Tuesday 7 May 2013

இன்னொருவனுடன் என்மனைவி 9


என்னுடைய ஹ்ம்ம்முக்கு அப்புறம் மௌனமாக என்னுடைய காதுமடலை நாக்கால் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு மேலும் அவளை வற்புறுத்த விரும்பாமல் அவளாகவே சொல்லட்டும் என்று அவளுடைய முலைக்காம்பை வருடியும் திருகியும் விளையாட ஆரம்பித்தேன். கொஞ்சம் நகர்ந்து என்னுடைய மார்பின் மீது முலைகளை அழுத்திக்கொண்டு என்னுடைய கண்களை பார்த்தாள்.

"எதை முதலில் சொல்ல..நீ போனதும் நடந்ததையா..இல்லை நான் எப்படி பீல் செய்தேன் என்பதையா.." என்று கேட்டாள். கொஞ்சம் நேரம் எதை முதலில் கேட்கலாம் என்று யோசித்தேன். "எது சீக்கிரம் முடியுமோ அதை முதலில் சொல்லு..அடுத்தது மற்றதை சொல்லலாம்.."என்றேன். "அப்ப..நீ போனதும் என்ன நடந்ததுன்னு தான் சொல்லணும்..பெருசா எதுவும் நடக்கலை..." என்றாள். "சிறுசோ..பெருசோ..நடந்ததை சொல்லு.."என்றேன். "நான் புரண்டு அவனுக்கு பக்கத்தில் படுத்தும் நீ கிளம்புவதை பார்த்தேன். எப்படியும் நீ சர்வீஸ் என்ட்ரன்ஸ் வழியாகத்தான் வந்திருப்பாய் என்று தெரியும். அதனால் கொஞ்சம் நேரம் அப்படியே படுத்திருந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிந்ததும் நீ சென்றிருப்பாய் என்று தெரியும். அப்புறம் எழுந்து உட்கார்ந்தேன். வழக்கம் போல போர்வையை எடுத்த மார்பில் கட்டிக்கொண்டேன்." "நம்ம ஹீரோ ரொம்ப களைப்புல அப்படியே கண்ணை மூடிக்கிட்டு படுத்திருந்தாரு. அவனை தட்டினேன். அவன் மெதுவா கண்ணை திறந்து என்னை என்ன என்பது போல பார்த்தான்." "என்ன பண்றே நீ..என்றேன். அவன் நான் என்ன கேட்கிறேன் என்றே புரியாமல் திருதிருவென முழித்தான். அவன் அப்படி முழிப்பதை பார்க்கவே பாவமாக இருந்தது. என்ன செய்வது. அதுக்காகவெல்லாம் அப்படியே விட்டுவிட முடியாதில்லை. நான் திரும்பவும் என்ன பண்றே நீன்னு கேட்டேன்." "அவன் மெதுவா..ஒன்னும் செய்யலை. சும்மாதான் படுத்திருக்கேன்னு மெதுவா சொன்னான். அவனோட பதிலைக்கேட்டதும் எனக்கு சிரிப்பா வந்துச்சு. சிரிப்பை அடக்கிக்கிட்டு அது தெரியுது..அதான் கேட்கிறேன்..இன்னும் நீ என்ன இங்கே பண்றேன்னு..கேட்டேன்." "அவன் பாவம். அநியாயத்துக்கு குழம்பிட்டான். என்ன பதில் சொல்றதுன்னே தெரியாம முன்னை விட அதிகமா முழித்தான். கொஞ்சம் நேரம் என்ன சொல்றதுன்னு ரூம் போட்டு யோசிக்கிற ரேஞ்சுல திங்க் பண்ணான். அதுக்கப்புறம் என்ன நெனைச்சானோ..எதுக்கும் பாதுகாப்பா கேப்போம்னு நெனைச்சுக்கிட்டு நான் என்ன செய்யணும் இப்பன்னு கேட்டான்." "அதான் நீ கேட்டதெல்லாம் செஞ்சிட்டேனே. அப்புறம் என்ன. கடையை மூடிட்டு கிளம்புறது..அதைவிட்டுட்டு இப்படி பெட்ல இன்னும் அழகெல்லாம் காமிச்சுக்கிட்டு படுத்திருந்தேன்னா என்ன அர்த்தம். எனக்கு ஒன்னும் புரியலை. நீ என்ன நெனைக்கிறேன்னு புரியலைன்னு சொன்னேன்." "நான் சொன்னதைக் கேட்டதும் அவனோட முகமெல்லாம் அப்படியே சிவந்துடுச்சு. அவன் அழுதிடுவானோன்னு எனக்கு பயமாயிடுச்சு. அப்படியே மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்ல கமல் பீலிங்கா ஒரு லுக் விடுவாரே அந்த ரேஞ்சுல ஒரு லுக் விட்டான். என்கிட்டே தெல்லாம் வேலைக்காகுமா..கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. என்னடா அவனை டிஷ்யூ பேப்பர் மாதிரி யூஸ் செஞ்சுட்டு இப்படி விரட்டுறோமேன்னுட்டு. அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு அவனை முறைக்கிற மாதிரியே பார்த்தேன்." "இங்கப்பாரு கண்ணா..நான் உன்னை லவ்வெல்லாம் செய்யலை. அதே மாதிரி நீயும் என்னை லவ்வெல்லாம் செய்யனும்னு ஆசைப்படலை. நீ என் மேல கொஞ்சம் ஆசைப்பட்டே. என்னை அனுபவிக்கனும்னு ஆசைப்பட்டே. ஒருவேளை அதுக்கு நீ சொன்ன மாதிரி நான் ட்ரெஸ் செஞ்சது, உன்கிட்ட விளையாட்டா நடந்துக்கிட்டதுன்னு எதுவேணும்னாலும் காரணமா இருக்கலாம். அதான் இப்ப நீ ஆசைப்பட்டது நடந்திடுச்சே..அப்புறம் என்ன?" "நான் உன்மேல ரொம்ப ஆசையெல்லாம் பட்டு உன்கூட இப்படியெல்லாம் நடந்துக்கிட்டேன்னு நீ நெனைச்சேன்னா உன்னை விட லூசு, மடப்பையன் வேற யாரும் இருக்க முடியாது. எனக்கு தேவையான காதல், பாசம், அன்பு, செக்ஸ் எல்லாமே தேவைக்கு மேலாகவே என்னோட புருஷன்கிட்ட இருந்து கிடைக்கிறது." "அப்புறம் ஏண்டா உன்கூட படுத்தேன்னு கேக்குறியா..அது சும்மா..ஒரு சின்ன ஆசை..எப்படி இருக்கும்னு டேஸ்ட் பார்க்கனும்னு ஆசை..நாம் வீட்ல சாப்பிட்டு போர் அடிச்சா ஹோட்டல்ல வாங்கி வந்து சாப்பிடற மாதிரி, நீ போர் அடிச்சா கிளாஸ் கட்டடிச்சுட்டு சினிமாக்கு போற மாதிரி..புதுசா டிரஸ் வாங்கினா ட்ரையல் பாக்குற மாதிரி..எப்படி வேணும்னாலும் வச்சுக்கோ..அதான் உன்னை அலோ செஞ்சேன். நீ வேற நான் கொஞ்சம் அந்த மூடுல இருக்கிற நேரம் பார்த்து ரூமுக்குள்ள வந்து உன்னுதை கையில புடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்ததை பார்த்ததும் அட..இதை டேஸ்ட் பண்ணா எப்படி இருக்கும்னு பார்க்கனும்னு ஆசை வந்துச்சு..அதான்." "உனக்கும் ஆசை இருந்துச்சு..எனக்கும் ஆசை இருந்துச்சு..அதான் சரின்னு எல்லாம் நடந்துச்சு. நான் தான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே கேட்டேனே..நீ ஆசைப்படும்போதெல்லாம் நான் வேணுமான்னு..நீ இல்லைன்னு சொன்னதும் தானே எல்லாம் ஸ்டார்ட் செஞ்சோம்." "இப்ப என்ன சொல்றேன்னா..நீ நடந்ததெல்லாத்தையும் அப்படியே மனசுக்குள்ள வச்சுக்குவியாம். உனக்கு மூட் வரும்போதெல்லாம் அப்படியே ரீவைண்ட் செஞ்சு பாத்துக்குவியாம். எப்பவாவது எனக்கு ஆசை வந்துச்சுன்னா உன்கிட்ட சொல்லுவேனாம். அப்ப உனக்கும் ஓகேன்னா நாம செய்வோமாம். சரியா..இப்ப நீ எல்லாத்தையும் மூடிக்கிட்டு கிளம்புவியாம். உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு. நான் குளிக்கப்போகனும். அப்படின்னு சொல்லிட்டு அவனை கண்டுக்காம பெட்டை விட்டு இறங்கினேன்." "அவன் அதுக்கு மேல எதுவும் பேசாம இறங்கி அவனோட டிரஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு பாவமா என்னை பாத்துக்கிட்டே போனான். எனக்கு அவன் அப்படி போறதை பாத்ததும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதான் சரி போனா போகட்டும்னு கடைசியா நல்லாதா சொல்லி அனுப்பினேன்." என்று மூச்சுவிடாமல் சொல்லிவிட்டு மூச்சு வாங்கினாள். எத்தனை அழகாக கையாண்டிருக்கிறாள் என்பதை நினைக்கவே ஆச்சர்யமாக இருந்தது. இதை நின்று பார்க்காமல் சென்றுவிட்டேனே என்று கொஞ்சம் வருத்தமாக கூட இருந்தது. அவள் கடைசியாக என்ன நல்லதாக சொல்லி அனுப்பினாள் என்பதை கேட்பேன் என்று எதிர்பார்ப்புடன் அவள் என்னையே பார்ப்பது தெரிந்தது. அதை அத்தனை ஆர்வமாக கேட்க விருப்பமில்லாதவனை போல அவளுடைய முதுகில் கோலமிட்டுக்கொண்டு படுத்திருந்தேன். நான் கேட்பேன் என்று எதிர்பார்த்தவள் கேட்காமல் இருப்பதை பார்த்ததும் நறுக்கென்று உதட்டை பிடித்து திருகினாள். "அதான்..கடைசியா நான் என்ன நல்லதா சொல்லி அனுப்பியிருப்பேன்னு கேக்கனும்னு ஆசையா இருக்குல்ல..அப்புறம் என்ன வெட்டிப்படம் போடுறே. அப்படியே இவருக்கு என்னமோ கேக்க ஆசையே இல்லாத மாதிரியும் நாங்கதான் சொல்லனும்னு கிடந்து தவிக்கிற மாதிரியும் எதுக்குடா உனக்கு இந்த பந்தா.." என்றாள். "சரி..சரி..அப்படி என்ன தான் நல்லதா சொல்லி அனுப்பினே.." என்று திருகியதில் வலித்த உதட்டை சப்பிக்கொண்டே கேட்டேன். "அது வந்து.."என்றவள் அத்தனை நேரமாக இல்லாமல் திடீரென்று வெட்கம் வந்தவளாக என்னுடைய கழுத்து வளைவில் முகத்தை அழுத்திக்கொண்டாள். "என்னடி இது..திடீர்னு வெக்கம் எல்லாம் படறே..அவன் கிட்ட ஐ லவ் யு ஏதாவது சொல்லிட்டியா..சொல்லுடி..எதுக்கு எனக்கு இப்ப தேவையில்லாம வெக்கப்பட்டு டென்ஷன் ஏத்துறே.."என்றேன். உடனடி பரிசாக இன்னும் அழுத்தமாக உதடு திருகப்பட்டது. "உன்னோட கரப்போக்கு புத்திக்கு வேறென்ன தோணும்..இதுமாதிரி கேவலமாத்தான் ஏதாவது தோணும்..சனியனுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி உருப்புடாத நெனைப்பா வருதோ தெரியலை.."என்று திட்டினாள். "என்னடி இதுக்குப் போய் டென்ஷன்ஆகிட்டே..சும்மா தமாசுக்கு தானே சொன்னேன்..எனக்கு தெரியாதா என்னோட பொண்டாட்டியை பத்தி.."என்று அவளை சமாதானப்படுத்தினேன். அவளுடைய கண்ணில் லேசாக கண்ணீர் நான் ரெடி என்று சொல்லுவது போல முட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. "சாரிடா செல்லம்..நிஜமாலுமே நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்டா..நீ என்னை எவ்வளவு லவ் பண்றேன்னு எனக்கு தெரியாதா...நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்கு தெரியாதா...இதுக்குப் போய்.."என்றேன். "அப்படின்னா..நான் என்ன சொல்லியிருப்பேன்னு நீ கரெக்டா சொல்லு பாக்கிறேன்.."என்றாள். எனக்கு அதை கேட்டதும் என்னடா இது வம்பாக போய்விட்டது என்று தோன்றியது. எந்த பக்கம் போனாலும் அடி நிச்சயம் என்பது தெரிந்தது. இருந்தாலும் சொல்லித்தான் பார்ப்போம் என்று நினைத்தேன். "என்ன பெருசா சொல்லியிருக்கப்போறே..நீ நல்லா செஞ்சேன்னு சொல்லியிருப்பே..இல்லைன்னா நீ செஞ்சது எனக்கு பிடிச்சிருந்துதுன்னு சொல்லியிருப்பே..அதுவும் இல்லைன்னா உனக்கு வர்றவ குடுத்து வச்சவன்னு சொல்லியிருப்பே.." என்றேன். நான் சொன்னதை கேட்டதும் அவளுடைய முகம் சிவந்ததிலேயே நான் சொன்னதில் எதோ ஒன்றைத்தான் அவள் சொல்லியிருக்கிறாள் என்பது தெரிந்தது. "சனியன்..இதெல்லாம் மட்டும் சரியா சொல்லிடுது பாரு.."என்று சுகமாக சிரிப்புடன் அலுத்துக்கொண்டாள். என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். இறுக்கமாக என்னை கட்டிக்கொண்டவளின் காதுக்கருகில் சென்றேன். "அவன் செஞ்சது உனக்கு பிடிச்சிருந்துதாடி.." என்று மெதுவாக கேட்டேன். கேட்ட உதட்டை அழுத்தமாக மூடி முத்தமிட்டாள். கொஞ்சம் நேரம் என்னுடைய உதடுகளுடன் விளையாடிவிட்டு மீண்டும் என்னை பார்த்தாள். கட்டாயமாக இரண்டாவது கேள்விக்கும் நான் பதில் சொல்லவேண்டுமா என்று என்னை கேட்டது அந்த பார்வை. எனக்கும் கூட ஒரு நேரம் அப்படித்தான் தோன்றியது. கட்டாயமாக அவளுக்கு எப்படி இருந்தது என்று நான் தெரிந்துகொண்டே ஆகவேண்டுமா. அதை தெரிந்துகொள்ளாமல் இருக்கக்கூடாதா. எனக்கு முன்னாள் அவனுடைய உறவுகொண்டது எப்படி இருந்தது என்று அவளால் சொல்ல முடியுமா..அப்படியே அவள் சொன்னாலும் அதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுந்தது. நானும் திடீரென்று சராசரி ஆணாக மாறிவிட்டதை என்னால் உணர முடிந்தது. ஒருவேளை என்னைவிட நன்றாக அவன் செய்திருந்து இவளுக்கு என் மீதான மோகம் குறைந்துவிடுமோ என்கிற பயம் லேசாக என்னை அரிப்பதுதான் இப்படி எல்லாம் என்னை கேள்வி கேட்க வைக்கிறது என்பதும் எனக்கு புரிந்தது. இருவருக்கும் நடுவில் ஒரு மௌனத்திரை விழுந்தது. நான் தானே இது நடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் தானே இது நடப்பதற்கு அவளை தூண்டினேன். நான் தானே இது நடந்தேறுவதற்கு வசதியாக வெளியே சென்றேன். இப்படி எல்லாவற்றையும் நானே செய்துவிட்டு இப்போது இப்படி யோசிப்பது எந்தவிதத்தில் நியாயம். ஏன் திடீரென்று காமம் மட்டுமே அவளை என்னிடம் இருந்து பிரிக்கக்கூடும் என்றெல்லாம் எனக்கு தோன்றுகிறது. அந்த பெண்ணின் புட்டத்தில் அவனுடைய நண்பன் கைபோடுவதை கண்டிக்காமல் இருக்கிறான் அவள் கணவன். என்னுடைய ஆசைக்காக இன்னொருவனுடன் படுத்தெழுந்தவளை நான் ஏன் இப்படி சந்தேகப்படுகிறேன். எதற்காக இப்படி பயப்படுகிறேன். அவன் என்னதான் அவளுடைய காமத்துக்கு தீனி போட்டாலும் அவள் தான் தெளிவாக அவனுக்கு பதில் சொல்லியிருக்கிறாளே. அவளுக்கு தேவைப்படும் அத்தனையும் என்னிடம் அதிகமாகவே கிடைப்பதாக. அப்புறம் எதற்கு என்னுடைய மனது தேவையில்லாமல் இப்படி அலைபாய்கிறது. இது காமம் தானே. கொஞ்சம் வெரைட்டி வேண்டும் என்று லேசாக புதிதாக ஒரு விபரீத ஆசையை நிறைவேற்றிக் கொண்டோம். கொண்டோம் என்று சொல்வது கூட தவறு. நிறைவேற்றிக் கொண்டேன். அப்புறம் ஏண்டா கிடந்தது தவிக்கிறாய் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

