா, நேத்து நான் என்ன நிலமையில இருந்தேன்னு உனக்கு என்ன தெரியும்? எங்கம்மா கிட்ட நான் வாங்கின பேச்சு உனக்கு எப்படி தெரியும்? உனக்காக எப்படியெல்லாம் நான் எங்கம்மா கிட்ட பேசியிருக்கேன்னு உனக்குத் தெரியாது? நேத்து ஏதோ கடுப்புல உன் மாமா கிட்ட அப்படி பேசிட்டேன். அதுக்காக அவருகிட்ட நான் அவரைப்பாக்கும் போது நான் சாரி சொல்லிக்குவேன்." "நான் உன்னை எவ்வளவு தூரத்துக்கு காதலிக்கறேன் தெரியுமா? நீ இல்லாம என்னால இருக்கமுடியாது சுகு. என்னை வெக்கமில்லாதவன்னு வேணா நீ நினைச்சுக்க; அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை; நேத்து நடந்த நெறைய விஷயம் உங்கிட்ட பேசணும். நாம நம்ம சண்டையை அப்புறமா வெச்சுக்கலாம்" அவன் கெஞ்சலாக சிரித்தான். "எங்கிட்ட இன்னும் சண்டை போடணுங்கற ஆசை வேற உனக்கு இருக்கா? உன் கிட்ட சண்டை போட எனக்கு சுத்தமா இஷ்டம் இல்லைப்பா ... என் உடம்புல தெம்பும் இல்லை; என் மனசை நான் ஒண்ணும் மொத்தமா மாத்திக்கவுமில்லை. ஏதோ பழகின தோஷத்துக்கு உங்கிட்ட இப்ப நான் பேசிகிட்டு இருக்கேன்; ஜானகி இல்லன்னா அவ தங்கச்சி ஜெயந்தி பின்னால நீ தாராளமா போகலாம். இப்ப நீ எதுக்கு போன் பண்ணே? உனக்கு என்ன வேணும் அதை மட்டும் சீக்கிரமா சொல்லு?" அவள் ஒன்றும் தெரியாதவள் மாதிரி அவனிடம் நடித்து, அவனை தெரிந்தே வம்புக்கிழுத்தாலும், அவன் தன் தாயிடம் தனக்காக வாதாடியிருக்கிறான், தன் மாமாவை பார்க்க அவன் தயாராகிவிட்டான், இன்னைக்கு அவன் இங்கே வரப்போகிறான், என தெரிந்ததும் அவள் மனதில் மகிழ்ச்சி கங்கை வெள்ளமாக பொங்கியது; உள்ளத்தில் எழுந்த மகிழ்ச்சி அவள் உதடுகளில் புன்னகையாக தவழத் தொடங்கியது. "சரி ... மிஸ் சுகன்யா ... மீதியை நான் உங்க மாமாவை பார்த்து பேசிக்கிறேன்; அவர் எங்க தங்கியிருக்காருன்னு மட்டும் நீங்க சொல்லமுடியுமா?" "நீங்க, வாங்க, போங்க, மிஸ், மேடம் இந்த டிராமால்லாம் எங்கிட்ட வேணாம்; அதெல்லாம் அந்த சாவித்திரிகிட்டவும் அவ பொண்ணுகிட்டவும் வெச்சுக்க; என் மாமா என் ரூம்லதான் இருக்கார்" அவள் தன் அம்மாவைப் பார்த்து உதட்டில் சிரிப்புடன் கண்ணடித்தாள். "சரிடி செல்லம், நான் இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வரேன் ... போன வாரம் நீ புதுசா ஒரு சுரிதார் செட் வாங்கினேன்னு போன்லே சொன்னியே அந்த ட்ரஸ்ஸை போட்டுக்கோ ... வரும் போது மல்லிப்பூ வாங்கிட்டு வந்து குடுத்தா வெச்சிக்குவே இல்லியா? போன வாரம் நான் வந்தப்ப, என்னன்னவோ காமிச்சி, நெறைய வாரி வாரி குடுத்த; இன்னைக்கு அது மாதிரி எதாவது ஸ்பெஷலா குடுப்பியா?... அவன் குரலில் உல்லாசம் வழிந்தது. சனியன் புடிச்சவன் அம்மா பக்கத்துல இருக்கான்னு தெரியாம என் உயிரை எடுக்கிறான். போனவாரம் அவன் ரூமுக்கு வந்த போது நடந்தவைகள் மனதில் வேகமாக ஓட அவள் மனம் கிளுகிளுத்து உடல் இலேசாக சிலிர்த்து அவள் உதட்டில் விஷமப்புன்னகை நடனமாடியது. அவனாவது ஒரு முத்தம் போன்ல குடுக்கிறானா அதுவும் இல்லை. அவன் முத்தத்திற்கு மனம் வெக்கமில்லாமல் அலைந்தது. "...." "என்ன சுகன்யா பேசமாட்டேங்கிற; ஆசையா கேக்கிறேண்டா, புரியுதுடி; இன்னைக்கு உன் மாமா, உன் கூட இருப்பார்; என்னை நீ பட்டினியாத்தான் திருப்பி அனுப்ப போறே! ஒரு கிஸ், போன்ல கூட குடுக்க மாட்டியா, நேத்து தான் பாதியிலேயே நிறுத்திட்டுப் போயிட்டியே? அவன் குரலில் தாபம் அலைபுரண்டது. "ம்ம்ம் ... எங்கம்மா தோசையும், உனக்கு புடிச்ச பக்கோடா குருமாவும் பண்ணிகிட்டு இருக்காங்க, வெறும் வயித்தோட வா, வந்து ஒழுங்கு மரியாதையா சாப்பிட்டுப்போ ..." அவள் தன் உதட்டைச் சுழித்து அவள் பற்கள் மின்ன சிரித்தாள். "என்னாது ... உங்கம்மாவும் வந்து இருக்காங்களா? உங்க மாமாதான் வந்திருக்காருன்னு பாத்தேன் ... என்ன பிளான்ல இருக்கீங்கடி நீங்க மூணு பேரும்? சின்னப் பையனை தனியா கூப்பிட்டு, மடக்கி ரூம்ல கட்டிப்போட்டு தாலி கட்ட சொல்லபோறீங்களா? நான் யாரையாவது என் சேஃப்டிக்குன்னு கூட கூப்பிட்டுக்கிட்டு வரட்டுமா? அவன் சிரித்தான் "செல்வா நல்லா கேட்டுக்க; இப்பவும் நான் தெளிவா சொல்றேன்; எனக்கு திருட்டு தாலி கட்டிக்க இஷ்டமில்லை; நாலு பேருக்கு முன்னாடி, எத்தனை நாள் ஆனாலும் சரி, உனக்காக காத்துகிட்டு இருந்து, அதுவும் உங்க அம்மா ஆசிர்வாதத்தோட, அவங்க தொட்டு குடுக்கற தாலியைத்தான், உன் கையால கட்டிக்குவேன்; உன்னை வற்புறுத்தி இப்ப யாரும் தாலி கட்ட வர சொல்லலை; நீ ஒரு பயந்தாங்கொள்ளி; உனக்கு பயமாயிருக்குன்னா வராதே என் ரூமுக்கு; ... எங்க மாமா உங்கிட்ட சொன்ன மாதிரி நானும், எங்கம்மாவும் அவரோட உங்க வீட்டுக்கு வர்றோம். என்ன சொல்றே?"அவள் அவனை மிரட்டினாள். "எம்மா தாயே, அப்படி எதுவும் பண்ணிடாதீங்க; உங்களைப் பாக்கறதுக்கு நானே வர்றேன்" அவன் முனகினான். "நேத்து உன்னைப் பாத்தப்ப தாடி மீசையோட கன்றாவியா இருந்த; எதாவது அழுக்கு ஜீன்ஸை எடுத்து போட்டுகிட்டு வந்திடாதே; ஒழுங்கா ஷேவ் கீவ் பண்ணிட்டு, சுத்தமா டிரெஸ் பண்ணிகிட்டு வா, இல்லன்னா கீழ் வீட்டுல மாணிக்கம் மாமா கதவை தொறக்க மாட்டாரு; இப்பவே சொல்லிட்டேன்" அவன் பதிலுக்கு காத்திராமல் சுகன்யா தன் செல்லை அணைத்தாள். அவள் முகம் பரவசத்தில் பொலிவாக மின்னியது. "யாரு கிட்ட பேசிகிட்டு இருந்தே?" ரகு கேட்டவாறு உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்ததும், சுகன்யா ஒரு டவலை எடுத்து தன் நைட்டியின் மேல் தன் தோளைச் சுற்றிப் போட்டுக்கொண்டாள். பக்கத்தில் நின்ற தன் தாயின் தோளில் தன் கையை வீசி அவளைத் தன்னுடன் இறுக்கிக்கொண்டாள். "மாமா, அவர்தான் செல்வா பேசினாரு; ஒரு மணி நேரத்துல உங்களை வந்து பாக்கிறேன்னாரு, அதுக்குள்ள நீங்களும் குளிச்சுட்டு ரெடியாகிடுங்க; அவரை இங்கேயே சாப்பிடச் சொல்லியிருக்கேன்" இப்போது அவள் குரலிலும் முகத்திலும் வெட்கம் மெலிதாக இழையோடியது. "ஏம்மா, வெறும் இட்லி மட்டும் தான் செய்யறியா? அவருக்கு வெங்காய ஊத்தப்பம் ரொம்ப பிடிக்கும், அவர் வந்ததும், பொடியா ஒரு மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை அரிஞ்சி போட்டு சூடா ஊத்திடேன், சொல்லியவாறு அவள் கன்னத்தில் தன் உதடுகளை மென்மையாக பதித்தவள் குளியலறையை நோக்கி ஓடினாள். "நல்லாயிருக்குதே இவ ஞாயம்; சித்த முன்னாடி, அவனுக்கு காப்பி மட்டும் குடு போதும்; ரொம்ப அவனுக்காக உருகாதேன்னு என்னை அதட்டினா; இப்ப என்னடான்னா ஊத்தப்பம் ஊத்துங்கறா" அவள் தன் தம்பியை வியப்புடன் பார்த்தாள். "அதானே நேத்து ராத்திரியெல்லாம், அந்த பையனை "அவன்" "இவன்னு" வறுத்து கொட்டினா, இப்ப என்னமோ அவன் போன் வந்ததும், "அவரு" "இவருன்னு" அவனை தலை மேல தூக்கி வெச்சிகினு ஆடறா; என்னை சீக்கிரமா குளிச்சுட்டு ரெடியாகுன்னு ஆர்டர் போடறா? அக்கா, இந்த காலத்துப் பொண்ணுங்க எல்லாமே சித்தம் போக்கு, சிவம் போக்குன்னு இருக்காளுங்க, எவளையும் ஒண்ணும் புரிஞ்சுக்கவே முடியலை" ரகுவும் சிரித்தார். *** சுகன்யாவிடம் பேசிவிட்டு, நிமிடங்களில் ஷேவ் செய்துகொண்டு செல்வா குளிக்க ஓடினான். குளியலறையில் குதூகலத்துடன் தன் கள்ளக்குரலில் பாடத் தொடங்கினான். "ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும் ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே ஏ மச்சத் தாமரையே... என் உச்சத் தாரகையே... கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே" "வெளியில வந்து பாடேண்டா ... காலங்காத்தால பாத்ரூமுல உன் கச்சரியை ஆரம்பிச்சிட்டே ... அப்பா பாத்ரூம் யூஸ் பண்ணணுமாம்" மீனா வெளியிலிருந்து கத்தினாள். "ஒரு நிமிஷம்; இதோ வந்துட்டேண்டி ... வெளியில் வந்தவன் தன் தங்கையின் முதுகில் செல்லமாக குத்தியவன் சொன்னான், இது உன் வருங்கால அண்ணிக்கு பிடிச்சப் பாட்டுடி... அதனால எனக்கும் ரொம்பப் பிடிக்கும்" மனநிறைவுடன் சிரித்தான் செல்வா. *** குளித்துவிட்டு வந்த சுகன்யா, போன வாரம் புதிதாக வாங்கியிருந்த ஸ்லீவ்லெஸ் மஞ்சள் நிற குர்தாவை அணிந்து, ரோஸ் நிற சுரிதார் அலங்காரத்தில் தங்கமாக மின்னிக் கொண்டிருந்தாள். தலையை கோதி முடியை இறுக்கமாக ரப்பர் பேண்டில் அழுத்தியிருந்தாள். சிறிய கருப்பு நிற பிந்தியை நெற்றியில் ஒட்டியிருந்தாள். ரோஜா நறுமணம் வீசும் டியோடரண்டை அக்குளில் அடித்துக்கொண்டாள். கண்ணாடியின் முன் நின்று முன்னும் பின்னுமாக தன் உடலை திருப்பி திருப்பி பார்த்து தன் உதடுகளை கடித்துக்கொண்டாள். நான் ஏன் இன்னைக்கு என் உடைகளிலும், தலையை சீவிக்கொள்வதிலும் இவ்வளவு நேரம் செலவு பண்றேன். என் அலங்காரத்துக்கு ஏன் அதிக கவனம் செலுத்துகிறேன். செல்வா என்ன என்னை புதுசாவா பார்க்கப்போறான். இல்லையே? அவள் தன் மனதுக்குள் கேட்டுக்கொண்டாள். "நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் எங்கே.... என் ஜீவன் எங்கே" சுகன்யா அவளையும் அறியாமல் செல்வாவுக்கும் தனக்கும் பிடித்த பாடலை வாய்க்குள் முணுமுணுக்கத் தொடங்கினாள். ரகு, தன் தமக்கையை கண்களால் அர்த்தமுடன் பார்த்து சிரித்தார். அவளும் நமட்டு சிரிப்புடன், சுகன்யாவை பார்த்துவிட்டு தன் தலையை குனிந்து கொண்டாள். மல்லிகாவும் நடராஜனும், அவர்களுக்குள் இரவில் நடந்த இன்ப விளையாட்டுக்குப்பின் களைத்து தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாகவே எழுந்து, மீனா போட்டுக் கொடுத்த காஃபியை குடித்தவாறு வெரண்டாவில் அமைதியாக உட்க்கார்ந்திருந்தனர். மீனா அவர்கள் அருகில் அமர்ந்து அன்றையை செய்தி தாளை புரட்டிக் கொண்டிருந்தாள். செல்வா, வெள்ளை நிற அரைக்கை சட்டையும், வெளிர் க்ரே நிற பேண்ட்டும் அணிந்துகொண்டு, ஒல்ட் ஸ்ஃபைஸ் வாசத்துடன், கண்ணில் மெட்டல் ஃப்ரேமில் கருப்புநிற கண்ணாடியும், வுட்லேண்ட் ஷூவுமாக வந்தவன் முகம் முழு மலர்ச்சியுடன் இருந்தது. "காலங்காத்தால எங்கேடா போறே காஃபி கூட குடிக்காமா? மீனா வினவினாள். "கேட்டுட்டில்லே கிளம்பும் போதே நான் எங்கே போறேன்னு? ... இனிமே போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்?" அவன் எரிந்து விழுந்தான். "பெரிய வி.ஐ.பி. இவரு, மன்மோகன்சிங், ப்ரெக்ஃபாஸ்ட் மீட்டிங்க்கு இவரை கூப்பிட்டிருக்காரு; நான் எங்கே போறேன்னு கேட்டதாலே அது இப்ப கேன்சல் ஆயிடப் போவுதா? நீ தான் ஞாயித்து கிழமைன்னா வாரம் தவறாம அந்த சீனு தடியன் பின்னால அலைஞ்சுட்டு ஏதாவது கையேந்தி பவன்ல ரோடுல நின்னு வயித்தை ரொப்பிக்குவே; அதுக்காகத்தான் நான் கேட்டேன்; உனக்கு இங்க வீட்டுல டிஃபன் பண்ணணுமா வேணாமான்னு" அவள் பதிலுக்கு பொரிந்து தள்ளினாள். "மை டியர் சிஸ்டர், எனக்கு ஸ்பெஷல் டிஃபன் - தோசை, பக்கோடா குருமா - வேற ஒரு இடத்துல ரெடியாகிட்டு இருக்கு, நீங்க எனக்காக ஒரு சின்ன உதவி பண்ணுங்க; நான் கிளம்பின உடனே, இந்த காம்பவுண்ட் கேட்டை மட்டும் மூடிடுங்க ப்ளீஸ்" ... பை ... பை என கையாட்டிவிட்டு தன் பல்சரை உதைத்து வேகமாக கிளம்பினான். *** மணி எட்டரையாகியிருந்தது. செல்வா இன்னும் வந்து சேரவில்லையே என அந்த வீட்டிலிருந்த மூவரும் மனதுக்குள் மருகிக்கொண்டிருந்தனர். ரகுவும் குளித்துவிட்டு தயாராகி செய்தித்தாளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். சுந்தரியும் தான் செய்த இட்லியையும், குருமாவையும், தனித்தனி ஹாட்பேக்கில் வைத்து மூடிவிட்டு, காஃபிக்கு பாலை காய்ச்சி ஃப்ளாஸ்கில் ஊற்றிக்கொண்டிருந்தாள். சுகன்யா குட்டி போட்ட பூனையைப் போல் குறுக்கும் நெடுக்குமாக தன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தாள். தன் கையை திருப்பி திருப்பி வாட்ச்சில் மணியைப் பார்த்தாள். ஒரு மணி நேரத்துல வர்றேன்னு சொன்னவனை இன்னும் காணோமே? என்னப் பண்றான் அவன்? நம்ம வீட்டுக்கு அவனுக்குத் வழி தெரியும்? அப்புறம் என்ன பிரச்சனை? இன்னும் ஏன் அவனை காணவில்லை. அவன் வீட்டுல ஏதாவது உளறி அவங்க அம்மா ஏதாவது டென்ஷன் குடுக்கிறாங்களா? பால்கனியில் சென்று தெரு மூலையைப் நொடிக்கொரு தரம் எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்தாள். அன்று காலை எழுந்ததிலிருந்தே தன் மனம் அவசியமில்லாமல் பரபரத்துக் கொண்டிருப்பதாக சுகன்யாவுக்கு பட்டது. இதுக்கு என்ன காரணம், நான் என்ன எதிர்பார்க்கிறேன். இந்த செல்வா இன்னும் ஏன் வரலே? எப்பவும் பங்க்சுவுல