Friday 1 February 2013

தானே வந்த தங்க பதுமை-01


என் பெயர் பிரேம் குமார். எல்லாரும் என்னை ஆசையாக பிரேம் என்றுதான் கூப்பிடுவார்கள். என்க்கு சொந்த ஊர் மதுரை. நான் சென்னையில் ஒரு அயல் நாட்டு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறேன். தனியாக ஒரு மேன்ஷனில் 5000 ரூபாய் வாடகை கொடுத்து தங்கி இருக்கிறேன். என் வீடு வசதியானது என்பதால் என் சம்பளத்தை யாரும் எதிர் பார்ப்பது இல்லை. எனவே என் செலவு போக மாதம் 30000 ருபாய் பேங்கில் போட்டு விடுவேன். வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது என் குறிக்கோள். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் நான் வெள்ளிக்கிழமை தோறும் பாருக்கு போய் விடுவேன். அங்கே 2 பாட்டில் பீர், மூடு இருந்தால் கொஞ்சம் விஸ்கி சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்து படுத்து விடுவேன். அன்றும் அப்படிதான் போயிருந்தேன். அன்று ஏனோ தெரியவில்லை, பார் காலியாக இருந்தது.

மணியைப் பார்த்தேன். ஒன்பது ஆகி இருந்தது. நான் ஒரு மூலையில் இருந்த டேபிளில் போய் அமர்ந்தேன். வந்த பேரரிடம் காசை கொடுத்து 2 பாட்டில் பீரும் வருத்த முந்திரியும் வாங்கி வர சொன்னேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு டேபிளில் மூன்று பேர்கள் உட்கார்ந்து பிராந்தி சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். இன்னோர் டேபிளில் நான்குபேர் சாப்பிட்டு முடித்து விட்டு அரட்டை அடித்துக் கொண்டு இருந்தார்கள். இன்னொரு கார்னரில் இருந்த டேபிளில் ஒரே ஒருத்தர், மிகவும் வசதியான தோற்றத்தை கொண்ட ஒருவர் உட்கார்ந்து விஸ்கி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். நான் அவரை பார்த்த அதே நேரத்தில் அவரும் என்னை பார்த்தார். அவர் எழுந்து ஒரு கையில் பாட்டிலும் மறுகையில் டம்ளருமாக எழுந்து கொஞ்சம் தடுமாறியப்படி என் டேபிளை நோக்கி வந்தார். என் டேபிள் அருகே வந்தவர் "நான் இந்த டேபிளில் உட்காரலாமா?" என்று கேட்டு என் பதிலை எதிர் பார்க்காமல் என் எதிரே அமர்ந்தார். பாட்டிலை டேபிளில் வைத்தார். ஏற்கனவே பாதி பாட்டில் காலியாகி இருந்தது. 'இதென்னடா, வம்பா போயிடிச்சு, ஏதோ ஜாலியாக இருக்கலாம் என்று வந்தால் இந்த ஆள் வந்து உயிரை எடுக்கிறானே' என்று நினைத்தேன். அதற்குள் பேரர் பீரையும் முந்திரியையும் கொண்டு வந்து என் டேபிளில் வைத்தான். நான் பாட்டிலை திறந்து பீரை கண்ணாடி டம்ளரில் ஊற்றினேன். அதற்குள் எதிரே இருந்த அவரும் தன்னுடைய டம்ளரை நிரப்பி கொண்டு அதை எடுத்து என் டம்ளருடன் இடித்தார். "சியர்ஸ்" என்றார். வேறு வழியில்லாமல் நானும் "சியர்ஸ்" என்று சொல்லி குடிக்க ஆரம்பித்தேன். எதிரே இருந்தவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே தன்னுடைய பாட்டிலை காலிப்பண்ணிக் கொண்டிருந்தார். எனக்குள் ஒரு சந்தேகம். இவரென்ன, ஓரின புணர்ச்சிக்கு ஆளை தேடுகிறாரா என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது. ஆனால் அவசரப்பட கூடாது என்று நான் பாட்டுக்கு பீரை காலிப்பண்ணுவதில் இருந்தேன். நான் இரண்டு பாட்டில் பீரையும் காலிப்பண்ண மணி 10.30 ஆகியிருந்தது. 