மனது லேசாக அமைதியாகியது. இப்படி நடப்பது சகஜம் தான். முதல் முறை அல்லவா. ஆசை பட்டு லாட்ஜில் ரூம் போட்டு காதலியுடன் படுத்தெழுந்தவுடன் அவள் கர்ப்பமாகிவிடுவாளா..நாம் செய்தது அவளுக்கு பிடித்திருக்குமா..பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது..அவள் நம்மை விட்டு விலகிவிடுவாளா என்றெல்லாம் யோசிக்கும் காதலை போலவே தான் நானும் யோசித்திருக்கிறேன். ஒருவேளை இப்படித்தான் அந்த அழகியும் அவள் கணவனும் கூட யோசித்திருப்பார்களோ. இப்படியெல்லாம் யோசிப்பது எனக்கும் அவளுக்கும் இருக்கும் புரிதலை, காதலை, நேசத்தை, பந்தத்தை கொச்சைப்படுத்துவதாக தானே இருக்கிறது. இவளை நான் எப்படி சந்தேகப்பட முடியும். நான் அந்த யூசர் அழகியை பற்றி சொன்னபோது நீ அவளுடன் படுத்தாயா என்று கேட்டாளா. இல்லையே. அப்படி நான் செய்திருந்தால் சொல்லுவேன் என்று தானே நம்பி கேட்காமல் இருந்தாள். இருக்கிறாள். அப்புறம் ஏன் என்னுடைய மனது மட்டும் இப்படி எல்லாம் கேவலமாக யோசிக்கிறது. இந்த எண்ணம் எனக்கு வந்தவுடன் எனக்குள் அலைமோதிய வினோதமான எண்ணங்கள் எல்லாம் கலைந்தன. மீண்டும் காமம் டிரைவிங் சீட்டுக்கு வந்தது. "என்ன குட்டிமா யோசிக்கிற. சரி..நீ சொல்றதுக்கு கஷ்டமா பீல் செஞ்சேன்னா வேண்டாம் டா..நாம இதை பத்தி டிஸ்கஸ் பண்றதை விட்டுடுவோம்.." என்று அவளுடைய நெற்றியில் எக்கி முத்தமிட்டேன். என்னுடைய பதிலை கேட்டதும் அவளுடைய கண்கள்லேசாக கலங்குவதை பார்த்தேன். "ஏய் குட்டி..அதான் சொல்லிட்டனே..அப்புறம் ஏண்டா..நான் கேட்டது தப்புதா..வழக்கமா இதுக்கு முன்னாடி கேட்டது மாதிரியே தான் கேட்டேன். அப்புறம் தான் நான் கேட்டது என்ன மாதிரி கேள்வின்னு எனக்கே புரிஞ்சிது. அதனால நாம இந்த சப்ஜெக்டை விட்டுடறோம்..சரியா.."என்றேன். அவள் என்னுடைய கண்களை ஆழமாக பார்த்தாள். கண்கள் வழியே இறங்கி என்னுடைய மனதுக்குள் நுழைந்துவிட முயல்பவளை போல ஆழமாக பார்த்தாள். பார்வையை விட ஆழமாக மூச்சிழுத்தாள். "இல்லைடா..நாம் பேசுறதுதான் நல்லது. நானும் உன்கிட்ட பேசனும்னு தான் ஆசைப்பட்டேன். என்னென்னவோ சொல்லனும்னு மனசு கிடந்தது தவிக்கிறது. ஆனால் எப்படி சொல்லுறதுன்னு தான் தெரியலை. எதையாவது சரியான வார்த்தையில சொல்லாம விட்டுட்டா தப்பாயிடுமொன்னு கவலையா இருக்கு. அப்படி தப்பாயிட்டா என்ன பண்றதுன்னு பயமா இருக்கு..அதான் எப்படி சொல்லுறதுன்னு தெரியாம தவிக்கிறேன்." "பிடிச்சிருக்கா..பிடிக்கலையான்னு கேட்டா பட்டுன்னு என்ன சொல்லுறது. பிடிச்சிருக்குன்னு தான் சொல்லணும். எனக்கு தான் செக்ஸ் பிடிக்கும்னு உனக்கு தெரியுமே. ஆனால் உன்கிட்ட கிடைக்காத எதுவும் அவன்கிட்ட கிடைக்கலை. அதுதான் உண்மை. ஆனால் அதையும் தாண்டி இந்த செக்ஸ் பிடிச்சிருந்துது. ஏன்னா..அது நீயில்லாம இன்னொருத்தவன் கூட செஞ்சதுதான். அதுவும் உன் முன்னாடி செஞ்சதுதான். நீ பார்க்கும்போது ஒருத்தவன் என்னை தொடுகிறான். நீ மட்டும் தொட்ட இடத்தை இன்னொருத்தவன் தொடுகிறான். நீ மட்டும் பார்த்த இடத்தை இன்னொருத்தவன் பார்க்கிறான். இப்படி மனசுக்குள்ளார தோனுற நினைப்புதான் சாதாரண சின்ன தொடுதலை என்னமோ பெரிசா, புதுசா, வித்தியாசமா காட்டுச்சு. அதுதான் எனக்கு பிடிச்சிருந்துது." "கண்ணை முழிச்சு பார்க்கும்போது அவனோடதை வெளியில விட்டுக்கிட்டு அவன் கிடந்ததை பார்த்ததும் உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஆயிடுச்சு. எனக்கு நான் எங்க இருக்கேன்னே தெரியலை. புரியலை. அவன் யாரு. அவன் எதுக்கு அப்படி இருக்கான். நான் என்ன பண்ணேன்னு எல்லாம் ஒரே குழப்பமா இருந்துச்சு. அப்புறமாத்தான் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு ஞாபகம் வந்துச்சு. அதான் நீ எங்க இருக்கேன்னு பார்த்தேன். நீ ஓரமா திருடன் மாதிரி ஒளிந்திருப்பதை பார்த்ததும் எனக்கு நாம் பேசினது எல்லாம் ஞாபகத்துக்கு வந்துச்சு." "அவனோடதை பார்த்ததும் எனக்கு என்ன தோனுச்சுன்னு என்னால சொல்ல முடியலை. அவனோடதை கையில் புடிச்சு பார்க்கனும்னு ஆசையா இருந்துச்சு. நீ பார்க்கும்போது அவனோடதை கையில புடிச்சு பார்த்தா எப்படி இருக்கும்னு கையெல்லாம் பரபரன்னு இருந்துச்சு. அதே நேரம் சிரிப்பா இருந்துச்சு. அவனுக்கு எப்படி இத்தனை தைரியம் வந்துதுன்னு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. அவன் அப்படி கிடக்கிறதை பார்த்ததும் அவனை இன்னும் கொஞ்சம் சீண்டி விளையாடனும்னு ஆசையா இருந்துச்சு. அவன் பயப்படுறதை பார்த்ததும் அதான் என்னோட ட்ரம்ப் கார்டுன்னு எனக்கு தெரிஞ்சிது. அதை நான் சரியா யூஸ் செஞ்சேன்னா அவன் நான் சொல்றபடி எல்லாம் செய்வான். கொஞ்சம் சொதப்பினேன்னா அவன் சொல்லுறபடி எல்லாம் நான் செய்யவேண்டியிருக்கும்னு எனக்கு புரிஞ்சிது." "அதான் அவனை கொஞ்சமா முதல்ல சீண்டினேன். ஆனா அவனோட பதிலை கேட்டதும், அவன் சொல்லுறவிதத்தை பார்த்ததும் எனக்கு அவனை இன்னும் சீண்டனும்னு தோனுச்சு. அதான் அவனை கையடிக்க சொல்லி பார்த்தேன். அவனோட கைக்குள்ள அது வளருவதை பார்க்க பார்க்க ஒருமாதிரி வித்தியாசமா இருந்துச்சு. நீ அப்படி செஞ்சு நான் பார்த்ததே இல்லையா..ரொம்ப புதுசா இருந்துச்சு. அவனோடதில இருந்து கஞ்சி வந்ததை பார்க்கவே வித்தியாசமா இருந்துச்சு.." "அவன் அப்படி செஞ்சதை பார்த்ததும் அவன் என்னை தொடணும்..அவனோட கை என் மேல படுறது எப்படி இருக்கும். அவனோட விரல்கள் என்னோட முலையை தடவினா எப்படி இருக்கும். அவனோட கை என்னோட முலையை அழுத்தமா பிசைஞ்சா எப்படி இருக்கும். அவன் விரலுக்கு நடுவில என்னோட முலைக்காம்பு நசுங்கினா எப்படி இருக்கும். அப்படின்னு எல்லாம் கன்னாபின்னான்னு உணர்ச்சிவசப்பட்டேன். அதே நேரம் அவனுக்கு நான் அப்படி எதுவும் தெரியாம எதோ போனால் போகட்டும்னு அவனை தொட விடுற மாதிரி இருக்கணும்னு நெனைச்சேன். அதான் அவனை அப்படி சீண்டி அவன் என்னை தொடுறதுக்கு டைம் செட் செஞ்சேன்." "ஆனால் அப்புறம்..." என்று நிறுத்தினாள்.ஆனால் அப்புறம்..என்று நிறுத்தியவளைப் பார்த்தேன். இதற்கு மேலும் சொல்லவேண்டுமா என்கிற கேள்வியும் அதே நேரம் எதையோ சொல்லவேண்டும் என்கிற ஆசையை அவள் விழுங்க பார்ப்பதும் அவளுடைய கண்களில் தெரிந்தது. அவள் அதுவரையில் சொன்னதை கேட்டதும் எனக்குள் இருந்த தயக்கம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை கண்டதும் விலகும் பனி போல காணாமல் போயிருந்தது. எத்தனை சிரமமான விஷயம் இப்படி பேசுவது. இப்படி இன்னொருவன் தன்னை தொட்டபோது எப்படி இருந்தது என்பதை சொல்லுவது என்கிற என்ன லேசாக எட்டிப் பார்த்தாலும் அவள் அவனைப் பற்றி சொல்வதை கேட்க கேட்க இருவரும் காமக்கிளர்ச்சி அடைவது நன்றாகவே தெரிந்தது. அவளுடைய கை என்னுடைய சின்னவனை தாலாட்டவும், சின்னவன் அவளுடைய தாலாட்டில் சுகித்து நன்றாகவே வளர்வதும், அவளுடைய முலைக்காம்புகள் எனக்குள் துளையிடுவதைப் போல விடைத்து குத்துவதும், இருவரின் உடம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகும் சூடும் எங்களுடைய தயக்கத்துக்கு பின்னால் எத்தனை கிளர்ச்சி இருக்கிறது என்பதை சொன்னது. என்னுடைய கைகள் என் மார்பில் அழுந்தியதில் பிதுங்கியிருந்த முலைகளை வருடின. அழுத்தின. அவள் லேசாக நெஞ்சை உயர்த்தி எனக்கு இன்னும் கொஞ்சம் இடம் தந்தாள். கிடைத்த இடைவெளியில் நுழைந்த கையின் மீது வெதுவெதுப்பாக அமர்ந்தது அவள் முலை. அதிக வசதி இல்லாதபோதும் நெருக்கமான இடத்திலும் எனக்கு குடித்தனம் செய்ய தெரியும் என்று சொல்வதை போல அந்த இடத்துக்குள் அவளுடைய முலையை முடிந்த அளவுக்கு ருசித்தது என் கை. கொஞ்சம் இடம் கிடைத்ததும் மடத்தை பிடுங்குவதைப் போல அவளை புரட்டி அவள் மீது படர்ந்தேன். அவளுடைய முலைகளை இறுகப் பற்றினேன். காம்புகளை கடித்தேன். சப்பினேன். இரண்டு முலைகளையும் நெருக்கிப் பிடித்துக்கொண்டு முகத்தை முலைமீது தேய்த்தேன். அவள் மீது படர்ந்தபடியே அவள் உதடுகளை கவ்வினேன். நாக்கை நுழைத்தேன். என்னுடைய உதடுகளையும் நாக்கையும் எதிர்பார்த்து காத்திருந்த அவள் உதடுகளும் நாக்கும் உறவாடின. ஒரு கை அவளுடைய பெண்மையை தேடி சென்றது. இன்னும் ஈரம் காயாமல் இருந்த பெண்மையை வருடினேன். மொட்டை விரலால் நிரடினேன். அவள் என்னுடைய வாய்க்குள் முனகுவது கேட்டது. நான் செய்துகொண்டிருந்த சீண்டல்கள் அத்தனையையும் நிறுத்தினேன். என்னவென்பதாக என்னை பார்த்தவளின் கண்களைப் பார்த்தபடியே "அப்புறம்..." என்றேன். அவளுடைய முகத்தில் இரவில் வந்த சுகமான கனவை நினைத்துப் பார்ப்பவளைப் போல ஒரு மந்தகாச புன்னகை வந்து அமர்ந்தது. அவளுடைய பெண்மை மீது அமைதியாக அமர்ந்திருந்த கையை கொஞ்சம் ஈரம் எட்டி தொடுவது தெரிந்தது. என்னுடைய கைக்குள் அடக்கமாக இருந்த முலைக்காம்பு இன்னும் கொஞ்சம் வளர முடியுமா என்று விடைத்துப் பார்ப்பது தெரிந்தது. என் கண்களில் தெரிந்த ஆர்வத்தை பார்த்ததும் அவளுடைய கண்களில் மீண்டும் காமம் துளிர்ப்பது தெரிந்தது. என்னுடைய சின்னவனை சுகமாக அவளுடைய தொடைகளின் நடுவில் நுழைத்தேன். "அப்புறம்..." என்று மீண்டும் நிறுத்தினாள். கொஞ்சம் நேரம் கண்களை மூடினாள். அவளுடைய உதடுகளை நாக்கினால் நனைத்துக் கொண்டாள். அவள் ஆழமாக மூச்சிழுப்பதை என்னுடைய நெஞ்சில் எழும்பி அழுந்திய முலைகள் சொன்னது. அவளுடைய பெண்மையில் இருந்து பரவிய ஈரம் அவள் நடந்தவைகளை மீண்டும் அசைபோடுவதை சொன்னது. அவள் கண்மூடி ரசிப்பதை என்னால் உணர முடிந்தது. அவளுக்குள் என்னவிதமான எண்ணங்கள் ஓடும் என்பதை நினைக்கவே என்னுடைய உடல் முழுதுமாக லேசான வெதுவெதுப்பாக காமம் ஜுரமாக பரவுவதை என்னால் உணர முடிந்தது. அவள் கண்களை மூடிய படியே தொண்டையை லேசாக