Friday, 24 April 2015

இளம்பெண் சித்திரவதை 7

கீதா.. ப்ளீஸ்.. என்னைப் பாருடி. நான் உன் ஃப்ரெண்ட் இல்லியா? என்னன்னு சொல்லேன். என்னடி உனக்குத் தலையெழுத்து?

கிறக்கத்தில் அண்ணாந்திருந்த கீதாவின் தலை இயல்பு நிலைக்குவர அவள் கண்களிலும் நீர் ததும்பி நின்றது. அழகாக விரல்களால் கண்ணீரை வழித்து எறிந்தாள். அந்தப் பொருளை அகற்றினாள். என்னை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள்.

'சொல்றேண்டி.. உன்கிட்ட சொல்லாம யார்ட்ட சொல்லப்போறேன்? என் மாமா (வீட்டுக்காரர்) இருக்காரே.. நல்லவர்தான்.. என்மேல் ஆசை உள்ளவர்தான்.. ஆனா செக்ஸ்ல ரொம்ப ஈடுபாடு இல்லாதவர். ரெண்டு குழந்தை பிறந்ததுமே, ஓய்ஞ்சு போயிட்டார். ஆனா என்னைப்பத்தி உனக்குதான் தெரியுமே? கொஞ்சம் ஜாஸ்தியா தேவைப்படற உடம்பு. வெளில பார்த்துக்க டிபிகல் தமிழ்ப்பொண்ணு மனசாட்சி அனுமதிக்காது. பெண் துறவியா இருக்க உடம்பு ஒத்துழைக்க மறுக்குது. மனசுக்கும் உடம்புக்கும் நடக்கும் போராட்டத்தில் உடம்பு ஜெயிச்சுடாம இருக்க இந்த பொருட்கள் எல்லாம் தடுப்பு அணையா இருக்கு.'



ஐ ஸீ.. ! ஆனா செக்ஸ்பத்தி சித்தநாழி முந்தி புனிதம், அது, இதுன்னு லெக்சர் அடிச்சியே.. இப்போ நீயும் சராசரி பொண்ணாதானே இருக்கே. செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லேண்ணு சொன்ன நீ இப்படிப் பண்ணலாமா?

என்னடி பண்ணச் சொல்றே..? பாழும் உடம்பு கேட்குதே.. எனக்கும் அப்படி என்ன வயசாயிடுச்சு..? அதுக்குள்ள எனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சே.. ! கீதா தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.. நான் அதிர்ந்தேன். அவள் கரங்களைப் பற்றி தடுத்தேன்.

கொஞ்சநேரம் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. கீதா என் மடியில் தலைவைத்து உறங்கிப் போனாள். எனக்கு தலையை வலித்தது. மனம் குழம்பிப்போய்க் கிடந்தது.

செக்ஸே... நீ யார்..? ஏன் உலகத்து மனிதர்களை இப்படி ஆட்டிப் படைக்கிறாய்..? உன் குணம் என்ன..? நல்லவர்களையெல்லாம் கெட்டவர்களாக்குகிறாய்.. அப்பாவிகளை பலி கேட்கிறாய்..

நீ நல்லவனா.. கெட்டவனா..?

வரமா..? வக்கிரமா..?

புனிதமா..? அசிங்கமா..?

அழுக்கின் வடிகாலா..? அழியாத ஜீவநதியா..?

உள்வாங்க முடியா விசித்திரமா..? உய்விக்க வந்த அவதாரமா..?

உறவுப்பாலமா..? உடைக்கும் கோடரியா..?

உருவாக்கும் பிரம்மனா..? ஒழிக்க வந்த கூற்றுவனா..?

சிந்திக்க சிந்திக்க ஆயாசமும், இயலாமையும், அஞ்ஞான இருளும் மண்டியது. மீளமுடியாத கருஞ்சுழலுக்குள் சிக்கி அமிழ்வதைப் போல் உணர்ந்தேன். எவ்வளவு நேரம் அவ்வாறு சமைந்திருந்தேன் என்று தெரியாது. கீதா கண் விழித்தாள். முகத்தை அலம்பிக் கொண்டாள்.

'எல்லாப் பொருட்களும் ஈ பேயில் வாங்கியது. ஈ மெயிலில் ஆர்டர் பண்ணிட்டாப் போதும். அழகா பேக் பண்ணி வீட்டுக்கு வந்துடும். கொண்டுவந்து கொடுக்கறவனுக்குக் கூட உள்ளே என்ன இருக்குன்னு தெரியாது.'

எல்லாவற்றையும் சூட்கேஸுக்குள் அள்ளிப்போட்டாள். கூம்பு வடிவத்தில் சுமார் 5 இஞ்ச் நீளமும், அதிகபட்சம் 1 இஞ்ச் விட்ட*மும் கொண்ட ஒரு பச்சை நிறப் பொருளைக் காட்டி,"இது என்னடி..? டிஃபரண்டா இருக்கு?' என்று வினவினேன்.

கீதாவின் விழிகள் விரிந்தன. 'இதுவா? பட் ப்ளக்..! செக்ஸ் அறிவியலின் இன்னொரு கண்டுபிடிப்பு. இதை ஆசனவாயில் செருகிக்கொண்டால் எவ்வளவு மஜாவா இருக்கும் தெரியுமா..?

உவ்வே..

ஏய்.. என்ன கிண்டலா..? வெறும் ஃபைபர் பொருளுக்கே உவ்வே போட்டா, அப்புறம் எப்படி பிள்ளை பெத்துப்பே..?

கீதா கண்ணில் குறும்பு மின்னியது. கடவுளே.. கீதா நார்மலுக்கு வந்துவிட்டாள். அவளை அப்படியே பராமரிக்கவேண்டும். மீண்டும் அவள் மனம் மருகக்கூடாது.

கீதா.. இதை நீ யூஸ் பண்ணியிருக்கியா?

இது பிகினர்ஸ்க்கு.. நான் பெரிய சைஸ் யூஸ் பண்றேன் இப்போ..!

இது எப்படிடி மஜா கொடுக்கும்...?

அதெல்லாம் அனுபவிக்கணும்டி..! ஏய்.. நீ ட்ரை பண்ணிப் பார்க்கறியா..?

அய்யோ.. நான் மாட்டேன்..!

ஏய்.. ஏய்.. உமா .. ப்ளீஸ்டி.. நான் ஹெல்ப் பண்றேன். ஒருதடவை இன்சர்ட் பண்ணிக்கோடி.. அப்புறம் விடவே மாட்டே..

நத்திங் டூயிங்.. வேற ஆளைப் பாரு..!

கீதாவின் முகம் இருண்டது. அய்யோ இது என்ன தர்மசங்கடம்..? கடவுளே.. நான் என்ன செய்வேன்..? சிறுபிள்ளை போன்ற பிடிவாதம்.. நான் இவள் வீட்டைவிட்டுப் போகும்போது, சுமுகமாக விடைபெற்றுப் போகவேண்டுமானால், இப்போது நான் அவள் சொல் கேட்டாகவேண்டும்.. வேறுவழியில்லை.

சரிடி.. மூஞ்சைத் தூக்கி வச்சுக்காதே.. என்னை என்ன வேணுமோ பண்ணிக்கோ.. கோ அஹெட்.. அம் அட் யுவர் டிஸ்போசல்..!

கீதா முகம் ஒளிர்ந்தது.. 'குட் கேர்ள். இங்கே வந்து படு. ரெண்டு காலையும் தூக்கிக்கோ.. ஓ .. உள்ளே பேண்டி போட்டுருக்கியா..? ரிமூவ் பண்ணு.. இரு .. இரு .. நானே ரிமூவ் பண்றேன்.. ம்ம்ம் குட்.. முழங்காலை நல்லா இழுத்து மடக்கிக்கோ..

ஒருபக்கமாகப் படுத்துக்கொண்டு முழங்கால்களை மார்போடு அணைத்துக்கொண்டேன். ஒரு ட்யூபில் இருந்து கொஞ்சமாக வாசலின் எடுத்து என் ஆசன வாயில் கீதா தடவும்போது எனக்கு உடல் கூசியது. ஒரு விரலை உள்ளே விட்டு ஆசனவாயின் பக்கச் சுவர்களிலும் தடவ முனைந்தாள்.நான் உடலைக் குலுக்கியதால் அம்முயற்சியைக் கைவிட்டாள். பின்னர் பச்சைநிற பட் பிளக்கை எடுத்து அதனைச் சுற்றியும் வாசலின் தடவினாள்.

ஒன்னும் பிரச்னை இருக்காதே கீதா..?

இது சும்மா ஜூஜுபிடி.. நான் வாஜினாக்குள்ள வச்சிருந்தேனே டில்டோ.. அது கூட கொஞ்சம் ப்ராப்ளம் பண்ணும். இது ஒன்னுமே ஆகாது. டோன்ட் வொரி உமி.

ஓ.. இது வேற.. அது வேறயா..?

ஆமாண்டி.. அதை (டில்டோவை) உன் வாஜினாக்குள்ளே இன்சர்ட் பண்ணினா புருஷன் போல சுகம் கொடுக்கும். ஆனா ஒருவேளை உன் கன்னித்திரை கிழிஞ்சாலும் கிழிஞ்சுடும். சோ.. அதை யூஸ் பண்ணலே.. இது ஜஸ்ட் சம் ப்ளெஷர் கிவிங் டிவைஸ்..! எழுந்து மண்டி போட்டுக்கோ உமி. சின்னக் குழந்தைக 4 காலில் நடக்கறது போல.. ம்ம் அப்படித்தான். காலை லேசா அகட்டிக்கோ.. ஓகே.. அம் கோயிங் டு புஷ் ஹிம் இன்..

என் ஆசனவாயின் வாசலில் பட் பிளக்கின் முனையை வைத்து ஸ்க்ரூ செய்பவள் போல் மெல்லத் திருகினாள். அடுத்து மெல்ல.. ஆனால் உறுதியாக ஒரு அழுத்து அழுத்தினாள்..

"ஆஆஆ அவுச்..!"

என்னடி அதுக்குள்ள அவுச் போடறே..? அரை இஞ்ச்தான் போயிருக்கு.. உடம்பை ரிலாக்ஸா வச்சுக்கோ.. டென்ஷனா இருக்காதே.. இட்ஸ் ஆல் ஃபன்..!

மேலும் சிறிது சுழற்றி உட்செலுத்தினாள்.. பட் ப்ளக் வர வர அகன்றுகொண்டே போவதால், எனக்கு மேலும் வேதனையைத் தந்தது..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ..!

என்னடி நீ.. இந்த சின்ன ப்ளக்குக்கே இப்படி துடிக்கறே..? நான் யூஸ் பண்றது இதோட பெருசு.. !

மை காட்.. இதைவிட பெருசா..?

நான் யூஸ் பண்றதைவிட பெரிய சைஸ் கூட இருக்குடி.. அப்புறமா கேட்லாக் காட்டறேன். பெப்சி கேன் சைசுக்குக் கூட பட் ப்ளக் இருக்கு..!

மேலும் கொஞ்சம் உட்செலுத்த என்னால் தாள முடியவில்லை..

ராட்சஸி.. என்னைக் கொன்னுடாதே.. காட்.. அம் கோயிங் டு டை..!

தோ.. கொஞ்சம் பொறுத்துக்கோ.. அப்புறம் மஜாதான்..

மஜாவாவது மண்ணாங்கட்டியாவது.. இந்தச் சித்ரவதை எனக்கு வேண்டாம்டி.. எந்த ஃபூல்டி கண்டுபிடிச்சான் இந்த சனியனை..?

பட் ப்ளக் இன்னும் உள்ளே திணிக்கப்பட்டது..

நோஓஓஓஓஓஓஓஓஓ..!

வலி தாளாமல் நான் மண்டிபோட்ட நிலையிலிருந்து பக்கவாட்டில் சரிந்தேன்..

ஏய் கீதா.. ப்ளீஸ் ரிமூவ் தெ ஹெல்.. அம் பாசிங் அவுட்..!

ஈஸி.. ஈஸி.. அப்படியே ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. 60 % போயிருச்சு.. இன்னும் கொஞ்சம்தான்..

என்னது.. ? இன்னும் இருக்கா..? வேண்டாம்டி.. நான் தாங்க மாட்டேன்.. எடுத்துடு.. ப்ளீஸ்.. அம் ப்ரேயிங் யு.. அம் பெக்கிங் யு.. ரிமூவ் தெ ப்ளடி ஹெக்..!