வர்றவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? சுகன்யாவால் அமைதியுடன் இருக்க முடியாமல் மாடி பால்கனியில் நடை போட்டுக்கொண்டிருந்தாள். "சுகன்யா, வந்து உக்காரும்மா அவர் வந்துடுவாரு, இல்லன்னா ஒரு தரம் போன் பண்ணி பாரேன்." பெண்ணின் தவிப்பை உணர்ந்த தாய் மெதுவாக பேசினாள். "அஞ்சு தரத்துக்கு மேலப் பண்ணிப்பாத்துட்டேன்ம்மா, நாட் ரீச்சபிள்ன்னு வருதுமா... என்னமோ தெரியலமா ... என் வலது கண்ணு துடிச்சிக்கிட்டே இருக்கு ... அப்படி துடிக்கக் கூடாதுன்னு நீ சொல்லுவியேம்மா; அவள் தன் மனம் கலங்கப் பேசினாள்." *** செல்வா வேகமாக வெளியே வந்தவன் ரெண்டு நிமிடத்தில் அடையாறு டிப்போவை தொட்டான். அடுத்த மூன்று நிமிடங்களில் காலியான சாலையில் விர்ர் என சர்தார் பட்டேல் ரோடில் என்பது கிலோமீட்டரில் பறந்து அண்ணா சாலையில் தன் மனதுக்குள் தன்னை சூர்யாவாக கற்பனை செய்து கொண்டு "என் நதியே என் கண் முன்னே வற்றிப்போனாய், வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய், என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்" என பாடியவாறு சர்ர்ரென நுழைந்தான். நுழைந்தவன் வலது பக்கத்திலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த டிரக்கை, கடைசி வினாடியில் ஒரக்கண்ணால் பார்த்தவன், கம்மினாட்டி குடிச்சுட்டு ஓட்டறானா ... ஆடி ஆடி வர்றான்... தாழி .... என்னால முன்ன போற பஸ்ஸை ஒவர்டேக் பண்ணிட முடியுமா, முடியாது போல இருக்கே, நேரா போனா முன்ன போற பஸ்ஸை இடிக்க வேண்டியதுதான். வேகத்தை குறைச்சா, ட்ரக் கீழேயே நமக்கு சமாதி கட்டவேண்டியதுதான் ... நாம இன்னைக்கு செத்தமா? மனதில் அலாரம் அடிக்க ... லெஃப்ட்ல போலாமா ... போனா தப்பிக்கலாமா ... முருகா ஒரே ஒரு சான்ஸ் குடுப்பா ... நான் என் சுகன்யாவை பாக்கணும் ... இவ்வளவையும் அவன் மூளை நொடியில் சிந்தித்தது ... போடா லெஃப்ட்ல அவன் இன்ஸ்டிங்க்ட் சொல்ல, செல்வா இடப்புறம் தன் பைக்கை திருப்பும் முன், பக்கத்தில் வேகமாக வந்த ட்ரக்கின் இடது புற முன் சக்கரம் அவன் வண்டியின் பின் சக்கரத்தை முத்தமிட்டுவிட்டது. ட்ரக் வந்த வேகத்தில், அந்த மெல்லிய உரசலிலேயே அவன் வண்டி தட்டு தடுமாறியது, அவனால் தன் பைக்கை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், ஏற்கனேவே அங்கு நின்று கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட் டிசையரின் பின்னால் தன் பைக்கை செல்வா முட்டினான். முட்டிய வேகத்தில் தன் பைக்கிலிருந்து மூன்றடி உயரம் பறந்து, கார் டிக்கியின் மேல் விழுந்து உருண்டு, முடிவாக தரையில் ட்ஃப் என்ற சத்தத்துடன் தன் பைக்கின் மீதே விழந்தான். அவன் தளர்வாக போட்டிருந்த ஹெல்மெட் அவன் தலையிலிருந்து கழன்று அவன் பக்கத்திலேயே விழுந்தது. விழுந்தவன் இடது காதுக்குப்பின்னால் இரத்தம் மெல்லிய கோடாக வழிய ஆரம்பித்தது. அசைவில்லாமல் கிடந்தான் .... அதே நேரத்தில் அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த செல் போன் ஒலிக்கத் தொடங்கியது. நின்றது. மீண்டும் மீண்டும் ஒலித்து அடங்கியது ...ரகு, எழுந்திருப்பா, மணி ஒன்பதாச்சு; நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க; அந்த தம்பி வரும் போது, சுகன்யா சொன்ன மாதிரி சூடா தோசையோ, ஊத்தப்பமோ நான் ஊத்தி கொடுத்துடறேன். ரகு நிமிர்ந்து சுகன்யாவைப் பார்த்தார். "சுகு வாம்மா சாப்பிடலாம்" ரகு அவளை அழைத்தார். "நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க மாமா; எனக்கு பசிக்கலை. இன்னும் கொஞ்ச நேரம் நான் வெயிட் பண்றேன். நான் அவரை இங்க சாப்பிடச் சொல்லிட்டு, நானே சாப்பிட்டா நல்லாருக்குமா? இப்ப நான் ஒரு கப் காபி குடிக்கப்போறேன்." ரகுவும் சுந்தரியும் மவுனமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சுகன்யா தனக்கு ஒரு கப் காஃபியை கலந்து கொண்டு, மீனாவுக்கு போன் பண்ணலாமா என பால்கனியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவள் செல் ஒலித்தது. "கால்" நம்பர் அவளுக்கு பரிச்சயமில்லாததாக இருந்தது. "ஹல்லோ..." "ஹல்லோ" சுகன்யா குழப்பத்துடன் பேசினாள். "நீங்க சுகன்யாவா... " "ஆமாம் நீங்க யாரு" "அரை மணிக்கு முன்னாடி நீங்க இந்த .......... செல் நெம்பர்ல நாலு அஞ்சு தடவை "கால்" பண்ணியிருக்கீங்க; இது யாரோட நெம்பர்; நெம்பருக்கு சொந்தகாரர் பேர் சொல்லமுடியுமா? "ம்ம்ம்ம் ... நீங்க யாரு பேசறீங்க" "சொல்றேம்மா ... இப்ப நீங்க எங்க இருக்கீங்க ... இந்த செல் நம்பர் யாருது? இவருக்கும் உங்களுக்கு என்ன ரிலேஷன்?" குரல் மிடுக்குடனும் அதிகாரத்துடனும் ஒலிக்க சுகன்யா தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தாள். "இது செல்வாவோட நெம்பர் ... அவரை எனக்கு நல்லாத் தெரியும் ... முதல்ல நீங்க யாருன்னு சொன்னா நல்லாயிருக்கும்" அவள் குரலில் எரிச்சல் ஒலித்தது. "நான் கிண்டி போலீஸ் ஸ்டேஷன்லேருந்து ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் கணேசன் பேசறேன் ... யோவ் ... அந்த பையன் டிரைவிங்க் லைசென்ஸ்ல என்ன பேர் இருக்குன்னு பாருய்யா? பாவம் ... சின்னப்பொண்ணு யாரோ லைன்ல வருது ... அவன் அம்மாவா இருக்க முடியாது" .... பக்கத்தில் யாருடனோ பேசும் அந்த கணேசன் குரல் இந்த பக்கம் சுகன்யாவுக்கு தெளிவாகக் கேட்டது. சுகன்யாவின் மனதில் இப்போது பட்டென உறைத்தது. செல்வாவுக்கு என்னவோ ஏதோ தப்பாக நடந்திருக்கிறது; அதனால் தான் அவன் என்னுடைய "கால்ஸை" அட்டெண்ட் பண்ணலயா? இப்ப வேற யார்கிட்டயோ அவன் செல் போன் இருக்கு; அவங்க என்னை கூப்பிடறாங்க; அவள் உடல் இலேசாக நடுங்கியது. "ஹலோ... ஹலோ ... அவள் பரபரப்புடன் கூவினாள் "சொல்லுங்கம்மா ... ஒ.கே ... ஓ.கே ... அந்த பையன் பேர் செல்வாதான் ... கன்ஃபார்ம் ஆயிடுச்சு ... யோவ் கந்தசாமி நீ அப்படியே ராமச்சந்திரனுக்கு "கால்" பண்ணி செல்வான்னு எண்ட்ரி போட்டு கேஸ் ஷீட் எழுத சொல்லிடுயா..." "மிஸ் சுகன்யா ... செல்வாவுக்கு நீங்க என்ன உறவும்மா, உங்க வீட்டுல வேற யாரும் பெரியவங்க ... ஆம்பளைங்க இப்ப இல்லையா? இருந்தா அவங்க கிட்ட போனை குடும்மா?" "சார் ... எங்கிட்ட நீங்க தாராளமா பேசலாம் ... ஸார் ... அவர் என் கூட வொர்க் பண்றார் ... எனக்கு நல்ல ஃப்ரெண்ட், நாங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கிறோம் ... அவர் எங்க வீட்டுக்கு காலையில வர்றதா இருந்தார் ... மோஸ்ட்லி அவர் பைக்லதான் எங்கேயும் போவார் ... அவரோடது கருப்பு பல்ஸர் பைக். என் வீடு சைதாப்பேட்டையில இருக்கு, இப்ப நான் வீட்டுலத்தான் இருக்கேன். இப்ப எங்க மாமா ரகுராமன் என் பக்கத்துலதான் இருக்கார். சொன்ன டயம்ல செல்வா வராததாலே நான் அவருக்கு தொடர்ந்து போன் பண்ணேன். என்னாச்சு ஸார் அவருக்கு ..." அவள் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தாள். அவள் குரல் உடைந்து, தேய்ந்து தழுதழுக்க ஆரம்பித்தது. "ஓ.கே. இப்ப புரியுது ... சாரி மிஸ் சுகன்யா ... அரை மணி நேரத்துக்கு முன்னாடி செல்வா கிண்டியிலேருந்து சைதாப்பேட்டை பக்கமா வரும் போது ஒரு ட்ரக் அவரோட பைக்கை இடிச்சிருக்குன்னு தெரிய வருது ... நின்னுகிட்டிருந்த ஒரு கார் மேல அவர் பைக் மோதி, தலையில அடிபட்டு, மயக்கமா கிடந்தவரை நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டல் எமர்ஜென்ஸியிலஅட்மிட் பண்ணியிருக்கு ... இந்த இன்ஃப்ர்மேஃஷனை முதல்ல உங்களுக்குத்தான் நான் குடுக்கறேன் ... நீங்க உடனடியா அங்க போகமுடியுமா ... அங்க ராமச்சந்திரன்னு ஒரு போலீஸ் ஆஃபிஸர் ரிஸப்ஷன்ல இருப்பார்... அவரை நீங்க பாருங்க ... என்ன ஓ.கே வா?" "கண்டிப்பா ஸார் ... நான் இப்பவே போறேன் ஸார் ... ஸார் செல்வாவுக்கு சீரியஸா ஒண்ணும் ஆயிடலேயே சார் ... இது அவங்க வீட்டுக்குத் தெரியுமா ... " அவள் பதைபதைத்தாள். "ம்ம்ம் ... சாரி சுகன்யா ... இப்ப இதுக்கு மேல என்னால ஒண்ணும் சொல்லமுடியாது. விக்டிமோட செல் போன்லேருந்து மத்த நம்பர்களை செக் பண்ணி, பேரண்ட்ஸை நான் காண்டாக்ட் பண்ணணும் ... அவன் வீட்டுக்கு தகவல் சொல்லணும் ... நீங்க அந்த பையனோட பேரண்ட்ஸ் நம்பரோ, வீட்டு நம்பரோ இருந்தா குடுங்க ... தட் வில் பி ஹெல்ப்ஃபுல் ஃபார் மீ ...? இப்போது அவர் குரலில் கனிவு தெரிந்தது. "சார், செல்வாவோட தங்கை மீனா நெம்பர் எங்கிட்ட இருக்கு ... நோட் பண்ணிக்குங்க ... ஸார் நீங்க கால் பண்றீங்களா இல்லை நான் அவ கிட்ட பேசட்டுமா?" அவள் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தில் வழிய ஆரம்பித்தது. "சுகன்யா, நீ ஹாஸ்பெட்டலுக்கு குயிக்கா போம்மா ... அந்த பையன் அங்க தனியா "I.C.U.ல்ல" இருக்கான்... நான் அவன் வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்றேன் ... ஆல் த பெஸ்ட் ... " கால் கட் ஆகியது. சுகன்யாவின் கால்கள் துணியாக துவண்டன. அவளால் நிற்கமுடியாமல் சுவரை பிடித்துக்கொண்டாள். உடலில் இருக்கும் அவ்வளவு இரத்தமும் ஒரு நொடியில் வடிந்துவிட்டது போல உணர்ந்தாள். அவள் அடிவயிறு கலங்கி, உடனடியாக பாத்ரூமுக்கு போக வேண்டுமென தோன்றியது. "யாரும்மா போன்ல ... என்னாச்சு ..." பால்கனிக்கு வந்த ரகு, கண்ணீர் கன்னங்களில் ஒழுக நின்ற சுகன்யாவை கண்டு திடுக்கிட்டார். மாமா ... செ... செல்... செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடிச்சி ... பைக்ல நம்ம வீட்டுக்கு வரும் போது ... ட்ரக் ஒண்ணு மோதிடிச்சாம் ... போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஃபார்ம் பண்ணாங்க ... எனக்கு செல்வாவை உடனே பார்க்கணும் மாமா ... நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டல் எமர்ஜென்ஸியிலஅட்மிட் பண்ணியிருக்காங்களாம். அங்க அவன் தனியா கிடக்கறான் மாமா ... இது இன்னும் அவங்க வீட்டுக்கு கூட தெரியாதாம் ... ப்ளீஸ் போவலாம் வாங்க மாமா... " அவள் அறைக்குள் பாய்ந்து இங்குமங்கும் ஓடினாள் ... தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள் ... அலமாரியை திறந்து கையில் கிடைத்த பணத்தை அள்ளிக்கொண்டாள். அம்மா நீயும் வர்றியாம்மா ... " சுந்தரியை கட்டிக்கொண்டு விம்மினாள். "செல்வா ... என்னடா உனக்கு இப்படி ஆகிப்போச்சு ... பாவி பாத்து வரக்கூடாதாடா ... வண்டியை வேகமா ஓட்டாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ... கேட்டியாடா பாவி ... கிக்கா இருக்குடி பைக்ல பறக்கும் போதுன்ன்னு சொல்லுவியடா பாவி ... நீ என்னைப் பாக்க வரும் போது உனக்கு இப்படி ஆச்சுன்னு தெரிஞ்சா உன் அம்மா என்னை உயிரோட புதைச்சுடுவாளேடா? ... இப்ப நான் அவங்க மூஞ்சியில எப்படிடா முழிப்பேன்; இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு புரியலேயே?" "டேய் செல்வா ... எல்லாம் அந்த முண்டக்கண்ணி சாவித்திரி கண்ணுதாண்டா ... உன்னை இப்படி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சு இருக்கு; நம்பளை உசுரோட திண்ணனும்ன்னு பாக்கறடா அவ ... அவ கண்ணு தான் கொள்ளிக்கண்ணாச்சே ... நல்லா இருப்பாளா அவ; அவள் கட்டிலில் விழுந்து தலையில் அடித்துக்கொண்டு கத்தினாள் ... உனக்கு ஏதாவது ஓண்ணு ஆச்சு; அவளை நான் சும்மா விட மாட்டேன் .... ஓவென கத்தி அழ ஆரம்பித்தாள். அவள் போட்ட கூச்சலையும் அதை தொடர்ந்து வந்த அழுகை சத்தத்தையும் கேட்டு கீழே வெரண்டாவில் நின்று கொண்டிருந்த சங்கர் பதறியாவாறு மேலே ஓடி வந்தான்." "சரிடா கண்ணு சுகா .. நாம போகலாம்ம்மா ... கிளம்பு நீ ... இப்ப அழுவாதே நீ... தைரியமாயிரு ... ஒண்ணும் ஆகியிருக்காது ... ரகு தன் உடையை மாற்ற ஆரம்பித்தார். "என்னாச்சு சுகன்யாவுக்கு ... ஏன் அழறா இப்படி?" சங்கர் திகைத்தான். "சங்கர் உங்க கார்ல சீக்கிரமா என்னை லட்சுமி ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போறீங்களா? என் செல்வா அங்க சீரீயஸா கிடக்கிறான் ..." எழுந்து ஓடி அவன் கையை பிடித்துக்கொண்டாள் சுகன்யா. "நான் எல்லாம் விவரமா சொல்றேன் ... நீ கொஞ்சம் வண்டியை எடுப்பா சங்கர் ... உனக்கு வேலை ஒண்ணும் இப்ப இல்லையே ... நீ கொஞ்சம் எங்க கூட வரலாம் இல்லே? வேணி சாயந்திரம் தானே வர்றா ... அக்கா, நான் என் ஏடிம் கார்டு எடுத்துக்கிட்டேன்; நீ உன் கிட்ட இருக்கற பணத்தை மொத்தமா எடுத்துக்கோ... சுகா நீங்க ரெண்டும் பேரும் கிளம்புங்க ... சங்கருடன் ரகு கீழே இறங்க