கனைத்துக் கொண்டாள். "அவன் என்னை தொட்டதும் எனக்குள் தீப்பிடித்தது போல இருந்தது. அவனுடைய உடல் வாசம், அத்தனை நெருக்கத்தில் என்னை தொட்ட அவன் உடல் சூடு, என்னை தொட்ட அவன் விரல்கள், உதடுகள், என்னை சுவை பார்த்த அவனுடைய நாக்கு என்று கலவையாக காமம் ஒரு ஆக்டபசின் கைகளாக என்னை ஆக்கிரமித்தது. உன்னுடைய கண்கள் எங்கிருந்தோ என்னை அப்படி காமம் ஆக்கிரமிப்பதை பார்க்கிறாய் என்கிற எண்ணம் அந்த தொடுதல்கள் ஏற்றி விட்ட காமத்தை உச்சம் தலை முதல் உச்சம் கால் வரை ஜக்குசியின் சூடான நீராக பரவியது." "அது வெறும் காமம் இல்லைடா. எல்லோரும் கூடியிருக்கும் இடத்தில் யாரும் பார்க்காத நேரத்தில் யாராவது பார்த்துவிடுவார்களோ என்கிற பயத்துடன் பார்ப்பதற்கு வாய்ப்பிருக்கும் என்கிற ஒரு சிறு எதிர்பார்ப்பில் வேகமாக சின்னதாக முத்தமிட்டு கொள்ளும்போது கிடைக்கும் கிளுகிளுப்பு போல ஒரு குறுகுறுப்பு." "உனக்கு ஞாபகம் இருக்கிறதா. நாம் இருவரும் உன்னுடைய நண்பனின் திருமணத்திற்கு சென்றபோது அவர்களின் முதலிரவு அறையை அலங்கரிக்கிறோம் என்று சென்று அந்த புது மெத்தையில் கதவைக் கூட மூடாமல் வேகமாக ஒரு கெட்ட ஆட்டம் உடைகளை கலையாமல் வைத்துவிட்டு நம்முடைய கூடலின் ஈரம் உலராமல் மற்றவர்களுடன் எதுவுமே நடக்காதது போல பேசும்போது உடம்பெல்லாம் ஒரு உதறல் இருந்துதே அது மாதிரி ஒரு படபடப்பு." "அன்றைக்கு ஒரு முறை நாம் தீம் பார்க் போயிருந்த போது ஸ்விம்மிங் பூலில் அத்தனை பேருக்கு மத்தியில் நீ என்னுடைய முலைகளை தண்ணிக்குள் இருந்தபடி பிராவில் இருந்து விடுவித்து சப்பியபடி பேன்டீசுக்குள் கைவிட்டபோது உடனே பொங்கியதை பார்த்து சிரித்தாயே..அப்போது அதைக் கூட பக்கத்தில் இருந்த இன்னொரு ஜோடி நம்மை பார்த்து கண்ணடித்தபடி தண்ணீருக்குள் புகுந்தார்களே..அப்போது நம்மிருவருக்கும் எப்படி இருந்ததோ அது மாதிரி ஒரு பீலிங்." "நாம் அன்றைக்கு சினிமாவுக்கு போயிருந்தபோது நம்முடைய ரோவில் கடைசியாக உட்கார்ந்திருந்த ஜோடி படம் ஆரம்பித்ததும் அவர்களுடைய சில்மிஷத்தை ஆரம்பித்ததும் நாம் படத்தை பார்ப்பதை மறந்துவிட்டு அவர்கள் பார்த்துவிடக்கூடாது என்று பயந்து கொண்டே திருட்டுத்தனமாக பார்த்தபோது நம்முடைய உடம்பில் ஒரு உதறலும் அதே நேரம் வேகமாக சூடாக ஏறிய காமமும் நம்மை யாராவது பார்ப்பார்களோ என்று கூட நினைக்க தோன்றாமல் தடவிக்கொண்டோமே..அது மாதிரி ஒரு கிக்." "இதையெல்லாம் தாண்டி அவனுடைய தீண்டல்களையும் சீண்டல்களையும் நான் ரசித்தேன். அனுபவித்தேன். பொங்கினேன். அதனால் தான் எங்கே அவன் என்னுடையதை பார்த்தான் என்றால் நான் அப்படி அனுபவித்து கிளர்ந்து பொங்கியிருப்பது அவனுக்கு தெரிந்துவிடப் போகிறதோ என்கிற பயத்தில் தான் நேரம் முடிந்துவிட்டது என்று அவனை நிறுத்தினேன்." "ஆனால் அப்படி அந்த சுகத்தை பாதியில் விட்டுவிட விரும்பாமல் தான் அவனை சீண்டி அவனாகவே என்னிடம் என்னை ஏதாவது செய்யுங்களேன் என்று கெஞ்ச வைத்தேன். அப்படி அவன் கெஞ்சியதும் அதுதான் சான்ஸ் என்று பூந்து விளையாடிவிட்டேன். பட்டினி கிடந்தவனுக்கு முன்னால பத்து ஐட்டங்களை இலை மீது வைத்திருப்பதை பார்த்ததும் எப்படி வெட்கம் கூச்சம் எல்லாம் மறந்து சாப்பிடுவானோ அப்படித்தான் நானும் இருந்தேன். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் நான் பட்டினி எல்லாம் கிடைக்கவில்லை. ஆனால் பசியிருந்தது என்னவோ நிஜம்தான். அதான் நானும் கூட கொஞ்சம் கூச்சம் வெட்கம் மறந்து சாப்பிட்டு விட்டேன்." "ஸோ..இதுதான் நான் அவன் தொட்ட போது எப்படி பீல் பண்ணேன்னு நீ கேட்ட கேள்விக்கு என்னோட பதில். இப்ப நான் ஒரு கேள்வி கேட்கணும்..கேட்கவா..."என்றாள். நான் சரி என்பதாக தலையாட்டினேன். "நானும் அவனும் செய்வதை பார்க்கும்போது உனக்கு எப்படி இருந்துச்சு. அப்புறம் என்னிடம் நான் பீல் செய்வதை கேட்கும்போது எப்படி இருந்துச்சு..." என்று என் கண்களை அவள் கண்களால் கவ்வியபடியே கேட்டாள். நான் கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தேன். எப்படி சொல்வது. என்னவென்று சொல்வது. எனக்கு எப்படி இருந்தது. அவளும் அவனும் செய்யும்போது அதை பார்த்த எனக்கு எப்படி இருந்தது. இப்படி இவள் கேட்பாள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லையே. ஆனால் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும். அவளிடம் மட்டும் எப்படி இருந்தது என்றெல்லாம் கேட்கும்போது அவள் என்னை இப்படி கேட்பது சரிதானே. ஆக நான் பதில் சொல்லிதானே ஆகவேண்டும்.

"என்னடா..ரொம்பவே யோசிக்கிறே. என்ன சொல்லுறதுன்னு யோசிக்கிறியா. இல்லை எப்படி சொல்லுறதுன்னு யோசிக்கிறியா..இல்லை சொல்லனுமான்னு யோசிக்கிறியா.." என்றாள். "அப்படியெல்லாம் எதுவும் இல்லைடா குட்டி. நான் என்ன நினைத்தேன் என்றுதான் யோசித்தேன். எனக்கு எப்படி இருந்தது என்றுதான் யோசித்தேன். நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை." என்று மென்மையாக சொன்னேன். "சரி..அப்ப சொல்லு. உனக்கு எப்படி இருந்துச்சு. நானும் அவனும் உன் கண் முன்னால உறவு கொள்வதை பார்க்கும்போது உனக்கு எப்படி இருந்துச்சுன்னு முதலில் சொல்லு.." என்றாள். நான்...எனக்கு எப்படி இருந்தது என்று கொஞ்சம் நேரம் யோசித்தேன். யோசித்ததெல்லாம் இதற்கு பதில் சொல்ல முடியாது என்று எனக்கு தெளிவாக தெரிந்தது. கண்களை மூடிக்கொண்டேன். நான் ஜன்னலருகில் வந்து நின்ற நிமிடத்துக்கு சென்றேன். என் கண்களுக்குள் அவன் அவளை முகர்ந்து பார்க்க ஆரம்பித்ததில் இருந்து நடந்தவைகள் எல்லாம் என்னுடைய கண்களுக்குள் படமாக ஓடின. நான் ஜன்னருகில் நின்று பார்ப்பதும் என்னை அவள் பார்த்ததும் அவள் கண்களில் தெரிந்த அந்த பிரகாசமும் காமமும் அவள் உடம்பெல்லாம் அந்த காமம் பரவுவதும் அவள் அவனை அலட்சியமாக நடத்துவதும் அவன் செய்யவேண்டியதை செய்யாமல் தயங்கி நின்றபோது எனக்குள் பரவிய கோபமும் அவள் அவனை சீண்டும் போதெல்லாம் இன்னும்எத்தனை நேரம் தான் நான் காத்திருக்க வேண்டும் என்கிற ஆத்திரமும் அவனுடைய உதடுகள் அவளுடைய அக்குளை நெருங்கியதும் எனக்குள் அங்கு நன்றாக நக்குடா என்று எழுந்த கதறலும் அவளுடைய உதடுகள் அவனை தீண்ட ஆரம்பித்ததும் என்னுடைய உதடுகள் உலர்ந்து போனதும் அவளுடைய நாக்கின் நுனி அவன் ஆண்மையை தொட்டதும் நான் வெடித்ததும் எனக்குள் படமாக ஓடின. அப்படியே அந்த எண்ணங்களை வார்த்தைகளாக மாற்றி அவள் கேட்பதற்கு சொன்னேன். என்னுடைய மூடிய கண்களுக்குள் நான் அங்கிருந்து சென்றது வந்ததும் நான் சொல்வதை நிறுத்தினேன். கண்களை திறந்தேன். அவளுடைய கண்கள் காமத்தால் நிரம்பியிருந்தன. அவளுடைய உதடுகளுக்கு மேலும் கீழும் வியர்ந்திருந்தன. இன்னும் விடைக்க முயன்ற அவள் முலைக்காம்புகள் எனக்குள் புக முடியாமல் தவிப்பது தெரிந்தது. அவளுடைய பெண்மையை மூடியிருந்த கையில் ஈரம் வேகமாக படருவதும் தெரிந்தது. அவளுடைய மூச்சு சூடாக இருப்பதும் குறைந்த இடைவெளிகளில் வெளிவருவதும் தெரிந்தது. நான் எப்படி அணுஅணுவாக ரசித்திருக்கிறேன் என்பதை என்னுடைய வார்த்தைகளில் கேட்டது அவளுடைய வார்த்தைகளில் நான் கேட்டபோது எனக்கு கிடைத்த அதே கிளர்ச்சி அவளுக்கும் கிடைத்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அவளுடைய கை என்னுடைய சின்னவனை தேடியது. அவனை கண்டுகொண்டது. நலம் விசாரித்தது. அவளுடைய தொடுதலில் அவன் வீறு கொண்டு எழுவதை உணர்ந்ததும் ஆனந்தமாக சிரித்தாள். அவனை இறுக்கிப் பிடித்தாள். அவளுடைய மென்மையான கைகளின் இறுக்களில் சின்னவன் சந்தோஷமாக துடிப்பதை இருவரும் உணர்ந்தோம். கிளர்ந்தோம். எனக்கு கொஞ்சம் விடுதலையாக இருந்தது. நல்லவேளை நான் அங்கிருந்து சென்றவுடன் எப்படி பீல் செய்தேன் என்று கேட்காமல் அவள் விட்டுவிட்டதை நினைத்து. என்னுடைய குழப்பமான அந்த மனநிலை அவளையும் குழப்பியிருந்திருக்கும். அவளுடைய உதடுகள் என்னுதடுகளை தேடுவதை உணர்ந்தேன். அவள் என்னை புரட்டி என் மீது படர்வதற்கு இடம் கொடுத்தேன். அவள் உதடுகள் என்னுடைய உதடுகளை கவ்வின. நாக்கு என் வாய்க்குள் நுழைந்து சுத்தம் செய்தது. என் உதடுகளில் இருந்து விலகிய அவள் உதடுகள் என் காதுமடல்கள் கன்னம் கழுத்து தோள்கள் என்று பயணம் செய்து மார்க்காம்புகளிடம் வந்து இளைப்பாறின. என்னுடைய மார்க்காம்புகளை நக்கியும் சப்பியும் கடித்து விளையாடியவள் அடுத்த ஸ்டாப்பிங் ஆக வயிற்றுக்கு சென்றாள். தொப்புளில் கொஞ்சம் நேரம் நாக்கால் விளையாடிவிட்டு எப்போது வருவாய் என்று கேட்டுக்கொண்டிருக்கும் சின்னவனை விசாரிக்க சென்றாள். அவளுடைய சூடான மூச்சு என்னுடைய அடிவயிற்றை சுட்டது. வெதுவெதுப்பான நாக்கு கொட்டையும் சின்னவனும் சேரும் இடத்தில் தொட்டது. கொட்டைகளை உதடுகளால் கவ்வி வாய்க்குள் நுழைத்து சப்பினாள். அவளுடைய ஒரு கை சின்னவனை உருவ, அடுத்த கை கொட்டைக்கு கீழாக வருடின. அவள் உதடுகள் கொட்டைகளை ஈரமாக்கியதும் என்னுடைய கொட்டைகளின் கீழே சென்று நக்கின. இளம் சூடாக அவளுடைய நாக்கு அங்கு தொட்டதும் சின்னவன் துடித்தான். அவளுடைய விரல்கள் இன்னும் கொஞ்சம் கீழே சென்று என்னுடைய பின்வாசலை லேசாக நிரடின. எனக்கு சொர்க்கம் அவளுடைய வருடலில் தெரிந்தது. என்னை அதிகமாக காக்க வைக்காதே என்று சின்னவன் கோபத்துடன் அவள் கைக்குள் துடித்தான். அவன் தலை மொட்டில் ஆறுதலாக முத்தமிட்டாள். அவள் சீண்டலில் லேசாக நனைந்திருந்த தலையை நாக்கால் துடைத்தாள். அவனை அப்படியே வாய்க்குள் நுழைத்துக்கொண்டாள். வாய்க்குள் அவனை வைத்துக்கொண்டே சப்பியபடி என்னுடைய பின்வாசலை இன்னும் அதிகமாக வருடினாள். அவளுடைய விரல் விளையாட்டும் வாய்க்குள் நடத்திய நாவிளையாட்டும் சென்றது என்னை கொதிநிலைக்கு கொண்டு வந்தது. அவளுடைய ஊம்பலின் வேகம் அதிகமானது. நான் அவளுடைய தலையை கூட பிடிக்காமல் அவளுடைய வாய் ஜாலத்தில் மெய் மறந்திருந்தேன். ஏற்கனவே சிலமுறைகள் வெடித்திருந்ததால் என்னால் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியும் என்பதால் அவளுடைய வேகத்தை கட்டுப்படுத்தாமல் ரசித்தேன். சில நிமிடங்கள் ஆசை தீர ஊம்பியவள் நிமிர்ந்தாள். விலகினாள். பக்கத்தில் படுத்தாள். நான் அவள் முலைகள் மீது கவிழ்ந்தேன். என்னை அங்கிருந்து நகர்த்தினாள். வயிற்றில் முத்தமிட்டேன். அங்கிருந்தும் என்னை நகர்த்தினாள். சிரபுஞ்சி நிலமாக நனைந்திருந்த பெண்மையை நக்கினேன். நானும் அவனுமாக புனர்ந்ததில் அவளின் பெண்துளை கொஞ்சம் விரிந்தே இருந்தது. என்னுடைய நாக்கு எட்டியவரையில் நுழைத்து நக்கினேன். அவள் எனக்கு கொடுத்த அதே பின்வாசல் வருடலை அவளுக்கும் தந்தேன். ஒரு கை பெண் மொட்டை வருடி நிரட அடுத்த கை அவள் பின் துளையை வருடி நெருட என்னுடைய நாக்கு அவள் பெண் சுனையின் ஆழம் பார்த்தது. என்னுடைய நாக்கின் உழுதலுக்கு ஏற்ப அவளுடைய சுனை நீர் வடித்தது. வழிந்த நீர் பின் துளையை எட்டியது. அதை அப்படியே