ரிலாக்ஸ்.. நீ நினைக்கற மாதிரி சட்டுன்னு எடுக்க முடியாது.. பொறுமையா செய்யணும்.. அதெர்வைஸ்.. இட் வில் ஹார்ம் யுவர் ரெக்டம்..

கடவுளே.. நல்லாச் சிக்கிக்கிகிட்டேன்டி உன்கிட்ட..

நோ.. நோ.. என்னோட க்யூட் பட் ப்ளக்தான் உன்னோட ஹெவன்லி பாடிக்குள்ள சிக்கிக்கிச்சு..!

ஈஸ்வரா.. என்னால முடியலடி.. என்னவோ பண்றது.. ஐ தின்க் அம் கோயிங் டு டை..

கீதா ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, வாசல்மணி ஒலித்தது..


                        


அய்யுய்யோ.. யாருடி...?

மாம்ஸ் வந்திருக்காருடி.. இப்போ வரமாட்டாரே..? ஜன்னலை இலேசாகத் திறந்து பார்த்த கீதா புலம்பினாள்.

என்னடி பண்றது இப்போ..?



எனக்கும் ஒன்னும் புரியலடி உமி. ஏதும் மறந்து வச்சிருப்பார். இரு.. எடுத்துக்கொடுத்து அனுப்பிட்டு வரேன். ரூமிலேயே இரு. அப்புறம் வந்து ப்ளக்கை ரிமூவ் பண்றேன். அவசரப்பட்டு நீ எடுக்க முயற்சி செய்யாதே.. காம்ப்ளிகேட்டடா போயிடும். ஜாக்கிரதை.


அறைக்கதவைச் சார்த்திவிட்டுப் போனாள். நான் என்னையே நொந்தவாறு வலியில் துடிதுடித்துக்கொண்டிருந்தேன். சே.. ஏன் இந்தச் செயலுக்கு ஒப்புக்கொண்டேன்..?

வெளியே கீதாவும், கணவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள். அவர் கிளம்புவதாகத் தெரியவில்லை.. கீதா அறைக்குள் வந்தாள்..

ஏய் உமி.. உன்னை மாம்ஸ் வரச் சொல்றாருடி..

என்ன..? விளையாடறியா..? இந்த நிலையில் நான் எப்படி வர்றது..? நீதான் என்னைக் கழுமரம் ஏற்றி வச்சிருக்கியே..

ஐ நோ.. பட் மாம்ஸ் உன்னைப் பார்த்தே ஆகணுமாம்.. வா..

சரி.. போடி.. கடங்காரி.. நான் பேண்டீசைப் போட்டுட்டு பின்னாடி வரேன்.

லூசா நீ..? பட் ப்ளக் இன்சர்ட் பண்ணிகிட்டு பேண்டீஸ் போட்டா இன்னும் வலிக்குமே..

காட்.. என்னை என்னதான் பண்ணச் சொல்றே கீதா..?

கொஞ்சம் இப்படியே வந்து என்னன்னு கேட்டுட்டு போ..

கீதாவை முறைத்தவாறே எழுந்தேன். தரையில் நிற்க முடியாத அளவுக்கு பின்புறம் விண் விண்ணென்று தெறித்தது. ஈஸ்வரா.. பத்திரிகை கொடுக்க வந்த எனக்கு இப்படி ஒரு தண்டனையா?

ஹாலில் அண்ணா (கீதாவின் கணவர்) சோபாவில் அமர்ந்திருந்தார். கையில் ஒரு ரெக்சின் பை. என்னைப் பார்த்ததும் " வா.. உமா.. இங்கே வந்து உட்காரு.." என்றார்.

உட்காருவதா..? என்னால் எப்படி இந்நிலையில் உட்கார முடியும்.. மனதில் நினைத்துக்கொண்டே..

பரவாயில்லண்ணா.. நிக்கறேன்.. சொல்லுங்க..

அண்ணா, ரெக்சின் பையின் ஜிப்பைத் திறந்து அழகிய நகைப்பெட்டிகளை எடுத்தார். மொத்தம் மூன்று நகைப்பெட்டிகள். எல்லாம் ஒரே அளவு. திருச்சி நகரின் பிரபல நகைக்கடை பெயர் தாங்கிய நகைப்பெட்டிகளை எடுத்து என்னிடம் நீட்டினார்.

இந்தா.. இந்த 3 நெக்லஸ்ல உனக்கு எது பிடிச்சிருக்கு பாரு.. ஒன்னு செலெக்ட் பண்ணு.

3 பெட்டிகளையும் என்னிடம் தந்தார். நான் வாங்கி, கை கொள்ளாமல் வைத்துக்கொண்டு,

எதுக்கண்ணா இதெல்லாம்.. வீண் செலவுதானே..?

இல்லம்மா.. நீ எங்களைப் பற்றி என்ன நினைச்சுட்டு இருக்கியோ தெரியாது. ஆனா நான் உன்னை என் கூடப் பிறந்தவளாதான் நினைக்கிறேன். என் தங்கைக்கு நான் செய்யறது வீண் செலவில்லேம்மா.. சோபாவில் வசதியா உட்கார்ந்து பாரு..

கணவரின் பாசத்தில் உருகிய பழிகாரி கீதா, எனக்குச் செய்து வைத்திருக்கும் சித்ரவதையை மறந்தவளாய், என் முழங்கையைப் பற்றி இழுத்து வெடுக்கென்று சோபாவில் அமர வைத்தாள். என் பின்புறம் சோபாவில் மோதி அழுந்திய வேகத்தில், 5 அங்குல பைபர் கூம்பு, முற்றிலுமாக என் ஆசனவாய்க்குள் தஞ்சம் புகுந்து பதிந்தது. வலி என் முதுகெலும்பை பிடித்து உலுக்கியது.

ஆ...!

அத்தனை வேதனையையும் பொறுத்துக்கொண்டு சிக்கனமாக அலறினேன். கீதா நிலைமையை அப்போதுதான் உணர்ந்தவளாக கண்களால் மன்னிப்பு கோரினாள். அண்ணாவோ இது எதுவும் அறியாதவராக விழித்தார்.

மூன்றில் ஒன்றைப் பேருக்கு தேர்வு செய்து அண்ணாவிடம் நீட்டிவிட்டு அறைக்குப் போக எழுந்தேன்.

இரம்மா.. காலையில்கூட உன்னிடம் சரியா பேசலே.. இன்னிக்கு நான் திரும்ப லேட் ஆகிடும். உன்னை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகத்தான் சரியா இருக்கும். உட்கார்.. கொஞ்சம் பேசலாம்.. கீ.. ஏதாச்சும் ஸ்னாக்ஸ் கொண்டுவா..

கீதா என் சுட்டெரிக்கும் விழிகளில் இருந்து விடுதலை பெற்று உள்ளே ஓடினாள். அண்ணா வாட்ஸ் பற்றி ஏதேதோ கேட்டார். மனம் ஒட்டாமல் பதிலளித்துக் கொண்டிருந்தேன். அண்ணா என்ன நினைத்திருப்பாரோ..?

சிறிது நேரத்தில் ஆசனவாயில் வலி வெகுவாகக் குறைந்தது. கூம்பு போன்று பெருத்திருக்கும் பகுதிக்கும், பட் ப்ளக்கின் அடிப்பகுதிக்கும் இடையில் இருக்கும் மெல்லிய தண்டு போன்ற இடத்தில் ஆசனவாயின் வெளிப்புறம் நன்கு பொருந்திக் கவ்விக்கொண்டதால், கிழிபடுவதைப்போன்ற வலி உணர்வு இப்போது இல்லை. மாறாக, பட் ப்ளக் பொருந்தியிருக்கும் பகுதிகளில் ரத்தம் சுழற்சி முறையில் பாய்ந்ததால் ஒரு இனம்புரியாத கிளர்ச்சியை உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்தது. இடுப்புப் பகுதியில் மயிர்கூச்செறியும் உணர்வு ஏற்பட்டது. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதைத்தான் கீதா ;மஜா' என்று சொல்லியிருப்பாளோ?

சற்று நேரத்தில் அண்ணா கிளம்பினார்.

லெவன் ஓ க்ளாக் ஷார்ப்பா வந்துடுவேன் உமா. பீ ரெடி.

போய்விட்டார்.

கீதா அவசரமாக ஓடிவந்து, சாரிடி.. இப்போ எப்படிடி இருக்கு.. பெய்ன் ஜாஸ்தியா இருக்கா..?

டோன்ட் வொரி. எவ்ரிதிங் ஆல்ரைட். அம் எஞ்ஞாயிங் தெ ப்ளடி அனல் டிவைஸ்.. இட்ஸ் சோ கூல்..! அம் த்ரில்ட்..!!

கீதா முகத்தில் விடுபட்ட உணர்வு.

எக்ஸாக்ட்லி.. தட்ஸ் வாட் அம் டெல்லிங்..!

பட் ப்ளக் தந்த வித்தியாசமான சுகத்தையும் த்ரில்லையும் நன்கு அனுபவித்தபிறகு கீதாவின் உதவியுடன் அகற்றினேன். அகற்றும்போதும் வலி இருந்தது. இருந்தாலும் அந்த சுகானுபவத்துக்கு எந்த வலியையும் தாங்கலாம்.

ஊருக்குக் கிளம்பும்போது, கீதா வைப்ரேஷன் வசதியுள்ள வேறொரு புத்தம்புதிய பட் ப்ளக்கை எனக்கு பரிசளித்தாள்..

மீண்டும் நான் நிகழ்நிலைக்கு வந்தேன்..



சொல்லொணாத தாகமும் வறட்சியும் என்னை நனவுக்கு கொண்டுவந்தன. கடவுளே.. இந்தச் சோதனையில் இருந்து என்னைக் காப்பாற்று..


அதிர்ச்சி அதிகரித்தால், சிலருக்கு மாதவிடாய் முன்கூட்டியே வந்துவிடுமாம்.. எனக்கும் வந்தது. அதன் பயனாக படுக்கைச் சிறையிலிருந்து எனக்கு விடுதலையும் கிட்டியது. காம்ரேடிடம் எனக்கு நேர்ந்திருப்பதைச் சொல்ல, அவள் பரிவோடு, சுங் வசம் தெரிவித்து சில சலுகைகளையும் பெற்றுத்தந்தாள். நான் வேறொரு குடிலுக்கு மாற்றப்பட்டேன். என் கறை படிந்த சுடி டாப்ஸ் அகற்றப்பட்டு, சேலை போன்ற 6 முழ காட்டன் துணி வழங்கப்பட்டது. குளித்துவிட்டு உடலில் சுற்றிக்கொண்டேன். பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவத்தை உறிஞ்சிக்கொள்ள, பஞ்சை பழைய துணியில் சுற்றி தற்காலிகப் பேட் செய்து காம்ரேட் தந்தாள். மூன்று நாட்களும் சற்று சிரமமின்றியே கழிந்தன. நல்ல உணவும் நீரும் கிடைத்தது.




இளம்பெண் சித்திரவதை 6

நான் அறைக்கு திரும்பியபோது, கீதா ஏதோ விஷம் அருந்தி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாள். வாய் மட்டும், "உமா என்னை மன்னிச்சுடு.." என்று முணுமுணுக்க, அலங்கோலமாக கட்டிலில் கிடந்தாள். உதவிக்கு குரல் கொடுக்க சக மாணவிகள் திரண்டனர். வார்டனுக்கு தகவல் பறக்க, காதும் காதும் வைத்ததுபோல காரியங்கள் நடந்தன. சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட கீதா பிழைத்துக் கொண்டாள்.

மருத்துவ மனையில் அருகில் இருந்து அவளைக் கவனித்துக்கொண்டேன். அன்று அவள் மன்னிப்பு கேட்டபோதே நான் விட்டுக்கொடுத்திருக்கலாமே என்ற குற்ற உணர்வு என்னைச் சவுக்கால் அடித்தது. மற்ற மாணவிகளோ, நான் தான் கீதாவை தக்க சமயத்தில் கண்டு காப்பாற்றியது போலப் புகழ்ந்தது இன்னும் உறுத்தலாக இருந்தது. கீதா என்னை தேவதையைப் பார்ப்பது போல பார்த்தாள்.

நாளடைவில் கீதாவும் நானும் நெருங்கிய சினேகிதிகள் ஆனோம். ஆனாலும் கீதா மிகவும் பொசெசிவ் ஆக இருந்தாள். நான் சக மாணவி யாரோடாவது நெருங்கிப் பழகினால், அவளுக்குப் பொறுக்காது. அந்த மாணவியைப்பற்றி குறை கூறுவாள். நான் "அப்படியெல்லாம் இருக்காது" என்று மறுத்துப் பேசினால், என்னை அடிக்க வருவாள்; அல்லது அவளையே தண்டித்துக் கொள்வாள்.கொஞ்சம் முரட்டுத்தனமான நட்பு அவளுடையது.



கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஏதோ குறு குறுவென்ற உணர்வு மேலிட விழித்துப் பார்த்தால், அருகில் கீதா என்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரியும். "என்னடி..?" என்று கேட்டால், " நான் ஏண்டி ஆணாகப் பிறக்காமல் போனேன்..?" என்று என்னைக் கேட்பாள். ஒன்றும் புரியாமல் விழிக்கையில் மெல்ல விளக்குவாள்.

தூங்கும்போது கூட எவ்வளவு அழகா இருக்கே தெரியுமாடி உமா..? கொஞ்சம் கூட உடை கலையாமல், முகத்தை அஷ்டகோணல் செய்யாமல், அலுங்காமல் ஒரு பூவைப் போல தூங்குகிறாயே.. எப்படி உன்னால் முடிகிறது..? மலர்களைப் போல் மங்கை உறங்குகிறாள் என்று பாடவேண்டும் போல இருக்குடி.! நான் மட்டும் ஆம்பிளையா இருந்தால் உன்னைக் கடத்திகிட்டு போயாவது கல்யாணம் பண்ணிக்குவேன்..!

நீ ஆம்பிளையா இருந்தா இங்கே உனக்கு என்ன வேலை..? என்னைத் தூங்க விடுடி.. ப்ளீஸ்..

நீ தூங்கு.. நான் உன்னை ரசிச்சுகிட்டு இருக்கேன்..

அடிப்போடி இவளே.. நீ இப்படி பார்த்துட்டு இருக்கறது எனக்கு டிஸ்டர்பா இருக்காதா..?

பார்த்துட்டு இருக்கக்கூடாதா..? சரி.. நீயே சொல்லிட்டே.. !

கட்டிலில் என் பக்கத்தில் படுத்து அநியாயம் செய்வாள்.மூக்கைக் கடிப்பாள்.. காது அருகே வந்து மூச்சு விடுவாள். காலைத் தூக்கி மேலே போடுவாள்.இரு தொடைகளும் இணையும் இடத்தில் தன் கூரிய நகங்களால் நிமின்டுவாள். 

ஏய்.. கழுதை.. எனக்கு கூச்சமா இருக்குடி.. ப்ளீஸ் கீதா.. என்னைத் தூங்கவிடு. உன் பெட்டுக்கு போ.

சரிடி.. என்னவோ பெரிசா அலட்டிக்கிறா..தான் ரொம்ப அழகுன்னு கர்வம்.. நீ தூங்குடியம்மா.. குட்நைட்.

அக்கடா என்று கண்ணை மூடினால், விருட்டென்று, என் நைட்டியை மேலே இழுத்துவிட்டு ஓடுவாள்.

சே.. என்ன ஜென்மம் இவள் என்று மனம் வெதும்பும். கடுப்பை அடக்கிக்கொண்டு தூங்க முயன்றால், தன் கட்டிலில் இருந்து குரல் கொடுப்பாள்..

"அந்தப் பாழாப்போன பேண்டீசை நைட்டுல கூட கழட்ட மாட்டியா..? 24 மணி நேரமும் 'உன்னோட அதை' வேடு கட்டியே வெச்சிருக்கியே.. அதான் தம்மாத்தூண்டாவே இருக்குது..!

நீ திருந்தவே மாட்டே.. இனி என்னோட பேசாதே..!

காலையில் எழுந்து பார்த்தால், என் துணிகளை துவைத்து அழகாய் பின் செய்து காயப்போட்டிருப்பாள். முனுஸ் ( வாட்ச்மேன்) மூலம் காஃபி வாங்கிவந்து பிளாஸ்கில் ஊற்றி வைத்திருப்பாள். கண் விழித்ததும் குட் மார்னிங் சொல்லி காஃபியை நீட்டுவாள். இவளா நேற்றிரவு அவ்வளவு கூத்து அடித்தவள் என்று குழம்பும்படியாக, " டிபிகல்" மாணவியாக வலம் வருவாள்.

எப்படியோ அவள் குணத்துக்கு இயைந்துபோக பழகிக்கொண்டு விட்டேன். படிப்பு முடிந்ததும், பிரியும் வேளை வந்துவிட, பித்து பிடித்தவள் போலாகிவிட்டாள். பரிட்சையில் கோட்டை விட்டுவிடுவாளோ என்றுகூட பயந்தேன். ஒருவாறு பிரியாவிடை பெற்று, நான் சென்னையும் அவள் ஸ்ரீரங்கமும் புறப்பட்டோம். நான் சென்னை சென்ற மறுநாளே அவளும் முகவரி தேடிக்கொண்டு வந்துவிட்டாள்.நான்கு நாள் ஆகியும் கிளம்புவதாக இல்லை. அவர்கள் வீட்டில் இருந்து தேடி வந்தனர். சிறுபிள்ளையை, மிட்டாய் கொடுத்து பள்ளிக்கு அனுப்புவதுபோல தாஜா செய்து அனுப்பி வைத்தோம்.

கீதா அந்த வருட*மே தன் மாமா பையனைக் கல்யாணம் செய்துகொண்டாள். பட்டுப்புடவை வாங்கிவந்து அம்மா கையில் கொடுத்து நமஸ்கரித்து பத்திரிகை வைத்து அழைத்தாள். அவள் தங்கை போல அனைத்து மரியாதைகளுடன், திருமணத்தில் கலந்து கொண்டேன். பின்னரும், ஈ மெயில், போன் என்று எங்கள் நட்பு தொடரவே செய்தது. அவ்வப்போது கணவரை அழைத்துக்கொண்டு சென்னை வந்துவிடுவாள். அவள் கணவர் ஒரு வாயில்லாப் பூச்சி.

ஆண்டுகள் உருண்டோட, அவள் பிள்ளை குட்டி என்று ஆனாள். நான், ஃப்ரீ லான்ஸ் அசைன்மெண்ட்டுகள் என்று அலைந்து கொண்டிருந்தாலும், எங்கள் நட்பு அணையாமல் இருந்தது. இந்நிலையில் எனக்கு திருமணம் நிச்சயமானதும், ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

28 வயதாகியும், செக்ஸ் என்ற ஒன்றின் அறிவு எனக்கு பூஜ்யம் ஆகவே இருந்தது. நானும் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அம்மாவும் அதுபற்றி விளக்கம் கொடுக்கும் நிலையில் இல்லை. என் நட்பு வட்டமும், கொஞ்சம் டீசண்டான ஆட்கள் நிரம்பியதாக இருந்ததால் மருந்துக்குகூட அதுபற்றி நாங்கள் பேசியதே கிடையாது. மேலும் நான் கடைசிவரை அம்மாவுக்கு துணையாக இப்படியே இருந்துவிடத் தீர்மானித்தபடியால், ஆண்களைப் பற்றிய நினைவோ, கிளர்ச்சியோ எனக்கு ஏற்படவே இல்லை. ஆனால் தற்போது நானும் ஒருவருக்கு சொந்தமாகப்போகிறேன் என்ற நிலையில், முதலிரவு குறித்த விவரங்களை முழுதாக அறிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது.

திருமணம் என்றவுடன், என் மனதையும், உடலையும் முதல் இரவுக்கு தயார் செய்ய விரும்பினேன். ஒன்றும் தெரிந்துகொள்ளாமல், புருஷனுக்கு எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்கத் தெரியாமல் பச்சை மண்ணாக கட்டிலில் கிடத்தலாகாது என்று முடிவு செய்தேன். மேலும் ஒரு விஷயம். எங்கள் உறவுக்கார அத்தை ஒருத்தி, தன் முதலிரவில், பாதியிலேயே அழுதுகொண்டு வெளியில் ஓடிவந்து புருஷன் மானத்தை வாங்கினாளாம். திருமணம் போன்ற வைபவங்களில் அந்த அத்தையம்மாவை பார்த்துவிட்டால் எல்லோரும் இன்றும் கூட கிண்டல் செய்வார்கள். அந்த நிலை எனக்கு வேண்டாம்.

இதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தபோது நினைவுக்கு வந்தவள் கீதாதான். பத்திரிகை கொடுக்கும் சாக்கில் இதற்கு ட்யூஷன் படித்துவிடலாம் என்று ஸ்ரீரங்கம் கிளம்பினேன்.


திருச்சியில் இறங்கி ஆட்டோ பிடித்து மாம்பழச்சாலையில் இருந்த அவளது ஃப்ளாட்டுக்கு போனபோது, கீதாவின் கணவர் அலுவலகம் புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

வணக்கம் அண்ணா.. எப்படி இருக்கீங்க.. ?

அடடே.. உமாவா.. வா.. வா.. ஏய் கீ.. இங்கே வாயேன்.. யார் வந்திருக்காங்க பாரு..!

உள்ளேயிருந்து கேள்விக்குறியுடன் வந்த கீதா சற்றுப் பெருத்திருந்தாள். இல்லறமும், வீட்டுப்பொறுப்புகளும் அவளிடம் தேவைக்கு மீறிய முதுமையைக் கொடுத்திருந்தன. ஆனால் அந்தக் குறும்புக்காரக் கண்கள் மட்டும் அப்படியே இருந்தன.

ஏய் கடன்காரி.. வாடி.. வா.. என்ன ஒண்ணும் தகவல் கொடுக்காம வந்து நிக்கறே.. ஸ்டேஷனுக்கு இவரை அனுப்பியிருப்பேனே..

இல்லேடி.. பஸ்லே வந்தேன். ஆட்டோகாரன்தான் 200 ரூபாய் கறந்துட்டான். ஒண்ணும் பிரச்சினை இல்லை.

ஒன் ரூட்ல ஏறினா வீட்டு வாசலில் விட்டுருப்பான்.. சரி.. முதலில் ரிலாக்ஸ் பண்ணிக்கோ. இதுகளை டிஸ்போஸ் பண்ணிட்டு வரேன்..!

பார்த்துக்கோ என்பதுபோல சிரித்துவிட்டு அண்ணா கிளம்ப, கீதாவின் குழந்தைகளையும் அழைத்துச்செல்ல ஸ்கூல் பஸ் வந்து அவர்களும் பை சொல்லி கிளம்பினர்.

வாடி குளிக்கலாம்..! கீதா அழைத்தாள்.

பாத்ரூம் எங்கே காட்டு.. என்னவோ என்னை குளிப்பாட்டி விடப்போறவ போல கூப்பிடறே..!

என் உமியை நான் குளிப்பாட்டிவிட்டா என்னவாம்..?

அந்தக் கதையே வேணாம்.. நீ டிபன் எடுத்து வை.. கொலைப்பசி.. இதோ 5 நிமிஷத்தில் வந்துடறேன். குளியல் அறைக்குள் புகுந்தேன்.

ஏய்.. இருடி.. கீதா கத்தினாள்..

என்னடி..?

இந்தா.. ! ஒரு புத்தம் புதிய சந்தனச் சோப்பை என் கையில் திணித்தாள்..

அடடே.. நீங்களும் இதுதான் போட்டுக்கறீங்களா..?

இல்லே உமா.. நாங்க ஹமாம்.. நீ என்னிக்காவது வந்தா தரலாம்ன்னு வாங்கி வச்சேன்..!

நான் கீதாவின் அன்பை எண்ணி உருக, " நோ பீலிங்கு.. போய் குளி..!" என்று சொல்லிவிட்டு இயல்பாக சமையலறைக்குள் போனாள்.

இதே குளியல் அறைச் சம்பவத்தில்தான் எனக்கும் அவளுக்கும் தகராறு வந்தது.. அவள் விஷம் குடித்தது எல்லாம் நினைவுக்கு வந்தது.. "உன்னை தோழியாய் அடைய நான் குடுத்து வெச்சிருக்கணும்டி" மனசுக்குள் பாராட்டியபடியே குளித்தேன்.

அவர்களுக்கு ஏற்கனவே தயார் செய்திருந்த இட்லியோடு, எனக்குப் பிடித்த மிளகுப் பொங்கலை அவசரமாக தயார் செய்திருந்தாள். நெய் மணத்தோடு தொண்டைக்குள் ஐஸ் கிரீமாக வழுக்கிச் சென்றது பொங்கல்.

பொங்கல் சூப்பர்டி கீதா..!

நேற்றே தெரிஞ்சிருந்தா, இடியாப்பம் ரெடி பண்ணிருப்பேன்.. நீ பொசுக்குன்னு வந்து நிக்கறே..