ஆரம்பித்தார். *** மீனாவின் செல் சிணுங்கியது... யாராக இருக்கும் இப்ப ... ஜெயந்திதான் காலையில கால் பண்றேன்ன்னா; ஆனால் போனில் தெரியாத நம்பராக இருக்க ... மீனா தயங்கினாள் ... அடித்து அடங்கிய போன் மீண்டும் சிணுங்கியது. "ஹலோ ... யாரு " "நான் தீபக் ... இன்ஸ்பெக்டர் ... செல்வா உன் அண்ணனா? சுகன்யாதான் இந்த நெம்பரை குடுத்தாங்க ... செல்வா பைக்ல ..... கிண்டிக்கு கிட்ட ..... ட்ரக் இடிச்சு ... நந்தனம் லட்சுமி ஆஸ்பிட்டல்ல .... அட்மிட் ஆயிருக்கான் ... சுகன்யாவுக்கு தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறேன் ... நீங்க அங்க உடனடியா போங்க ... ராமச்சந்திரன் ஹெல்ப் பண்ணுவார் ... மீதியை அப்புறம் பேசலாம் ..." "அப்பா ... நம்ம செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம்.. சீரியஸா இருக்கானாம். சுகன்யா ஆஸ்பத்திரிக்கு போய்கிட்டு இருக்காளாம் ... நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டலாம் ... போலீஸ்லேருந்து போன் பண்ணி சொல்றாங்க ... நீ பேசுப்பா இன்ஸ்பெக்டர் கிட்ட... அவள் தந்தியடிக்க ... நடராஜன் அவள் செல்லை வாங்கி ... ஹலோ என கத்தி ... யாரும் லைன்ல இல்லடி மீனா" ... அவர் நடுக்கத்துடன் கூச்சலிட்டார். குளித்துவிட்டு தலையை உலர்த்திக்கொண்டிருந்த மல்லிகா அரையும் குறையுமாக மீனா பேசுவதை கேட்டவள் ... என்னாச்சு ... அப்பாவும் பொண்ணும் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையை? விஷயம் தெரியாமல் அவள் தன் போக்கில் உளறினாள். மீனா தன் கண் கலங்க அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு, அம்மா செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம். இப்ப நாம ஆஸ்பத்திரிக்கு போவணும். சுகன்யா ஆஸ்பத்திரிக்கு போய்கிட்டு இருக்காளாம். இப்பத்தான் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து நீயூஸ் தெரிஞ்சுது." "எனக்கு நல்லாத் தெரியுண்டி; அந்த சுகன்யா என் புள்ளையை முழுசா தின்னுட்டுத்தான் மூச்சு விடப்போறா; என் பேச்சை இந்த பாவி மனுஷன் கேட்டாத்தானே? செல்வா கிட்ட சொல்லி அவளை நம்ம வீட்டுக்கு கூப்பிடுவோம். அவகிட்ட ஒரு தரம் பேசி பாருடி; பேசி பாத்துட்டு முடிவெடுக்கலாம்ன்னு ராத்திரி பூரா ஒரே புலம்பல் எங்கிட்ட; எனக்கு புத்தி சொல்றாரு இந்த புத்தி கெட்ட மனுஷன்... இப்பவாது உங்களுக்கெல்லாம் புரிஞ்சா சரிடி ... அவ நல்ல அதிர்ஷ்ட கட்டைடி... என் உயிரை எடுக்க பொறந்து இருக்கா" பெண்ணின் கையை உதறியவள் கத்திக்கொண்டே இலக்கில்லாமல் தெருவுக்கு ஓடினாள். அவள் பின்னால் ஓடிய நடராஜன் ... மல்லிகா ... என் புள்ளையை காப்பத்தணும் முதல்ல ... ஆஸ்பத்திரியில வந்து நீ சாமியாட ஆரம்பிச்சே ... உன்னை அங்கேயே பொலி போட்டுடுவேன் ... அங்க வந்து நீ பொத்திகிட்டு சும்மா இருக்கறதா இருந்த எங்க கூட வா ... இல்லயா நீ இங்கேயே வீட்டுல கத்திக்கிட்டு கிட ... சொல்லிட்டேன் நான் ... நடராஜன் பதிலுக்கு கூவினார். மீனா, கார் சாவியை முதல்ல என் கிட்ட எடுத்து குடுத்துட்டு அலமாரியை திறந்து இருக்கிற பணத்தை எடுத்துக்கோ, நான் வண்டியை எடுக்கிறேன்; வீட்டை பூட்டிகிட்டு சீக்கிரமா ஓடிவா.. உங்கம்மாளுக்கு இப்ப எது சொன்னாலும் புரியாது." நடராஜன் லுங்கியிலிருந்து பேண்ட்டுக்கு மாறினார். தலையில் கையை வைத்துக்கொண்டு பிரமை பிடித்தவள் போல எங்கேயோ பார்த்துக்கொண்டு, தெரு படிக்கட்டில் உட்கார்ந்திருந்த மல்லிகாவின் தோளைப் பிடித்து இழுத்த மீனா, "அம்மா, வண்டியில ஏறும்மா என இழுத்து பின் சீட்டில் உட்க்காரவைத்து கதவை அடித்து மூடினாள். வண்டி கிளம்பியதும், செல்லை எடுத்து செல்வாவின் ஃப்ரெண்ட் சீனுவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி நேராக ஹாஸ்பெட்டலுக்கு வரச்சொன்னாள். "மீனா இப்ப ஏம்மா எல்லாருக்கும் போன் பண்ணி கலவரப்படுத்திகிட்டு இருக்கே?" "இல்லப்பா ... நமக்கு அண்ணன் நிலைமை என்னன்னு சரியா தெரியலை; உதவிக்கு கூட ஒரு ஆம்பிளை இருக்கறது நல்லது தானேப்பா; அதுவும் இல்லாம செல்வாவுக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் அவன், அவனுக்கு சொல்லலன்னா அவன் அப்புறமா வீட்டுக்கு வந்து சண்டை போடுவான். " அந்த இக்கட்டான நேரத்திலும் நடராஜன் தன் மகளின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து மனதுக்குள் சிலாகித்து கொண்டு பக்கத்தில் உட்க்கார்ந்திருந்த தன் பெண்ணின் கையை அழுத்தி சிரித்தார். "அப்பா நீங்க வண்டியை கவனமா ஓட்டுங்கப்பா" அவள் சுரத்தில்லாமல் அவரைப்பார்த்து முறுவலித்தாள். *** சங்கர் வண்டியை நிறுத்தியதும் சுகன்யா பாய்ந்து ஓடினாள். மூச்சிரைக்க ரிசப்ஷனில் செல்வாவின் பேரை சொல்லி விசாரிக்க, அங்கிருந்த ராமச்சந்திரன் "மெதுவாம்மா ... நீ யாரு ... உன் பேரு என்ன?" "நான் சுகன்யா" தான் யார் என அவள் சொல்ல அவர் அவளை ட்யூட்டி டாக்டரிடம் அழைத்து சென்றார். "செல்வாவுக்கு சீரியஸா ஒண்ணுமில்லையே சார்" சுகன்யா கேட்டுக்கொண்டிருக்கும் போது சீனுவும் பதைபதைப்புடன் அங்கு வந்து சேர்ந்தான். "ஃப்ர்ஸ்ட் எய்ட் குடுத்தாச்சு. இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாதும்மா. பேஷண்ட்க்கு இன்னும் நினைவு வரல. பையன் ஹெல்மெட் போட்டிருந்ததால தலையில காயம் அதிகமில்லை. ஆனா ஹெல்மெட் உடைஞ்சு தலையில காதுக்கு பக்கத்துல ஆழமா குத்தி ப்ளட் லாஸ் ஆகியிருக்கு. காயத்துக்கு எக்ஸ்டர்னலா ஸ்டிச் போட்டாச்சு. ரெண்டு யூனிட் ப்ளட் ஏத்தியிருக்கோம். இப்ப ப்ரெய்ன் ஸ்கேன் நடந்துகிட்டு இருக்கு. முதல்ல ஸ்கேன் முடியட்டும். மத்தபடி உடம்புல அங்கங்க ஸ்க்ராட்ச்சஸ் இருக்கு. பையன் முழிச்சதுக்கு பின் டீடெயில்லா செக் பண்ணாத்தான் எதுவும் சொல்ல முடியும். அப்புறம் தான் மேற்கொண்டு என்ன பண்றதுன்னு முடிவு செய்யமுடியும். " அவர் தன் தோள்களை குலுக்கிக்கொண்டு எழுந்தார். "அந்த பையன் ப்ளட் ஒரு ரேர் க்ரூப். அதை வரவழைக்கச் சொல்லியிருக்கேன். இன்னும் குறைஞ்சது ரெண்டு யூனிட் ப்ளட் பேஷண்ட்க்கு குடுக்க வேண்டியிருக்கலாம். அதுக்காக நீங்க ப்ளட் எங்களுக்கு இம்மிடியட்டா ரீப்ளேஸ் பண்ணணும். முதல்ல ரிஸப்ஷன்ல 50,000 ரூபாய் அட்வாண்ஸா பணம் கட்டிட்டு வாங்க. பையனோட பேரண்ட்ஸ்க்கு தகவல் சொல்லியாச்சா. சில ஃபார்ம்ஸ்ல அவங்க யாராவது ஒருத்தரோட கையெழுத்து வேணும். "பணம் உடனடியா நான் கட்டறேன்.. அதுக்காக நீங்க வெய்ட் பண்ண வேண்டாம். அடுத்து என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க டாக்டர்", அவள் அவரை கை கூப்பினாள். "மாமா டாக்டர் சொல்றதை கேட்டீங்களா ... நீங்க முதல்ல பணத்தை கட்டிடுங்க மாமா ... அவங்க வரும் போது வரட்டும்" சுகன்யா பதறலுடன் சொன்னவள், சார் என்னோட ப்ளட் க்ரூப் "ஓ". நான் எவ்வளவு ரத்தம் வேணா குடுக்க தயார் சார். நீங்க எப்படியாவது அவரை காப்பாத்திடுங்க சார். "சிஸ்டர் இந்த பொண்ணோட ரத்தம் சேம்பிள் எடுத்துக்குங்க ... மத்த ஏற்பாடுகளையும் பண்ணுங்க" "சார் நான் அந்த ஃபார்ம்ஸ்ல கையெழுத்து போடலாமா" "நீங்க அந்த பையனுக்கு என்ன உறவு"? டாக்டர் மெலிதாக புன்னகைத்தார். "நான் ... நான் அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறவ சார் ... நான் அவரோட லவ்வர்" "உன் பேரு என்ன சொன்னே? ... நான் நிறைய பொண்ணுங்களை பாத்து இருக்கேன். இந்த மாதிரி நேரத்துல அழுது புலம்புவாங்க; ஆனா நீ ரொம்ப தைரியசாலியா இருக்கே! நீ எதையும் யோசிக்காம பணம் கட்ட சொன்னே; ஒரு வினாடி கூட தயங்காம ரத்தம் கொடுக்க தயாராயிட்டே; ஐ அப்ரிஷியேட் யூ, ஆனா நீ அந்த ஃபார்ம்ஸ் சைன் பண்ணறதுல சில சிக்கல்கள் இருக்கு. பையனோட பேரண்ட்ஸ் வரட்டும். சீனு மவுனமாக அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். சும்மா சொல்லக்கூடாது, நம்ம மச்சான் செல்வா ரொம்ப ரொம்ப குடுத்து வெச்சவன் ... இப்படி ஒரு பொண்ணு அவனுக்கு லவ்வரா கிடைச்சிருக்கா ... அவன் மனதுக்குள் வியந்தான் ... இவளையா செல்வாவோட அம்மா வேணாங்கிறா? *** ரத்தம் கொடுத்துவிட்டு சுகன்யா வெளியில் வந்து அமர்ந்தாள். அதே நேரத்தில் செல்வாவின் குடும்பத்தினர் எதிரில் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தனர். சீனு அவர்களிடம் செல்வாவின் உடல் நிலையையும், சுகன்யாவின் பக்கம் தன் கையை காட்டி, செல்வாவுக்காக அவள் ரத்தம் கொடுத்துவிட்டு வந்ததையும், ஸ்கேனுக்காவும் மற்ற டெஸ்ட்களுக்காக அவர்களுக்காக காத்திராமல் பணம் கட்டிய விவரங்களையும் முழுவதுமாக சொல்ல, மீனா சுகன்யாவிடம் வேகமாக ஓடி, கலங்கிய கண்களுடன் அவள் கைகளை பிடித்துக்கொண்டு அவள் காதில் முணுமுணுத்தாள் ... "தேங்க்யூ வெரி மச் சுகன்யா... செல்வா ட்ருலீ லவ்ஸ் யூ வெரி மச் ... அவன் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறான் ... " அதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியாமல் கண்கலங்கினாள். நடராஜன் சுகன்யாவிடம் சென்று மவுனமாக நின்றார். மனதில் பொங்கும் பலவித உணர்ச்சிகளையும் உதட்டில் காட்டாமல் அவள் தலையை மெதுவாக வருடினார். ரகுவையும் சுந்தரியையும் பார்த்து கை கூப்பி நின்றார். அதுவரை எல்லாவற்றையும் பேசாமால் கேட்டுக்கொண்டிருந்த மல்லிகா சுகன்யாவை நோக்கி சென்றாள். அவள் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள். "சுகன்யா ... நீ என் புள்ளைக்காக ரத்தம் குடுத்தியாம் ... என்ன ஏதுன்னு கேக்காம பணத்தை அள்ளி கட்டினாயாம் .... நீ அவனுக்காக ரொம்ப பண்ணியிருக்கே ... அதுக்கு ஒரு தாயா உனக்கு நான் என் முழு மனசோட நன்றி சொல்றேன் ... உனக்கு நான் பதிலுக்கு என்ன வேணா செய்ய தயாரா இருக்கேன். ஆனா செல்வாவை என் மனசார உனக்கு கட்டி வெச்சு உன்னை என் மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்லே ... ஏன் ... என்ன காரணம்ன்னு என்னை எதுவும் கேக்காதே? என் புள்ளையை நீ முழுசா எங்கிட்ட விட்டு குடுத்துடு ... தயவு செய்து நீ இங்கேயிருந்து போயிடு ... ப்ளிஸ் ... அவள் அவளை நோக்கி கை எடுத்து கும்பிட்டாள்." மல்லிகாவின் முகம் உணர்ச்சிகள் ஏதுமின்றி வரண்டு கல்லாக இறுகி அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது. சுற்றி நின்றவர்கள் வாயடைத்து நிற்க சுகன்யா ஒரு நிமிடம் மல்லிகாவை கூர்ந்து நோக்கினாள். "எனக்கு நான் நேசிச்ச என் செல்வா நல்லபடியா பிழைச்சு எழுந்தா போதும் ... வேற எதுவும் எனக்கு வேண்டாம் ... அவன் உயிரோட இருக்கணும் அதுதான் எனக்கு முக்கியம் ... நீங்க கேட்டுக்கிட்ட படி உங்க புள்ளை கிட்ட இந்த நிமிடத்துலேருந்து எனக்கு எந்த உரிமையும் இல்ல ... நான் எல்லாத்தையும் விட்டு குடுத்துடறேன். நீங்க நிம்மதியா அவன் கூட இருந்து அவனை பாத்துக்குங்க. கூப்பிய அவள் கைகளை பிரித்து தன் வலது கையை மல்லிகாவின் கையில் வைத்து அழுத்தினாள். " "அம்மா, மாமா ... வாங்க நாம போகலாம் ... நாம வந்த வேலை முடிஞ்சு போச்சு ... " யாரையும் திரும்பி பார்க்காமல் விடுவிடுவென வாசலை நோக்கி நடக்கத்தொடங்கினாள். *** I.C.U வின் கதவை திறந்துகொண்டு ஒரு நர்ஸ் அவர்களை நோக்கி வேகமாக வந்தாள். பேஷண்ட்டுக்கு நினைவு வந்துடுச்சு .... அவருக்கு ப்ளட் குடுத்துக்கிட்டு இருக்காங்க; அவரு சுகன்யா ... சுகன்யான்னு முனகறார் ... இங்க சுகன்யாங்கறது யாரு? டாக்டர் அவங்களை மட்டும் உள்ளே கூப்பிடறார்.... யாரு அவங்க? அவங்களை சீக்கிரமா உள்ளே அனுப்புங்க ... சொல்லிவிட்டு அவள் திரும்பி நடந்தாள். சுகன்யா மருத்துவமனையிலிருந்து விருட்டென நடக்க ஆரம்பித்ததும், சுந்தரியும், ரகுவும் அவள் பின்னால் எதுவும் பேசாமல் மவுனமாக அவளைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் போவதை பார்த்துக்கொண்டிருந்த சீனுவுக்கு மல்லிகா மீது தலைக்கு மேல் கோபம் வந்தது; வந்த கோபத்தை அடக்க தன் பற்களை கடித்துக்கொண்டான். மல்லிகாவை அவன் அம்மா என்றுதான் கூப்பிடுவான். அவள் பேசியதை பொறுக்கமுடியாமல், கொஞ்சம் நேரம் பேசாம இருங்கம்மா; இப்படியெல்லாம் பேசற நேரமா இது? அடிக்குரலில் பேசிய அவன், உரிமையுடன் அவள் கையை பிடித்து இழுத்து சென்று சற்று தள்ளி இருந்த நாற்காலியில் அவளை உட்க்கார வைத்தான். மல்லிகா, நடராஜன் இருவருமே அவனைத் தங்கள் வீட்டில் பிறக்காத இன்னொரு பிள்ளையாகத்தான் நினைத்தார்கள். அவன் செல்வாவின் வீட்டிற்கு