விரலால் வழித்து அவளுடைய பின் துளைக்குள் விரலை சொருகினேன். விரல் நுனி இறுக்கமான பின் துளைக்குள் நுழைந்ததும் அவள் வேகமாக துடித்து துள்ளியபடி பொங்கினாள். அவள் துடிப்பு அடங்கும் வரை காத்திருந்து நிதானமானதும் சின்னவனை பெண்வாசலில் வைத்து தேய்த்தேன். அவள் கையால் சின்னவனை பிடித்தாள். தடுத்தாள். என்னவென்பதாக அவளைப் பார்த்தேன். அவள் ஆழமாக என்னுடைய கண்களை பார்த்தாள். "என்னக்கு இன்னைக்கு பின்னால வேணும்..." என்றாள். அதைக் கேட்டதும் என்னுடைய சின்னவனும் நானும் வெகுவாக குஷியானோம். எப்போதாவது நல்ல மூடில் அவள் இருக்கும்போது மட்டுமே எனக்கு பின்வாசல் அனுமதி கிடைக்கும். இன்றைக்கு அந்த நல்ல நாள் போல என்று எண்ணிக்கொண்டே அவளுடைய புழைக்குள் சின்னவனை சொருகி நனைத்து தயாரானேன். அவள் புரண்டாள். கால்களை மடக்கி அதன் மீது அமர்ந்தபடி கைகளை ஊன்றிக்கொண்டு படுக்கையில் முகம் புதைத்து பிட்டங்களை உயர்த்தி காண்பித்தாள். அவளுடைய சிவந்து விரிந்த பெண்மை என்னைப் பார்த்து சிரித்தது. ஆப்பிள் பழத்தின் காம்பிருக்கும் குழியைப் போல அவளுடைய பின்வாசல் என்னைப் பார்த்து வா என்றது. வெண்ணையில் கடைந்தெடுத்த பானையின் அடிப்பகுதியைப் போல அவள் குண்டிக் கோளங்கள் என்னை ஏதாவது செய்யேண்டா என்றது. ஒருபக்க குண்டிச்சதையை கொத்தாக கடித்தேன். சுகமாக முனகினாள். வெண்ணை சதையில் நான் அழுத்திய இடமும் கடித்த இடமும் சிவந்து எனக்கு வெறியேற்றின. அடுத்த கோளத்துக்கும் அதே பரிசை தந்தேன். இரண்டு குண்டிக் கோளங்களும் இப்போது சமமாக சிவந்திருப்பதை பார்க்க பார்க்க வெறி தாறுமாறாக ஏறியது. நன்றாக அவளுடைய குண்டிப்பந்துகளை விரித்துப் பிடித்துக்கொண்டு அவள் பின்வாசலை முகர்ந்தேன். செர்ரிப் பழ வாசம் அடித்தது. வீட்டில் இருந்த செர்ரிப் பழத்தை எடுத்து நசுக்கி தேய்த்திருக்கிறாள் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது. கள்ளி..எல்லாமே திட்டமிட்டுதான் செய்திருக்கிறாள் என்பதை புரிந்துகொண்டேன். வாசனைக்கே இப்படி செய்திருக்கிறாள் என்றால் என்று நினைத்துக்கொண்டே நாக்கு நுனியால் அவளுடைய பின்துளையை தொட்டேன். செர்ரிப் பழமும் வெண்ணையும் சேர்ந்த சுவை தெரிந்தது. கள்ளி நன்றாகவே திட்டமிட்டிருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டே நாக்கால் இன்னும் அழுத்தமாக அவள் பின்துளையை நக்கினேன். எட்டி படுக்கைக்கு பக்கத்தில் அவசரத்துக்கு வைத்திருக்கும் கே-ஒய் ஜெல்லியை எடுத்தேன். விரல்களில் நன்றாக வழித்து எடுத்துக்கொண்டுஅவளுடைய பின்துளையில் தடவினேன். இரண்டு விரல்களில் தாரளமாக ஜெல்லியை தடவிக்கொண்டு அவளுடைய பெண்மை மொட்டை ஒரு கையால் வருடிக்கொண்டே மெதுவாக பின் துளைக்குள் ஒற்றை விரலை நுழைத்தேன். அந்நியன் நுழைவதை உணர்ந்ததும் தானாக இறுகியது அவள் பின்வாசல். நான் அசைக்காமல் விரலை வைத்திருந்தேன். அவள் நிதானமாக மூச்சை சீராக்கிக்கொண்டு பின்வாசலை இளக வைத்தாள். கொஞ்சம் இளகுவது தெரிந்ததும் இன்னும் கொஞ்சம் விரலை உள்ளே நுழைத்தேன். ஜெல்லியின் வழுக்கலில் முக்கால் விரல் உள்ளே சென்றது. அவளுடைய பின் துளை தசைகள் இறுக்கமாக என்னுடைய ஒற்றை விரலை கவ்விப் பிடித்தன. நிதானமாக மெதுவாக விரலை அசைக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய விரலின் பிரவேசத்தை ஏற்றுக் கொண்டதாக இறுக்கம் தளர்ந்தது. இறுக்கம் தளர்ந்ததும் அடுத்த விரலையும் உள்ளே சொருக முயன்றேன். முதலில் லேசாக அதெல்லாம் முடியாது என்று அடம்பிடித்த தசைகள் கொஞ்சம் கொஞ்சமாக இளகின. என்னுடைய இரண்டு விரல்களும் வழுக்கிக்கொண்டு தடங்கல் இல்லாமல் உள்ளே சென்றுவர ஆரம்பித்தன. கொஞ்சம் வேகமாக விரல்களை அசைத்தேன். அவள் முகத்தை படுக்கையில் அழுத்திக்கொண்டு வெடிக்க விரும்பிய முனகல்களை அடக்கிக்கொண்டாள். இரண்டு விரல்களும் வசதியாக சென்றுவர ஆரம்பித்ததும் மூன்றாவது விரலை முயற்சித்தேன். முடியவே முடியாது என்று முரண்டுப் பிடித்தது. இன்னும் கொஞ்சம் அதிகமாக ஜெல்லியை எடுத்து அதன் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாவது விரலை அரைவாசி உள்ளே அனுப்பினேன். அவள் கை வேகமாக அவளுடைய பெண்மையை தேய்த்துக்கொண்டது. மூன்று விரல்களையும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைத்து எடுக்க ஆரம்பித்தேன். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் தளர்ந்து சுலபமாகவே விரல்கள் உள்ளே சென்று வந்தன. கொஞ்சம் நேரம் விரல்களால் உழுதுவிட்டு விரல்களை எடுத்தேன். அவளுடைய பின்துளை இப்போது கொஞ்சம் அகன்று சிவந்து என்னைப் பார்த்து சிரித்தபடி நான் தயார் என்றது. ஜெல்லியின் ஈரத்தில் சிவந்திருக்கும் துளையை பார்த்ததும் சின்னவன் என்னை விடேன் என்று துடித்தான். அவனை அவளுடைய ஈரப் பெண்மைக்குள் நுழைத்து நன்றாக ஈரமாக்கிக் கொண்டு வழிந்திருந்த பென்நீரை கொஞ்சம் வழித்து சின்னவன் மீது தடவினேன். இன்னும் கொஞ்சம் ஜெல்லியை விரிந்திருந்த அவள் பின் துளைக்குள் தடவினேன். மெதுவாக சின்னவனை உள்ளே நுழைத்தேன். இந்த விரல் கொஞ்சம் பெரிதாக இருக்கிறது என்று முதலில் மீண்டும் இறுக்கமாக இடம்கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடித்தது. மெதுவாக தலைமட்டும் உள்ளே செல்ல நுழைப்பதும் எடுப்பதுமாக பின்துளையை தாஜா செய்தேன். போனால் போகட்டும் என்று இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்ததும் அரைவாசி உள்ளே சென்றான் சின்னவன். இறுக்கமாக அவனை பிடித்துக்கொண்டு அவளுடைய பின்துளை இறுகி தளர்வது சுகமாக இருந்தது. அரைவாசி மட்டும் நுழைத்துக்கொண்டு இயங்க ஆரம்பித்தேன். இயங்க இயங்க கொஞ்சம் கொஞ்சமாக சின்னவன் கிடைத்த இடைவெளியில் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று முழுதாக நுழைந்தான். இறுக்கமாக அவனைப் பற்றிக்கொண்டு இறுகி தளரும் தசைகள் காட்டும் சொர்கத்தை ரசித்துக்கொண்டு இயங்காமல் இருந்தேன். அவளுடைய கை பெண்மையின் வழியாக வந்து என்னுடைய கொட்டைகளை தடவியதும் என்னுடைய குத்துக்களை ஆரம்பித்தேன். அவளுடைய கையில் கொட்டைகள் மோத என்னுடைய தொடைகள் சுகமாக குண்டிப் பந்துகளில் இடிக்க என்னுடைய வேகம் அதிகமானது. அதே நேரம் எனக்கு அந்த ஆசை துளிர்விட்டது. அவனுடைய தண்டு அவள் பெண்மைக்குள் நுழைந்திருக்கும்போது என்னுடைய சின்னவன் பின்னால் நுழைந்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணம் வந்தமர்ந்தது. அப்படியொரு எண்ணம் தோன்றியதும் என்னுடைய வேகம் அதிகமானது. அவளுடைய இடுப்பை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கருணையே இல்லாமல் குத்த ஆரம்பித்தேன். எப்படி இருக்கு எப்படி இருக்கு என்று அவளை கேட்டபடியே குத்தினேன். இன்னும் வேகமாக இன்னும் வேகமாக என்று அவள் அடங்கிய குரலில் சொல்ல சொல்ல உச்சந்தலை வரை வெறியேறி வேகமாக குத்தினேன். என்னுடைய மனதில் அவன் உன்னை ஓக்கும்போது நான் இப்படி செய்தால் உனக்குப் பிடிக்குமா என்று கேட்டுக்கொண்டே குத்துவதை தொடர்ந்தேன். அப்போதுதான் அது நடந்தது. எப்படி இருக்கு என்று கேட்பதற்கு பதிலாக என்னுடைய மனதுக்குள் கேட்டுக்கொண்டிருந்த அந்த கேள்வியை வாய்விட்டு கேட்டுவிட்டேன். "அவன் உன்னை ஓக்கும்போது நான் உன்னை இப்படி செய்தால் உனக்கு பிடிக்குமா..." என்று கேட்டுவிட்டு வேகமாக குத்தினேன். நான் அப்படி கேட்டதும் தான் என்ன கேட்டுவிட்டேன் என்பது எனக்குப் புரிந்தது. கொஞ்சம் நேரம் அவள் மௌனமாக என்னுடைய வேகம் குறைந்தது. என்னுடைய வேகம் குறைவதை அவளும் உணர்ந்திருக்க வேண்டும். "எனக்கு பிடிக்கும். நீயும் அவனும் சேர்ந்து என்னை ஒரே நேரத்தில் செய்வது எனக்குப் பிடிக்கும். நல்லா வேகமா குத்துடா.." என்றாள் அவள். அவள் அப்படி சொன்னதைக் கேட்டதும் என்னுடைய வெறி தாறுமாறாகி வேகமாக குத்தினேன். "செய்யறேண்டி...அவன் உன்னை செய்யும்போது...நானும் பின்னால் வந்து இப்படி வேகமா செய்யறேண்டி...உனக்கு பிடிக்கிற மாதிரியே செய்யறேண்டி..." என்று சொன்னதும் நான் வெடித்தேன். அவள் பெண்மையில் இருந்து பீய்ச்சி அடிக்காத குறையாக நீர் வரும்படி அவள் பொங்கியபடி படுக்கையில் சரிந்தாள். நான் அவள் மீது சரிந்தேன்.கூடல் முடிந்தும் காமம் மீதம் இருந்தது. மனதுக்குள் இருந்த இன்னொரு ஆசை வெளிவந்ததில் துளிர்த்த காமம் கூடல் முடிந்து முடியாமல் மீதம் இருந்தது. அவள் முதுகின் மீது சரிந்து படுத்திருந்த நான் புரண்டு படுக்கையில் விழுந்தேன். அவள் இன்னும் அப்படியே படுத்திருந்தாள். ஒரு அசாதாரணமான மௌனம் அடர்த்தியான பனிபோல இருவருக்கும் இடையில் நிறைந்திருந்தது. இருவரின் மூச்சு சத்தமும் கூடலின் வாசமும் படுக்கையறையை நிரப்பியது. எதனால் எனக்கு திடீரென்று அப்படி ஒரு ஆசை வந்தது என்று யோசித்தேன். அது திடீர் என்று வந்த ஆசை இல்லை. எப்போது எனக்கு இன்னொருவனுடன் அவளை பார்க்கவேண்டும் என்கிற ஆசை வந்ததோ அப்போதே இந்த ஆசையும் வந்துவிட்டது. ஆனால் இன்னொருவனுடன் அவளை பார்க்கும் ஆசை அதிகமாக இருக்கவும், அது நடக்குமா நடக்காதா என்கிற கேள்வி இருந்ததும், அது நடக்க வேண்டும் என்பதற்காக அவளை தயார் செய்வதில் மும்முரமாக இருந்ததுவுமே இந்த ஆசையை தள்ளி ஒளித்து வைத்தது. இப்போது அந்த ஆசை நிறைவேறியதும் அடுத்த ஆசை தலை தூக்கியது புரிந்தது. எப்படியும் அவளுக்கும் அப்படி ஒரு ஆசை இருந்திருக்க வேண்டும். கணவன் பார்க்கும்போது இன்னொருவனுடன் கூடுவதே அத்தனை சுகமாக இருந்திருக்கும்போது கணவனுடன் சேர்ந்து இன்னொருவனுடன் கூடுவது மட்டும் பிடிக்காமலா இருக்கும் என்கிற என்னுடைய எண்ணமும் நம்பிக்கையுமே அந்த நேரத்தில் அதை அவளிடம் கேட்க வைத்தது. ஒருவேளை பின்வாசல் விளையாட்டு இல்லாமல் இருந்திருந்தால் என்னுடைய ஆசை தலைகாட்ட கொஞ்சம் நாட்களாகி இருந்திருக்கலாம். அதனால் தானோ அவள் இன்றைக்கு பின்வாசல் புணர்ச்சி வேண்டும் என்று ஆசைப்பட்டு என்னை தூண்டினாலா என்று எனக்கு அப்போது தோன்றியது. செர்ரிப் பழ வாசமும் வெண்ணையின் சுவையும் முன்னேற்பாடாகத்தான் செய்திருக்கிறாள். இப்படி அவள் ஆசைப்படுவது எனக்கு இதற்கு முன்பு அவனுடன் அவளை பார்த்துவிட்டு சென்றபோது உண்டானது போல எந்த விதமான குழப்பமும் உண்டாக்கவில்லை. காமம் ஒரு விளையாட்டு போல. ஒருவிதமான ஜுமாஞ்சி படத்தில் வரும் விளையாட்டு போல எனக்கு அப்போது தோன்றியது. வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஆட்டம் நம்மை எங்கேயெல்லாம் இழுத்து செல்கிறதோ அங்கேயெல்லாம் செல்வதைப் போல இப்போது நாங்களும் காமத்தின் கைகளில் இருக்கிறோம். ஒரு ஆசையின் தொடர்ச்சியாக அடுத்த ஆசை இப்போது வந்திருக்கிறது. இந்த ஆசையும் நிறைவேறிய பிறகு அடுத்து என்ன ஆசை வரும் என்றுதான் தெரியவில்லை. இல்லை அப்படி எந்த ஆசையும் வராமலே இருக்குமா என்றும் தெரியவில்லை. அதெல்லாம் நடக்கும்போது நடக்கட்டும்.