சாப்பிட்டுவிட்டு, இருவரும் பாத்திரங்களை துலக்கி, சமையலறையை ஒழுங்கு செய்துவிட்டு, ஹாலுக்கு வந்தோம். ஒருபுற ஜன்னலில் காவேரிக்காற்றும், இன்னொரு ஜன்னலில் ரெங்கனின் கோபுர தரிசனமும் திவ்யமாக கிட்டின. வீடு நன்றாக இருந்தது.

அழகான வேலைப்பாட்டுடன் சின்ன ஊஞ்சல்.. அதில் அமர்ந்தோம். மதியத்துக்கு என்னடி செய்யட்டும்..?

இருடி.. இப்போதானே சாப்பிட்டோம்.. நான் எதுக்கு வந்திருக்கேன்னு கேட்க மாட்டாயா..?

எதுக்கு கேட்கணும்.. உன் தோழி வீட்டுக்கு வருவதற்கு உனக்கு காரணம் தேவையில்லையே.. இத்தனை நாள் ஏன் வரலைன்னு வேணா கேட்கறேன்..

அம் கெட்டிங் மேரீட்..!

ஒரு கணம் அவள் முகத்தில் தெரிந்த உணர்வை என்னால் இனம்காண இயலவில்லை. ஆனால் அது சந்தோஷம் இல்லை என்று மட்டும் மனசுக்குப் பட்டது. சட்டென்று சுதாரித்த கீதா,

கையைக் கொடுடி.. கங்கிராட்ஸ்டி.. எப்போ மேரேஜ்..?

அடுத்த மாசம்.. எங்களுக்கு சொந்தம்ன்னு யாரும் இல்லே தெரியுமில்ல.. நீயும் அண்ணாவும் வந்துதான் நடத்தித் தரணும். அம்மா சொல்லியாச்சு.. மேடையில் நீயும் அண்ணாவும்தான் தாரை வார்த்துத் தரப் போறேள்..!

என்னை இழுத்து அணைத்துக்கொண்ட, கீதா கண்களைத் துடைத்தபடியே,"ஷ்யூர்.. இப்போவே நாங்க ரெடி..!" என்றாள்.

ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கும் அவளிடம் நான் கேட்க வந்த விஷயத்தை அப்போது கேட்க முடியவில்லை. மதிய உணவுக்குப் பிறகுதான் நேரம் கிடைத்தது. அதற்குள், என்னவரைப் பற்றி கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்துவிட்டாள்.

வாட்ஸ் போட்டோவைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினாள்.. "என்னடி..? என் ஆளைவிட பழமா இருக்கும் போல இருக்கே.. ரொம்ப வயசு வித்தியாசம் இருக்கும் போலிருக்கே.. நீ மனசார ஒத்துகிட்டியா..?

அம்மா செலெக்ஷன்... எனக்கும் ஓக்கே..!

ம்ஹூம்.. உன் பெர்சனாலிட்டிக்கு, இவர் கம்மிதான்.. வரேன்.. வந்து பேசிக்கறேன்.. ரொம்பக் கொடுத்து வச்சவர்.. அல்வாத்துண்டு போல பெண்டாட்டி கிடைச்சிருக்கு இந்த அரைக் கிழத்துக்கு..!

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..!

இல்லேடிம்மா.. உன்னவரை ஒண்ணும் சொல்லலை..!மன்மதராசாதான்..!

ஏய். கீதா.. ஒரு மேட்டர் கேக்கலாம்ன்னுட்டு..

என்னடி? தயங்காம கேளு..

வந்து.. எப்படிக் கேட்கறதுன்னு தெரியல.. கல்யாணம் சம்பந்தப்பட்ட விஷயம்தான்..வந்து.. அதாண்டி.. அது எப்படின்னு..?

ஓ.. அதுவா? நேரடியா கேட்க வேண்டியதுதானே..? பண்ட்ஸ் பிரச்சினையா? நான் அவர்ட்ட கேட்டு வாங்கித் தரேன்.. எவ்ளோ தேவைப்படும்?

ம்ம்ம் இவ்ளோ தேவைப்படும்..! போடி கடன்காரி..! நான் ஊருக்கு கிளம்பறேன். கல்யாணத்துக்கு ஒழுங்கா வந்து சேருங்க..!

பணம் விஷயம் இல்லையா? வேற என்னடி வேணும்? நேரடியாக் கேளு.. நான் கொஞ்சம் அசமஞ்சம்..!

இல்லே.. புருஷா எப்படி நடந்துப்பா..? நாம எப்படி அவாளண்ட நடந்துக்கணும்?

இதுவா? உன் மனசுக்கு நல்லவராதான் கிடைப்பார்.. படத்தில் பார்த்தாலும் அம்மாஞ்சி போலதான் இருக்கார். பொல்லாதவரா தெரியல..

அதில்லப்பா.. அம்மாஞ்சின்னாலும், அந்த நேரத்தில நாம எப்படி இருந்தா அவருக்குப் பிடிக்கும்? நான் என்னென்ன விஷயமெல்லாம் செய்யணும்.. எப்படி ஒத்துழைக்கணும்?

மனசறிஞ்சு நடந்துக்கோடி.. கோபமா திட்டினாருன்னா எதிர்த்து எதுவும் பேசாதே.. ஜில்லுன்னு ஒரு டம்ளர் தண்ணி கொடுத்துட்டு ஒதுங்கிக்கோ.. சந்தோஷமாப் பேசினா நீயும் அவர் மகிழ்ச்சியை ஷேர் பண்ணிக்கோ. அவருக்கு நல்ல தாயா, பணிப்பெண்ணா, தோழியா, வழிகாட்டியா இருக்க முயற்சி பண்ணு.. உன் வாழ்க்கை நல்லாருக்கும்..

ஐயோ.. ஏண்டி கீதா இப்படி படுத்தறே..? நான் என்ன கேட்கறேன்னு புரியலியா..? தாய், தாதின்னு ஒரு லிஸ்ட் கொடுத்தியே.. அதில் தாசின்னுகூட ஒரு கேரக்டர் வரும்.. அதைப் பற்றி சொல்லுடி நாயே..!

இப்படிச் சொல்லும்போது, என்மீதே ஒரு கழிவிரக்கம் தோன்றியது.. சே.. என்னவெல்லாம் பேசற நிலைக்கு வந்துட்டேன் நான்..!


ஹி..ஹி.. கோபத்தைப் பாரு.. அந்த மேட்டர்தானே..? நீ எங்கே வரேன்னு அப்பவே புரிஞ்சுதுடி.. வேணும்ன்னுதான் உன்னைத் தவிக்க விட்டேன் காலேஜ் டேஸ்ல, செக்ஸ்ன்னா வாந்தி எடுப்பே.. இப்போ என்ன?

இல்லேடி.. அப்போ இருந்த மனநிலை வேறே.. இப்போ சூழ்நிலை வேறே.. இவ்ளோ படிச்சுட்டு, இவ்ளோ சொசைட்டில பழகிட்டு.. அந்த விஷயத்தில் ஜீரோவா இருக்கேனே.. என்னை அவருக்கு எப்படி ப்ரசெண்ட் பண்ணனும்? நான் பர்ஸ்ட் நைட்ல எப்படி நடந்துக்கணும்? தரோவா தெரிஞ்சுக்கணும்டி.. ப்ளீஸ்..

ம்ம்ம்ம் .. புரியுது.. ஒண்ணு புரிஞ்சுக்கோ.. எல்லாம் தெரிஞ்ச மனைவியை கணவனுக்கு பிடிக்காது. சந்தேகப்படுவான். ஒண்ணும் தெரியாதவளைதான் பிடிக்கும். எந்தப் புருஷனும் மனைவிக்கு ஒண்ணும் தெரியலேன்னு வருத்தப்படமாட்டான். பெருமைதான் படுவான். ஆனா நீ அவர் விருப்பத்துக்கு இசைவா நடந்துக்கணும். அசூயைப்படக் கூடாது. முகத்தை சுளிக்கக் கூடாது. உன் முகம் சுண்டுனா, கணவன் மூட் ஸ்பாயில் ஆயிடும்.

ஓக்கேடி.. ஆனா...

இரு.. நான் இன்னும் முடிக்கல.. உன் உடம்பை அவர் எப்படி விரும்பறாரோ அப்படி எடுத்துக்கட்டும். நீ தடை போடாதே.. வெட்கப்படலாம்.. கூச்சப்படலாம்.. ஆனா அது எதுவுமே உன் கணவனுக்கு தடையா இருக்கக் கூடாது. புரியுதா? எனக்கு தெரிஞ்சவரை, என்னவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கான்செப்ட் சொல்லுவார். ஃபோர் ப்ளேன்னு ஒரு விஷயம் இருக்கு. அது செக்சுக்கு ஆண், பெண் உடலைத் தயார் படுத்தற விஷயம். ஒவ்வொருத்தர் விருப்பம் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். சிலர் மனைவியை முழுசா திறந்து பார்க்க விரும்புவாங்க.. சிலர் வெளிச்சத்தில் கலக்க விரும்புவாங்க. சிலருக்கு இருட்டு விருப்பம். சிலருக்கு மனைவியின் அந்தரங்க உறுப்பை சுவைப்பதில் விருப்பம். ( அய்யே..! ) 

சிலர் உற்சாகமா ஆரம்பிப்பாங்க.. கொஞ்ச நேரத்துல ஓய்ஞ்சுடுவாங்க.. சிலர் தயக்கத்தோடு ஆரம்பிச்சு வெற்றி முழக்கத்தோடு முடிப்பாங்க.. சிலர், தன் இணை போதும்.. போதும்ன்னு துடிதுடிக்கும்வரை விடமாட்டாங்க.. சிலர், தன் மனைவி திருப்தியுறும் முன்பே தொங்கிப்போயிடுவாங்க.. 

எதுவா இருந்தாலும் நீ உடன்படு. ஒத்துழை. சில சமயம் அவரது முயற்சி தோற்கலாம். ஏளனமாகப் பார்க்காதே.. உற்சாகப்படுத்து. இன்னிக்கு இல்லேண்ணா நாளைக்கு பார்த்துக்கலாம்.. அப்செட் ஆகாதீங்கன்னு இதமா பேசு. செக்ஸ் உடம்பு மட்டும் தொடர்பானது இல்லே.. மனசும் சம்பந்தப்பட்டது. செக்ஸ் அருவருக்கத் தக்க ஒன்றல்ல. அற்புதமான ஒரு வரம். வம்ச விருத்திக்கு மட்டும் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல உறவு.

மனக் கவலை ஆற்றும் மாமருந்து. ஆணுக்குள் தன்னம்பிக்கையை விதைக்கும் அற்புதம் செக்ஸ். பெண்ணுக்கு முழுமையை தரும் பெரும் பேறு செக்ஸ். அது ஒரு சுகானுபவம். செக்ஸ் ஆண், பெண் குறிகளின் சங்கமத்தில் கிடைத்தாலும், இருவரின் புரிதலிலும், ஒத்திசைவிலும், மன ஒன்றுதலிலும்தான் முழுமையடைகிறது. அப்போது உன் உடலுக்குள் ஏற்படும் இரசாயன மாற்றத்தை அனுபவித்தால்தான் புரியும். ஆல் தெ பெஸ்ட் உமி..!

அவள் பேசப் பேச நான் லயித்துப் போய் அமர்ந்திருந்தேன்.




                 

கீதாவின் உரையைக் கேட்டு மலைத்துப் போய் அமர்ந்திருந்த என்னை அவள் உசுப்பினாள்.



டீ உமி.. நைட் ட்ரெயினுக்குதானே போறே?



ஆமாண்டி. 11.30க்கு.



சரி. கொஞ்சம் எழுந்து என் ரூமுக்கு வா.



போனோம். உள்ளே நுழைந்ததும் அறையை இறுகத் தாழிட்டாள். ஜன்னல்களையும் மூடி திரைத்துணிகளை இழுத்துவிட்டாள். 'விவகாரமான ஆளாச்சே. என்ன பண்ணப்போறா?'



ஒரு காத்ரேஜ் சேஃபைத் திறந்தாள். ஒரு சின்ன சூட்கேஸ். எடுத்துவந்த கீதா கட்டிலில் அமர்ந்தாள். என்னையும் அமரச் சொன்னாள்.ஆவலோடு நான் நோக்க, அவள் பெட்ரூம் டீவி யை ஆன் செய்தாள். சூட்கேசைத் திறக்க உள்ளே ஏதேதோ பொருட்கள். பளபளவென்று மின்னும் உலோகப் பொருள் மற்றும் மிட்டாய் ரோஸ், கிளிப்பச்சையில் சில கூம்பு வடிவ பிளாஸ்டிக் பொருட்கள். சில டிவிடிகள். என்ற ஒரு வெளிநாட்டுப் புத்தகம். வீடியோ கேம் ஜாய்ஸ்டிக் போன்று வயர்களுடன் கூடிய சில சாதனங்கள் என்று என்னென்னவோ நிரம்பிக்கிடந்தன.