11.00 மணிக்கு மூடிவிடுவார்கள் என்பதால் பில்லை செட்டில் பண்ண பேரரை கூப்பிட்டு காசை கொடுத்தேன். அதற்குள் எதிரே இருந்தவர் முக்கால் பாட்டிலை காலி பண்ணி விட்டு டேபிள் மீது தலையை சாய்த்து விட்டார். நான் பர்ஸை எடுத்து பாக்கட்டில் வைத்துக்கொண்டு எழுந்தேன். நான் டேபிளை விட்டு நகரும் போது எதிரே இருந்தவரின் கை என்னை இழுத்து நிறுத்தியது. நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். "தம்பி, என்னால் காரை ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை. தயவு செய்து என்னை வீட்டில் டிராப் பண்ண முடியுமா? உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமில்லையா?" என்றார். அவரை கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்தேன். பேரரிடம் பில்லை செட்டில் பண்ணிவிட்டு மேலே 100 ரூபாய் டிப்ஸ் வேறு கொடுத்தார். பர்ஸ் நிறைய காசு மேய்ந்தது. வசதியான பார்ட்டிதான் என்று நினைத்துக் கொண்டேன். வெளியே வந்தால் புதிய தந்த கலர் இண்டிகோ காரிடம் என்னை அழைத்துப் போய் காரின் சவிகளை என்னிடம் கொடுத்தார். கார் கதவை திறந்ததும் டிரைவர் பக்கத்து சீட்டில் போய் அப்படியே சாய்ந்து விட்டார். "சார், வீட்டு அட்ரஸ் சொல்லுங்கள்" என்றேன். "அபிராமி நகர், முதல் மெயின் ரோடு, எட்டாம் நம்பர் வீடு" சொல்லிவிட்டு கண்ணை மூடியவர் வீடு போய் சேரும் வரை கண்ணை திறக்கவேயில்லை. நான் வீட்டை கண்டு பிடித்து போய் சேர்ந்தேன். பெரிய விசாலமான வீடு. அகலமான மெயின் கேட் தாழ்ப்பாள் போட்டு இருந்தது. அதை திறந்து காரை உள்ளே கொண்டு போய் போர்ட்டிகோவில் நிறுத்தினேன். வீட்டின் மெயின் கதவுக்கு மேலே இருந்த பிரகாசமான விளக்கு உயிர் பெற்றது. திறந்த கதவுக்கு உள்ளே ஒரு அழகு தேவதை தெரிந்தாள். ஆஹா! அவளை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. உலகத்தில் பெண்களுக்கு எவை எல்லாம் அழகு என்று நான் கற்பனை செய்து வைத்து இருந்த அனைத்தும் அவளுக்கு இருந்தன. நல்ல வட்ட வடிவமான நிலவு போன்ற முகம். கருமையான நீண்ட தலை முடி. தந்தத்தையும் தங்கத்தையும் சேர்த்து அரைத்து பூசினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு கலர். அழகான அளவான மார்பகம். சிக்கென்று போட்டிருந்த ஜாக்கட் அவளுடைய முலைகளின் ஷேப்பை கொஞ்சமும் கூட்டாமல் குறைக்காமல் எடுத்து காட்டியது. அதற்கு கீழே தெரிந்த வயிற்று பிரதேசத்தில் இரண்டு லேசான மடிப்புக்கள். கொஞ்சமும் தொப்பையில்லாத அழகான வயிறு. அதற்கு கீழே அற்புதமான தொடைகள். கட்டியிருந்த புடவை தொடைகளை இருக்கமாக பிடித்து இருந்ததால் வயிற்றுக்கும் தொடைகளுக்கும் நடுவே ஒரு பள்ளமான பிரதேசம் உள்ளே இருக்கும் சொர்க்கவாசலை மூடியிருப்பது தெரிந்தது. புடவைக்கு கீழே தெரிந்த பாதங்கள் கூட அந்த விளக்கு வெளிச்சத்தில் மனதை பறித்தன. "இந்த குடிகாரனுக்கு இப்படி ஒரு பொக்கிஷமா?" என் மனம் பொறாமையால் வெந்தது. "என்ன ஆயிற்று அவருக்கு?" என்று கேட்டுக்கொண்டே வந்த அவள் காரின் கதவை திறந்தாள்.