இப்படி இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. அவளுக்கும் பிடித்திருக்கிறது. நான் கிளர்ச்சியடைகிறேன். அவளும் கிளர்ச்சியடைகிறாள். இருவரும் இதுவரைக்கும் எல்லைக்குள் அன்பினாலும் காதலினாலும் கட்டுண்டு கிடக்கிறோம். இதற்கு மேல் என்ன வேண்டும். இப்படி இருக்கும் ஆசையை அனுபவிக்காமல் எதற்கு வழக்கம் போல ஆசைகளை அடி மனதுக்குள் பகிர்ந்துகொள்ளவும் கூட பயந்து மறைத்தும் ஒளித்தும் வைத்து வாழவேண்டும் என்று தோன்றியது. அதே நேரம் மனது இப்படியெல்லாம் நீ யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆசைப்பட்டால் அனுபவிக்க வேண்டியதுதானே. இன்னமும் உனக்கு உன்னுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் ஒரு தர்க்கரீதியான காரணம் தேவைப்படுகிறது. உன்னுடைய ஆசையை நீயே தவறு என்று நினைத்துவிடக்கூடாது என்கிற காரணத்துக்காகவே அதிகமாக யோசிக்கிறாய். நீ அவளுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள ஆசைப்பட்டதுவும் அவளுடைய உணர்வுகள் காயப்பட்டுவிடக்கூடாது என்று யோசித்ததுவும் சரி. ஆனால் நீ இப்போது யோசிப்பது ரொம்ப அதிகம் என்றது. என்னுடைய கன்னத்தில் சில்லென்று உதடுகள் புதைவதை அப்போதுதான் உணர்ந்தேன். என்னுடைய எண்ணங்களுக்கு சற்று ஒய்வு கொடுத்துவிட்டு திரும்பினேன். திரும்பிய என் உதடுகளை கவ்வினாள். கொஞ்சம் நேரம் யோசித்ததில் சற்று ஓய்வெடுத்த காமம் மீண்டும் தலை தூக்கியது. ஆனால் அவளுடைய முத்தம் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். தான் இப்படியெல்லாம் செக்ஸை ரசிக்கிறோம், அனுபவிக்கிறோமே என்கிற குறுகுறுப்புடன் குற்றஉணர்ச்சி கொஞ்சம் சேர்ந்த முத்தம் அது என்று எனக்கு தெரிந்தது. அது சரி எனக்கு இருப்பது போலத்தானே அவளுக்கும் யோசனைகளும் குழப்பங்களும் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அவளை இறுக்கி முத்தமிட்டேன். கொஞ்சம் நேரத்தில் அப்படியே உறங்கிப் போனோம். சில்லென்ற இதழ்கள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டன. வெதுவெதுப்பான விரல்கள் சின்னவனை பிடித்து இறுக்கின. சூடான மூச்சு கன்னம் சுட்டதும் கண் விழித்தேன். திடீரென்று வேறெங்கோ வந்துவிட்டேனா என்று அசந்து போனேன். சந்தன நிறத்தில் புடவையில் ஈரத்தலையுடன் தேவதையாக நின்றிருந்தாள் என் மனைவி. வெகு நாட்களுக்குப் பிறகு அவளைப் புடவையில் பார்க்கிறேன். இடுப்பில் தலைப்பை சொருகியபடி பளிங்கு வயிற்றை வஞ்சனை இல்லாமல் காட்டிக்கொண்டு தொப்புளுக்கு கீழே அபாயகரமான ஆழத்தில் இடுப்பில் புடவையை கட்டியிருந்தாள். லோ லோ ஹிப் என்று ஏதாவது ஒன்று இருந்தால் அது இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது அவள் புடவை கட்டியிருந்த விதம். அவளை அப்படியே இழுத்து படுக்கை மீது கிடத்தினேன். முலைகளின் துவக்கத்தை மறைக்காத ஜாக்கெட்டின் லோ லோ கட்டும் முலைகளின் அடிவாரத்தில் முடிந்து போயிருந்த ஜாக்கெட்டும் பெண்மைக்கு சற்று மேலாக லோ லோ ஹிப்பாக கட்டியிருந்த சேலையும் இடைப்பட்ட மத்தியப் பிரதேசம் வெளிச்சம் பார்க்கும் சந்தோஷத்தில் பளபளத்ததை காட்டியது. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மழித்திருந்த அக்குளை அழகாக காட்டுவதே என் கடமை என்று பெருமையாக காட்டியது. ஈரம் உலராத கூந்தலும் கீற்றாக சந்தனமும் அதற்கு கீழே சிறுவட்டமாக குங்குமமும் சிவந்த ஈர உதடுகளும் லேசாக வியர்த்திருந்த கழுத்தும் புடவை மாரப்புக்குள் ஒளிய முடியாமல் ஒளிந்திருந்த மார்பு முயல்களும் ஜாக்கெட்டை கிழிக்கப் பார்த்த முலைக் காம்புகளும் அளவெடுத்து செதுக்கியது போல வயிற்றில் மகுடமாக அமைந்திருந்தன தொப்புளும் காலை வேளை காமத்தை டாப் கியரில் சூடாக்கின. என்னுடைய கண்கள் மேய்வதையும் கண்களின் பயணத்துக்கேற்ப தலை தூக்கும் சின்னவனையும் குறும்பு புன்னகையுடன் பார்த்திருந்தவள் வேலை இருக்கிறது என்று சினுங்கினாள். அவளுடைய ஆடைகள் கொடுத்த எழுச்சி போதாதென்று ஹஸ்கி குரலில் அவள் சிணுங்கியது இன்னும் சூடாக்க முயன்றது. அவளுடைய வளைவுகள் மீது சுகமாக அழுந்திக்கொண்டே "என்னடி பொண்டாட்டி இன்றைக்கு ஸ்பெஷல்..அபார்ட்மென்ட்டில் இருக்கும் அத்தனை ஆம்பிளைகளும் பெண்களும் உன்னை ரவுண்டு கட்டி ஆட்டம் வைக்க ஆசைப்படுகிற அளவுக்கு டிரஸ் செஞ்சிருக்கே..." என்றேன். "காலையில பொண்டாட்டியை அழகா பார்த்தா அவன் அவனுக்கு அவளோட ஆட்டம் வைக்கனும்னு தான் ஆசை வரும். ஆனா உனக்கு மட்டும் வருது பாரு அபார்ட்மென்ட்டில் இருக்கும் அத்தனை பேரும் அவளோட ஆட்டம் வைக்கனும்னு....உன்னோட புத்தியை ஆசிட் வாஷ் செஞ்சாக் கூட மாறாதுடா..." என்று செல்லமாக சிணுங்கிக்கொண்டு என்னுடைய மார்க்காம்புகளை வலிக்கத் திருகினாள். "அப்படி இல்லைடா செல்லம்...எனக்கு தான் உன்னை எப்படி பார்த்தாலும் ஆட்டம் வைக்க ஆசை வருதே...உன்னை இப்படி பார்த்தா அத்தனை பேருக்கும் ஆசை வரும்னு பாராட்டுறதுக்காக சொல்லவந்தது நான் பார்த்த ஐட்டம்ஸ் எல்லாம் சேர்ந்து கிளப்பி விட்டதுல அப்படி ஸ்லிப் ஆகிடுத்து..." என்றேன். "அடி செருப்பால..இப்படி ஒரு மழுப்பல்ஸ் வேற...சரி சீக்கிரம் எழுந்திரு...." என்று படுக்கையில் இருந்து நகர்ந்து பக்கத்தில் வைத்திருந்த காபியை எடுத்துக் கொடுத்தாள். அவளுடைய ஆழமான தொப்புள் என்னை பார்த்து என்னை யூஸ் செய்யேன் என்று செல்வதாக தோன்றியது. என்னுடைய கண்போன இடத்தை பார்த்தவள் தலை மீது நறுக்கென்று கொட்டினாள். "காபி குடிக்கும்போது அங்கே எதுக்கு பார்வை..."என்றாள். "ஹ்ம்ம்...உன்னுட தொப்புள்ள காபி ஊத்தி குடிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்..." என்றதும் மீண்டும் நறுக்கென்று சில குட்டுகள் வாங்கினேன். "என்னோட உடம்பை புண்ணாக்கி விட்டுதான் மறுவேலை பார்ப்பேன்னு ஏதாவது வேண்டுதலா என்ன..." என்று கேட்டபடி சின்னவனை வருடினாள். இதற்கு தான் ஆசைப் பட்டேன் என்பது போல சின்னவன் அவள் கைக்குள் வேகமாக வளர்ந்தான். அவனை நன்றாக அழுத்திவிட்டு நகர்ந்தவள் இப்ப ஆரம்பிக்க வேண்டாம் என்பதாக அங்கிருந்து அகன்றாள். நான் வேகமாக பாத்ரூமுக்குள் நுழைந்தேன். காலைக் கடன்களை முடித்து குளித்துவிட்டு வெளியில் வந்தேன். போன் செய்து அன்றைக்கு ஆபீசுக்கு லீவ் சொன்னேன். பாக்சர் ஒன்றை மாட்டிக்கொண்டு வெளியே வந்தேன். ஹாலில் அவன் மந்திருத்து விட்டவன் போல அமர்ந்திருந்தான். அவனும் அப்போதுதான் குளித்திருக்க வேண்டும். அனேகமாக அவனையும் அவள் தான் அதே கோலத்தில் எழுப்பி இருக்கவேண்டும். அது எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்தவுடன் சின்னவன் சட்டென்று சூடானான். நான் கிச்சனுக்குள் புகுந்தேன். அவளைப் பின்பக்கமாக இறுக அணைத்தேன். "என்னடி டிபன் இன்னைக்கு..." என்று காது மடல்களை கவ்வி சப்பிக்கொண்டே கேட்டேன். "வெஜ் சாண்ட்விச்..." என்றவள் என்னை பார்க்க தலையை மட்டும் திருப்பினாள். அவள் முகம் முழுவதும் சிவந்திருந்தது. உதடுகளுக்கு மேலாகவும் கீழாகவும் வியர்த்திருந்தாள். அவளுடைய கண்கள் லேசான வெட்கத்துடன் சிவந்து என்னைப் பார்த்தன. அவளுடைய வார்த்தைகள் என்னை தொடுவதற்கு சற்று தாமதமாகியது. அவள் சாண்ட்விச் என்று சொன்னதும் தான் நேற்றைய பேச்சு எனக்கு ஞாபகம் வந்தது. ஞாபகமே இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் சாண்ட்விச்சாக அதை நான் யோசித்ததில்லை. இப்போது அவள் அந்த வார்த்தையை உபயோகித்ததும் என்னை திடீரென்று தூக்கிஅடுப்பில் வைத்தது போல உணர்ந்தேன். இன்றைக்கு அது நடக்கப் போகிறது என்கிற உண்மை என்னை அப்போது அத்தனை சூடாக தொட்டது. காலையில் இவள் இத்தனை அழகாக அலங்காரம் செய்திருப்பது எனக்கு அப்போதுதான் உரைத்தது. அவளுடைய முகம் உயர்ந்து என்னை கொஞ்சம் விரிந்து காத்திருக்கும் ஈர உதடுகளுடன் பார்த்தது. என்னை அறியாமல் நான் அந்த உதடுகளை நோக்கி காந்தம் இழுக்கும் இரும்பாக குனிந்தேன். அவள் இதழ்களை கவ்வினேன். வழக்கமான முத்தத்தில் இருந்து அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அவளுடைய வேகம் லேசாக மந்தமாகி இருந்தது. எப்போதும் இல்லாத ஒரு மென்மை அந்த முத்தத்தில் இருந்தது. அவளுடைய உடம்பில் லேசாக ஒரு நடுக்கம் இருப்பதை உணர்ந்தேன். ஒட்டுவாரொட்டி போல வேகமாக அந்த நடுக்கம் எனக்கும் பரவியது. அவளுடைய உடம்பில் லேசான உஷ்ணம் பரவியிருந்ததை என்னால் உணர முடிந்தது. அவளுடைய உதடுகள் என்னுடைய உதடுகளுக்குள் நடுங்குவது தெரிந்தது. இறுக்கமாக அவளுடைய உதடுகளை கவ்வியபடி சுவைத்தேன். ஏதாவது தமாஷாக சொல்லவேண்டும் என்று யோசித்தேன். அவளிடம் இருந்து விலகினேன். "ஒரு சாண்ட்விச் சாண்ட்விச் செய்கிறதே..." என்றபடி குனிந்து முலைகளுக்கு மேல் கடித்தேன். அவளுடைய முலைகள் அப்போது ஒரு சாண்ட்விச்சாகத்தான் எனக்குத் தெரிந்தன. நான் கடிப்பதற்கு நன்றாக முலைகளை எழுப்பிக் கொடுத்தாள். என்னுடைய பின்தலையில் கையால் ஒரு அழுத்தம் கொடுத்து இன்னும் என்னை தின்னேண்டா என்று சொல்லாமல் சொன்னாள். "என்னை கடிச்சு சாப்பிட்டுடாதே...சமைச்சிருக்கேன்..." என்று முனகலாக சொல்லியபடி எனக்கு நுழைய இடமிருக்குமா என்று பார்ப்பவளாக இறுக்கினாள். அவளுடைய குரல் சில்லென்று ஐஸ் கட்டியாக என்னை தொட்டது. என்னை தொட்ட அவள் குரல் அப்படியே உருகியது. என் மீது காமமாக வழிந்தது. அவளுடைய குரலுக்கு எதிர்ப்பதமாக அவளுடைய உடல் சூடாக இருந்தது. சாப்பிட தயாராக இருக்கும் சூடான கேக்காக அவளுடம்பு சுட்டது. என்னை சாப்பிடாதே என்று அவள் சொல்லுவதில் என்னை தின்னேண்டா என்கிற கெஞ்சல் இருந்தது. எனக்குள் நுழைந்துகொள்ள பார்த்த அவளுடம்பு வாசனையாக இருந்தது. அடுத்து நடக்கப் போவது பற்றிய எதிர்பார்ப்பும் அது நடக்காமல் போய்விடுமே என்கிற லேசான கலக்கமும் நான் ஒருவேளை மாறிவிடுவேனோ என்கிற ஒரு கேள்வியும் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசரமும் எல்லாவற்றையும் தாண்டி நான் தயார் என்கிற செய்தியும் எனக்கு தெரிந்தது. "நீ சமைச்சிருப்பதை அவனுக்கு கொடு..சமைஞ்சிருப்பதை எனக்கு கொடு.." என்று சொல்லியபடி அவளுடைய புடவைக் கொசுவம் சொருகிய வழியே பெண்மையை தேடி கையை நுழைத்தேன். அவளுடைய வயிற்றை உள்வாங்கி என்னுடைய கை நுழைவதற்கு இடம்கொடுத்துக்கொண்டு தடவிக்கொடுப்பதை ஆமோதித்து சத்தமிடும் பூனை போல முனகினாள். நுழைந்த கைக்கு பெண்மையை கொடுக்க முயன்றாள். அவளுடைய பெண்மையை நெருங்கும் முன்னதாகவே அதன் சூடு என்னை தொட்டது. அந்த சூடு சமைஞ்சிருப்பது நான் சாப்பிட தயார் என்று சொல்லாமல் சொன்னது. லேசான பெண்மையில் இருந்து வடிய ஆரம்பித்த நெய்வாசம் சீக்கிரம் சூடு ஆறிவிடப் போகிறது என்று என்னுடைய கையை அவசரப்படுத்தியது. கை இன்னும் கொஞ்சம் வேகமாக பயணித்தது. "அதான் தினசரி மூனுவேளைக்கு மேலவே சமைஞ்சதை சாப்பிடறியே...