ஒரு டிவிடியை ப்ளேயரில் போட்டு, இயக்க அது மெல்ல உயிர் பெற்றது.கீதா, கப்போர்டிலிருந்து ஒரு நைட்டியை உருவி என்னிடம் தந்தாள்.



போட்டுக்கோ.



இப்போ எதுக்குடி?



நைட்டுதானே ட்ரெயின்? திருச்சி வெயிலைத் தாக்கு பிடிக்கணும்ன்னா கொஞ்சம் கம்மியா ட்ரெஸ் பண்ணிக்கோ. ம்ம் உன் சுடிதாரை உருவு.



நான் கீழ்ப்படிந்தேன். இதற்குள் டீவி யில் ஒரு ஆங்கிலப் படம் ஓடத்தொடங்கியது. அப்படத்தின் சூழ்நிலை இயல்பாக இல்லை. ஒரு வெள்ளை இனப்பெண் பிகினியில் பண்ணை வீட்டு தோட்டம் போன்ற பகுதியில் குப்புறப் படுத்திருக்க, பின்னால் ஒரு முரட்டு கருப்பன் பதுங்கி பதுங்கி வந்தான்.



கீதா கட்டிலில் வசதியாக அமர்ந்தாள். " நீ கேட்டியே.. புருஷன் பொண்டாட்டி உற்வு.. அது இப்போ காட்டுவாங்க. நீயும் வந்து உக்காரு."



அய்யே ச்சீ.



என்னடி சீ? உலகமே இதுலதான் இருக்கு.. வா...வா.



படத்தில் கருப்பன் பின்புறமாக வந்து அவளை அள்ளித் தூக்க, அவள் கையையும் காலையும் உதறி அவனிடமிருந்து தப்பிக்க முயல, ஸ்ட்ராப் பிகினி விலகி அவளின் அந்தரங்கம் தெரிந்தது.



ஏய்.. என்னடி இது அசிங்கம்? நிறுத்துடி ரவுடி.



சும்மா பாருடி. உமி .. இப்போ ஒரு ட்விஸ்ட் வரும் பாரு.



முரடனின் கைகளில் அல்லாடிய வெள்ளை மங்கை, மெல்லத் திரும்பி அவனைப் பார்த்ததும் பயம் நீங்கிச் சிரித்தாள். "ஹாய் மைக்.. யூ?"



கீதா சொன்னாள்.. "ரெண்டுபேரும் ஹஸ்பண்ட் வொய்ஃப்..!"



ஓ.. நான் பயந்துட்டேண்டி..



படம் தொடர்ந்தது. எடிட்டிங்கும், பின்னணி இசைச் சேர்ப்பும் மிகவும் அமெச்சூர்தனமாக இருந்தது. ஒளிப்பதிவும் சுகமில்லை.



பின்னர் இருவரும் அறைக்குள் சென்றனர். ஒருவரை ஒருவர் நிர்வாணப்படுத்தினர். அவள் மல்லாந்து படுக்கையில் விழ அவன் அவள் மீது படர்ந்தான். நான் என்னை மறந்து நிகழ்வுகளை ஒருவித ஈர்ப்போடும், அதேநேரம் ஒருவித அறுவெறுப்போடும் கண்ணுற்றேன். கணவன் தன்னவளுடன் உறவு கொள்ளும் காட்சி அது. அவனின் ஆண்மை தன் பெண்மையை ஆக்கிரமிக்கும்போது ஏதேதோ சொல்லிப் புலம்பினாள்.. கருப்பன் ஒருவித தாளகதியோடு மனைவியை துய்க்க ஆரம்பித்தான்.. வெள்ளை மங்கை கருப்பனின் அசைவுக்கும் இயக்கத்துக்கும் ஏற்ப, துள்ளித் துடித்தாள். ஒவ்வொருமுறை கருப்பன் உட்புகும்போதும், ஹக்..ஹக்.. என்று விநோத ஒலி எழுப்பினாள். ஓ மை காட்.. ஓ மை காட்.. யு ஆர் கோயிங் டு கில் மீ.. டோண்ட் ஸ்டாப்.. ஃபக் மி டில் ஐ டை.. ஓ மை காட்.. இட்’ஸ் டூ பிக் திஸ் டைம்.. என்றெல்லாம் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தாள்.



நான் அச்சத்துடன், ரொம்ப வலிக்குமா..? என்றவாறே நான் கீதா பக்கம் திரும்ப,

அவள் சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்து நைட்டியை விலக்கி, தன் பெண்மைச்சின்னத்துக்குள், ஒரு உலோகப்பொருளை செலுத்திக்கொண்டிருந்தாள். தலை அண்ணாந்து கண் மூடி ஒருவிதக் கிறக்கத்தில் இருந்தாள்.கால்கள் விலகியிருந்தன.

அய்யுய்யோ.. என்னடி இது.. என்ன பண்றே?

கீதா வெறுமையாய்ச் சிரித்தாள். 'தலையெழுத்துடி'

என்னவோ அசிங்கம் பண்ணின்டிருக்க. கேட்டா தலையெழுத்துன்ற. ப்ளீஸ்.. சொல்லுடி.. ஏண்டி இப்படி மாறிப்போனே? என் கீதா மாதிரியே நீ இல்லேடி. ஏதும் சாத்தான் உனக்குள் புகுந்துடிச்சா? ஏண்டி இப்படியெல்லாம் பண்ணிக்கறே? எனக்கு பயமா இருக்குடி. அதை எடுத்துடு. ஹெர்ட் பண்ணிடப்போகுது.

கீதா கருமமே கண்ணாக இருந்தாள். முக்கால்வாசி அந்தப் பொருளை உள்ளே வைத்துக்கொண்டு, அதனுடன் வயர் தொடர்பில் இருந்த ரிமோட்டை இயக்கி மெய்மறந்தாள்.கண்களில் நீர் மறைக்க என் தோழியை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.


இளம்பெண் சித்திரவதை 5

கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். நிசப்தம் சூழ்நிலையை மேலும் அச்சமூட்டுவதாக மாற்றியது. காவல்காரியின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை புரிந்துகொள்ள இயலவில்லை.

என் வாழ்க்கை இப்போது ஒரு மலை முகட்டில் வந்து நின்றுவிட்டது. ஒன்று .. என்னைத் துரத்தி வரும் காம மிருகத்துக்கு இரையாக வேண்டும். அல்லது மலை உச்சியில் இருந்து குதித்து உயிர் இழக்க வேண்டும்.

சித்ரவதைகளை தீரத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அல்லது அவனுக்கு பணிந்து சுங்கின் படுக்கையை நான் அலங்கரிக்கவேண்டும். இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. ஒரு இளம்பெண்ணுக்கு இதைவிட கொடூரமான முடிவு இருக்க முடியாது.

என்னை சுங் தீண்டிய இடங்களில் யாரோ மலத்தை அள்ளி பூசியதுபோல அறுவெறுப்பாக இருந்தது. அவனது மனைவியைப் போல சர்வ சுதந்திரமாக என் மேனியை அவன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தானே.. காவல்காரி மட்டும் வராவிட்டால் இன்னேரம் என்னென்ன நிகழ்ந்திருக்குமோ..

உமாஜி..!

அமைதிச் சுவரை, உரையாடல் என்னும் சுத்தியல் கொண்டு காவல்காரி உடைத்தாள். எனக்கும் அது தேவையாக இருந்தது. இல்லாவிட்டால் மனம் எங்கெங்கோ தேவையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும்.



சிரமப்பட்டு தலையைத் திருப்பி காவல்காரியின் முகத்தைப் பார்க்கும்போது எனக்கு அவமானமாக இருந்தது.என் அருகில் சுங் படுத்துக்கொண்டு செய்த அட்டூழியங்களைப் பார்த்திருப்பாளோ.. பழிகாரி.. இவள் மட்டும் என்னைக் கட்டிப்போடாமல் இருந்திருந்தால், நான் போராடியிருப்பேன். அதன் விளைவாக உயிரை இழக்க நேர்ந்தாலும் நிம்மதியாக என் அன்னையிடம் போயிருப்பேன்.

என்ன உமாஜி..? பேசமாட்டீர்களா..? என் மீது கோபமா..? நாங்கள் வெறும் அம்புகள்.. ஏவும் இடத்தில் பாய்வதைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. இவ்வளவு அழகும், சந்தனச் சிலை போன்ற உடலமைப்பும் கொண்ட உங்களை நான் முதன்முதல் பார்த்தபோதே தெரிந்துகொண்டேன். உங்கள் வாழ்வு மிகவும் கொடூரமான பகுதிக்கு வந்துவிட்டதென்று. இந்த அவலம் உங்களுக்கு நேர்ந்திருக்கக் கூடாது. இப்போதும் நான் உங்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால்.. சுங்கின் விருப்பத்துக்கு இணங்கி விடுங்கள். பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் வீணாக யோசித்து குழம்பாதீர்கள். அவை எதுவும் உங்களைக் காப்பாற்றப் போவதில்லை. யோசியுங்கள்.

"ஓ.. உன் கடமையில் நீ கண்ணாக இருக்கிறாயா..? என்னை சம்மதிக்க வைக்கும் பொறுப்பை நிறைவேற்றி உன் தலைவனிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கிறாய். அதற்கு விலையாக என் தன்மானத்தை அவன் காலடியில் வைக்க வேண்டும். அப்படிப்பட்ட இழிநிலைக்கு ஆளாவதைவிட உயிரை விட்டுவிடுவேன்." ஆத்திரமும், கையாலாகாத்தனமும் என்னை ஆக்கிரமித்து, என் குரல் தழுதழுத்தது.

" உமாஜி.. நடப்பு நிலை அறியாமல் பேசாதீர்கள். இங்கு வந்து உங்களை யாரும் மீட்க இயலாது. வரும்போது ஒரு ஆற்றைப் பார்த்திருப்பீர்கள்.. அதற்கு அக்கரை இந்திய எல்லை. நாம் இருப்பது, பர்மா எல்லை. இந்திய ராணுவமோ, போலீசோ ஆற்றைக் கடப்பதற்குள் நாங்கள் தப்பிவிடுவோம். ஆகவே யாரும் ஹீரோ போல வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணாதீர்கள்."

"போகட்டும். நான் உயிரை விட்டாலும் விடுவேனே தவிர, உங்கள் நோக்கத்துக்கு சம்மதிக்க மாட்டேன். "

"அய்யோ உமாஜி.. சின்னக் குழந்தை போல பேசுகிறீர்களே.. இது என்ன சினிமாவா.. வில்லன் உங்கள் புடவையை இழுத்தவுடன் நீங்கள் மயங்கி விழுந்து சாவதற்கு..? நிதர்சனம் மிகக் கொடூரமானது.அவர்கள் சரியான தொழில்முறை கேடிகள். நடப்பவை எதுவும் நம் கட்டுப்பாட்டில் இருக்காது."

"நீதானே சொன்னாய்..? என் சம்மதம் இல்லாமல் உங்கள் ஆள் என்னைத் தொடமுடியாதென்று.. பின்னர் எப்படி என் விருப்பம் இல்லாமல் அவன் என்னை .. என்னை.. " அதற்குமேல் சொல்ல முடியாமல் என் பெண்மை தடுத்தது.

" ஆமாம் உமாஜி.. அப்படி ஒரு சிக்கல் சுங்குக்கு இருக்கிறது. ஆனால் ஆட்களை பணிய வைப்பதில் சுங் கைதேர்ந்தவன். உங்கள் உடலையோ, மனதையோ, அல்லது இரண்டையுமோ சித்ரவதை செய்து, உங்கள் வாயாலேயே சம்மதம் என்று சொல்ல வைப்பான். உங்களை மனச்சிதைவு அடையவைத்து அரைப் பைத்தியமாக்குவான். இதுவரை நீங்கள் படித்தே இருக்காத சித்ரவதை வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றாக உங்கள் மீது பிரயோகிப்பான். கூடவே உங்களின் சிந்திக்கும் திறனைச் செயலிழக்க வைத்து, தனக்கு இரையாக்கிக் கொள்வான். இதற்குள் நீங்கள் நடைப்பிணமாகி விடுவீர்கள். உங்கள் வாழ்வில் வலிகளையும், அவமானங்களையும் அறிந்திராதவர்போல் தோன்றுகிறீர்கள். வேண்டாம் உங்களுக்கு இந்த வேதனை. உங்களை என் சகோதரியாக நினைத்து சொல்கிறேன். சம்மதித்து விடுங்கள். "

" உன் ஆலோசனையை நான் கேட்பதாக இல்லை.. இருந்தாலும் எனக்கொரு சந்தேகம். என்னை சுவைத்துவிட்டு, மறுநாளே என்னை உன் தலைவன் அனுப்பிவிடுவானா..? அது நிகழக்கூடியதா..?"