"ஒன்றும் இல்லை. கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டு விட்டார் என்று நினைக்கிறேன். இரவு தூங்கினால் சரியாகி விடும்" என்றேன். "கொஞ்சம் உதவி செய்யுங்கள். இவரை படுக்கையில் படுக்க வைத்து விடலாம்." என்றவள் அவரை பிடித்து வெளியே இறக்க முயற்சி செய்தாள். நானும் இறங்கி அவர் இருந்த பக்கம் வந்தேன். அதுவரை நான் பார்க்காத அவளின் இரண்டு புட்டங்களும் என்னை வரவேற்றன . கச்சிதமாக உருண்டையான இரண்டு பந்துக்களை உள்ளே வைத்தது போன்ற தோற்றம். நடுவே ஒரு தெரிந்தும் தெரியாததுமாக ஒரு பிளவு. அப்போதே அந்த புட்டங்களை பிடித்து கசக்க வேண்டும் என்ற வெறி எனக்குள் தோன்றியது. நானும் கைகளை நீட்டி அவரை வெளியே இழுக்க முயற்சி செய்தேன். அப்போது என் கைகள் அவளது முலைகளில் உரசியது. மிகவும் உறுதியாக அதே சமயம் மிருதுவாக இருந்தது. நான் அவள் ஏதாவது சொல்லுகிறாளா என்று அவள் முகத்தை பார்த்தேன். அதில் ஒரு மாற்றமும் தெரியவில்லை. அவளை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு புரியவில்லை. பொறுத்தவர் பொங்கல் சாப்பிடுவார்கள் என்று என் பாட்டி அடிக்கடி சொல்வாள். பார்ப்போம். இருவரும் அவரை கைத்தாங்களாக எடுத்துக் கொண்டு போய் படுக்கையில் படுக்க வைத்தோம். பெரிய வசதியான ஏ.சி. அறை, விசாலமான பெட், மிருதுவான படுக்கை. அவரை படுக்க வைக்கும் போது இந்த பெட்டில் நானும் அவளும் புரண்டால் எப்படி இருக்கும் - மனதுக்குள் படம் ஓடியது. அதை நினைக்கும் போதே என் தம்பி துடிக்க ஆரம்பித்து விட்டான். அவரை சரியாக படுக்க வைக்கும் போது வேறு அவளின் புட்டங்கள் என் தம்பியை உரசின. நிச்சயம் அதை அவள் உணர்ந்து இருக்க வேண்டும். ஆனால் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. அவரை சௌகரியமாக படுக்க வைத்து விட்டு வெளியே வந்தோம். "இப்போதுதான் இருக்குது கிளைமேக்ஸ்" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். ஹாலில் வந்ததும் உட்காருங்கள். "உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன். என்ன வேண்டும் உங்களுக்கு?" என்று கேட்டாள். 'நீதான் வேண்டும்" என்று சொல்ல மனம் துடித்தது. "இல்லை, ஒன்றும் வேண்டாம். நான் கிளம்புகிறேன்." என்றேன். "இப்படி விட்டு விட்டு போய்விட்டால் எப்படி? அவர் இவ்வளவு அதிகமாக சாப்பிட்டதே இல்லை. எனக்கு பயமாக இருக்கிறது. தயவு செய்து நீங்கள் இன்றிரவு இங்கே தங்கிவிடுங்கள். ஏ.சி. கெஸ்ட் ரூம் இருக்கிறது. அதில் தங்கிவிட்டு காலையில் போய் விடுங்கள்." என்றாள். அவளுடைய வாய்தான் இவைகளை சொன்னதே தவிர, அவளின் கண்கள் ஆயிரமாயிரம் அழைப்புக்களை அனுப்பின. "ம்... ஒன்னும் தெரியாத பாப்பாவை போல நடித்தாயே, சரி நீயே வலையில் விழுந்தால் எனக்கு என்ன கசக்கவா செய்யும்." என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் நேரம் யோசிப்பது போல பாவனை செய்து "சரி" என்றேன். அவள் சிரிப்பு "நீ இதைதான் சொல்லுவாய் என்பது எனக்கு தெரியாதா?" என்பது போல இருந்தது

No comments:

Post a Comment