இப்ப சமைச்சதையும் கொஞ்சம் சாப்பிடுடா.." என்று அலுத்துக்கொண்டு சொன்னாலும் என் கை அவளுடைய பெண்மைக்குள் செல்வதற்கு வசதியாக கால்களை அகற்றினாள். ஈரப் பெண்மை என்னுடைய வருகையை வரவேற்று இன்னும் கொஞ்சம் ஈரமானது. "ம்ஹூம்..நான் உன்னை தான் சாப்பிடுவேன்..அதுவும் அப்படியே சாப்பிடுவேன்..." என்று சொல்லிக்கொண்டே விரலை அவளுக்குள் நுழைத்தேன். இன்னும் அவள் பெண்மை சிரபுஞ்சி நிலமாக ஈரமாக இருந்தது. என்னுடைய விரல் எந்த தடங்கலும் இல்லாமல் சுலபமாக நுழைந்தது. என்னுடைய விரல் நுழைந்ததும் அவளுடைய பற்கள் என்னுடைய தோளில் அழுந்தமாக புதைந்தன. கடித்தன. நான் அவளை சாப்பிடும் முன்னதாக அவள் என்னை சாப்பிட்டு விடுவாள் போல. செம பசி அவளுக்கு என்று நினைத்துக்கொண்டேன். இன்னைக்கு இருக்குடி உனக்கு சரியான விருந்து என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு விரலை இன்னும் கொஞ்சம் ஆழமாக இறக்கினேன். "சரி...என் ராஜா நீ சாப்பிட தானே நான் வளர்ந்து வெளைஞ்சு நிக்கிறேன். நீ என்னை அப்படியே சாப்பிடு. அதுக்கு முன்னாடி கொஞ்சம் சாண்ட்விச்சும் சாப்பிடேன்..." என்றபடி என்னுடைய சின்னவனை உருவினாள். அவளுடைய கைபட்டதும் என்னுடைய சின்னவன் சந்தோஷமாக பாக்சருக்குள் துள்ளினான். அவளுடைய கை என்னுடைய பாக்சருக்குள் நுழைந்தது. சின்னவனை மீண்டும் உடைக்கப் பார்த்தது. அவளுடைய கை இன்னும் கொஞ்சம் கீழிறங்கி கொட்டைகளை தடவி வருடியது. லேசாக நசுக்கியது. என்னுடைய சின்னவன் தலை வியர்த்தது. "இன்னும் கொஞ்சம் நேரத்துல நீயே சாண்ட்விச்சாகப் போறே...நீ எனக்கு சாண்ட்விச் சாப்பிட தரியா...நல்ல காமெடி சென்ஸ் உனக்குடி..." என்றபடி அவளுடைய பெண்மைக்குள் அடுத்த விரலை நுழைத்தேன். நீ சாண்ட்விச் ஆகப் போகிறாய் என்று நான் சொன்னதும் பொலக் என்று அவள் பெண்மை கொஞ்சம் அதிகமாக என் விரல் மீது நீர் வழிய விட்டது. என்னுடைய மூன்றாவது விரல் சுலபமாக உள்ளே சென்றது. நன்றாக ஆழமாக விரல்களை சொருகி எடுத்தேன். அவளுடைய பற்கள் அழுத்தமாக என்னுடைய தோளில் புதைந்தன. அந்த இடத்தில் காயமாகியிருக்குமோ என்கிற யோசனை வந்தது. அதை அப்புறமாக பார்த்துக்கொள்ளலாம் என்று ஒதுக்கினேன். அவளுடைய கை வேகமாக சின்னவனை உருவ ஆரம்பித்தது. அவளுடைய உருவலில் கொஞ்சம் அதிகமாகவே வியர்த்தான். "என்னடி...சாண்ட்விச் ஆகப்போகிறாய் என்று சொன்னதும் இப்படி உருகி வழிகிறாய்...மனசுக்குள்ள அவ்வளவு ஆசையா..." என்று கேட்டுக்கொண்டே வேகமாக விரல்களை சொருகி எடுத்தேன். என்னுடைய விரல்கள் அவளை உருக வைக்கிறதா. இல்லை சாண்ட்விச் ஆகப்போகிறாய் என்கிற என்னுடைய வார்த்தைகள் அவளை உருகவைக்கிறதா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. இத்தனை வேகமாக அவள் உச்சத்துக்கு அருகாக வருவது இப்போதெல்லாம் கொஞ்சம் சகஜமான ஒன்றாக இருந்தாலும் இது கொஞ்சம் சூப்பர் வேகம் தான் என்று நினைத்துக்கொண்டு ஆழமாக விரல்களை சொருகி எடுக்க ஆரம்பித்தேன். "உன்னோட முன்னாடியும் பின்னாடியும் நல்லா விரைத்த சுன்னிகளை சொருகினா எப்படி இருக்கும்னு உன்னால கற்பனை செஞ்சு பார்க்க முடியுதா...அதுக்காகத்தான் இப்படி சேலை கட்டிக்கிட்டு முதல் டபுள் பகலுக்கு ரெடியா ஈரமா நிக்கறியா..." என்று கேட்டுக்கொண்டே வேகமாக விரல்களை சொருகி எடுக்க ஆரம்பித்தேன். எப்போதும் இல்லாமல் இப்படி லேசாக விரசமாக பேசுவது இருவருக்கும் சூட்டை ஏற்றுவதை உணர்ந்தேன். அவளுடைய பெண்மை ஓட்டை விழுந்த கப்பலைப் போல வேகமாக ஈரமாவது தெரிந்தது. அவளுடைய கை என்னுடைய சின்னவனை உடைத்துவிடப் பார்த்தது. சாண்ட்விச் தீயும் வாசம் வந்தது. இன்னும் வேகமாக விரல்களால் அவளை ஓத்தேன். என் சின்னவனை விட்டு என்னை இறுக்கமாக பிடித்துக் கொண்டு பொங்கினாள். என் மீது சாய்ந்தாள். "என்னடி..ரெடியா ஈரமா நிக்கறியான்னு கேட்டதுக்கே இப்படி பொங்கிட்டியே..மத்ததெல்லாம் எப்படித்தான் தாங்கப் போறியோ..." என்று சிரிப்புடன் கட்டிக்கொண்டேன். "டேய்..நாங்கெல்லாம் ஆரம்பத்துல சீக்கிரம் வந்தாலும் சீக்கிரமா அடுத்த ரவுண்டுக்கு தயாராகிடுவோம். ஆனால் நீங்கெல்லாம் வரக்கூடாது வரக்கூடாதுன்னு டென்ஷன் ஆகி தாக்குப் பிடிச்சாலும் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாவுரதுக்கு நாங்க ஹெல்ப் செஞ்சாத்தான் உண்டு...அதனால பார்த்ததும் அவுட் ஆகிடாம நீ எப்படி தாக்குப் பிடிக்கப் போறேன்னு திங்க் பண்ணுறா செல்லம்..." என்றபடி மீண்டும் என்னுடைய சின்னவனை உடைக்கப் பார்த்தாள். அவளுடைய ஈரம் நனைத்திருந்த விரல்களை எடுத்து சப்பினேன். என்னிடம் இருந்து விரல்களை உருவி அவள் வாய்க்குள் நுழைத்துக் கொண்டாள். தீய்ந்திருந்த சாண்ட்விச்சைப் பார்த்தாள். சிரித்தாள். இப்போது எங்களிடம் இருந்த தயக்கம் எல்லாம் காணாமல் போயிருந்தது. அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பின் படபடப்பு மட்டுமே இருந்தது. இல்லை அந்த எதிர்பார்ப்பு எங்களுடைய தயக்கத்தை மறைத்துவிட்டதா என்று புரியவில்லை. எப்படி இருந்தாலும் ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு தயாரானோம். அவள் மும்முரமான சாண்ட்விச்சை தயாரிப்பதில் மூழ்கினாள். "ஏண்டி..இந்த சாண்ட்விச் ரெடி செய்யுறது இருக்கட்டும்..அந்த சாண்ட்விச் எப்படி அரேஞ் செய்யப் போறே..." என்று என்னை அரித்துக் கொண்டிருந்த கேள்வியை அவளிடம் கொட்டினேன். அவள் என்னை திரும்பி ஆழமாக பார்த்தாள். அவளுடைய கண்களில் காமம் தீயாக தெரிந்தது. எப்போதும் இல்லாமல் இப்போது அவள் டிரைவிங் சீட்டில் ஸ்டெடியாக அமர்ந்திருப்பதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். நான் எப்படி அந்த மூவர் ஆட்டத்தை தயார் செய்வது என்று ஐடியா இல்லாமல் தவிப்பதை அவள் ரசிப்பது அவள் கண்களில் தெரிந்தது. அவளுடைய கட்டுப்பாடில் இப்போது அது நடக்கப் போகிறது என்கிற எண்ணம் அவளுக்குள் இருக்கும் டாமினேஷன் பர்சனலாட்டிக்கு சந்தோசம் கொடுத்திருக்க வேண்டும். அவள் ஒரு கூடல் அனுபவத்தை தாண்டிய பர்சனலாட்டி மாற்றத்துக்கு தயாராவது தெரிந்தது. "ஆமா..அய்யாவுக்கு ஆசை மட்டும் தறிகெட்டு வரும்..ஆனால் எல்லாம் நான் தான் செய்யணும்...நல்ல ஆளுப்பா நீ..." என்று பழிப்புக் காட்டினாள். அந்த பழிப்புக் காட்டுதலில் அவளுடைய சந்தோசம் அப்பட்டமாக தெரிந்தது. இப்போது நான் தான் ராணி. நான் ராணி தேனீ. நான் ஆசைப்படும் விதமாகத்தான் என்னுடைய உடம்பு ஆளப்பட வேண்டும். ஆட்டத்தை வேண்டுமானால் நீ ஆரம்பித்து வைத்திருக்கலாம். ஆனால் ஆட்டம் இனிமேல் எப்படி நடக்கப் போகிறது என்பதை நான் தான் முடிவு செய்யப் போகிறேன். நீ பார்வையாளன் மட்டுமே. நான் சொல்லும்படி தான் நீ நடக்கப் போகிறாய். நீ அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தயாராகிறாய். அது உனக்கே இப்போது புரிந்திருக்க வேண்டும் என்று அவளுடைய கண்கள் என்னிடம் சொல்வதாக தோன்றியது. அந்த யோசனையை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு நான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளையே பார்த்தேன். "ஐயோடா சாமி..இப்படி பாவமா பார்க்கிற மூஞ்சை எங்கேடா வாங்கினே. சார் ரொம்பவெல்லாம் பீல் பண்ண வேண்டாம். எப்படி இந்த சாண்ட்விச்சை நான் சமைச்சு தட்டுல வச்சதும் நல்லா கட்டு கட்டுன்னு சாப்பிடுவீங்களோ..அதே மாதிரி அந்த சாண்ட்விச்சையும் தயார் செய்யறேன்..நீ வந்து நல்லா சாப்டுட்டு..சாரி...ஒத்துட்டுப் போ..." என்றவள் தான் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்து வாயை மூடிக்கொண்டு முகம் சிவக்க என் மீது முட்டியபடி சிரித்தாள். அவளுடைய சிரிப்பும் பேச்சும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளுடைய மாற்றத்தின் அடுத்த கட்டம் இது என்று நன்றாக தெரிந்தது. அவளுடைய கட்டுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்வது தெரிந்தது. அவள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகுறுப்பையும் குற்ற உணர்ச்சியையும் ஆடைகளைவதை போல களைவது தெரிந்தது. அவளுடைய கொஞ்சம் வெட்கம் மட்டுமே அவளிடம் இன்னும் ஒட்டியிருப்பதுவும் தெரிந்தது. அவள் முழுவதுமாக காமப் பிசாசாக மாறிவிட்டது புரிந்தது. அவளுடைய மாற்றம் எனக்குள் ஒருவிதமான இனம்புரியாத குறுகுறுப்பை கொடுப்பதை உணர்ந்தேன். அவளை அப்படி பார்க்கும் போது எனக்கு தயக்கமோ கலக்கமோ வருத்தமோ வெறுப்போ இல்லாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நேற்று அவள் அவனுடன் உறவு கொண்டதை பார்த்தப் பிறகு என்னிடம் இருந்த லேசான குழப்பமான மனநிலை கூட இப்போது என்னிடம் இருந்து காணாமல் போயிருப்பது எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருந்தது. அவளுடைய டாமிநேஷனை நான் ரசிப்பது தெரிந்தது. அவள் அவனிடம் அப்படி நடந்துக் கொண்டதை பார்க்கும்போது எனக்கும் கூட அப்படி இருக்கவேண்டும் என்கிற ஆசை வந்திருக்கவேண்டும். அதனால் தான் நான்இப்போது அவளை மூவர் ஆட்டத்தை தயார் செய் என்று கேட்கிறேன் என்பதும் புரிந்தது. "நீ என்ன செய்யறேன்னா..இப்ப சாப்பிடறே..சாப்பிட்டு முடிச்சதும் ரூமுக்கு போய் டிரஸ் பண்றே..அப்புறமா என்கிட்டே சொல்லிட்டு போறதுக்கு கிச்சனுக்கு வரே...