" அனுப்ப மாட்டான்.. தெரியும்.. ஆனால் உங்கள் மீதான அடக்குமுறைகள் குறையும். நீங்களும் கொஞ்சம் இணக்கமாக நடந்துகொண்டால், சில சலுகைகளும் தருவான். சரியான சந்தர்ப்பம் வாய்க்கும்போது, நானே உங்களை தப்புவிக்கிறேன். என்னை நம்புங்கள். அதுவரை விவேகமாக நடந்துகொள்ளுங்கள்.."

"அவன் என்றைக்கு ஏமாறுகிறானோ, அதுநாள்வரை அவனுடன் படுக்கச் சொல்கிறாய். அவ்வளவு கேவலப்பட்டு என் உயிரைக் காப்பாற்றி நான் என்ன செய்யப்போகிறேன்.? ஒருவேளை தப்புகிறேன் என்றே வைத்துக்கொள்.. பிறகு நான் என்ன செய்யமுடியும்..? எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், என் கணவருடன் புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமா..? அது முடியுமா..? என் கணவர் அதையெல்லாம் மறந்து பெருந்தன்மையுடன் என்னை ஏற்றுக்கொண்டாலும், என்னால் மனம் ஒன்றி அவருடன் குடும்பம் நடத்த முடியுமா..? அது இன்னும் சித்ரவதை ஆகிவிடுமே..? அவமானப்பட்டு வாழ்வதா..? அவஸ்தைப்பட்டு சாவதா என்றால் நான் நூறு மடங்கு துன்பத்தையே தேர்ந்தெடுப்பேன்."

"உமாஜி.. நீங்கள் நடக்கப்போவது தெரியாமல் பேசுகிறீர்கள்.. இன்று உள்ள நிலையில் உங்கள் மனம் உடலை ஆட்சி செலுத்துகிறது. நாளையோ, பின்னரோ துடிதுடிக்கப்போகும் உங்கள் உடல், மனதை ஆக்கிரமித்து, பணியவைக்கும். அப்போது பாதிக்குமேல் நீங்கள் சேதமுற்று இருப்பீர்கள். அவ்வாறு துன்புற்று நீங்கள் எடுக்கப்போகும் முடிவை இப்போதே எடுத்துவிடுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்."

" நடக்காது.. என் மனம் சொல்வதைத் தான் என் உடல் எப்போதும் செய்யும்.. அதில் மாற்றமே இல்லை.. இருக்காது.."

___ ஆனால் என் உடல் தாங்கமுடியாத அளவு துன்பம் அனுபவித்து, நரம்பின் ஒவ்வொரு மில்லிமீட்டரும் வலியை உணர்ந்து, இனியும் தாங்கமுடியாது என்ற எல்லையில், உடல் மனதுக்கு கட்டளையிடும் நேரமும் வந்தது.


உமாஜி என்ன சொல்கிறார்..?



படுபாவி சுங் கேள்வியெழுப்பிக்கொண்டே வந்தான். என்னதான் நான் துணிவாகப் பேசினாலும் அவனைப் பார்த்தவுடன் அடிவயிற்றில் சிலீர் என்னும் உணர்வு ஏற்பட்டது. கொடூரமான அரக்கனின் பிடியில் சிக்கித் தவிப்பதுபோன்ற திகில் மனதில் பரவி, என் சப்தநாடியையும் முடக்கியது. நான் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.



"இதுவரை ஒன்றும் முடிவு சொல்லவில்லை காம்ரேட்.." காவல்காரி பூடகமாகப் பதில் சொன்னாள்.



"யோசிக்கட்டும்.. யோசிக்கட்டும்.." இருக்கையை நான் கட்டப்பட்டு கிடந்த கட்டிலருகே இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தான்.



"அய்யோ.. ஏன் இங்கு உட்காருகிறான்..?" காரணம் புரியவில்லை.



"உமாஜிக்கு உண்ண ஏதும் கொடுத்தாயா காம்ரேட்..?



" இல்லை.."



"எதுவும் சாப்பிடுகிறீர்களா உமாஜி..?"



"உன் உபசாரத்துக்கு நன்றி.. எதுவும் தேவையில்லை.."



"ஓ.. கோபமா உமாஜி..? நெருப்புக் கண்களால் எரித்துவிடுவீர்கள் போலிருக்கிறதே..! காலையில் எதுவும் சிற்றுண்டி அருந்தியிருப்பீர்கள்.. இப்போது மாலை ஆறு மணி.. இன்னும் நீங்கள் பச்சைத் தண்ணீர்கூட அருந்தவில்லை.. எங்கள் விருந்தினர் அப்படி பட்டினி கிடப்பது சரியல்ல.. அதிதி தேவோ பவந்து..!"



சுங் நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பான் போலிருக்கிறதே.. எதிரி மூர்க்கனாக மட்டும் இருந்தால் அறிவால் வெல்லலாம்.இவன் நன்கு கற்றவனாகவும் அறிவாளியாகவும் தென்படுகிறானே.. என்ன செய்வது..? 

என் உள்ளம் பலவாறு சிந்தித்தது. எவ்வளவு அறிவாளியாக பலசாலியாக இருந்தாலும், அவனிடமும் முட்டாள்தனமும், பலவீனமும் நிச்சயம் இருக்கும் என்ற தியரி நினைவுக்கு வந்தது. இவன் பலவீனம் அறியவேண்டும். என் மூளை கணக்குப் போட்டு சொன்னது.. " காத்திரு உமா.. நம்பிக்கை இழக்காதே.. !"



" அட.. சாத்தான் வேதம் ஓதும் என்று கேள்விப்பட்டதுண்டு. அதிதி தேவோ பவந்து" என்று வேதம் ஓதும் சாத்தானை இப்போதுதான் பார்க்கிறேன்..!" வேண்டுமென்றே சீண்டினேன்.



"ஹா.. ஹா.. சபாஷ் உமாஜி..! நீங்கள் இருக்கும் நிலையிலும் உங்கள் கிண்டலும் கேலியும் குறையவில்லையெனத் தோன்றுகிறது. போகட்டும்.. என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்..? "



"நல்ல முடிவுதான்..!"



"வெரிகுட்.. நீங்கள் புத்திசாலி.. அதை உங்கள் வாயாலேயே சொல்லுங்கள்.. காது குளிரக் கேட்கிறேன்.. என் வாழ்வு இலட்சியம் இன்று நிறைவேறப் போகிறது.. ம்ம்ம் உங்கள் தேனினும் இனிய குரலில் அந்த முடிவை வெளியிடுங்கள்..!"



சுங் சிரிப்புடன் என் பதிலை எதிர்பார்க்க, நான் மனதுக்குள் ஒரு சிறிய முன்னோட்டம் நடத்தி, பின்னர் கூறினேன்...



" நான் சொல்லுவதைக் கவனமாகக் கேள்.. என் கணவர் ஆறடி உயரம். என்னை விட 3 அங்குலம் அதிகம். படிப்பிலும் அவர் என்னைவிடச் சிறந்தவர். அமெரிக்க பல்கலைக் கழகமே அவருக்கு முனைவர் பட்டம் கொடுத்திருக்கிறது. அவர் எங்கு சென்றாலும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். பண்பிலும் சிறந்தவர். அவர் மனைவியானாலும் என் உணர்வும், சம்மதமும் அறிந்துதான் தொடுவார். அப்படிப்பட்ட சிம்மம் ஆட்சி செய்த இடம் எனது உடல். ராணுவத்துக்கும் போலீசுக்கும் பயந்து, சுண்டெலிபோல அற்ப வாழ்க்கை நடத்துபவன் நீ. ஒரு பயந்தாங்கொள்ளி கூட்டத்தை மிரட்டி கையில் போட்டுக்கொண்டு வீரனாகப் பார்க்கிறாய். ஐந்தடி உயரம் கூட இல்லாத நீ,.. பேருக்கு முகத்தில் நாலைந்து முடியை வளர்த்துக்கொண்டு மீசை என்று முறுக்கித் திரியும் நீ.. சப்பை மூக்கையும், இடுங்கிய கண்ணையும் வைத்துக்கொண்டு ஒரு பேரழகியான என்னை அனுபவிக்க ஆசைப்படுகிறாய்.



அனுபவிப்பது என்றால் என்ன.. நானும் உன் மேல் ஆசை கொள்ள வேண்டும்.. முன் விளையாட்டுகளில் எத்தனையோ வகை.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய் செய்து முடித்து, நீ என்மீது படரும்போது, நானும் உன்னைக் கட்டித் தழுவ வேண்டும். உன் தாளகதிக்கு இயைந்து கொடுக்க வேண்டும்.. உன் காது மடல்களைக் கவ்வ வேண்டும்.. என் கால்களால் உன் உடலைப் பின்னிக் கொள்ள வேண்டும்.. உன் தலை முடியைப் பிடித்து விளையாட வேண்டும்.. உன் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, நான் சொக்கித் துடிக்க வேண்டும்.. இருவருமே ஒரே நேரத்தில் உச்சம் அடையவேண்டும்.. நான் உன் நெற்றியில் ஒரு முத்தத்தைப் பதித்து ," இப்படி ஒரு இன்பத்தைத் தந்த உனக்கு கோடானு கோடி நன்றி..!" என்று சொல்லாமல் சொல்லி படுக்கையில் துவண்டு விழவேண்டும். இன்ப மயக்கத்தில் நான் நினைவிழக்க, நீ உன் ஆண்மை குறித்து பெருமை கொள்ள வேண்டும்.. இதுதான் நாங்கள் அனுபவித்த இல்லற உறவு.



அப்பேர்ப்பட்ட உறவுக்கு தகுதி இருக்கிறதா உன்னிடம்..? எந்த விஷயத்தில் நீ சிறந்தவன்..? இடுப்பில் துப்பாக்கியும், ஏவலுக்கு ஆள் பலமும் இருந்தால் போதுமா..? ஒரு பெண்ணை கையையும் காலையும் கட்டிப்போட்டு அவளிடம் அத்து மீறும் பேடி நீ.. சிங்கத்தின் இணையை சிறுநரி பெண்டாள முடியுமா..? என்னை உன்னால் கொள்ள முடியாது.. கொல்ல வேண்டுமானால் செய்யலாம்.. சம்மதம் கேட்கும் ஆளைப் பார்.. ஆசைக்கும் ஒரு அளவு வேண்டும்.. உன் தகுதிக்கும், வீரத்துக்கும் இங்குள்ள அப்பாவிப் பெண்களை மிரட்டி உருட்டி அனுபவிக்கதான் உன்னால் முடியும். நான் மரணத்துக்கு அஞ்சுபவள் அல்ல. உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்..!"



( இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு ஐயம் எழும்.. கட்டில் சுகமே அறியாத கன்னி ஒருத்திக்கு இவையெல்லாம் எப்படித் தெரிந்ததென்று.. இதை எனக்கு அறியச் சொன்ன தோழி தொடர்பான சம்பவம் ஒன்றை பிறகு சொல்கிறேன்)



நீளமாகப் பேசியதில் எனக்கு மூச்சு வாங்கியது. மெல்ல சுங்கை ஓரக்கண்ணால் பார்க்க, அவன் அடிபட்ட நாகமாகத் தெரிந்தான். இதுவரை யாரும் அவனிடம் இப்படி பேசியிருக்கவீலை போலும். அவமானம் தாங்க முடியாமல் துடித்தான். அருகில் நின்றிருந்த காவல்காரியை முறைக்க அவள் வேகமாக நழுவினாள். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.. தீயைப் பொருத்த முடியாத அளவுக்கு, அவன் கரங்கள் நடுங்கின. மிகவும் டென்ஷன் அடைந்திருப்பதை மறைத்துக்கொண்டு பேசினான்.. 