இரவு பகலென நேரம் காலம் இல்லாமல் வருவான்; குளிப்பான்; சாப்பிடுவான்; தூங்கி, கண் விழித்தெழுந்து திரும்பிப் போவான். அந்த வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது என்று எந்த நிகழ்ச்சியிலும் முதல் ஆளாக நிற்பவன் அவன். அதற்கு மேல் அவனால் அந்த நேரத்தில் மல்லிகாவிடம் வேறு எதுவும் சொல்ல முடியாமல் தன் பல்லைக் கடித்துக்கொண்டு பின்னால் திரும்பிப்பார்க்க, அங்கு தன் கீழுதட்டைக்கடித்துக்கொண்டு கண் கலங்கி நின்று கொண்டிருக்கும் மீனாவைப் பார்த்தான். ஏன் இந்த பொம்பளைங்க எல்லாம் சட்டு சட்டுன்னு எமோஷனலா ஆவறாளுங்க என யோசித்தான். நடராஜன் தன் கைகளைப் பிசைந்துகொண்டு தன் மனைவியை முறைத்தவர், சட்டென விரைந்து சுகன்யாவின் பின்னால் நடந்து கொண்டிருந்த ரகுவின் கையை பிடித்து நிறுத்தினார், "சாரி சார் ... உங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் ... என் மனைவி பேசினது தப்புத்தான்; ஏன் அப்படி பேசினான்னு எனக்குப் புரியல; இப்ப அவளை எதுவும் கேக்கற நிலைமையில நான் இல்ல; உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்; புள்ளை அடிபட்டு கிடக்கிறானேன்ற மன வேதனையில, ஏதோ கோபத்துல கன்னா பின்னான்னு அவ பேசினதை மனசுல வெச்சிக்காதீங்க." சுந்தரியிடம் சென்று, "அம்மா; என் பொண்டாட்டி கொஞ்சம் முன் கோபக்காரி; ஆனா கெட்டவ இல்லை; முதல் தடவையா நீங்க அவளைப் பாக்கறீங்க, உங்க மனசுல அவளைப் பத்தி ஒரு தப்பு எண்ணம் உருவாகலாம். அவ மனசுல எந்த காரணம் இருந்தாலும், பொது இடத்துல இப்படி நடந்துகிட்டு இருக்கக்கூடாது; நான் இதுக்கு ரொம்ப வருத்தப்படறேன்; நீங்க உங்க பொண்ணு சுகன்யாவை இப்ப திரும்பி போக வேண்டாம்ன்னு சொல்லுங்க ... ப்ளீஸ் ..." நடராஜன் கெஞ்சலாக பேசினார். சுகன்யா பேரை செல்வா முனகுகிறான், டாக்டர் அவளை கூப்பிடுகிறார் என்று நர்ஸ் சொன்னதை கேட்டதும் மீனாதான் முதலில் சுதாரித்துக்கொண்டு, வேகமாக மருத்துவமனை வாசலை நோக்கி சென்ற சுகன்யாவை நிறுத்த வெளியில் ஓடினாள். சீனுவுக்கும் கோபத்துடனும், ரோஷத்துடனும் போகும் சுகன்யாவை, கெஞ்சி கூத்தாடி அவளை திரும்ப கூப்பிட்டுக்கொண்டு வருவதுதான் முக்கியம், என மனதில் தோன்ற மல்லிகாவை விட்டுவிட்டு மீனாவின் பின்னால் ஓடினான். சுகன்யா, ஒரு மரத்தடியில், கான்கீரிட் பெஞ்சில், தன் நெஞ்சு பதைபதைக்க, தாடைகள் இறுகி, சுருங்கிய கண்கள் கலங்கி, வெறித்த பார்வையுடன், தன் கைப்பையின் "ஜிப்" பை காரணமில்லாமல் திறப்பதும் மூடுவதுமாக உட்க்கார்ந்திருந்தாள். "சாரி சுகன்யா; வெரி வெரி சாரி; எங்க அம்மா அப்படி பேசினதுக்காக உங்க கிட்ட நான் மன்னிப்பு கேக்கிறேன்; அவங்க ஏன் அப்படி பேசினாங்க, என்ன காரணத்தால பேசினாங்கன்னு சத்தியமா, எனக்கோ, எங்க அப்பாவுக்கோ தெரியாது." மீனா கெஞ்சும் குரலில் பேச, சுகன்யா தன் முகம் சுருங்கி பதிலுக்கு முகத்தில் வேதனையுடன் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். "சுகன்யா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க; உங்களுக்கு இப்ப கோபம் நிச்சயமா வரும்; எங்கம்மாவை கோச்சுக்கறதுக்கு உங்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு; அதுக்கு மேல உங்களுக்கு உரிமையும் இருக்குன்னு நான் நினைக்கிறேன்; நீங்க சொல்ல நினைக்கற அவ்வளவையும் நான் பொறுமையா கேக்கத் தயார்; ஆனால் ... ப்ளீஸ் ... இப்ப நீங்க எழுந்து உள்ள வாங்க; செல்வாவுக்கு நினைவு வந்துடுச்சாம்; அவன் உங்க பேரைத்தான் திரும்ப திரும்ப சொல்றானாம். இப்ப உங்களை பாத்தா அவனுக்கு மனசு நிம்மதியா இருக்கும்." "டாக்டர் உங்களை மட்டும்தான் உள்ள கூப்பிடறார். அடிபட்டு கிடக்கற இந்த நிலைமையிலும் என் அண்ணன் உங்கப் பேரைத்தான் சொல்றான்; எங்க யார் பேரையும் சொல்லலை; உங்களுக்கு நீங்க நேசிக்கற செல்வா முக்கியமா? இல்ல எங்க அம்மா மேல கோபப்படறது முக்கியமா?" கண் கலங்கி பேசிய மீனா சுகன்யாவின் கைகளை பற்றியவள், எந்த நேரத்திலும் அழுதுவிடுவாள் போல் இருந்தாள். "சுகன்யா, நான் சீனு, செல்வாவோட ஃப்ரெண்டு; அவனுக்கு அடிபட்டுதுன்னு தெரிஞ்ச உடனே, யாரைப்பத்தியும், எதைப்பத்தியும், கவலைப்படாமா ஓடிவந்து ரத்தம் குடுத்து, பணத்தைக்கட்டி, எல்லாம் பண்ணிட்டு, அவன் உங்களை பார்க்கணும்ன்னு சொல்ற நேரத்துல, அவன் அம்மா அர்த்தமில்லாம எதையோ பேசினாங்கன்னு, திரும்பி போனா, நீங்க பண்ண அத்தனைக்கும் அர்த்தமில்லாம போயிடும்; ப்ளீஸ், சீக்கிரமா உள்ள வாங்க" சீனு அவளை நோக்கித் தன் கையை கூப்பினான். "சீனு, ப்ளீஸ், கையை கீழே போடுங்க முதல்ல; நான் வரேன்; என் செல்வாவுக்காக நான் வர்றேன்; எனக்கு வேற எதுவும் முக்கியமில்லை." சுகன்யா தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே மீண்டும் வந்தாள். மல்லிகாவுக்கு எதிர்ப்புறத்தில் உட்க்கார்ந்திருந்த தன் தாயிடம் தன் கைப்பையையும், செல் போனையும் கொடுத்தவள், தன் மாமாவின் முகத்தைப் பார்த்தாள்; அவள் பார்வையில் உள்ளே போகட்டுமா என்ற கேள்வி தொக்கியிருந்தது. அவரும் தன் கண்ணாலேயே விடைக்கொடுக்க, அவள் தன் ஜீவனைப் பார்க்க படபடக்கும் நெஞ்சுடன் உள்ளே விரைந்தாள். *** அந்த அறையினுள் இரு கட்டில்கள் போடப்பட்டிருக்க ஒரு கட்டில் காலியாக இருந்தது. பக்கத்து கட்டிலில் செல்வா தலையில் கட்டுடன் கண்கள் மூடி படுத்திருந்தான். அவன் முகம் வீங்கியிருக்க இடது கை மணிக்கட்டில் கட்டுப்போடப்பட்டிருந்தது. இடது கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, ஒரு நர்ஸ் அவனுடய ரத்த அழுத்தத்தை அளந்து கொண்டிருந்தாள். வலது கையில் இரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. செல்வாவின் தலைப்பக்கத்தில், வயது முதிர்ந்த ஒரு டாக்டர் நின்றவாறே ஒரு பேப்பரில் வேகமாக கிறுக்கிக் கொண்டிருக்க, காலையில் அவளுடன் பேசிய டுயூடி டாக்டர் நின்று கொண்டிருந்தார். எழுதிக்கொண்டிருந்தவர், சுகன்யா நுழைந்தவுடன் ஒரு முறை நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தவர் மீண்டும் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்ததும், சுகன்யாவை நோக்கி புன்முறுவலுடன் மென்மையாக பேசத்தொடங்கினார். "சுகன்யா, ஆர் யூ ஹிஸ் ஃபியான்சி" "ஸார் .." "யூ ஆர் வெரி வெரி லக்கி கேர்ள் ... இவரை டயம்ல கொண்டு வந்து சேர்த்துட்டாங்க ... ஹெல்மெட் போட்டுகிட்டு இருந்ததால பொழைச்சுக்கிட்டான். ஹி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் நவ் ... ஹீ வில் பீ ஆல்ரைட் இன் எ வீக் ... அவனுக்கு நினைவு வந்ததுலேருந்து உன் பேரைத்தான் சொல்லிக்கிட்டிருக்கான்.." "செல்வா, மிஸ்டர் செல்வா, கண்ணைத் தொறங்க ... சுகன்யா வந்திருக்கா உன்னைப்பார்க்க" சொல்லிவிட்டு அவன் கன்னத்தை லேசாகத் தட்டினார். அவன் மெதுவாக தன் கண்களைத் திறக்க அவர் வெளியே நகர ஆரம்பித்தார். "ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணதா டாக்டர் சொன்னார் ... ப்ரெய்ன்ல்ல ப்ராப்ளம் ஒண்ணுமில்லேயே ஸார்? ... "நத்திங்க் ... டியர், ஜஸ்ட், ஒரு சின்ன டௌட் ... அதை ரூல் அவுட் பண்றதுக்காக ஸ்கேன் எடுத்தேன். ஒரு வாரத்துல அவன் எழுந்து பழையபடி உன்னை பின்னாடி உக்கார வெச்சுக்கிட்டு பைக் ஓட்டுவான் பாரும்மா. ஸ்பீடா போனான்னா முதுகுல ஒண்ணு போடு; நீ அவன் கிட்ட சீக்கிரமா ரெண்டு நிமிஷம் பேசிட்டு அவனைத் தனியா விடு. ரெஸ்ட் எடுக்கட்டும். அவர் சிரித்தபடியே நகர, டாக்டர் மாதவன் அவரைப் பின் தொடர்ந்தார். *** டாக்டர்கள் இருவரும் வெளியே வந்ததும், வெளியில் காத்திருந்தவர்கள் அவர்களை சூழ்ந்து கொள்ள, சீனியர் பேச ஆரம்பித்தார். நீங்க தான் செல்வாவோட பேரண்ட்ஸ்ஸா? ... நீங்க சுகன்யாவுக்கு அம்மாவா, இவரு அவளோட மாமாவா - சுகன்யா ரொம்ப தைரியமான பொண்ணு - காலையில டக் டக்குனு முடிவு எடுத்திருக்கா ... மாதவன் சொன்னார் ... " உங்க பையன் செல்வாவுக்கு நினைவு வந்திடுச்சி ... பயப்படற மாதிரி ஒண்ணுமில்லே ... தலையில ஒரு காயம் மட்டும் கொஞ்சம் நீளமாவும் ஆழமாவும் இருந்தது; அதுக்கு மட்டும் எட்டு தையல் போட்டிருக்கோம் ... மூளையில எந்த டேமேஜும் இல்ல ... ப்ளட் லாஸ் மேக் அப் பண்ணியாச்சு ... கடைசி யூனிட் ரத்தம் கொடுத்துகிட்டு இருக்கோம். மத்த படி உடம்புல அங்கங்க இருக்கிற ஸ்கேரச்சஸ், நார்மலா ஹீல் ஆயிடும்" "இன்னைக்கும் நாளைக்கும் ரெண்டு நாள் செல்வா இங்க I.C.U வில அப்சர்வேஷன்ல்ல இருக்கட்டும்; நாளைக்கு மறு நாள் அவனை வார்டுக்கு அனுப்பிச்சிடறேன். நாளைக்கு ஒண்ணு ரெண்டு எக்ஸ்ரே எடுக்கலாம்ன்னு இருக்கேன் ... ஒண்ணும் அட்வெர்ஸா இல்லன்னா, இந்த வீக் எண்ட்ல அவனை டிஸ்சார்ச் பண்ணிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்துல, அவன் நார்மலா பேச ஆரம்பிச்சுடுவான்னு எதிர்பார்க்கிறேன்." "சாயந்தரத்துலேருந்து நார்மல் புட் குடுக்கச் சொல்லியிருக்கேன், உடம்பெல்லாம் வலிக்குதுன்னு சொல்லுவான். பயப்பட வேண்டாம். செடேட்டிவ் குடுத்துடலாம். இன்னைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். சும்மா பேசி பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.." "நீங்கள்ளாம் ரெண்டு ரெண்டு பேரா போய் செல்வாவை பாத்துட்டு குயிக்கா வெளியில வந்துடுங்க. உங்கள்ல்ல யாராவது ஒருத்தர் மட்டும் இங்க இருந்தா போதும். பேஷண்ட்டுக்கு இன்ஃபெக்ஷன் ஆயிடக்கூடாது பாருங்க - மெலிதாக சிரித்தவாறு சொன்னார் - மத்ததெல்லாம் டாக்டர் மாதவன் பார்த்துக்குவார். ஓ.கே." அவர் நடராஜன் கையை குலுக்கிவிட்டு நகர்ந்தார். *** செல்வா மெதுவாகத் தன் கண்ணைத் திறந்தான். அவன் முகத்தில் என்ன ஆகுமோ என்ற பயமும் பீதியும் இன்னும் பாக்கியிருந்தது. சுகன்யாவைப் பார்த்ததும், அவன் நிறையப் பேச நினைத்து, ஏதும் பேச முடியாமல், கலங்கிய அவன் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. நீண்டப் பெருமூச்சு அவன் உதடுகளில் இருந்து வந்தது. "உன்... உன்ன்னை .... உன்னைப்பாக்க வரும் போது ... அவன் ட்ரக்கால மோதிட்டான் சுகு" கஷ்டப்பட்டு பேசிய அவன் முகத்திலும் உதட்டிலும் வலி அப்பட்டமாக தெரிந்தது. உணர்ச்சி மிகுதியால் தொடர்ந்து பேச முடியாமல், அவன் தன் கண்களை மூடிக்கொண்டான். கண்ணோரம் கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது. சுகன்யா விருட்டென அவனை நெருங்கி அவன் கண்களைத் தன் கைகளால் துடைத்தாள். தன் மன உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சட்டென அவன் நெற்றியில் தன் மெல்லிய உதடுகளை பதித்தாள். மூடியிருந்த அவன் இமைகளில் மென்மையாக முத்தமிட்டாள். செல்வா தன் விழிகளை மீண்டும் திறந்து சுகன்யாவின் முகத்தினை உற்று நோக்கினான். "அழாதேடா செல்வா, உனக்கு ஒண்ணுமில்லே ... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சி." உணர்ச்சி மிகுதியால் பொங்கி பொங்கி எழுந்த அவன் மார்பை நீவி விட்டாள். "நான் தான் உன்னைப்பாக்கறதுக்கு ஓடி வந்துட்டேனே. ராஜா நீ எழுந்துக்கறவரைக்கும் நான் உன் பக்கத்துல இருக்கறேண்டா. நீ அழாதேடா செல்லம் ... நீ அழுதா என்னால தாங்க முடியாதுடா; அவன் காதில் முணுமுணுத்தவாறு அவள் அவனுடன் சேர்ந்து தன் உதடுகள் துடிக்க ஓசை எழுப்பாமல் அழ ஆரம்பித்தாள். செல்வா மீண்டும் மெல்ல கண் திறந்து அவளை நோக்கி தன் உதடுகளை குவிக்க, சுகன்யா அவன் முகத்தின் மேல் குனிந்தாள். குனிந்தவள் தன் உதடுகளால் அவன் உதட்டில் அழுத்தி முத்தமிட்டு நிமிர, நடராஜனும் மல்லிகாவும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன், அவன் மார்பில் சரிந்து கிடந்த தன் துப்பட்டாவை அவசரமாக எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டாள். நடராஜனும், மல்லிகாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டார்கள். "ம்மா ... இவ .. இவதான் என் சுகன்யாம்மா ... அவகிட்ட நீ பேசிப் பாரும்ம்மா, அவ எவ்வள நல்லவன்னு உனக்கு புரியும்." அவனால் மேற்கொண்டு பேசமுடியாமல் கண்களை மூடிக்கொண்டான். அவனுக்கு நெற்றியும் தலையும் விண்விண்ணென்று தெறிப்பது போலிருந்தது. நடராஜன் அவன் படுக்கையை நெருங்க, "அப்ப்பா உடம்பெல்லாம் வலிக்குதுப்பா," அவன் தன் உடலை நிமிர்த்த முயன்றான். நடராஜன் தன் மனதில் அவன் படும் வலியை உணர்ந்தார். மகன் படும் அவஸ்தையையும், வேதனையையும் பார்க்க முடியாமல் மல்லிகா தன் முகத்தில் வேதனையுடன் அவன் வலது கையை மெதுவாக வருடினாள். நடராஜன் அமைதியாக செல்வாவின் முகத்தைப் பார்த்தார். தன் கண்களால் அவனுக்கு ஆறுதல் சொன்னார். பின் அவர் பார்வை படுக்கைக்கு மறு புறம் நின்றிருந்த சுகன்யாவின் மீது படிந்து அவள் முகத்தில் நிலைத்து நின்றது. இந்த பொண்ணு பார்க்க லட்சணமா அழகா இருக்கா. வெளியில நிக்கற ரெண்டு பேரும் மரியாதைப்பட்டவங்களா தெரியறாங்க. என் பொண்டாட்டி பேசினப் பேச்சுக்கு எவனாயிருந்தாலும் இன்னேரம் இங்க ஒரு ரகளையே பண்ணியிருப்பான். மல்லிகா மனசுக்குள்ள அப்படி என்னத்தான் இருக்குன்னு தெரியலை. ராத்திரி நான் சொன்னதுக் கெல்லாம் சரின்னா. இப்ப இங்க வந்து துள்ளிக்குதிக்கிறா. அவங்க ரெண்டு பேரும் அமைதியா இந்த பொண்ணு சொன்ன ஒரு வார்த்தைக்காக, பேசாம அவ பின்னாடி போனாங்களே? எதுக்காக போனாங்க; என் புள்ளையை அவங்க பொண்ணு விரும்பறாங்கற ஒரே காரணத்துக்காகத்தானே? சுகன்யாவை முன்ன பின்ன தெரியாது அந்த டாக்டருக்கு; அந்த மனுஷன் இவளை மனம் விட்டு பாரட்டி பேசிட்டு போறார். நம்ம பையனுக்கு இவளை விட பொருத்தமானவ எங்கே கிடைக்கப்போறா? இவதான் என் மருமக; அவர் தன் மனதில் அக்கணமே முடிவு செய்துவிட்டார். அவர் மனதில் ஓடும் எண்ணங்களை அறியாமல் மல்லிகா மவுனமாக தன் மகனின் கையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நடராஜனின் தீர்க்கமான பார்வையை சந்திக்கமுடியாமல் சுகன்யா தன் தலையை தாழ்த்திக்கொண்டு, தன் மனதுக்குள் யோசிக்க ஆரம்பித்தாள். வெளியில நடந்தது தெரியாம என்னை இவன் தன் அம்மாக்கிட்ட அறிமுகம் பண்ணி வெக்கிறான். அவங்களை எங்கிட்ட பேச சொல்றான். அவங்க மொத்தமா கூட்டிப் பெருக்கி எங்க ரெண்டு பேரு கதையையும் முடிச்சிட்டாங்கன்னு இவனுக்கு எப்படித் தெரியும். தன் மகனை என்னிடம் முழுசா விட்டுக் குடுத்துடுன்னு சித்த முன்னாடி சொன்ன மல்லிகா, நிச்சயமாக என்னிடம் இப்ப சமாதானமா பேசப் போறது இல்லை. மேற்கொண்டு சண்டை போடாம இருந்தா சரி; இப்ப மல்லிகா தன் புள்ளை கிட்ட தனிமையில ஏதாவது பேச நினைக்கலாம். நான் இங்கே அம்மவுக்கும் புள்ளைக்கும் நடுவுல நிக்கறது சரிதானா?
சரியான நேரத்துல ரெண்டு பேரும் உள்ள வந்துட்டாங்க; நான் அவனுக்கு உதட்டுல முத்தம் குடுத்ததை கண்டிப்பா அவங்க பாத்து இருப்பாங்க; இந்த நேரத்தில இதை ஒரு பெரிய பிரச்சனையா ஆக்கி வெளியே போய் இவன் அம்மா கூச்சல் போட்டா என் மானம் கப்பல் ஏறிடும்? ஆனா இப்ப இதுக்கு என்ன பண்றது? எங்க ரெண்டு பேருக்கும் நேரமே சரியில்லை. சுகன்யா தன் மனதுக்குள் தன்னையே நொந்து கொண்டாள். அடியே சுகன்யா, நீ செல்வாவுக்கு முத்தம் குடுத்ததை யார் பாத்தா உனக்கு என்னடி; என்னைக்கு இருந்தாலும் இவன்தான் உன் புருஷன்னு அவன் கிட்ட காலையில போன்ல சொன்னே. எவ்வளவு நாளானாலும் காத்திருந்து அவன் கையாலதான் தாலி கட்டிக்குவேன்னு சொன்னே. அப்படின்னா இந்த மல்லிகாதான் உன் மாமியார், எதிர்ல நிக்கற நடராஜன்தான் உன் மாமனார்; இந்த ரெண்டு பேரும் செல்வாவுக்கும் உனக்கும் ரொம்ப ரொம்ப வேண்டியவங்க தானே. நீ முத்தம் குடுக்கறதை உனக்கு வேண்டியவங்க தானே பாத்தாங்க; பாத்தா பாத்துட்டு போறாங்கடி; இதைப் பாத்ததுக்கு அப்புறமாவது நம்ம புள்ளைக்காக இவ இப்படி உருகிப் போறாளேன்னு மல்லிகா மனசு மாறாதா? நீ ஒண்ணும் திட்டம் போட்டுப் பண்ணல; அவங்க உள்ளே வர நேரத்துக்கு, அவன் உதட்டை கவ்வல. மல்லிகா எதாவது கேட்டா; உன் ஆசை புள்ளைதான் முத்தம் குடுன்னு உதட்டை காமிச்சான்; ஆசையா கேக்கறவனுக்கு நான் எப்படி மாட்டேங்கறதுன்னு தீத்து சொல்லு. நீங்களும் ரெண்டு புள்ளையை பெத்த பொம்பளைத்தானே உங்களுக்கு உங்க புள்ளையோட அவஸ்தை புரியலயான்னு, சிரிச்சுக்கிட்டே கேளுடி. மீனா சொன்ன மாதிரி இவனுக்காக நான் எல்லாத்தையும் ஓடி ஓடி பண்ணிட்டு, இப்ப நான் ஏன் வெளியிலே போவணும்? நான் ஆசை பட்டவன் அடி பட்டு ரோடுல கிடக்கிறானே; என்ன ஆகுமோ; ஏது ஆகுமோன்னு மனசு குழம்பி கிடந்தப்ப, நாலு பேரு நிக்கற இந்த இடத்துல எதாவது பிரச்சனை ஆயிட வேணாமேன்னு, உன் புள்ளையை உனக்கு முழுசா திருப்பிக் குடுக்கறேன்னு மடத்தனமா உளறிட்டேன். நான் ஒரு பைத்தியக்காரி; எமோஷனல் ஆயிட்டா என்னப் பேசறோம், ஏது பேசறோமுன்னு தெரியாம உளறிடறேன். காரணம் எதுவும் கேக்காதே, உன்னை நான் மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்லேன்னு நாலு பேரு எதிர்ல என் மூஞ்சியிலே அடிச்சாங்களே இவங்களை எப்படி என் வழிக்கு கொண்டு வரது? முகத்தைப் பாத்தா அப்பாவியாதான் தெரியறாங்க; ஆனா சொல்லால அடிச்சாங்களே; என்னைப்பாத்து ஏன் பயப்படறாங்க; செல்வா என்ன சின்னக்குழந்தையா? நான் என்ன அவங்க புள்ளையை தூக்கிக்கிட்டு எங்கயாவது கண்காணாத இடத்துக்கா ஓடிட போறேன்? அவங்க புள்ளையை நான் சந்தோஷமா நான் வெச்சுக்கமாட்டேனா? அப்படி என்ன பெரிய தப்பு நான் பண்ணிடேன்? என்னை மருமகளா ஏத்துக்கமாட்டேங்கிறாங்க?அவங்க பார்வையில அவனை நான் காதலிச்சதே தப்பா? உன் புள்ளையை நான் காதலிக்கப்போறேன்; நீங்க பர்மிஷன் குடுங்கன்னு நான் கேட்டிருக்கணுமா? குற்றவாளிக்கு அவ பண்ண தப்பைக்கூட சொல்லாம தண்டிப்பேங்கிறது என்ன நியாயம்? இதைத்தானே செல்வா அன்னைக்கு எங்கிட்ட கேட்டான்" இந்த பாவி செல்வா கூட சேர்ந்து, அவன் எப்படி குழம்பி குழம்பி பேசுவானோ, அப்படியே அவனை மாதிரி நானும் ஆயிட்டேன்; ஆனா இவன் தங்கச்சி மீனா என்னா லாஜிக்கா பேசறா? வெளியில ஒடின என்னை ரெண்டு நிமிஷத்துல உள்ள கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டாளே; அவகிட்டத்தான் நான் பேசறதுக்கு ட்ரெயினிங்க் எடுக்கணும் போல இருக்கு; அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை விரிந்தது. காலையிலேருந்து, இவனை நான்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு, போலீஸ் இன்ஸ்பெக்டர்லேருந்து, ஆஸ்பத்திரி டாக்டர் வரைக்கும் எல்லோர்கிட்டவும் தண்டோரா போட்டுட்டு, இப்ப உன் உரிமையை நீ ஏண்டி விட்டுக்குடுக்கறே? இங்கேயே நீ நில்லு. மல்லிகா என்ன பேசினாலும், வாயை மூடிகிட்டு பொறுமையா கேட்டுக்கோ. அவளுக்கு பதில் எதுவும் சொல்லாதே. எதுவா இருந்தாலும் இனிமே நீ நடராஜன் கிட்ட பேசு. அவரு பார்வையே சொல்லுது. அவருக்கு உன்னைப் பிடிச்சுப்போச்சுன்னு! சுகன்யா கட்டிலுக்கு மறுபுறம் நின்று கொண்டிருந்த நடராஜனிடம் சென்றாள். மல்லிகாவின் பார்வை சுகன்யாவை பின் தொடர்ந்தது. சுகன்யா ஓரக்கண்ணால் மல்லிகாவைப் பார்த்தவாறு பேசினாள். "மாமா, உடம்பு வலின்னு இவர் சொன்னா, உடனே என்னை கூப்பிடுங்க; நான் வலிக்கு ஊசி மருந்து போடச்சொல்றேன்னு டாக்டர் மாதவன் சொல்லிட்டு போனார். நான் போய் அவரு எங்க இருக்காருன்னு பார்த்து கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்." என நயமாக பேசினாள். சுகன்யா, தன்னை மாமா என அன்புடன் அழைத்ததும் நடராஜன் ஒரு நொடி திகைத்து, தன் மனைவி மல்லிகாவை வியப்புடன் பார்த்தார். "சுகன்யா, நீ செல்வா பக்கத்துல இரும்மா, நான் போய் டாக்டரை கூப்பிட்டுகிட்டு வரேன்." நடராஜன் தன் மனம் நெகிழ்ந்து போனார். மல்லிகாவின் கண்கள் வியப்பால் விரிந்தது. அவள் முகம் இலேசாக சுருங்கியது. இந்த பொண்ணு சித்த முன்னாடி எங்கிட்ட என்ன சொன்னா? மீனாவும், சீனுவும் போய் என்ன சொல்லி இவளை திருப்பி இழுத்துகிட்டு வந்தாங்கன்னு தெரியலேயே? வந்த வேகத்துல, உள்ள வந்து கட்டில்ல கிடக்கறவனை கட்டிப்புடிச்சி முத்தம் குடுக்கறா; மயக்கத்துல கிடக்கற என் புள்ளை இவ பேரைச் சொல்லி சொல்லி மாஞ்சு போறான். இவ அப்படி என்னாதான் சொக்கு பொடி போட்டு என் புள்ளையை மயக்கி வெச்சிருக்கான்னு தெரியலையே? பத்தாக்குறைக்கு இவ கிட்ட பேசி இவ எவ்வளவு நல்லவன்னு தெரிஞ்சுக்கணுமாம்; பாக்கறதுக்கு லட்சணமா இருந்துட்டா போதுமா? போன வாரம் இவனை தன் ரூமுக்கு கூப்பிட்டு பாதி உடம்பை அவுத்து காட்டினான்னு சொன்னான். இன்னைக்கு என் கண்ணாலேயே பாத்துட்டேன் அவ லட்சணத்தை. சே.. சே... பொண்ணுன்னா ஒரு அடக்கம் வேணாம்; கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி அலையறாளே? என் புள்ளை இவ கழுத்துல இன்னும் தாலியை கட்டலை. அதுக்குள்ள இவ என்னடான்னா என் புருஷனை மாமாங்கறா; என்ன தைரியத்துல இப்படி கூப்புடுவா? என் புருஷனுக்கு தலை கால் புரியல; அப்படியே உச்சி குளுந்து போய் நிக்கறாரு. அடுத்தது என்னை இவ அத்தைன்னு கூப்பிடுவாளா? இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலையே? கொஞ்சம் விட்டா இங்கேயிருந்தே இவ என்னை மொத்தமா பார்சல் பண்ணி, காசி, ராமேஸ்வரம்ன்னு அனுப்பிடுவா போல இருக்கே? அப்புறம் இவகிட்டதான் நான் எல்லாத்துக்கும் கை ஏந்தி நிக்கணுமா? மல்லிகா தன் கண் விரிய அவர்கள் இருவரையும் மாறி மாறிப்பார்த்தாள். "மாமா, அப்படியே வெளியில நிக்கறவங்களையும் கொஞ்சம் உள்ளே வர சொல்லுங்களேன்; இவரைப் பாத்துட்டா அவங்களுக்கும் கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்" கண்களில் கனிவு பொங்க அவரைப் பார்த்தாள். நடராஜன் அறையை விட்டு வெளியில் போகத் தொடங்கியதும், மல்லிகா வெற்றுப் பார்வையொன்றை சுகன்யாவின் மீது வீசியவள், விருட்டென திரும்பி தன் கணவனின் பின் நடக்க, "அத்தைக்கு இன்னும் கோபம் தீரல போல இருக்கு" மல்லிகா போன வேகத்தைப் பார்த்த சுகன்யா தன் மனதில் சிரித்துக்கொண்டாள்சற்று முன்பு மீனாவும், சீனுவும், செல்வாவை பார்த்துவிட்டு போன பின், முழுசாக ஐந்து நிமிடம் கூட தூங்க முடியாமல் உடல் வலியால் தவித்து கண் விழித்த செல்வாவுக்கு புரண்டு படுக்க வேண்டும் போலிருந்தது. செல்வாவுக்கு ரத்தம் ஏற்றி முடித்து, டிரிப்ஸையும் நிறுத்தி இருந்தார்கள். "செல்வா, ஒரு நிமிஷம் கண்ணைத் தொறந்து பாரேன்; எங்கம்மாவும், மாமாவும் உன்னைப் பார்க்க வந்திருக்காங்க". தன் நெருங்கிய உறவினர்களை அவனுக்கு அறிமுகப்படுத்திய சுகன்யாவின் குரலில் மிதமிஞ்சிய அன்பும், பரிவும் ஒருங்கே தொனித்தன. செல்வா, சுந்தரியைப் பார்த்ததும் சட்டெனத் திரும்பி சுகன்யாவை ஒரு முறை நோக்கிப் புன்னகைத்தான். அம்மாவும் பொண்ணும் ஓரே பிரஸ்ல அச்சடிச்ச மாதிரி இருக்காங்களே; ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனான் அவன். "முதல் தடவையா உங்க ரெண்டு பேரையும் பாக்கிறேன்; என்னாலே எழுந்து விஷ் பண்ணமுடியலே" அவன் முகத்தில் உண்மையான வருத்தம் படர்ந்திருந்தது. "பரவாயில்லே தம்பி, நீங்க சீக்கிரமா குணமாகி வீட்டுக்கு வாங்க அது போதும் எங்களுக்கு" சுந்தரி மெல்லிய புன்னகையுடன் பேசினாள். "ஸார், அன்னைக்கு, உனக்கும், எனக்கும் நடுவுல இனி எதுவுமே இல்லன்னு இவ சொல்லிட்டு போனதாலே, சுகன்யாவை எனக்குத் தெரியாதுன்னு உங்ககிட்டே மடத்தனமா பேசிட்டேன்; அதுக்கு நீங்க என்னை மன்னிக்கணும்." செல்வா மெல்லிய குரலில் சுகன்யாவை பார்த்தவாறு பேசினான். "தம்பி, நான் அதை எப்பவோ மறந்துட்டேன்; வீட்டுக்கு வந்து உங்க குடும்பத்துல இருக்கறவங்களை நேரா ஒரு முறை பார்த்து பேசணும்ன்னு வந்தேன். துரதிருஷ்டவசமா, நாம ஒருத்தரை ஒருத்தர் இங்க மருத்துவமனையில சந்திக்க வேண்டியதாப் போச்சு." "உங்க எல்லோரையும் எங்களுக்குப் பிடிச்சிருக்கு; பத்து நாள் போகட்டும்; சுகன்யாவோட அப்பாவைப்பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். இந்த விஷயத்துல உங்க அம்மாவுக்கு கொஞ்சம் மனக்குறை இருக்கலாம்ன்னு தோணுது. இதைத் தவிர வேற எந்த மனக்குறை அவங்களுக்கு இருந்தாலும் அதை சரி பண்ண நாங்க முயற்சி பண்றோம். "நீங்க உங்க அம்மாவை சமாதானம் பண்ணுங்க; முறைப்படி எல்லோருமா ஒரு தரம் எங்க வீட்டுக்கு வந்து இவளைப் பாருங்க; உங்கப்பா கிட்ட நான் பேசணும்னு நீங்க விருப்பப்பட்டா அவரிடம் நான் பேசத் தயார். நீங்க இருக்கற நிலைமையில அவருகிட்ட உங்க கல்யாண விஷயத்தை பேசினா அது நல்லாயிருக்காது; எங்க வீட்டுப்பொண்ணு உங்களுக்காக மனசுல தவிப்போட காத்துகிட்டு இருக்காங்கறதை ஞாபகத்துல வெச்சுக்குங்க. என்னக்கா; வேற ஏதாவது நீ சொல்லணும்னு நினைக்கிறியா?" இதமாக பேசியவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்." "இவங்க ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தா, அதுவே எனக்குப்போதும்" சுந்தரி தன் குரல் தழுதழுக்கப் பேசியவள், பக்கத்தில் நின்றிருந்த