மத்ததை அப்புறமா சொல்றேன். நீ நல்ல புள்ளையா கையில பிடிச்சிக்கிட்டு இப்ப போய் உட்காரு..." என்று என்னை தள்ளினாள். அவளுடைய திட்டம் என்னவென்று சொல்லாமல் என்னை தவிக்க விடுவதில் அவளுக்கு சந்தோஷம் கிடைக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. அதே நேரம் எப்படி அது நடக்கப் போகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தையும் என்னால் அடக்க முடியவில்லை. எப்படியும் நான் வழக்கம் போல ஒளிந்திருந்து பார்க்கவேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. ஆனால் அதற்கப்புறம் எப்போது நான் உள்ளே நுழைவது. அவள் என்னை அழைப்பாளா. இல்லை ஏதாவது சிக்னல் மாதிரி கொடுக்கப் போகிறாளா. சரி. அப்படியே அவள் ஏதாவது சிக்னல் கொடுத்து உள்ளே சென்றாலும் நான் அவள் மீது கோவப்படுவது போல நடிக்க வேண்டுமா. இல்லை அவள் அப்படி செய்வது எனக்கு தெரியும் என்பது போல நடந்து கொள்ள வேண்டுமா. அப்படி அவள் மீது கோவப்படுவது போல நடித்தால் அதற்கப்புறம் எப்படி ஆட்டத்தில் கலந்து கொள்வது. ஒருவேளை அவள் அப்படி செய்வது எனக்குத் தெரியும் என்பது போல நடந்துகொண்டால் அவன் அதற்கு மேல் அதிகாரம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பானா. அப்படி அவன் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் அதை எப்படி அவாய்ட் செய்வது. அதற்குப் பிறகு அவன் அவளுடைய கட்டுக்குள் இருப்பானா. அவளுடைய கட்டுக்குள் அவன் இருக்கும் வரைதானே எல்லாமும் சாத்தியமாகும். ஒருவேளை எனக்கு தெரியாதது ஏதாவது அவளுக்கு தெரிந்திருக்குமா. எப்படி நடந்தாலும் நான் ஆட்டத்தில் கலந்துகொண்டதும் விளையாட்டே மாறிவிடத்தான் போகிறது. இப்போது எதற்கு அதைப் பற்றி இத்தனை யோசித்துக்கொண்டு என்று தோன்றினாலும் என்னால் யோசிப்பதை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. என்னைப் பார்த்ததும் அவனுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும். அவன் எப்படியும் அதிர்ச்சி அடையப் போவது உறுதி. அதிர்ச்சிக்கு அப்புறம் எப்படி அவன் பீல் செய்வான். அவனுடைய இடத்தில் நான் இருந்தால் எப்படி நடந்து கொள்வேன். அதிர்ச்சியில் என்னுடைய சின்னவன் சுருங்கிவிட வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் எல்லா திட்டமும் பணால். டணால் தான். ஆனால் இன்னொன்றும் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இன்னொருவன் மனைவியை அவளுடைய கணவனுக்கு முன்னால் உறவு கொள்வதை நினைத்து அவன் இன்னும் கிளர்ச்சியடைய வாய்ப்பிருக்கிறது. நானாக இருந்தால் அப்படி நடக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவன், அவளுடைய ஆளுமைக்கு அடிமையாக இருப்பவன் அப்படி நடந்து கொள்வானா என்று எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. இத்தனை கேள்விகள் எனக்கு மட்டும் ஏன் தான் தோன்றுகிறன என்று எனக்கு மீண்டும் ஆச்சர்யமாக இருந்தது. அவளைப் பார்த்தேன். எந்தவிதமான கேள்விகளும் இல்லாமல் எப்படி இவளால் இத்தனை கேஷுவலாக இருக்க முடிகிறது என்று ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை இதையெல்லாம் அவள் யோசித்துவிட்டாளோ என்று ஒரு கேள்வி வந்தது. என்னை ஆயிற்று எனக்கு. ஏன் இப்படியெல்லாம் அலைமோதிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் அவளைப் பார்த்தேன். அவள் நான் இன்னும் என்னை செய்கிறேன் என்பதாக என்னைப் பார்த்தாள். என்னுடைய முகத்தில் என்னுடைய கேள்விகள் எல்லாம் எழுதி ஒட்டியிருக்க வேண்டும். மெதுவாக என்னை நோக்கி நடந்து வந்தாள். அவள் நடந்து வரும்போது அவளுடைய அழகுகள் எல்லாம் தனித்தனியாக உயிர் இருப்பது போல அசைந்ததை பார்த்ததும் என்னுடைய கேள்விகள் எல்லாம் சிறகு முளைத்தது போல பறந்து போவது தெரிந்தது. "என்னடா..வழக்கம் போல ஓவர் டைம் போட்டு உன்னோட மூளை கேள்வி கேட்கிறது போல..." என்றாள். எப்படி இவள் மட்டும் எப்போதும் சரியாகவே கேள்விகளைக் கேட்கிறாள் என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவள் என்னை நெருங்கி வந்தாள். அதற்கு மேல் நெருங்க முடியாது என்கிற நிலை வந்ததும் என் மீது அவளுடைய முன்னழகுகள் அழுந்திப் புதைய சாய்ந்தாள். என்னுடைய கழுத்தை சூடான மூச்சால் உலரவைத்துக் கொண்டே முகர்ந்தாள். முத்தமிட்டாள். உலர்ந்த கழுத்தை நக்கி ஈரமாக்கினாள். லேசாக கடித்தாள். அவளுடைய கை என்னுடைய சின்னவனை மீண்டும் தேடியது. தடவியது. விரல்களால் வளைத்தாள். லேசாக இறுக்கினாள். அவன் அவள் விரல்களின் இறுக்களில் சுகமாக துடித்து சந்தோஷத்தை வெளிப் படுத்தினான். "என்ன யோசனைடா செல்லம்...நீ என்னதான் மாங்கு மாங்கென்று யோசித்தாலும் உன்னுடைய சின்னவன் எங்கேயாவது எதை பற்றியாவது கவலைப் படுகிறானா. செக்ஸ் அப்படித்தான் செல்லம்.." என்று காதுக்கருகில் மெதுவாக சொன்னாள்.

நான் மௌனமாக இருந்தேன். என்னுடைய மௌனத்தை உணர்ந்தவளாக அவளும் சற்று நேரம் மௌனமாக இருந்தாள். செக்ஸ் அப்படித்தான் என்று எனக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. என்னதான் செக்ஸ் மனது சம்பந்தப் பட்ட விஷயம் என்றாலும் அங்கு உடலும், உடல் சார்ந்த இன்பமுமே பிரதானம் என்பது எனக்கும் தெரிந்தது தான். கூடலின் சமயத்தில் இதுபோன்ற கேள்விகள் கட்டாயமாக வரவே வராது. அப்போது அந்த கூடலின் இன்பம் மட்டுமே பிரதானமாக இருக்கும். கேள்விகள் எல்லாம் தொலைந்துப் போய் கரைந்துப் போய் காமம் மட்டுமே இருக்கும். கூடல் முடிந்த பிறகு வேண்டுமானால் கேள்விகள் வரலாம். நான் சரியாக செய்தேனா. அவளுக்கு திருப்தியாக இருந்ததா. நான் செய்வது சரியா தவறா என்கிற கேள்விகள் எல்லாம் அப்புறம் வருபவை. ஆனால் கூடல் நேரத்தில் அந்த உடல் மொழி மட்டுமே தெரியும். அதனால் தான் கடைசி வரைக்கும் மனம்விட்டு பேசிக் கொள்ளாதவர்கள் கூட பிள்ளைகள் பெற முடிகிறது. இதெல்லாம் கூடலின் போது. ஆனால் இப்படி ஒரு கூட்டுக் கலவிக்கு தயாராகும் போது எப்படி யோசிக்காமல் இருப்பது என்று நினைத்துக்கொண்டு நின்றேன். "சரி...இப்போது உன்னுடைய கேள்விகள் தான் என்ன" என்றாள். அதற்காகவே காத்திருந்தது போல என்னுடைய மனதில் இருந்தவைகளை மொத்தமாக அவளிடம் கொட்டினேன். நான் பேசப் பேச அவள் என்னை இன்னும் நெருங்கி கட்டிக்கொண்டாள். என்னுடைய சின்னவனுடன் அவளுடைய கைகள் உறவாடிக்கொண்டே இருந்தன. நான் மூச்சு விடாமல் பேசி முடித்தேன். நான் முடித்ததும் என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் தெரிந்த உணர்ச்சி என்ன என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் பேசியது, சொன்னது எல்லாம் சரி என்று நினைக்கிறாளா..இல்லை ஓவராக யோசிக்கிறேன் என்று நினைக்கிறாளா என்று இனம் புரியாமல் தவித்தேன். அவளுடைய நுனிக்காலில் நின்றுகொண்டு என்னுடைய உதடுகளைக் கவ்வினாள். கடித்தாள். சுவைத்தாள். என்னுடைய ரத்தத்தை நான் ருசிபார்த்தேன். என்னுடைய உதடுகள் வலிக்கும் அளவுக்கு சப்பினாள். அப்படியே உதடுகளை விட்டு என் மீது சாய்ந்தாள். "இப்படி யோசிக்க உன்னால் எப்படி முடிகிறதுடா...நான் எப்படி நினைப்பேன். எனக்கு என்ன ஆகும். அவன் எப்படி நினைப்பான். அவன் கட்டுக்குள் இல்லாமல் போனால் என்னவாகும். அம்மாடி...எவ்வளவு யோசிக்கிறாய்." என்றாள். நான் மௌனமாக நின்றேன். "இப்போது புரிகிறதா நான் எதனால் இத்தனை கேஷுவலாக இருக்கிறேன் என்று. இவ்வளவு அக்கறையாக யோசிக்க நீயிருக்கும்போது நான் எதற்கு டென்ஷன் ஆகவேண்டும் சொல்." என்றாள். இதெல்லாம் என்னுடைய கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதாக நான் மௌனமாகவே இருந்தேன். "இத்தனை யோசித்தாயே. நான் அவனுடன் உறவு கொண்டதும் உன்னுடன் உறவு கொள்வதை விட்டுவிடுவேனா என்று உனக்கு கேட்கத் தோன்றியதா. இல்லை இப்படி உன் கண்முன்னால் இன்னொருவனுடன் உறவுகொண்ட நான் உனக்குத் தெரியாமல் வேறோருத்தவனுடன் உறவு வைத்துக் கொள்ள முயற்சி செய்வேனா என்று கேட்கத் தோன்றியதா...ஏன் அது மட்டும் உனக்கு தோன்றவே இல்லை." என்று கேட்ட படி என்னுடைய கண்களை ஆழமாக பார்த்தாள். எனக்கு அவளுடைய கேள்வியை கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது. நேற்று அவனுடன் அவள் உறவுகொண்டதை பார்த்ததும் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் எனக்கு ஏன் இப்படி கேள்விகள் தோன்றவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது. உடனே அதற்கு பதிலும் கிடைத்தது. எனக்கு அவள் மேல் இருந்த நம்பிக்கை. காமம் எங்களுக்கு உடல் தாண்டிய விஷயம் என்கிற நம்பிக்கை. அவளை சந்தேகப்படவே முடியாத அளவுக்கு அவள் மீது நான் வைத்திருந்த காதல் எல்லாம் சேர்ந்துதான் அப்படி ஒரு கேள்வி தோன்றாமல் இருந்ததற்கான காரணம் என்று எனக்குப் புரிந்தது. அதற்கும் என்னுடைய கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் விழித்தேன். நான் விழிப்பதை பார்த்தவள் சிரித்தாள். "உன்னுடைய கேள்விகளுக்கும் என்னுடைய கேள்விக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறாயா..." என்றாள். நான் ஆமாம் என்பதாக தலையாட்டினேன். "நீ காமம் என்னதான் மனம் சம்பந்தப் பட்டது என்றாலும் அது முழுவதுமாக உடலும் உடல் சார்ந்த சுகமும் சம்பந்தப் பட்டது என்று சொன்னாயே. அதற்கான பதில் உனக்கு இப்போது கிடைத்திருக்குமே." என்றாள். நான் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தேன். என்னுடைய பதிலை வைத்தே ஒரு கேள்வியை முடித்த அவளுடைய தெளிவு ஆச்சர்யமாக இருந்தது. "சரி. மீதி கேள்விகளுக்கு வருவோம். கேள்வி எண் ஒன்று. நீ என்ன, எப்படி செய்யவேண்டும் " "இங்கேப் பார். நம்மிருவருக்குமே இது முதல் அனுபவம். அதனால் நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது. நீ மறைந்திருந்து பார்ப்பது வரைக்கும் சரி. அதற்கப்புறம் நான் நீ உள்ளே வருவதற்கு சிக்னல் செய்வேன். ஆனால் அதற்குப் பிறகு நீ கோபமாக வரப் போகிறாயா. இல்லை நான் இப்படி செய்வது வழக்கம் தான். இப்போது ஆள் தான் புதுசு என்கிற ரேஞ்சில் வரப் போகிறாயா என்பதை நீ அப்போதிருக்கும் மனநிலையில் நீ தான் முடிவு செய்தாகவேண்டும்." என்றாள்.அவள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியென்று எனக்குப் புரிந்தது. அதே நேரம் நான் கோபமாக வராமல் அவள் அப்படி நடந்துகொள்வது வழக்கம் என்கிற ரேஞ்சில் வந்தேன் என்றால் அவன் அவளைப் பற்றி என்ன நினைப்பான். அதற்கப்புறம் அவளை அவன் எப்படி மதிப்பான். அவளுடைய கட்டுக்குள் எப்படி இருப்பான் என்கிற கேள்வி வந்தது. நான் அவள் பதிலைக் கேட்டதும் சீரியஸாக யோசிக்க ஆரம்பித்ததை அவளும் கவனிப்பது தெரிந்தது. லேசாக பெருமூச்சு விட்டாள். "நான் சொன்னதைக் கேட்டதும் அடுத்தக் கேள்வி வந்துவிட்டதா. சரி அதையும் சொல்." என்றாள். நான் என்னுடைய கேள்வியை சொன்னேன். "முடியலை. என்னால முடியலை. நீ சின்சியருன்னு எனக்கு தெரியும். ஆனால் இவ்வளவு சின்சியருன்னு எனக்கு தெரியாமல் போயிடுச்சு." என்று சந்தோஷமாக பழிப்புக் காட்டியபடி சிரித்தாள். நான் மீண்டும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டேன். "டேய்..