"இதற்கெல்லாம் நீ வட்டியும் முதலுமாகப் பெற்றுக்கொள்ளப் போகிறாய் உமா.. நீ சொன்ன ஒவ்வொரு எழுத்தும் என் நினைவில் உள்ளது. அவற்றுக்கெல்லாம் உனக்கு தண்டனை உண்டு. உன் வாயாலேயே சம்மதம்.. சம்மதம் என்று கதற வைக்கிறேன் பார்.. உடலுறவுத் தருணத்தில் நீ என்னென்ன செய்வதாகச் சொன்னாயோ, அவ்வளவையும் என்னிடமும் செய்ய வைக்கிறேன்.. அதுவரை உன்னை உறவுக்கு அழைக்க மாட்டேன்.. ஆனால் உன்னை அணு அணுவாகத் துடிக்க வைப்பேன்."



"பார்க்கலாம்.. அப்படி நடந்து விட்டால் என் அக்குள் குழியில் எண்ணெய் விட்டு தீபம் ஏற்றுகிறேன்.. இது உறுதி..!" நானும் சவால் விட்டேன்.



" ஓ.. அப்படியா.. உன் அக்குள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்.. எங்கே உன் அக்குள் சூடு தாங்குமா என்று பார்க்கிறேன்.." தன் வாயிலிருந்த சிகரட் நெருப்பை என் மென்மையான அக்குளில் தேய்த்து அணைத்துக்கொண்டே சுங் சொன்னான்.. 



" ரோமங்களற்ற, சுருக்கங்களற்ற, மாசு மருக்களற்ற பளீர் அக்குள்கள்..!"



வேதனையை பொறுத்துக்கொண்டு, கண்ணீருடன் சொன்னேன்.. 



"நன்றி..!"



போனவன் திரும்பிப் பார்த்து கேட்டான்.. 



"எதற்கு நன்றி..? உன் அக்குள்களைப் பாராட்டியதற்கா..?"



"இல்லை.. நீ வர்ணித்தது போல அழகான அக்குள் என்னிடம் இன்னொன்று இருக்கிறது.. நீ அதையும் தீய்க்காமல் விட்ட*தற்காக..!"



சுங் என்னை நெருங்கி, கன்னங்களில் பலம் கொண்டவரை வேகமாக மாறி மாறி அறைந்து சொன்னான்.. "திமிர் பிடித்த கழுதை..!"



பின்னர், காவல்காரியிடம் இரைந்தான்.. " இந்த வினாடி முதல், இந்த பரத்தைக்கு தண்ணீர்கூட தரக்கூடாது..!"



தாங்க முடியாத அவமானத்திலும், உடல் மற்றும் மனவேதனைகளிலும் நான் துடித்தேன். சுங் வெளியில் எங்கோ போய்விட்டான். காவல்காரி என் கண்ணீரைத் துடைத்து என்னைத் தேற்றினாள்.

"என்னை அடிக்கும் உரிமை சுங்குக்கு எப்படி வந்தது..? கையும் காலும் பிணைக்கப்பட்டு கிடக்கும் ஒரு பரிதாபத்துக்குரிய பெண்ணிடம், வெறித்தனத்தைக் காட்டும் இவன் ஒரு ஆண்மகனா..? அழகை இரசிக்கத் தெரியாமல், சிகரெட்டால் சுட்டு தீய்க்கும் வக்கிர மனம் கொண்ட கோழை அவன்.." விம்மல்களுக்கும், தேம்பல்களுக்கும் இடையே ஒருவாறாக சொல்லி முடித்தேன். காவல்காரி ஏற்கும் விதமாக மௌனம் காத்தாள்.

"உமாஜி.. உங்கள் உதடுகளை ஈரத்துணியால் துடைக்கட்டுமா.. தண்ணீர் கொடுத்தால் சுங் என்னை தண்டிப்பான். உங்களுக்கும் சிறுநீர் கழிக்கமுடியாமல் கஷ்டம் வரும். என்ன சொல்கிறீர்கள்..?"

"வேண்டாம்.. நான் தாகத்தைப் பொறுத்துக் கொள்வேன்.. நன்றி..!"

"எனக்குத் தெரிந்து சுங்கிடம் இவ்வளவு துணிவாகப் பேசியவர் நீங்கள் ஒருவரே.. அதிலும் சுண்டெலி என்றீர்களே.. அப்போது அவன் முகத்தைப் பார்த்தேன்.. அசல் சுண்டெலி போன்றே எனக்குத் தோன்றினான்."

புன்னகையோடு சொன்னாள்.

"ஆமாம் உமாஜி.. நீங்கள் இன்னும் கன்னித்தன்மை குலையாமல் இருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா..? பின்னர் எப்படி ஆண் பெண் உறவுக் காட்சியை இவ்வளவு இரசனையுடன் வருணித்தீர்கள்..?"

நான் இன்னும் பதில் சொல்லும் மனநிலைக்கு வரவில்லை. நான் பதிலளிக்கும்வரை காத்திருக்க முடிவு செய்தவள் போல், காவல்காரி நான் கட்டுண்டு கிடந்த கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.

என் உள்ளம் அப்போது நான் சொன்னது பற்றியும், அதற்கு காரணமான ராட்சசி கீதா பற்றியும் சிந்தித்தது.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன், நான் பி.எஸ்சி., முடித்துவிட்டு, அடுத்து என்ன தேர்வு செய்யலாம் என்று சிந்தித்ததில் நாட்கள் ஓடிவிட்டன. விஷ்.காம் மேற்படிப்பாக பண்ணலாம் என்று ஒருவாறாக முடிவெடுத்து, சென்னையில் விண்ணப்பிக்க முனைந்தபோது, அங்கு இடம் எல்லாம் பூர்த்தியாகிவிட்டிருந்தன.

அம்மாவின் சித்தப்பா ஆலோசனைப்படி, வெளியூரில் முயற்சிக்க, கோவையில் இடம் கிடைத்து, விடுதியில் தங்கிப் படிக்க ஏற்பாடானது. கோவை கல்லூரி ( பெயர் வேண்டாமே..) விடுதியில் எனக்கு அறைத்தோழியாகக் கிடைத்தவள்தான் கீதா. எனக்கு சீனியர். அவள் அறையில் குடியேறப்போகிறேன் என்று அறிந்த வகுப்புத் தோழிகள், "அந்த ராட்சசி உன் ரூம் மேட்டா..? நீ தொலைஞ்சே.. உன்னை என்ன பாடு படுத்தப்போறாளோ.." என்று பீதியைக் கிளப்பினார்கள். கலக்கும் வயிறோடு ஒரு சுபநாளில் அவள் அறையில் அடியெடுத்து வைத்தேன்.

முதல்நாள், அவள் என்னை ஒரு உயிரினமாகவே மதிக்கவில்லை. சோடா புட்டி கண்ணாடியின் ஊடாக, ஒரு புழுவைப் பார்ப்பதுபோல, என்னைப் பார்த்துவிட்டு கணினிக்குள் ஆழ்ந்துவிட்டாள்.ஒரு வாரம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓடிற்று.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அறையை சுத்தம் செய்யும் பொறுப்பு என்னுடையது. எல்லா வேலையையும் முடிக்க மதியம் ஆகிவிட்டது. பின்னர் குளியலறைக்குள் நுழைந்தேன். உள் தாழ்ப்பாள் இல்லை. என் நைட்டியைக் கழற்றி, கதவின்மேல் போட்டு, ஒரு டவலைக் கட்டிக்கொண்டு ஷவரைத் திறக்க, பூ மழையாய் நீர் என் மேனியை தழுவியது. ஆஹா... ! சோப்பை எடுத்து உடலில் தேய்க்கும்போது, சந்தன சோப், கையிலிருந்து வழுக்கி கீழே விழுந்து, மறைந்தது. குளியலறை அரையிருட்டில் சோப்பை தேடுவது கடினமாகத் தோன்றவே, ஈரக்கையோடு முட்டாள்தனமாக விளக்கை போட முயல..

"விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர ்ர்ர்ர்ர்ர்ர்"

விரல்வழியே மின்சாரம் பாய்ந்தது. கையை எடுக்க முயற்சித்தும் முடியாமல், ஏதேதோ வினோத ஒலி எழுப்பினேன். பின்னர் தூக்கி எறியப்பட்டதுபோல, என் உடல் சுவற்றில் விசையுடன் மோதியது. என் நெடிய கால்கள் பக்கத்துக்கொன்றாக விரிந்து, நான் நிலைகுலைந்து வீழ்ந்தது மட்டும் நினைவிருந்தது.

மீண்டும் சுயநினைவு வந்தபோது,

நான் அறைக்கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். வலது கை கடுகடுவென்று வலித்தது. விழும்போது, கால்கள் முன்னும் பின்னுமாக வழுக்கிச் சென்றதால், இரு தொடைகளும் இணையும் இடத்தில் சொல்லொணா வேதனை. என் உடல் துவைத்து எடுக்கப்பட்டதுபோல, பலவீனமாக இருந்தது. அறைத்தோழி, கீதா அருகில் ஒரு ஸ்டூலில் அமர்ந்தவாறு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

" இப்போ எப்படி இருக்கு..? உன்னைத் தூக்கிட்டு வரதுக்குள்ள படாத பாடு பட்டுட்டேன். இப்படி கனக்கிறே..? பனைமரத்துல பாதி இருக்கிறே.. கனக்காம என்ன செய்வே.. இரு.. கரண்ட் பீஸ் போயிடுச்சு. ஜன்னலைத் திறக்கிறேன். கொஞ்சம் காத்து வரும்.."

ஜன்னலைத் திறந்தாள். காற்று வந்து முகத்தில் ,மோத சற்று தெம்பு வந்தது. ஜன்னல் வழியே பக்கத்து அறைத் தோழிகள் என்னைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க, நான் பார்வையை அவர்களிடமிருந்து விலக்கியபோது, எதேச்சையாகக் கண்ணில் பட்டது நான் குளிக்கும்போது கட்டியிருந்த டவல். குளியலறை வாயிலிலேயே சுருட்டப்பட்டு கிடந்தது அது.

அப்படியானால், என் உடலைப் போர்த்து இருப்பது என்ன உடை ?. தலையை அசைக்க சிரமமாக இருந்தது. என் வலதுகை தலைக்கு மேல் கிடத்தப்பட்டிருந்தது. அசைக்க முடியாமல். இடது கையால் நான் அணிந்திருக்கும் உடையை இனம்காண முயன்றேன். கைக்கு எவ்விதத் துணியும் தட்டுப்படாமல் என் நிர்வாணம் நெருப்பாக உறைத்தது.

அப்படியானால் நான் துணியில்லாமல் கிடக்கிறேனா..? என் உடலை கீதா பார்த்துவிட்டாளா..? " அடியேய் அசட்டு உமா.. உன் அழகு மேனியை ஜன்னலுக்கு வெளியே ஒரு கூட்டமே டிக்கெட் இல்லாமல் தரிசித்துக்கொண்டு இருக்கிறதடீ" மூளை எச்சரிக்க, இடதுகையால் பெண்மைச் சின்னத்தை பொத்தியபடி கத்தினேன்..

கீதா.. ஜன்னலைச் சாத்து..!


என் அவமானக் கதறல் சற்றும் கீதாவை பாதிக்கவேயில்லை..

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. எதுக்கு இப்போ கத்தறே..? ஏற்கனவே நாலு பேட்ச் கட்டில் அருகிலேயே வந்து பார்த்துட்டு போயிட்டாங்க.. உன் உடலில் ஓவ்வொன்றையும் இடம் சுட்டி பொருள் விளக்கம் செய்து விட்டேன். நம்ம ப்ளாக்ல, இவளுகளுக்கு மட்டும் இன்னும் நான் க்ளாஸ் எடுக்கலை. அந்தக் குறை மட்டும் ஏன் வைப்பானேன்..?"

ஜன்னல் அருகே போன கீதா, "இன்னும் ஏண்டி வெளிலேயே நிக்கறீங்க..? உள்ள வாங்கடி.. த க்ளாஸ் ஸ்டார்ட்ஸ் நவ்..!" என்று சொன்னபடியே ஜன்னலைச் சாத்தினாள். நான்கைந்து வெட்கம் கெட்டவள்கள் உள்ளே வந்து என் கட்டிலைச் சுற்றி நின்றுகொண்டனர்.

நான் எழுவதற்காக கடுமையாக முயன்றேன். என் உடலில் இருந்த சக்தி முழுதும், யாரோ உறிஞ்சி எடுத்ததுபோல இருந்தது. என் கட்டுப்பாட்டில் இருந்தது, அவமானத்தில் துடிக்கும் என் உள்ளமும், கொஞ்ச நஞ்சமிருந்த மானத்தைக் காப்பாற்றிக்கொண்டிருந்த என் இடதுகையும் மட்டுமே.