சுகன்யாவின் தலையை ஆசையுடன் வருடினாள். சுகன்யா தன் மனம் விகசிக்க தன் அம்மாவையும் செல்வாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள். செல்வா, சுகன்யாவை தன் கண்களால் தன்னருகே வரும்படி அழைத்தான். அவள் வலது கையை தன் கையால் எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் நோக்கி முறுவலித்தான். "இது போதும் தம்பி" சொல்லியவாறு ரகு எழுந்த போது டாக்டர் மாதவனும், நடராஜனும் அறையினுள் நுழைந்தார்கள். செல்வா, உங்களுக்கு நான் ஒரு இஞ்சக் ஷன் போடறேன், பத்து நிமிஷத்துக்கு அப்புறம் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும், உடல் வலியும் குறையும் ... ம்ம்ம் ... சொல்லிக்கொண்டே அவன் வலது கையில் ஊசியை குத்தி மருந்தை செலுத்தினார். *** நடராஜன் சார், இன்னைக்கு சாயந்திரம் நான் ஊருக்கு கிளம்பறேன். சுகன்யா அவளால் முடிஞ்ச வரைக்கும் இங்க உங்களுக்கு உதவியா இருக்கணும்னு விருப்பப்படறா ... நீங்க அதை அனுமதிக்கணும். தம்பி சுகமாயி வீட்டுக்கு வரட்டும். அதுக்கப்புறம் ஒரு தரம் நீங்க எனக்கு போன் பண்ணுங்கவீங்கன்னு எதிர்பாக்கிறேன். போயிட்டு வரோம் ... மல்லிகாவிடமும், அவள் பக்கத்தில் நின்ற மீனா மற்றும் சீனுவிடமும் பொதுவாக கை கூப்பினார். "நல்லதுங்க; உங்களைப் பாத்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி; போய்ட்டு வாங்க; நீங்களும் போன் பண்ணுங்க ... சீனு, நம்ம வண்டி வெளியில பார்க்கிங்க்ல இருக்கு; நீ இவங்களை அவங்க வீட்டுல ட்ராப் பண்ணிட்டு வந்துடறியா? ... கார் சாவியை அவனிடம் நீட்டினார். சுந்தரி நடராஜனைப் பார்த்து கை கூப்பியவள், மல்லிகாவின் அருகில் சென்று அவள் கையை தன் கையில் எடுத்துக்கொண்டாள். "நம்ம பசங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பரஸ்பரம் ஆசைப்பட்டுட்டாங்க. நல்லது சீக்கிரமா நடந்து அவங்க சந்தோஷமா இருக்கணும்ங்கறது என் ஆசை." "குறையே இல்லாதவங்கன்னு யாரும் இந்த ஊர்லே இல்லே; சுகன்யாவும் உங்க பொண்ணுதான். ஏதாவது ஒரு குத்தம், குறையை, நீங்க அவ கிட்டப்பாத்து இருக்கலாம்; நீங்க அதை தாராளமா அவகிட்ட சுட்டிக்காமிக்கலாம்; அவ தன்னை நிச்சயமா திருத்திக்குவா; கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வரணும்; உங்களை நான் எதிர்ப்பார்த்துக்கிட்டே இருப்பேன். இப்ப நான் போய்ட்டு வரேங்க." சுந்தரி புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தாள். *** "அப்பா எனக்கு ரொம்ப பசிக்குதுப்பா ... சீனுவுக்கு போன் பண்ணட்டும்மா, அவங்களை வீட்டுல விட்டுட்டு திரும்பி வரும்போது, அவனை ஏதாவது ஹோட்டல்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வரச்சொல்றேனே ... ?" மீனா நடராஜனிடம் வினவினாள். "எனக்கும் தான் பசியில தலைவலிக்க ஆரம்பிச்சிடிச்சி; மணியும் ஒண்ணாக போகுது; டாக்டர் சொன்ன மாதிரி நான் ஒரு ஆள் இங்கேயே இருக்கேன்; சீனு வந்ததும் நீங்க எல்லாம் பக்கத்துல எதாவது நல்ல ஹோட்டல் இருந்தா, சட்டுன்னு எதையாவது சாப்பிட்டுட்டு, எனக்கு ஒரு தயிர் சாதம் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்கோ; நான் வெளியில மரத்தடியிலே உக்கார்ந்து ஒரு வாய் அள்ளிப் போட்டுகிறேன்." மல்லிகா தன் பெண்ணைப்பார்த்தாள். "அம்மா, சுகன்யாவை மறந்துட்டியா?" "ஏண்டி, நீ என்னா, என்னை ஒரு கொடுமைக்காரின்னே உன் மனசுக்குள்ள முடிவு கட்டிட்டியா? என்னை இதயமே இல்லாத ஒரு ராட்சசின்னு நினைக்கிறியா? பாவம் அந்த பொண்ணு, என் புள்ளைக்காக தன் ரத்தத்தை குடுத்துட்டு, காலையிலேருந்து பச்சை தண்ணி கூட குடிக்காம துடி துடிச்சுக்கிட்டு இருக்காளே; அது எனக்கு புரியலன்னு நீ நினைக்கிறியா? சுகன்யா உன் பொண்ணுன்னு இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடி அவ அம்மா சொல்லிட்டு போனா; சுகன்யாவை விட்டுட்டு நான் சாப்பிடுவேனா? "அப்புறம் ஏம்ம்மா ... நீ காலையில அவகிட்ட அவ மனசை புண்படற மாதிரி பேசினே? எல்லாரும் உன்னை தப்பா நினைக்கிற மாதிரி ஏன் நடந்துகிட்டே?" மீனா தன் தாயின் தோளை ஆதுரத்துடன் அழுத்தினாள். "நீ கேக்கிற கேள்விக்கெல்லாம் என்னால இப்ப உனக்கு பதில் சொல்லமுடியாது. நான் சொன்னாலும், நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு இப்ப புரியாது" "சரி ... அவளுக்குத்தான் நீ சொல்றதுல இருக்கற அர்த்தம் புரியாது; எனக்கும் புரியாதா? இப்பத்தான் அவளை நீ நேராப் பாத்துட்டியே; அந்த பொண்ணோட அம்மாவையும் பாத்துட்டே; அவ தாய் மாமாவையும் பாத்துட்டே; சும்மா ஜாலியா பையனுங்க பின்னால வண்டியில ஏறி ஊர் சுத்திட்டு, சினிமா பாத்துட்டு ... அவன் காசுல பாப்கார்ன்னும் ஐஸ்கீரீமும் வாங்கித் திண்ணுட்டு, அப்புறமா அந்த பையனுக்கு டாட்டா காட்டிட்டு, ஃபாரின்லேருந்து வழுக்கை விழுந்த சொட்டைத்தலையன் எவனாவது கிடைச்சான்னா, அவன் பின்னாடி போற இந்த காலத்து பொண்ணுங்க மத்தியில, உன் பிள்ளைக்காக ஓடி ஓடி அவ பண்ற காரியங்களையும் உன் கண்ணால பாக்கிறே; உன் மனசுல கை வெச்சு சொல்லுடி; உனக்கு அவளைப் பிடிக்கல்லேன்னு? அவ நம்ம பையனுக்கு ஏத்தவ இல்லையா? நடராஜன் வேகமாக அவர்கள் பேச்சில் குறுக்கிட்டார். "இப்பவே இங்கேயே எல்லாத்தையும் எங்கிட்ட நீங்க பேசி முடிச்சே ஆகணுமா? மல்லிகாவின் முகம் மெலிதாக சிவக்க ஆரம்பித்தது. "ஆமாம்; அப்படித்தான் வெச்சுக்கோடி; உன் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சு; உன் மனசுல என்னத்தான் இருக்குன்னு எனக்கு தெரியலை; நீ என்ன எதிர்ப்பாக்கிற அவகிட்ட; சொன்னாத்தானே தெரியும்; உன்னால, நீ உளறினதாலே, காலையிலே அவங்க ரெண்டு பேருகிட்டவும், தேவையில்லாம நான் மன்னிப்பு கேக்க வேண்டியாதாச்சு; அவளை உனக்கு புடிக்குது; புடிக்கலைன்னு; உண்மையை சொல்றதுல உனக்கு என்ன தயக்கம்?" "...." "சொல்லுடி மல்லிகா; நீ ஏன் பதில் சொல்ல மாட்டேங்கிற?" "எனக்கும் அவளைப் பிடிச்சிருக்குங்க; ஆனா ..." மல்லிகா தன் வார்த்தையை முடிக்கும் முன், சுகன்யா கையில் ஒரு "கேரி பேக்குடன்" வேகமாக மூச்சிரைக்க அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். தன் மாமாவையும், அம்மாவையும் வழியனுப்பிவிட்டு நின்ற சுகன்யாவுக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. நாம ஓடி வந்த மாதிரிதான் செல்வாவோட குடும்பமும், ஆக்சிடெண்ட் ஆன விஷயத்தைக் கேள்விப்பட்டு, அரக்க பரக்க ஹாஸ்பெட்டலுக்கு ஓடி வந்திருப்பாங்க; அவங்களும் கண்டிப்பா அவ்வளவு சீக்கிரமா காலையில டிஃபன் சாப்பிட்டு இருக்கமாட்டாங்க. அவங்களும் இப்ப பசியோடத்தான் இருப்பாங்க. செல்வா இப்போதைக்கு கண் விழிக்கமாட்டான்னு டாக்டர் சொன்னார்; அவன் தூங்கிக்கிட்டு இருக்கும்போது, ஏதாவது டிஃபன் வாங்கிட்டு போய் அவங்களுக்கும் குடுத்துட்டு, தானும் சாப்பிட்டால் என்னவென்று அவள் மனதில் பட்டது. மருத்துவமனைக்கு சற்று தள்ளியிருந்த ஹோட்டலில் நுழைந்து அத்தனை பேருக்கும் போதுமான அளவிற்கு தக்காளி சாதமும், ரெண்டு பாக்கெட் தயிர் சாதமும், தொட்டுக் கொள்ள மசால் வடையும், கூடவே ரெண்டு பாட்டில் மினரல் வாட்டரும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுகன்யா. "அத்தே; எவ்வளவு நேரம் நீங்க வெறும் வயித்தோட இருப்பீங்க, ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்களேன்" "இல்லம்மா, எனக்கு பசியில்லை, நான் காத்தால இங்க வர்றதுக்கு முன்னே சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன்; நீங்கள்ளாம் சாப்பிடுங்க, நீ ரத்தம் வேற குடுத்துட்டு வந்திருக்கே, டயர்ட்டா இருப்பே" மல்லிகா வேண்டுமென்றே சுகன்யாவின் முகத்தைப் பார்க்காமல் பேசியவள், தன் மனதுக்குள் யோசிக்கத் தொடங்கினாள். இவ கொஞ்சம் பார்க்கற மாதிரி அழகா இருக்காளே, திமிர் பிடிச்சவளா இருப்பாளோன்னு நினைச்சேன்; இல்லாட்டி அசமஞ்சமா இருக்கப்போதுன்னு நெனச்சேன், ஆனா ரெண்டுலேயும் சேராம, கெட்டிக்காரியாத்தான் இருக்கா. எல்லோரும் பசியோட இருப்போமேன்னு, தான் காதலிச்சவன் குடும்பத்துக்காக, உரிமையா ஓடிப்போய் எதையோ சட்டுன்னு வாங்கிட்டு வந்திருக்காளே; நல்ல தாரள மனசுதான் இவளுக்கு; பை நெறையவும் வாங்கிட்டு வந்திருக்கா! நான் நெனைச்ச மாதிரி, ஆசையா அத்தைன்னு கூப்பிட்டு என்னையும் எப்படி தந்திரமா வளைக்கறாப் பாரு; அவ கையால குடுக்கறதை மனசு திருப்தியா வாங்கிச் சாப்பிட்டுட்டு அப்புறம் நீ வேணாண்டின்னு எப்படி அவ கிட்டவே சொல்லுவேன்; இவ நம்ம வீட்டுல இருக்கிற எல்லாரையும் ஏற்கனவே தன் கையில போட்டுக்கிட்டா; இப்ப நீ ஒருத்திதான் பாக்கி; மல்லிகா இவகிட்ட நீ மசிஞ்சிடாதேடி. சுகன்யாவும் கில்லாடியாத்தான் இருக்கா; சாப்பாட்டைக் கையில வெச்சிக்கிட்டு, பசியில துடிச்சிக்கிட்டு நிக்கற நம்ப அம்மாவை படால்ன்னு அத்தைன்னு கூப்பிட்டு தன் வழிக்கு கொண்டாரப்பாக்கிறாளே; மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். "அத்தை, உங்களுக்கு என் மேல என்னமோ கோபம்; அதை மனசுல வெச்சிக்கிட்டுத்தான், நான் டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சாப்பிடமாட்டேங்கிறீங்க; செல்வா சொல்லியிருக்கார்; ஞாயித்துக்கிழமையில நீங்க பதினோரு மணி வாக்கிலத்தான், நிதானமா குளிச்சு முழுகிட்டு, சாம்பார், பொறியல்ன்னு முழு சமையல் பண்ணித்தான் சாப்பிடுவீங்கன்னு; உங்க முகமே சொல்லுது; இப்ப நீங்க பசியோட இருக்கீங்கன்னு; உங்க கோபம் ஒருபக்கத்துல இருக்கட்டும்; எனக்காக இப்ப ஒரு வாய் சாப்பிடுங்க ... ப்ளீஸ் ... " சுகன்யா கெஞ்சலாகப் பேசினாள். அடப்பாவி! இந்தப் பய புள்ளை என் மானத்தை வாங்கறதுக்குன்னே பொறந்திருக்கான். என்னைப்பத்தியும், என் குடும்பத்தைப் பத்தியும் இவகிட்ட இன்னும் என்ன என்ன சொல்லி வெச்சிருக்கான்னுத் தெரியலையே? மல்லிகா தன் மனதுக்குள் மருகினாள். நடராஜன் அவர்கள் இருவருக்குமிடையில் நடந்துகொண்டிருந்த "நீயா நானா" விளையாட்டை, இதுல இன்னைக்கு "ஜெயிக்கப் போறது யார்" என்ற ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். "எனக்கு பசி உயிர் போவுது ... என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க; நான் சாப்பிடறேன்; எனக்கு குடுங்க; சீனு வந்தான்னா யாருக்கும் ஒண்ணும் மிச்சம் இருக்காது ... மொத்தமா வாரி கொட்டிகிட்டுப் போயிடுவான்; அப்பா உங்களுக்கு ஒண்ணும் இப்ப சாப்பிடறதுல பிரச்சனையில்லையே" மீனா கிண்டலாகச் சிரித்தவாறு அவள் கையிலிருந்த பையை வாங்கி பொட்டலங்களை வெளியில் எடுத்தாள். "எனக்கு என்ன பிரச்சனைம்மா? நிஜமாகவே எனக்குப் பசிக்குது; நான் சாப்பிட ரெடி; எனக்கு ஒரு தக்காளி சாதம் பொட்டலம் குடும்மா; மல்லிகா, சும்மா பிகு பண்ணிக்காம வந்து சாப்பிடுடி; உனக்குப் பிடிச்ச தயிர்சாதம், மசால்வடைன்னு சுகன்யா ஏகப்பட்டது வாங்கிட்டு வந்திருக்கா ... " ஒரு பொட்டலம் தயிர்சாதத்தையும் ஒரு வடையையும் எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தார். "ரொம்பத் தேங்க்ஸ்ம்மா சுகன்யா; என்னம்மா எங்க வீட்டுல யாருக்கு என்ன என்ன பிடிக்கும்ன்னு அவன் உங்கிட்ட சொல்லி வெச்சிருக்கானா? அவர் சுகன்யாவை மன நிறைவுடன் பார்த்தார். "நம்மளை விட்டுவிட்டு சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா, சாப்பிடுங்க சாப்பிடுங்க; இது மாதிரி இங்க எதாவது நடக்குமுன்னு தெரிஞ்சுதான், சுகன்யாவோட அம்மா சுடச் சுட ஊத்திக் குடுத்த ஊத்தப்பத்தையும், பக்கோடா குருமாவையும் ஒரு புடி புடிச்சுட்டு வந்துட்டேன்; பாவம் நம்ம ஹீரோவுக்காக ஆசை ஆசையா காலையில எல்லாம் ரெடி பண்ணியிருக்காங்க; அவன் என்னடான்னா காலை ஒடைச்சிக்கிட்டு இங்க கட்டில்ல கிடக்கிறான்; மீனா ... எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும்டா கண்ணு ..." சொல்லியவாறு மரத்தடி நிழலில் புல் தரையில் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்த சீனு ஒரு மசால் வடையை எடுத்துக் கடித்தான். "சீனு, உங்களை நான் விட்டுடலை; உங்களுக்கும் சேத்துத்தான் வாங்கிட்டு வந்தேன். இப்ப உங்களுக்கு வேணும்ன்னா நீங்க தாராளமா சாப்பிடலாம் ..." சுகன்யா அவன் பக்கம் சாப்பாட்டு பையை நகர்த்தினாள். "ச்சே ... ச்சே ... நான் சும்மா உங்களை கலாய்ச்சுப் பாத்தேன்; நான் திருப்தியா உங்கம்மா கையால சாப்பிட்டாச்சு; சூப்ப்ப்பரா இருந்தது