அவன் என்ன என்னைப் பற்றி நினைக்கிறது. அப்படியே நினைத்தாலும் என்னதான் நடந்துவிடப் போகிறது. நான் ஒருவேளை அவனுடைய உடம்பின் மீது மோகப்பட்டிருந்தால் அவன் நாளை என்னை அசிங்கமாக பார்ப்பான் என்றோ அவன் என்னிடம் அவன் கேட்கும் நேரமெல்லாம் அவனுடன் உறவு கொள்ளச்சொல்லி கேட்பான் என்றோ இல்லை வேறு யாரையாவது அழைத்து வந்து அவர்களுடனும் உறவு கொள்ளச்சொல்வான் என்றோ கவலைப் படவேண்டியிருக்கும். ஆனால் அதெல்லாம் இங்கே கிடையாதே." "அவன் நம்முடைய விளையாட்டில் ஒரு பொம்மை. என்ன நம்முடன் சேர்ந்து விளையாடும் பொம்மை. நான் இப்போது இந்த த்ரீஸம் ஆட்டத்துக் கூட நானாக சீண்டித்தான் வரவழைக்கப் போகிறேன். அவனை ஆணாகவே நான் மதிக்கவில்லை என்பதும், அவன் என்னுடைய விளையாட்டு பொம்மை என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அந்தக் கவலையை மறந்துவிடு." என்றாள். "சரி..அடுத்தக் கேள்வி. அவன் பயந்தால் என்ன செய்வது. " "வேறென்ன செய்வது. எப்படியாவது உருவியோ, ஊம்பியோ அவனை தயார் செய்யவேண்டியது தான். இதுக்குப் போய் நாம என்ன ரூம் போட்டா யோசிக்க முடியும்." என்று சிரித்துக் கொண்டு என்னுடைய சின்னவனை நறுக்கென்று கிள்ளினாள். "ஒருவேளை அதிசயமாக அவன் நீ வந்ததும் உன் முன்னால் என்னுடன் உறவுகொள்வதை நினைத்துக் கிளர்ச்சி அடைந்தால் நமக்கு இன்னும் வசதி. அதற்காக என்னுடைய கட்டுக்குள் இருந்து அவன் தப்பிக்க முடியும் என்று மட்டும் நினைத்துவிடாதே. அது நடக்கப் போவதில்லை. அவன் சப்மிஸிவ் டைப். இல்லை என்றால் நேற்றைக்கு நான் இடம் கொடுத்த போதே அவன் என்னை புரட்டிப் போட்டு பிழிந்திருக்க வேண்டும். அவனுக்கு நான் மிரட்டுவதும் அதற்கு அவன் அடி பணிவதும் பிடித்திருக்கிறது. அதனால் அவன் மாற மாட்டான். அப்படி ஏதாவது முயற்சி செய்தால் அவனை வேலையை விட்டு தூக்கி விடுவோம். சரியா." என்று என்னுடைய மார்க்காம்பை குனிந்து கடித்தாள். "எல்லாவற்றுக்கும் மேலே இது ஒரு விளையாட்டு. பழைய விளையாட்டு போர் அடிக்காத போதும் புதிதாக ஒரு விளையாட்டு வந்தால் அதை விளையாடி பார்ப்போம் என்று நமக்கு ஆசை வருமே அப்படித்தான். இது வாழ்க்கை அல்ல. மே பி இது கொஞ்சம் ரிஸ்கான விளையாட்டு. ஆனால் இந்த விளையாட்டு நமக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகமாக்குவதற்காகத்தான். நம்முடைய நெருக்கத்தை எந்த விதத்திலும் குறைப்பதற்கு இல்லை. எனக்கு உன்மீது இருக்கும் நம்பிக்கையும் உனக்கு என் மீதிருக்கும் நம்பிக்கையும் தான் இந்த விளையாட்டின் அஸ்திவாரம்." "உனக்கு முதலில் என்னை அவனுடன் சேர்த்துப் பார்க்கவேண்டும் என்று ஆசை வந்தபோது எனக்கு கொஞ்சம் கோபமாக கூட இருந்தது. ஏன் நீ இப்படியெல்லாம் யோசிக்கிறாய் என்று. அப்புறம் எனக்கும் அதில் கொஞ்சம் ஆசை வந்துவிட்டது." "அப்புறம் உடனேயே நீ அடுத்த ஆசையை சொன்னதும் எனக்கு ஒய் நாட். இதையும் ட்ரை செய்வோமே என்று ஆசை வந்தது. இப்போது அதைத்தான் செய்யப் போகிறேன். " "ஆனால் நமக்கு என்று எப்போதும் நீயும் நானும் மட்டும்தான். வேறு யாரும் கிடையாது. அவ்வப்போது இப்படி விளையாடலாம் என்று எனக்கு ஆசை இருப்பது உண்மைதான். ஆனால் எப்பவுமே இப்படித்தான் விளையாட வேண்டும் என்று ஆசை கிடையாது. சரியா." "இப்ப நீ என்ன செய்யறியாம். இப்படியெல்லாம் ஓவரா யோசிக்கிறதை எல்லாம் விட்டுட்டு விளையாட தயார் ஆகுவியாம். நாம போய் சாண்ட்விச்சை சாப்பிடுவோமாம். அப்புறமா என்னை நீ சாண்ட்விச்சா சாப்பிடுவியாம். சரியா..." என்று என்னை வயிற்றில் குத்தினாள். அவள் சொன்ன விதத்தைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. என்னுடைய கேள்விகள் எல்லாம் காணாமல் போய் விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. நானும் சிரித்துக் கொண்டே கிச்சனை விட்டு வெளியில் வந்தேன். என்னை அவன் ஒரு மார்க்கமாக பார்ப்பது தெரிந்தது. அடுத்து நடக்கப் போவதை நினைத்துப் பார்த்தேன். அப்போது அவனுடைய எக்ஸ்ப்ரஷன் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். இன்னும் என்னுடைய சிரிப்பு லேசாக விரிந்தது. அவள் சாண்ட்விச்சுகளுடன் வந்தாள். நாங்கள் சாப்பிட உட்கார்ந்தோம். அவளுடைய மாராப்பு சேலை மார்புகளுக்கு இடையில் கயிறாக கிடந்ததும் பரிமாரும்போதெல்லாம் தட்டில் விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்திய முலைகளுமாக சேர்ந்து அவனை சூடாக்குவது நன்றாகவே தெரிந்தது. நான் சாப்பிட்டதும் டிரஸ் செய்துகொள்ள ரூமுக்கு சென்றேன். அவன் வழக்கம் போல சாமான்களை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு சென்றான். நான் வேகமாக டிரஸ் செய்துகொண்டு கிச்சனை நோக்கி நடந்தேன். என்னதான் திட்டம் வைத்திருக்கிறாள் என்று தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டே வந்தேன். நான் கிச்சனுக்குள் நுழைந்தேன். "குட்டி..நான் அவசரமா ஆபீசுக்கு போகணும்..முடிந்தவரைக்கும் சீக்கிரம் வந்திடறேன்..." என்று சொன்னேன். இந்த டயலாக் எல்லாம் உன்னை யாரு விட சொன்னது என்பதாக என்னைப் பார்த்தாள். அவனும் என்னை கொஞ்சமாக திரும்பி பார்த்தான். "கொஞ்சம் இருடா..நான் ஜூஸ் போட்டுத் தரேன்..." என்று சொல்லியபடி திரும்பியவள் பக்கத்தில் இருந்த சாஸ் கிண்ணத்தை தட்டினாள். கிண்ணத்தில் இருந்த சாஸ் மொத்தமும் அவன் மீது சிந்தியது. "சாரி..சாரி...தெரியாம..." என்றபடி அவன் மீது சிந்திய சாஸை துடைக்கும் சாக்கில் அவனை அதிகமாக நெருங்கினாள். அவன் அவள் அத்தனை நெருக்கத்தில் வந்ததும் என்ன செய்வது என்று புரியாமல் என்னைப் பார்ப்பதா..இல்லை அத்தனை நெருக்கத்தில் தெரியும் அழகுகளைப் பார்ப்பதா..இல்லை அவனைத் தீண்டும் அவளுடைய ரசிப்பதா என்று புரியாமல் குழம்பி தடுமாறுவது தெரிந்தது. சரி..அவளுடைய திருவிளையாடலை ஆரம்பித்துவிட்டாள் என்று நினைத்துக்கொண்டேன். "ஜூஸ் எல்லாம் வேண்டாம் குட்டி. அர்ஜெண்டா கிளம்பனும்..அதனால நான் வரேன்..." என்று நகரப் போனேன். எதுக்கு நீ இப்ப ஓவர் ஆக்ட் செய்யறே என்பதாக என்னை பார்த்து முறைத்தாள். " நீ போய் டிரஸ் சேன்ஞ் செஞ்சுட்டு வா..நான் இவரை அனுப்பிட்டு வரேன்.." என்று அவனிடம் சொன்னாள். அவன் நகர்ந்து அவனுடைய ரூமை நோக்கி நடந்தான். "நீ ஏண்டா எப்பவுமே ஓவர் ஆக்ட் செய்யறே...அடங்க மாட்டே..சரி நீ போய் வழக்கம் போல ஸ்டோர் ரூமில் வெயிட் செய். நடப்பதை பாரு. அப்புறம் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குதானே..." என்று சொல்லியபடி என்னை அழுத்தி முத்தமிட்டாள். அவள் உடல் முழுவதும் கொதிப்பது தெரிந்தது. அந்தக் கொதிப்பு எனக்கும் தொற்றிக் கொண்டது. நான் வேகமாக ஸ்டோர் ரூமுக்குள் சென்றேன். அவள் வாசல் கதவிடம் சென்றாள். கதவை மூடியபடி டாட்டா காட்டுவதாக பாவலா காட்டினாள். அதே நேரத்தில் அவன் அறைக்குள் இருந்து வெளியில் வந்தான். இப்போது ஒரு கை வைக்காத பனியன் சின்னதாக ஒரு ஷார்ட்ஸ் என்று இன்னும் ஸ்மார்ட்டாக வந்திருந்தான். நான் வெளியில் செல்லுவது தெரிந்தே அப்படி ட்ரெஸ் செய்திருக்கிறான் என்பது புரிந்தது. அவள் கதவை மூடிவிட்டு திரும்பினாள். நான் ஸ்டோர் ரூம் ஜன்னல் வழியாக என்னதான் நடக்கப் போகிறது என்று ஆர்வமாக பார்த்தேன். அவள் இந்தமுறை அவனை எப்படி சீண்டப் போகிறாள் என்று பார்க்க ஆவலாக இருந்தது. இன்றோடு இப்படி மறைந்திருந்து பார்ப்பதெல்லாம் முடியப் போகிறது. கொஞ்சம் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிகிறதே என்று சந்தோஷமாக இருந்தாலும் முடிகிறதே என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. கதவில் இருந்து திரும்பியவள் ஒயிலாக நின்று அவனைப் பார்த்தாள். மாராப்பு சேலையை லேசாக விலக்கினாள். புடவை தலைப்பால் விசிறிக்கொண்டாள். கழுத்து வியர்வையை துடைத்துக்கொண்டாள். மார்புக்குள் ஊதிக் கொண்டாள். மார்புகளின் நடுவில் ஒற்றையாக கிடந்தது சேலை. செய்யவேண்டிய வேலையை செய்யாத வேலைக்காரனை போல மார்புகளை மறைக்காமல் இன்னும் தெளிவாக காட்டியது. வியர்த்திருந்ததில் மார்பின் துவக்கத்திலும் அக்குளின் கீழேயும் ஜாக்கெட் நனைந்திருந்தது. எங்களுடைய சில்மிஷப் பேச்சில் அவள் காம்புகள் விடைத்து ஜாக்கெட்டில் ஓட்டை போட முயன்றன. அவள் ப்ரா எதுவும் அணிந்திருக்கவில்லை என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. மெதுவாக அன்ன நடை நடந்து அழகெல்லாம் லேசாக அதிர நடந்து வந்து சோபாவில் அமர்ந்தாள். அவன் அவளருகில் வரலாமா வரக்கூடாதா என்று தடுமாறி தயங்கி நின்றான். அவள் மெதுவாக இரண்டு விரல்களை வாய்க்குள் நுழைத்து மெதுவாக சப்பினாள். எச்சில் ஈரம் படர்ந்திருந்த விரலை நீட்டி அவனை அழைத்தாள். அவன் மெதுவாக அவளை நோக்கி நடந்தான். அவளை நெருங்க மூன்றடி தூரம் இருக்கும்போது அவனை நிற்குமாறு கைகாட்டினாள். அவன் நின்றான். அவள் எவ்வளவு தூரம் அவனைக் கட்டுக்குள் வைத்திருக்கிறாள் என்பதை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. அவளுடைய கணிப்பு சரியாகத்தான் இருக்கும் போல என்கிற நம்பிக்கை வந்தது. அவள் கால் மீது கால் போட்டு அமர்ந்தாள். அவளுடைய கெண்டை சதை கண்களைப் பறித்தது. "நான் புடவையில் எப்படி இருக்கிறேன்.." என்றாள். அவன் அவளுடைய கேள்வி புரியாதவன் போல தடுமாறி நின்றான். அவளுடைய ஜாக்கெட் விளிம்பில் தலைகாட்டிய முலைகளின் துவக்கமும் ஜாக்கெட் முடிவில் தலைகாட்டிய வயிற்றின் துவக்கமும் அவள் உட்கார்ந்திருந்த விதத்தில் லேசாக மடிந்திருந்த வயிறும் அவனுக்கு போதை ஏற்றியதோ இல்லையோ எனக்குப் போதையேற்றியது. அவளுடைய ஜாக்கெட்டை பிய்த்து முலைகளை கடிக்கவேண்டும் போல இருந்தது. அவன் இன்னும் பதில் சொல்லாமல் இருப்பதை பார்த்து லேசாக சின்னதாக ஒரு புன்னகை அவள் உதடுகளில் வந்தமர்ந்தது. "நான் புடவையில் எப்படி இருக்கிறேன் என்று உன்னைக் கேட்டேன்." என்று மீண்டும் அழுத்தமாக கேட்டாள். அவன் எச்சில் கூட்டி விழுங்குவது நன்றாக தெரிந்தது. அவன் வாய் திறந்து மூடினான். "நான் எப்படி இருக்கிறேன்..." என்று இன்னும் அழுத்தமாக கேட்டாள். "ஹ்ம்ம்..அழகாக இருக்கிறீர்கள்." என்று எப்படியோ குரல் தேடி சொன்னான். "அவ்வளவு தானா. அழகாக இருக்கிறேன் மட்டும்தானா..." என்று நம்ப முடியாதவள் போல கேட்டாள். அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் புரியாமல் அவளையே பார்த்தான். "ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்..." என்று இன்னும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான். "ஹ்ம்ம்..அப்படியா. நான் அழகாக இருக்கிறேனா. இல்லை சேலை அழகாக

No comments:

Post a Comment