பக்கத்தில் எதுவும் கையகலத் துணியாவது அகப்படுமா என்று விழிகளைச் சுழற்றினேன். கட்டில் ஓரம் நின்றிருந்த ஒருத்தியின் துப்பட்டாவை பறித்து என்னை மறைத்துக்கொள்ளலாமா என்று யோசித்து, உடனேயே அந்த திட்டத்தைக் கைவிட்டேன். துப்பட்டாவை இழுக்க என் இடதுகரத்தை பயன்படுத்தவேண்டும். அப்போது என் அந்தரங்கம் காட்சிப்பொருளாகும். அவள் துப்பட்டாவை விட மறுத்தால் அதற்கு வேறு போராட வேண்டியிருக்கும். அப்படியே துணியால் மூடிக்கொண்டாலும், திரும்ப அந்த ராட்சசி துப்பட்டாவை விலக்கமாட்டாள் என்று என்ன நிச்சயம்..? வேண்டாம்.. தன் கையே தனக்கு உதவி..! தற்போது என்னால் செய்ய முடிந்தது, என் விழிகளை இறுக மூடி, சுற்றி நிற்போரின் விஷமப் பார்வையைத் தவிர்ப்பது ஒன்றுதான். அதைத்தான் செய்தேன்.

"ஏய்.. கண்ணத் திறடி.. கண்ணை மூடிட்டு கிடக்காதே.. அழகான பிணத்தைப் பார்ப்பது போல இருக்கு.. கண்ணையும் திறந்துக்கோ.. அப்போதான் உன் முகம் உணர்ச்சிகளை அழகா காட்டுது.." கீதா அதட்டினாள்.

"நீ என்ன சொல்வது..? நான் என்ன கேட்பது என்று நான் கண்களைத் திறக்கவேயில்லை. கீதா 'வகுப்பு' எடுக்க ஆரம்பித்தாள்.

"டியர் ஸ்டூடண்ட்ஸ்.. லிசன் மி.. திஸ் ஈஸ் அ லவ்லி ஃபீமேல் ஸ்ட்ரக்ச்சர்..! ஃபெமினிட்டி அட் இட்ஸ் பெஸ்ட்.. ! ஒவ்வொரு பெண்ணும் தனக்கு இப்படி ஒரு உடம்பு வாய்க்காதா என்று எண்ணி ஏங்கும் உடலமைப்பு.. "

"ஹியர்... ஹியர்...!" "மாணவிகள்" 'ஆசிரியை'யின் கூற்றை கைதட்டி ஆமோதித்தார்கள்.

"டியர் ஸ்டூடண்ட்ஸ்..! இப்போ நீங்கள் இந்த உடம்பில் எந்தப் பகுதியையும் தொட்டுக்காட்டி என்னிடம் விளக்கம் கேட்கலாம்..! திஸ் கார்ஜியஸ் உமா அட் யுவர் சாய்ஸ்..!"

"தேங்க் யூ மேம்..! முதலில் ஃபார்மலா ஒரு முன்னுரை தாங்களேன்.. !" ஒரு கட்டைக் குரலி ஆலோசனை நல்கினாள்..

"வொய் நாட்..? இந்த உடல், சுமாராக 173 செ.மீ. உயரமும், 65 கிலோ எடையும் கொண்டது என நம்பப்படுகிறது. பாடி ப்ரப்போஷன் ஈஸ் சோ அக்யூரேட்.. எக்ஸெப்ட் ஹெர் டைனி, டைட், டீன் புஸ்ஸி..! ஐ திங்க்... இவளோட 10வது வயசுக்கப்புறம் வளர்ச்சியடையாத ஒரே இடம் அதுதான் போலிருக்கிறது..!"

"வெல் செய்ட் மேம்.. தேர் யூ ஆர்..!" மீண்டும் கைதட்டல்கள்.

"ஈஸ்வரா.. பெண்களில் இப்படிப்பட்ட பிடாரிகளும் உண்டா..? இவ்வளவு ஈனத்தனமாக ராகிங் செய்வார்களா..? எனக்கும் மனதென்று ஒன்று இருக்கிறதென்று உணரவே மாட்டார்களா..? " மனதுக்குள் புலம்பினேன்.

"மேம்" தொடர்ந்தாள்.. "இவளோட கால்கள் மிக நீளமானவை. வடிவமைப்பானவை. வாளிப்பானவை. இவளது பாதத்தில் இருந்து, க்ரோயின் ( இரு தொடைகளும் இணையும் இடம்) வரை உள்ள 'இன்சீம்' அளவு, சாதாரணமாக இந்தியப் பெண்கள் யாருக்கும் வாய்க்காதது. அ ரேர் ஸ்பெசி இன் அவர் ரேஸ்..! க்யூபன், ப்ரெசீலியன், அமெரிக்கன் ப்ளாக் வகையினருக்கே இவ்வளவு நீண்ட கால்கள் உண்டு. ஷீ ஹேஸ் அனதர் ரேர் திங் டூ... உடலில் தலையையும், இமைகளையும் தவிர, வேறு எங்குமே ரோம வளர்ச்சி தென்படவில்லை. நேச்சுரலி ஹேர்லெஸ் ஹ்யூமன் ஸ்கின்."

"மேம்.. ஒருவேளை சோகை நோய் கொண்டவளாக இருப்பாளோ.. ரோம வளர்ச்சி இருந்தால்தான் ஆரோக்கியமான உடல் என்று சொல்கிறார்களே..?"

"ஹூ சேய்ஸ் தட்..? ரப்பிஷ்..! இவள் உதடுகளையும், நகங்களையும் பாருங்கள்.. ரோஸ் நிறத்தில் உள்ளன. இது முழுமையான ஆரோக்கியம் கொண்டவள் என்பதற்கு சரியான சான்று. மேலும் இவளது தோலில் உயிர்ப்பு நிறைந்துள்ளது. இவள் எவ்விதக் குறைபாடுகளும் அற்றவள்..!"

" பின் ஏன் இவளுக்கு ப்யூபிக் ஹேர் இல்லை..?"

"லுக் கேர்ள்ஸ்.. நம் உடலுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் சிந்தனைகளும், பருவ எண்ண ஓட்டங்களும், உடலில் தாக்கத்தை உண்டாக்கக் கூடியவை. பருக்கள், உடல் அந்தரங்க பாகங்களில் ரோம வளர்ச்சி இவற்றுக்கும் நம் மனதில் ஏற்படும் கிளர்ச்சிகள், விருப்பங்களுக்கும் சம்பந்தம் உண்டு என ஆராய்ச்சிகள் நிறுவியுள்ளன. இவள் இன்னும் சிறுமிபோல தோற்றமளிக்க சில காரணங்கள் இருக்கலாம்.. ஒன்று இவள் மனதளவில் இன்னும் சிறுமியாக இருக்கக்கூடும். இந்த வயதில் ஏற்படக்கூடிய பருவக்கோளாறுகளுக்கு இவள் உள்ளத்தில் இடம் தராமல் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். அல்லது, இவள் வம்சாவழியில் எல்லோரும் இப்படி இருந்திருக்கக்கூடும்.

மேலும், ஒவ்வொரு ஆணிலும் பெண்மை அம்சங்கள் உண்டு. அதேபோன்று பெண்ணிலும் ஆணுக்குரிய அம்சங்கள் உண்டு. இந்த உமாவைப் பொறுத்தவரை, இவள் உடலில் பெண்மையே மிக உயர்ந்தபட்சமாக ஆட்சி செலுத்துகிறது என்று கொள்ளலாம். இவளை மனைவியாக அடைய இருப்பவன் மிகவும் கொடுத்து வைத்தவன். ஆண் பெண் உறவில் கிடைக்கக்கூடிய மிக அதிகபட்ச இன்பத்தை அவனுக்கு இவள் தர வல்லவள். அதே நேரத்தில் இவளுக்கு அந்த உறவு, மிக வலியையும், வேதனையையும் தரும். வெர்ஜின் பெயின் என்று சொல்லப்படக்கூடிய முதன்முதல் கன்னிமையை இழக்கும் நேரத்தில் இவள் மரணத்தின் வாசல்வரை சென்று மீளும் வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கில்லை."

"அடிப்பாவி.. ஏதேதோ சொல்கிறாளே.. எனக்கு ஒன்றும் புரியவில்லையே.. இவ்வளவு விபரங்கள் அறிந்த கீதா இப்படி ஒரு வக்கிரம் கொண்டவளாக இருக்கிறாளே. இந்த வகுப்பு எப்போது முடியும்..? எனக்கு தெம்பு வருமா..? எதுவும் சிகிச்சை தேவைப்படுமோ..? அதற்கு ஏற்பாடு எதுவும் செய்யாமல், இப்படி என்னைப் போட்டு வைத்திருக்கிறாளே.." உள்ளம் ஓலமிட பொறுமையிழந்து கத்தினேன்..

"போதும் கீதா.. சக பெண்ணை ராகிங் என்ற பெயரில் அவமானப் படுத்த ஒரு அளவு உண்டு. நீங்கள் எல்லை மீறுகிறீர்கள். ஈஸ்வரா.. கரண்ட் ஷாக்கில் நான் ஒரேயடியாகப் போயிருக்கக் கூடாதா..? இந்த அவமானங்களை சுமந்து நான் உயிரோடிருக்க வேண்டுமா..? " குரலெடுத்து அழுததில் அதிர்ந்த பக்கத்து அறைப் பெண்கள் பின்வாங்கி மறைந்தார்கள். கீதா அறைக் கதவைத் தாளிட்டு கணினியைத் தஞ்சமடைந்தாள்.

ஓரிரு நாட்கள் ஓடின. நான் சராசரி உடல்நிலைக்கு வந்துவிட்டேன். கீதாவிடம் ஒரு அட்சரம் கூட நான் பேச்சு கொடுக்கவில்லை. மெஸ்ஸிலும், கல்லூரியிலும் ஏளனப் பார்வைகளும், குசுகுசுப்புகளும் என் முதுகைத் துளைத்தன. எவரிடமும் முகம் கொடுக்க எனக்கும் சங்கோஜமாக இருந்தது. நடைப்பிண்மாக நாட்களை நகர்த்தினேன்.

புதன்கிழமை மாலை வகுப்பு முடிந்து விடுதி அறைக்குள் வந்து முடங்கினேன்.. கீதா என் எதிரில் வந்து நின்றாள்.

:அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி உமா..!"

நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

"ஏய்.. நான் பண்ணினது தப்புதான்.. என்னை உன் விருப்பம்போல தண்டிச்சுடு.. பேசாமல் மட்டும் இருக்காதே.. உன்னைப் பார்க்கும்போதெல்லாம் என் மனசாட்சி என்னை சவுக்கால் அடிக்குது."

"ஓ... க்ரேட்..! உனக்கு மனசாட்சியெல்லாம் இருக்கா..? கரண்ட் ஷாக் அடிச்சு அரை உயிரா கிடக்கற ஒருத்தியை, சுத்தி நின்னு கிண்டலடிக்கும்போது உன் மனசாட்சி லீவ் எடுத்துடிச்சா..? ஏண்டி.. தெரியாமதான் கேட்கிறேன்.. உங்களுக்கு இருப்பதுதானே எனக்கும் இருக்கு.. இதில் பெருசு, சின்னதுன்னு எதுக்கு கேலி..? அது சின்னதா இருக்கலாம்டி.. தப்பில்லே.. மனசும், புத்தியும்தான் சின்னதா இருக்கக்கூடாது.. உன்னோட பேச எனக்கு பிடிக்கல்ல. உன் முகத்தைப் பார்த்தா, நீ என்னை டிசெக்ஷன் தவளை போல பின் பண்ணி, க்ளாஸ் எடுத்ததுதான் நினைவுக்கு வருது. லீவ் மி..!"

"சாரிடி.. இனிமே இப்படி நடக்காது.. என்னோட பேசுடி.. ப்ளீஸ்..!"

நான் அதற்குப்பிறகு அவளிடம் எதுவும் பேசவேயில்லை. நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்த கீதா முடிவாக ஒன்று சொன்னாள்..

" ஏய் உமா.. இன்னும் 24 மணி நேரம் டைம் தரேன்.. அதுக்குள்ள நீ என்னிடம் பேசியாகணும். இல்லே.. நாளைக்கு என்ன நடக்குதுன்னு பாரு..!"

நான் அவளை அலட்சியப் படுத்திவிட்டேன். ஆனால் மறுநாள் நான் வகுப்பு முடிந்து அறைக்கு வந்தபோது நான் கண்ட காட்சி... அப்பப்பா..!