குருமா; உங்களுக்கும் இந்த அயிட்டமெல்லாம் பண்ணத்தெரியுமில்லியா; லெமன் ரைஸ் ... அப்புறம் புளிசாதம் நல்லாப் பண்ணுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்; அவன் சுகன்யாவைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான். "உனக்கெப்படிடாத் தெரியும்" மீனா குறுக்கிட்டாள். "ம்ம்ம் ... வேறெப்படி ... எல்லாம் நம்ம ஹீரோ சொல்லித்தான் தெரியும் ... அவரு இங்க சென்னையில வேலையில இருந்த வரைக்கும், ஆபீசுல லஞ்சுல மனசுக்குப் பிடிச்சவாளுக்கெல்லாம், தவறாம பிரசாத வினியோகம் நடக்குமாம் ... " சொல்லிவிட்டு அவன் சுகன்யாவைப் பார்த்து ஹோவென சிரித்தான். "உங்க கிண்டல்லாம் போதும் சீனு ... இப்ப உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் இங்க அவசியம் சொல்லித்தான் ஆவணுமா ... அத்தை என் மேல ஏற்கனவே கோபமா இருக்காங்க; அவங்க புள்ளையை நான் என் கையில போட்டுகிட்டேன்னு; சுகன்யா தன் முகம் சிவக்க புன்னகைத்தாள். "டேய் ... சீனு ... இவங்க ரெண்டு பேரையும் பத்தி உனக்கு வேறென்னல்லாம் தெரியும்டா" சொல்லுடா கேக்கறதுக்கு ரொம்ப இண்ட் ரஸ்டிங்கா இருக்கு" மீனா ஆர்வத்துடன் கேட்டாள். "நீ இன்னும் சின்னப்பொண்ணு ... அப்படியே அம்மாவுக்கு பாப்பாவா ஒரு ஓரமா ஒதுங்கி நில்லு; பெரியவா பேசும் போது நீ குறுக்க வரப்படாது; இதுக்கு மேல வேற எதுவும் கேக்காதே; அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி விவகாரம் ... உனக்கு வேண்டாம் ... நோக்கு புரிஞ்சிக்கறதுக்கு வயசு பத்தாது ... சீனு சொல்லிவிட்டு வெட்கமில்லாமல் மேலும் உரக்கச்சிரித்தான். *** சுகன்யா, மல்லிகா சாப்பிட ஆரம்பிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தாள். அவள் தன் கணவன் கொடுத்ததை கையில் வைத்துக்கொண்டு சீனு பேசுவதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். சீனு என்ன சொல்றான்? இவங்க ரெண்டு பேர் நடுவில வேற என்னல்லாம் நடந்திருக்கும்? சாப்பிடும்மா, நீ சாப்பிட்டாத்தான் சுகன்யாவும் சாப்பிடுவாங்கன்னு தோணுது" மீனா தன் அம்மாவின் இடுப்பில் கிள்ளினாள். அதற்கு மேல் மறுப்பெதுவும் சொல்ல முடியாமல் மல்லிகா மவுனமாக சாப்பிடத்தொடங்க, சுகன்யாவும் தக்காளி சாதத்தை சாப்பிடத்தொடங்கினாள். இரண்டு கவளம் சாப்பிட்ட சுகன்யாவுக்கு தொண்டையை அடைத்து பொறை ஏறியது ... இருமத் தொடங்கியவள் .. தன் கண் கலங்க, கையிலிருந்த சாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தண்ணீரை குடித்தாள். "என்னாச்சு சுகன்யா, ஏன் அழறீங்க, மீனா பதைபதைப்புடன் அவள் பக்கத்தில் நகர்ந்து உட்கார்ந்து அவள் தலையை இலேசாகத் தட்டினாள். "ஒண்ணுமில்லே மீனா ... காலையில ஆசையா சாப்பிட வரேன்னு சொல்லிட்டு உன் அண்ணன் என் வீட்டுக்கு வந்தார்... வழியில அடி பட்டு ... இப்ப தூக்க மருந்து மயக்கத்துல பசியோட உள்ளே படுத்து கிடக்கறதை நினைச்சேன் ... துக்கம் என் தொண்டையை அடைச்சிடுத்து; அவரை சாப்பிட கூப்பிட்டப்ப இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் நெனைக்கவேயில்லே ... இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா அவரைக் கூப்பிட்டே இருக்க மாட்டேன் ... அந்த குற்ற உணர்ச்சியினால என்னால தொடர்ந்து சாப்பிட முடியலை" சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமின்றி போலியாகச் சிரித்தாள். "உன் மேல எந்த தப்பும் இல்லம்மா ... உன்னாலத்தான் ... உன்னைப் பாக்க வந்ததுனாலத்தான் அவனுக்கு அடிபட்டுதுன்னு ... நீ நினைக்கறது தப்பு; நீ அப்படியெல்லாம் ஃபீல் பண்ணாதே; நடக்கணும்ன்னு இருக்கறதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாதும்மா ... " நடராஜன் இதமாக அவளிடம் பேசியவாறு தன் மனைவியை ஒரக்கண்ணால் பார்த்தார். சுகன்யாவையே பார்த்துக்கொண்டிருந்த மல்லிகாவின் தாய்மை சட்டென விழித்தது; தன் மகனுக்காக சாப்பிடக்கூட முடியாமல் மனம் கலங்கும் அவளைப் பார்க்க பார்க்க அவள் உள்ளத்தின் மூலையில் இறுகிக்கிடந்த ஒரு பனிப்பாறை மெதுவாக உருகி கரையத் தொடங்கியது. இருபத்தஞ்சு வருஷமா, தவமிருந்து ஆசையாக பெத்து, தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த தன் பிள்ளையை, தன் உடல் அழகைக் காட்டி, மினுக்கி, ஒரே நாளில் கொத்திக்கொண்டு போக வந்தவள் என சுகன்யாவின் மீதிருந்த, அர்த்தமில்லாத, அவ்வப்போது சாவித்திரியின் பொறுப்பற்ற பேச்சுகளால், தன் மனதில் வளர்ந்துவிட்டிருந்த ஒரு இனம் தெரியாத பொறாமை உணர்ச்சி சட்டென குறையத் தொடங்க, மல்லிகாவின் மனம் மெல்ல மெல்ல இலேசாகத் தொடங்கியது. இவ உடம்பால மட்டும் அழகா இல்லை; இவ மனசும் அழகாத்தான் இருக்கு; சுகன்யாவை மல்லிகா முதன் முறையாக தன் மனதில் ஒரு நிறைவுடன் பார்த்தாள். சுகன்யாவின் முகம் இதுவரை அவள் உணர்ந்ததை விட மேலும் அழகாக இருப்பது போல் அவளுக்குப் பட்டது. மாணிக்கமும், வசந்தியும் காய் கறி வாங்க கடைத்தெருவிற்கு போயிருந்தார்கள். மணி மாலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. ஊரிலிருந்து திரும்பி வரும் வேணியிடமிருந்து இன்னும் போன் வரவில்லை. கால் வந்தவுடன் அவளை கோயம்பேட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வரவேண்டும். வேணி வர்ற பஸ் எங்கேயாவது ப்ரேக்டவுன் ஆகியிருக்குமா? சங்கர் யோசித்தான். இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும், அவர்களது படுக்கையறை பழக்க வழக்கங்களையும், பாலியல் விருப்பு வெறுப்புகளையும், மாறி வரும் கலாச்சாரம் படுக்கையறை வரை புகுந்து, ஆண், பெண் என வித்தியாசமில்லாமல், தனிமனிதர்கள் மேல் ஏற்படுத்தும் தாக்குதல்கள், பாதிப்புகள், விளைவுகள், பற்றி சரளமான நடையில், கற்பனை சூழ்நிலைகளையும் புகுத்தி எழுதப்பட்ட ஒரு ஆங்கில நாவலை ரெண்டு நாள் முன் அவன் வாங்கியிருந்தான். வேணி போன் பண்ற வரைக்கும் இதை படிக்கலாம் என முடிவு பண்ணியவன், கட்டிலில் வசதியாக சாய்ந்து உட்க்கார்ந்து நாவலை கையில் எடுத்தான். இன்றைய பெண்ணுக்கு, கல்வியும், பொருளாதார சுதந்திரமும், பாலியிலின் பால் அவர்கள் கொண்டுள்ள கருத்துகளை வெகுவாக மாற்றியுள்ளதை பற்றி பேசும் அந்த நாவல் படிப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. ஒரு திருமணமான பெண்ணுக்கு, தன் கணவனல்லாத மற்ற ஆடவர்களுடன் ஏற்படும் பாலியல் தொடர்புகளைப் பற்றி இந்தியப்பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ள அந்த நெடுங்கதையில், மனதையும், உடலையும் கிளுகிளுக்க வைக்கும் கதைச் சம்பவங்கள் கோர்வையாக சொல்லப்பட்டிருந்ததால், கதையை படிக்கத் தொடங்கியதும் சங்கரின் மனம் உடனடியாக வேணியைப்பற்றி நினைத்தது. அவள் நெருக்கத்தையும், அருகாமையையும் அவன் உடலும் மனமும் நாடியது. கதையில், உடலுறவில் எந்த அனுபவமுமில்லாத ராகுலை, அவனை விட பத்து வயது முதிர்ந்த, எதிர் வீட்டில் வசிக்கும் கல்யாணமான கீதா, மனைவிக்கென நேரம் ஒதுக்காமல், அவள் விருப்பங்களையும், ஆசைகளையும் கருத்தில் கொள்ளாமல், எப்போதும் பணம் பணமென அலையும் தன் கணவன் ஊரில் இல்லாதிருக்கும் சமயத்தில், கீதா, ராகுலை தன் ஃப்ளாட்டுக்கு அழைத்துச் சென்று, ஆண் பெண் உறவின் ஆரம்ப அத்தியாயத்தை ஆற அமர, நிதானமாக "அ" னா, "ஆ" வன்னாவிலிருந்து அவனுக்கு சொல்லிக் கொடுத்து, தன் உடல் பசிக்கு அவனை எப்படி இரையாக்கிக் கொள்ளுகிறாள் என்ற முதல் பகுதியை சங்கர் படித்துக்கொண்டிருந்தான். ராகுல், முழு அம்மணமாக இருக்கும் ஒரு பெண்ணின் உடலைப் பார்ப்பது இதுவே முதல் முறை. கீதாவின் செழிப்பான உடலை கண்ணால் கண்டு, அவசரமாக தொட்டுத் தழுவிய ராகுல், வெறியுடன் அவள் முலையை கவ்வி, அதன் காம்பைக் கடித்து உறிஞ்சி, தன் அடுத்த கையால் கீதாவின் பருத்து கல்லாகியிருந்த மறு மார்பை கசக்கி பிசைந்து கொண்டிருந்தான். இனிமையாக வந்த அவள் சுவாசமும், மிருதுவான அவள் ஸ்பரிசமும், அவன் ஆண்மையை நொடியில் எழுப்பிவிட்டன. முதல் முறையாக ஒரு பெண்ணின் மார்பில் உறவு கொண்டவன், அவளின் கைக்கடக்கமான முலையை தன் நாக்கல் வருடி சுவைத்தவன், சப்பும் போது அவள் காம்பை வலுவாக கடித்துவிட, அவள் வலியால் துடித்தாள். கீதாவின் துடிப்பை வலி என அறிந்து கொள்ளாமல், அவளின் அடுத்த முலையை பலமாக கசக்கியவன், தன் அனுபவக்குறைவால், நகத்தால் அவள் மார்பை காயப்படுத்த, "மெதுவாடா ... நாயே, கடிச்சு காயப்படுத்தறீயேடா, காம்பை நகத்தால கிள்ளறியடா பாவி; வலிக்குதுடா எனக்கு ... மட்டமான செக்ஸ் புக்குங்களை படிச்சுட்டு இப்படியா ஒரு பொம்பளை உடம்பை கிள்ளுவே? பொம்பளைக்கு உடம்பு வலிச்சு, அவ உன்னை எட்டி உதைச்சாள்ன்னா; நீ அவகிட்ட எந்த சுகத்தையும் எதிர் பாக்க முடியாது. இதை எப்பவும் மனசுல வெச்சுக்கோ; மெதுவா காம்பை புடிச்சி நக்குடா மடையா." வலுவான தோளும், பரந்த மார்புடன் இருக்கும் ஒரு கன்னிப் பையனின் கரங்களின் தொடல், அவள் உடலில் ஏற்படுத்திய இன்ப வேதனையினாலும், மறுபுறம் அவன் கிள்ளியதால் ஏற்பட்ட வலியினாலும் கத்தியவள், மார்பில் வலி தாங்காமல் அவனை முதுகில் கோபத்துடன் ஓங்கி அடித்தாள். பெண்ணுடலைப்பற்றியும், பெண் மனதைப்பற்றியும், படுக்கையில் ஏற்கனவே சுகத்தை தாராளமாக அனுபவித்த முதிர்ந்த பெண்களின் பாலியல் நடத்தையைப் பற்றியும் ஏதும் விவரமறியாத அந்த இருபத்தொரு வயது இளம் காளை, அவள் திடிரென முதுகில் தன்னை அடிப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. சுரீரென விழுந்த அந்த அடியால், அடியால் முதுகில் உண்டான வலியால் திகைத்து, கலவரத்துடன் கீதாவின் முகத்தைப் பார்க்க, அவன் தடி துவள ஆரம்பித்தது. துவண்ட உறுப்பையும், அவன் கலங்கும் முகத்தையும் கண்ட, அனுபவசாலியான கீதா, அவனைப் பேசவிடாமல், சட்டென அவனை இழுத்து, தன் முலைகள் அவன் மார்பில் அழுந்துமாறு தழுவி, அவன் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள். அவனை தன் மூங்கில் போன்ற வளையும் கரங்களால் இறுக்கி தன் பிடியில் வளைத்து, அவன் முதுகைத் தடவி எலும்புகளை நொறுக்கி விடுவது போல் கட்டி கசக்கிப் பிழிந்தாள். பெண் சுகமறியாத ராகுலின் தேகம், இது வரை காணாத புது விதமான, சில நாட்களாக உடலால் பசித்திருக்கும் ஒரு மூர்க்கத்தனமான வாளிப்பான அங்கங்கள் கொண்ட பெண்ணின் அணைப்பு தரும் உடல் சுகத்தாலும், என்னப் பண்ணா இவளுக்குப் பிடிக்கும்ன்னு தெரியலையே, என்ற மனக்கலக்கத்திலும் தவித்தவன், மேலே செய்வதறியாது, குத்து மதிப்பாக அவளை தன் மார்போடு அணைத்து, அவள் கழுத்து வளைவில் தன் முகம் பதித்து, இலேசாக நடுங்கும் தன் கரங்களால், அவள் முதுகை தடவினான். "என்னைப் பாத்து பயப்படாதடா. நான் உன் மேல ஆசைப்பட்டுத்தானே உன்னைத் தொட்டேன். அவசரப் படாதே; உனக்கு வலிக்கற மாதிரி தானே எனக்கும் வலிக்கும். மனசுல பயமிருந்தா உன் பையன் படுத்துடுவான். உனக்கும் சுகமில்லை. எனக்கும் சுகமில்லை. புத்தி கெட்டவனுங்க சொல்லியிருப்பானுங்க, பொம்பளை கிட்ட முரட்டுத்தனமா நடந்தாத்தான் அவ உன்னை ஆம்பளையா மதிப்பான்னு, நான் சொல்றதை நீ கேளு, பொம்பளையை பூவை தொடற மாதிரி தொடணும்." அவன் மார்பில் கடித்ததால் ஏற்பட்ட வலி சற்றே குறைய, கீதா அவன் கன்னங்களில் தன் உதடுகளை பதித்து முத்தமிட்டாள். முத்தமிட்டவாள், தன் நாக்கால் இன்னும் முழுதாக முடி முளைக்காத அவன் கன்னங்களையும், உதடுகளையும் மாறி மாறி நக்கினாள். அடி வாங்கியாதால் ஒரு நிமிடம் துவண்ட அவன் தண்டு, அவள் அணைப்பாலும், அவளின் இதமான பேச்சினாலும், அவள் ஈர உதடுகள் அவன் முகத்தை நக்கியதால் கிட்டிய எச்சில் சுகத்தாலும், அவன் உணர்ச்சிகள் தீவிரமாக கிளறப்பட்டதால், மீண்டும் சீறி எழுந்த அவனுடைய வலுவான சுண்ணியை, அவள் தன் ஒரு கையால் அழுத்தமாக பற்றிக் குலுக்கி, தன் சதைப்பிடிப்பான வயிற்றின் நடுவில் குழிந்திருந்த தன் தொப்புளில் வைத்து தேய்க்க, அவன் உடல் சூடாகி, வாயிலிருந்து பெருமூச்சு கிளம்பி, அர்த்தம் புரியாமல் முனகிய அவன் சுவாசம், அவள் கழுத்தையும் முகத்தையும் தகிக்க அடித்தது. கதையை மனமொன்றி படித்துக்கொண்டிருந்த சங்கர் தன் மனதில் குதூகலம் பொங்க, லுங்கிக்குள் தடித்துக் கொண்டிருந்த தன் தம்பியை, இதமாக, தான் கட்டியிருந்த லுங்கியுடன் சேர்த்து வருடினான். என்னாடா இது ... நம்ப ஊருலேயும், இந்த மாதிரி சூப்பரா, கல்யாணம் ஆனவன் சுண்ணி துடி துடிச்சு எழுந்துக்கற அளவுக்கு, பொம்பளைங்க செக்ஸ் கதை எழுத ஆரம்பிச்சிட்டாளுங்க; இது என்னா கற்பனை கதையா; இல்ல அவ லைப்ல நடந்த உண்மை சம்பவங்களா? ஃபாரின்ல பண்ற மாதிரி சொந்த கதையை கொஞ்சம் உல்டா புல்டா பண்ணி, புக்கா போட்டு வித்து டாலர் பாக்கறப்பல, இவளுங்களும் நம்ம நாட்டுல செக்ஸ் கதை எழுதறதை ஒரு தொழிலா ஆரம்பிச்சுட்டாளுங்களா? சும்மாச் சொல்லக்கூடாது; நல்லாவே அனுபவிச்சு எழுதறாளுங்கப்பா; செக்ஸ் கதை எழுதறதுலயும் ஆம்பளைங்களுக்கு போட்டியா இவளுங்க வந்துட்டாளுங்களே; இந்த கதையை படிச்சுட்டு, நம்ப பையன் படார்ன்னு புல் டெம்பராயி நிக்கறான். பரவாயில்லே பாத்துக்கலாம்; பத்து நாளா முழுபட்டினியா இருக்கான். வேணி இன்னைக்கு ஊருலேருந்து திரும்பி வர்றா; டயர்டா இருக்கேன் ... டிஸ்டர்ப் பண்ணாதேன்னு கொஞ்சம் பிகு பண்ணிக்குவா; அவ என்னா சொன்னாலும் சரி, அவளை கொஞ்சி கிஞ்சி தாஜா பண்ணி, அவ கையை காலைப் புடிச்சு, ராத்திரிக்கு அவளை வேட்டையாடிட வேண்டியதுதான். பத்து நாளா வேணி இல்லாததால், தனியா சுண்ணியை கையில புடிச்சிக்கிட்டு தூங்கற என் நிலைமை எனக்குத்தானே தெரியும். எப்படியோ நாளை ஓட்டியாச்சு. நம்ம டேங்க் வேற புல்லா இருக்கு; நம்ம கிணத்து தண்ணியை இன்னைக்கு மொத்தமா அவ வாய்க்கால்ல பாய்ச்சிட வேண்டியதுதான்; ஆனா இப்ப படிக்க ஆரம்பிச்சிட்ட இந்த நாவலை கீழ வெக்கவும் மனசு வரல; கதை உடம்புல ஏத்தின சூட்டால, நம்ம கை இயல்பா தம்பியை தடவ ஆரம்பிச்சிடிச்சி; இப்பவே கொடி கம்பமா அவன் எழுந்து நின்னுட்டான்; ராத்திரி வரைக்கும் இவன் தாக்குப்பிடிப்பானா? இல்ல ... லுங்கியிலேயே கஞ்சியை கக்கிடுவானா? கண்கள் மூடி, கதை படித்த இன்ப கனவில், தன் தண்டை மெதுவாக, இதமாக குலுக்கிக் கொண்டிருந்தவனின் விதைப்பைகள் வெடித்து தண்ணீரை வெளியேற்றிவிடுவோம் என அலாரமடிக்க, சங்கர் சட்டென தன் கையை, துடிக்கும் தன் தண்டிலிருந்து எடுத்தான். சங்கர்; வேண்டாம்டா மவனே, மொத்தமா ஆட்டி ஒழுவ விட்டுடாதடா; நீ தண்ணியை உள்ளே விட்டா உன் வேணிக்கு ரொம்ப பிடிக்குது. அவ இப்ப பஸ்ல வந்துகிட்டு இருக்காடா; பத்து நாளு பொறுத்தே அவளுக்காக; பொறுடா இன்னும் சித்த நேரம்; வழவழன்னு இருக்கற அவ வாழை தண்டு தொடைகளை தொறந்து தன் உப்புன ஆப்பத்தை காட்டி, உனக்கு முழு விருந்து வைக்கறதுக்கு உன் பொண்டாட்டி வந்துகிட்டு இருக்கா; நீ என்னடான்னா, கையேந்தி பவன்ல ரோடோரம் நின்னுகிட்டே வழிச்சு வழிச்சு திங்கறவன் மாதிரி, கடைசி நேரத்துல கையடிக்க ஆரம்பிச்சுட்டே? அதே நேரத்தில் காலிங் பெல் ஒலித்தது. பூஜை வேளையில கரடி மாதிரி யாரு இது? அப்பாவும் அம்மாவும் திரும்பி வந்துட்டாங்களா? ஆனா வேணிதான் இந்தமாதிரி பெல்லை ஒரு தினுசா அழுத்துவா; லுங்கியில் அவன் தம்பி கூடாரமடித்திருக்க, கூடாரமடித்தவனை வெளியில் தெரியாமல், லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு, சங்கர் எழுந்து வேகமாக தெருவுக்கு ஓடினான். சங்கர் நினைத்தபடி அவன் ஆசை மனைவி வேணி வெராண்டாவின் கம்பி கதவுக்கு பின்னால், கையில் ஒரு வி.ஐ.பி டிராவலருடன், தோளில் மாட்டிய ஒரு பையுமாக, கருப்பு நிற ஜீன்ஸ், வெள்ளை குர்த்தாவில் சிக்கென நின்று கொண்டிருந்தாள். வெயிலில் வந்ததால் அவள் முகம் வாடி, இலேசாக கருத்து, சுண்டியிருந்தது. நெற்றியிலும், கழுத்திலும் மெலிதாக வியர்வை கசிந்து கொண்டிருந்தது. அவள் வந்த ஆட்டோ தெருவில் வட்டமடித்து திரும்பிக் கொண்டிருந்தது. "சென்னையை பஸ் நெருங்கினவுடனே கால் பண்ண சொன்னேனே? உன் காலுக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். ஏம்மா நீ எனக்கு போன் பண்ணல? ..." சங்கரின் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல், கையிலிருந்த டிராவலரை தொப்பென கீழே போட்டவள், பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்து, தன் கால் செருப்புகளை இங்குமங்குமாக உதறியதில் அவனுக்கு புரிந்தது அவள் கோபமாய் இருக்கிறாளென்று?? "வேணி என்னடா கண்ணு ... என்னா ஆச்சும்மா? ஏன் இப்படி கோவமா இருக்கே?" உன் செல்லை எங்கயாவது தவற விட்டுட்டியா? அவள் கையைப் பிடித்தான். "போய் மொபைல எடுத்துப் பாருங்க; எத்தனை தரம் கூப்பிட்டேன்னு உங்களுக்கேத் தெரியும்; எடுத்தாத்தானே? வீட்டுல எல்லாம் இருந்தும் எனக்கு என்னா புண்ணியம்? காயற வெயில்லே கருவாடா ஆகி ஆட்டோக்காரன் கிட்ட மல்லடிச்சுக்கிட்டு வரேன். ஆபீசுல இருந்தாத்தான் போனை சைலண்ட் மோடுல போட்டுட்டு, மீட்டிங்ல இருக்கேன்னு பெரிய பந்தா பண்றீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்து, மீட்டிங்குக்கு அவ கருப்பு புடவையும், வெள்ளை ஜாக்கெட்டும் போட்டுகினு வந்தா, எம்மாம் பெரிய தொப்புளுடி அவளுக்கு? புடவையை ஒதுக்கி ஒதுக்கி காட்டறாளுங்க; இவளுக்கு இடுப்பு பளபளன்னு என்னமா மினுமினுப்பா இருந்தது தெரியுமா, ரெண்டு புள்ளை பெத்தவ மாதிரியா இருக்கா? என்னமா பாடியை மெய்ண்டெய்ன் பண்றான்னுட்டு என் உடம்பை புண்ணாக்கறீங்க." "இன்னைக்கு லீவு நாள்ல்ல வீட்டுல இருக்கற ஆளு, பொண்டாட்டி காலை கூட அட்டண்ட் பண்ண முடியாம, அப்படி என்னா கழட்டிக்கிட்டு இருந்தீங்க?" சினத்துடன் அவள் அவன் கையை உதறியவள், டீபாயின் மேலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென குடிக்க, தண்ணீர் அவள் சிவந்த உதடுகளிலும், முகவாயிலும் பட்டு சிதறி அவள் அணிந்திருந்த மெல்லிய வெள்ளை நிற குர்த்தாவை தெறித்து நனைக்க, குர்த்தாவினுள்ளிருந்து கழுத்துக்கு நேர் கீழ், கருப்பு பிரா லேசாக தன் கண்ணைக் காட்டியது. அதைப் பார்த்த சங்கரின் தம்பி, நான் ரெடிங்கண்ணா என்று தெறித்து எழுந்தான். "இல்லடா செல்லம் ... என் போன் அடிக்கவே இல்லையே; பரிதாபமாக தன் செல்லை அவன் தேடினான். அது அவன் கண்ணில் படாமல் போகவே, அவள் செல்லை வாங்கி தன் நம்பரை அழுத்த, அவன் போன் சிணுங்கி சிணுங்கி அடங்கியது. சட்டென அவனுக்கு நினைவு வந்தது ... தன் தவறை சமாளிக்கும் தொனியில் பேசத் தொடங்கினான். "வேணி, காலையில உன் ப்ரெண்ட் சுகன்யாவை ஹாஸ்பெட்டல்ல ட்ராப் பண்ணிட்டு, உங்கிட்ட பத்து மணி வாக்குல பேசினேன் பாரு, அப்பவே நான் கோயம்பேட்டுக்கு காரோட வந்துட்டேன்; நீ என்னடான்னா, கடைசி நேரத்துல காலையில கிளம்ப முடியலை; சாயந்திரம் பஸ்ல வர்றேன்னு சொன்னே; உங்கிட்ட பேசிட்டு போனை காரிலேயே விட்டுட்டேண்டி கண்ணம்மா." "சாரிம்மா ... வெரி வெரி சாரி ... அதனாலதான் நீ போன் பண்ணது எனக்குத் தெரியாமப் போயிடுச்சுடி கண்ணு ... காபி போட்டுத் தரட்டா உனக்கு; இல்லை நேரா டின்னர் சாப்பிட்டுடறியா; மத்தியானம் எதாவது சாப்பிட்டியா இல்லையா? அம்மா சமையல் செஞ்சு முடிச்சிட்டு, அப்பாவை அழைச்சுக்கிட்டு மார்கெட் போயிருக்காங்க; அப்படியே கோவிலுக்கும் போயிட்டுத்தான் வருவாங்க." அவன் அவள் இடுப்பை ஒரு கையால் வளைத்து தன் புறம் இழுத்தான். "ஆமாம் இப்ப இந்த நடிப்புக்கும், கொஞ்சலுக்கும் ஒண்ணும் குறைச்சலில்லை. அது சரி, சுகன்யாவுக்கு என்னாச்சு .. நீங்க அவளை ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுகிட்டு போனீங்களா?" கணவனின் அணைப்பிலிருந்தவள், அவன் வெற்று மார்பையும், தோளையும் மெதுவாக தடவியவாறு அவனை வியப்புடன் பார்த்தாள். "அவளுக்கு ஒண்ணுமில்லடி தங்கம், அவளோட லவ்வர் ... செல்வாவாம், ரகு மாமாவும், சுகன்யாவோட அம்மாவும், இந்த பையனை சுகன்யாவுக்கு நிச்சயம் பண்ணனும்ன்னு இங்க வந்திருக்காங்க; அதுக்கு முன்னாடி அவனை தனியா பாத்து பேசணும்னு, நம்ம வீட்டுக்கு கூப்பிட்டிருக்காங்க; அவன் பைக்ல காலையில நம்ம வீட்டுக்கு வரும் போது ஒரு ட்ரக் அவனை இடிச்சிட்டுதாம். சுகன்யா நம்பரை, அந்த பையன் செல்லுல பாத்துட்டு போலீஸ்காரன் மெசேஜ் அனுப்பிச்சதும், சுகன்யா "ஓ" ன்னு அழுதா; பாக்கறதுக்கே பரிதாபமா இருந்தது. நான் தான் அவங்க குடும்பத்தை லட்சுமி ஆஸ்பத்திரியில ட்ராப் பண்ணேன்." அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு பேசினான் அவன். "அந்த பையனோட அம்மா இவங்க கல்யாணத்துக்கு தகராறு பண்றான்னு சுகன்யா சொல்லிகிட்டு இருந்தாளே எங்கிட்ட ... கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா அவ? இப்ப அந்த பையன் எப்படி இருக்கானாம்? நீங்க அவனைப் பாத்தீங்களா? வேணி இந்த விஷயத்தைக் கேட்டதும் திகைத்துப் போய் அவன் கையை தன் இடுப்பிலிருந்து தள்ளிவிட்டு சோஃபாவில் சென்று உக்கார்ந்தாள். "நான் தான் உன்னை பிக் அப் பண்ண வந்துட்டேனே; காலையில நாங்க போனப்ப அவன் ஐ.ஸி.யூ. வில இருந்தான். அப்ப யாரையும் பாக்கறதுக்கு அலவ் பண்ணல; மத்தியானம் வீட்டுக்கு வந்தா, சுகன்யா அம்மா சொன்னாங்க, சுகன்யா செல்வாவுக்காக ரத்தம் குடுத்தாளாம்; அவன் அதிகமா ஏதும் ஆகாம பொழச்சுட்டானாம் ... உயிருக்கு ஆபத்து இல்லைன்னாங்க ... கண்ணைத் திறந்து மெதுவா பேசினானாம். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில இருக்கணுமாம். அப்புறம் தான் தெரியுமாம் என்ன நெலமைன்னு? "ஏண்டி, உன் அழகான ஃப்ரெண்டு இப்படி ஒருத்தனை காதலிக்கறான்னு என் கிட்ட நீ சொல்லவே இல்லையே" சங்கர் வேணியின் பக்கத்தில் சோஃபாவில் நெருங்கி உட்க்கார்ந்து அவள் தோளில் கையை போட்டு, அவளைத் தன் பக்கம் இழுத்து கன்னத்தில் பளிச்சென ஒரு முறை அழுத்தமாக "இச்" சினான். "தள்ளி உக்காருங்க ... ஒரே கச கசன்னு இருக்கு ... வாயால் எரிந்து விழுந்தவள், உதட்டில் முறுவலுடன், தன் தோளில் விழுந்த அவன் கை விரல்களுடன் தன் விரல்களை கோத்துக்கொண்டு, முகத்தை திருப்பி, அவன் விரல்களை முத்தமிட்டாள். "செல்லம் ... வீட்டுல யாரும் இல்லடி ... வேணீம்மா ... பத்து நாளாச்சுடி ... சரிகமபதநி அப்படின்னு சின்னதா ஒரு கச்சேரி பண்ணிடலாம்டி" அவன் ஏக்கம் குரலில் வழிய அவள் காது மடலை மென்மையாக கடித்தான். "ச்ச்சும்மா இருங்கா சித்த நேரம்; அவ காதலிக்கற விஷயம் உங்களுக்கு நான் சொல்லலைன்னா என்னா? தெரிஞ்சா மட்டும் என்னப்பண்ணியிருப்பீங்க? நானும் பாக்கறேன், என்னைத்தவிர மத்த பொம்பளைங்க பத்திய நீயூஸ் எதுவாயிருந்தாலும் வாயைத் தொறந்து போட்டுகிட்டு கேக்கறீங்க? அவள் கொஞ்சம் அவன் புறம் நெருங்கி தன் தோள் அவன் தோளில் உரசுமாறு உட்க்கார்ந்தாள். அவன் நாக்கு, அவள் காது மடலில் போட்ட கோலத்தில் அவள் மனம் கிளுகிளுக்க ஆரம்பித்திருந்தது. "சரிதாண்டி ... நீ சொல்லியிருந்தா மட்டும் நான் என்ன பண்ணியிருப்பேன்? நான் ஒரு ஹார்ம்லெஸ் கீரிச்சர்டி; அழகான பொம்பளைங்க எதிர்ல போனா, பக்கத்துல வந்தா, கண்ணால பாக்கறதோட சரிடி; சுகன்யாவும் குணத்துல நல்ல பொண்ணு; அழகா வேறயிருக்கா; குடுத்து வெச்சவன் எவனுக்கோ மச்சம் ... எவனோ எவளையோ அனுபவிக்கறான்? உன் ஃப்ரெண்டு மேல எனக்கொண்ணும் ஸ்பெஷல் இண்ட்ரஸ்ட் எதுவும் இல்லை. உடனே உனக்கு பொறாமை. இதுக்கெல்லாம் கோச்சிக்கிறியே?" "நீதான் நெகு நெகுன்னு சூப்பர் கட்டை, எனக்கு பொண்டாட்டியா கிடைச்சிருக்க; என்னா கொஞ்சம் முதல்ல பிகு பண்ணுவே; அப்புறம் கேக்கவே வேணாம். கொண்ணுடுவே ஆளை; பட்டு, என்னை கொஞ்சம் நல்லா இறுக்கி கட்டிப்புடிச்சுக்கடி." அவன் அவள் முகத்தை தன் புறம் திருப்பி அவள் உதடுகளில் அழுத்தி முத்தமிட்டான். முத்தமிட்டவன் கை அவள் வலது மார்பை தேடிப் பிடித்து மென்மையாக மேல் சட்டையுடன் சேர்த்து அழுத்த, வேணி சட்டென அவனை உதறிவிட்டு எழுந்தாள். "சே ... நேரம் காலமே கிடையாது உங்களுக்கு; கிட்ட வந்தா சும்மா மாரை புடிச்சி இழுக்கறதுதான் வேலை. அத்தையும், மாமாவும் எப்ப வேணா வரலாம். மேல சுந்தரி அத்தையும், ரகு மாமவும் இருக்காங்கன்னு வேற சொல்றீங்க; அவங்க ரெண்டு பேரும் எப்ப வேணா உரிமையா நம்ம வீட்டு உள்ள வர்றவங்க; அப்படி இருக்கும் போது நடு ஹால்லே என் மாரை புடிச்சி கசக்கறீங்க; நான் முதல்லே அவங்களை பாத்து என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வர்றேன். உங்க பாட்டையும், கூத்தையும், ஒட்டு மொத்தமா ராத்திரிக்கு வெச்சுக்கலாம், இப்ப கொஞ்சம் பொறுமையா இருங்க." சங்கரின் முகம் சோர்ந்து, வாடியது.
"எனக்கு ஒண்ணும் வேணாம் போடி; நான் என்னா பிச்சையா கேக்கிறேன் உங்கிட்ட? ஆசையா தொட்டா சும்மா அல்ட்டிகிறீயே?" அவன் முகம் சுருங்க எழுந்து படுக்கையறைக்குள் நுழைந்து, நாவலை எடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினான்.

No comments:

Post a Comment