Saturday 31 January 2015

ஜட்டி போடாமல் ஒரு வாரம் 3


நிறுத்தபட்டிருந்த இரண்டு மிதவை படகுகளுக்கு மத்தியில் ஒரு அழகிய பெண் தன் காதலனை தன் மடியில் படுக்க வைத்து அவன் உடத்தில் தன் உடதை வைத்து லேசாக விளையாண்டு விட்டு பிறகு எடுத்தாள். தன் குறும்பு கண்களால் தன் காதலனை பார்த்தாள். அவன் தன் கைகாளால் அவள் தலையை இழுத்து மீண்டு ஒரு முத்தத்தை ஆழமாக கொடுத்து எப்படி என்று கேட்பது போல அவள் கண்களை பாரத்தான். காதலும் தாய்மையும் கலந்து தெரிந்தது அவள் கண்களில். இந்த அறிய காட்சிகளை நாங்கள் சற்று மறைவாக நின்று பார்த்து கொண்டிருந்த இடம் பெசன்ட் நகர் பீச், நேரம் மாலை 5.50.இது போன்ற ஒரு இனிமயான தருணத்தை கார்த்திக்கிடம் ஒரு முறை ஆவது பகிர்ந்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் அவன் மிகவும் சந்தோஷ படுவான் என நினைத்து கொண்டேன். சூரியன் அஸ்தமிக்கும் தருவாயில் கடலுக்கு கொடுத்து கொண்டிருந்த முத்தம், கடல் அலைகள் கரையில் இருந்த மண்ணுக்கு கொடுத்து கொண்டிருந்த முத்தம் என இந்த உலகத்தில் பலர் கவனிக்காத இயற்கையின் முத்தங்களும் அங்கு அதிகம். நாங்கள் மூவரும் கடலில் லேசாக கால் நனைத்து விட்டு வரலாம் என எண்ணி இறங்கினோம். எங்கள் பாண்டின் அடி பகுதிகளை மடித்து விட்டு கொண்டு பயந்து பயந்து லேசாக கடலில் கால் வைத்தோம். அலைகள் வருவதை பார்த்து கொண்டு சும்மா நின்று கொண்டிருந்த போது சந்த்யா குனிந்து கொஞ்சம் தண்ணீரை அள்ளி இளமதி முகத்தில் தெளிக்க இளமதி அதற்க்கு பலி வாங்க வெறும் இரண்டு நிமிடத்திற்குள் நாங்கள் இடை அளவு தண்ணீரில் நின்று கொண்டிருந்தோம்.ஆம் விளையாடும் ஆர்வத்தில் நாங்கள் சிறுமிகளாக மாறி கடலில் இறங்கி விட்டோம். வளர்ச்சி எல்லாம் உடலுக்கும் வயதுக்கும் தான்.

குழந்தை தனமான ஆசைகள் என்றுமே மனதில் இருந்து அகல்வதில்லை. ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் தெளித்து விளையாடி கொண்டிருந்த போது ஒரு பெரிய அலை வர நாங்கள் பதறி கரையை நோக்கி ஓட அது எங்கள் மூவரையும் வேகமாக வந்து தாக்கி கவிழ்த்தது. மூவரும் எழுந்து வாய் விட்டு சிரித்தோம். முழுவதும் நனைந்து விட்டோம். இளமதி முடி எல்லாம் மண். இளமதியின் துப்பட்ட ஒரு வழியாக கழுத்திற்கு ஏறியது. அவள் விளையாட்டாக குனியும் போது அவள் முலையை பார்த்தேன். வெள்ளை பிர அணிந்திருந்தாள். முளை அம்சமாக இருந்தது. அருமையான மார்பு பிளவு அவளுக்கு. நான் ஆவது பார்த்து கொண்டு தான் இருந்தேன். சந்த்யா இளமதி cleavage இல் தண்ணியை அள்ளி ஊற்றினாள். "சி நாய" என்று சந்த்யவை கடலுள் தள்ளி விட அவள் மறுபடியும் முழுதும் நனைந்தாள். அவள் எழுந்த போது அவள் ட்ஷிர்ட் மேலே ஏறி இடை லேசாக தெரிந்தது. பளபளப்பாக மின்னியது அவள் இடை. மார்பு கம்பு தெரியவில்லை எனினும் அவள் பிராவின் ஆச்சு அப்படியே தெரிந்தது. பின்னாடி ஜீன்ஸ் லேசாக கீழே இறங்கி அவளின் கருப்பு ஜட்டியை வெளி படுத்தியது.அப்போது என் நிலைமை?. யாதர்த்தமாக கீழே குனிவது போல பார்த்தேன். மேலே ஏதும் தெரியவில்லை. கீழே என் பாண்ட் என் கால்களோடு ஒட்டி நான் பாண்டே போடாதது போல தெரிந்தது. காற்றில் என் டாப்ஸ் பரந்த போது தான் பாத்தேன் . என் உறுப்பு அப்படியே அப்பட்டமாக தேய்ந்தது. என் உறுப்புடன் அந்த பாண்ட் நன்றாக ஒட்டியிருந்ததால் சுடி பறக்கும் போது என் உறுப்பு தெளிவாக வெளிப்படும். உறுப்புக்கே இந்த நிலைமை என்றால் பின்புறம்? முடிந்த வரை சுடி டாப்ஸை இழுத்து இழுத்து மறைத்தேன் பயனில்லை. என் டாஸ்கின் நோக்கமே இது தான் என நினைவு வர விட்டு விட்டேன். அவர்கள் போட்ட ஆட்டத்தில் சந்தாவின் ட்ஷிர்ட் இன்னும் மேலே ஏறி விட்டது.அவளின் தொப்புள் வெளியே தெரிந்தது. நடிகைகளுக்கு இருப்பது போல அவள் தொப்புள் அழகாக இருந்தது. பின்புறம் அவள் ஜீன்ஸ் மிகவும் கீழிறங்கி அவள் ஜட்டி லேசாக கீழிறங்கி அவள் பின்புற பிழவின் ஆரம்பம் லேசாக வெளிப்பட்டது. தன்னை மறந்து விளைந்து கொண்டிருந்தனர் இருவரும். அவப்போது என் மீதும் தண்ணீர் தெளித்தனர். அன்று வார நாள் என்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை.இருப்பினும் எனக்கு தெரிந்தே அருகில் விளையாடும் 2 பதின்பருவ சிறுவர்கள், கரையில் இருக்கும் 4 இளைஞர்கள், 2 அங்கிள்கள் என 8 ஆன் கண்கள் எங்களையே பார்த்து கொண்டிருந்தது. வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டதால் எங்களுக்கு லேசாக் குளிர ஆரம்பித்தது, தண்ணீரும் ஜில்லென இருந்தது. இருட்ட தொடங்கியது. இருப்பினும் எங்கள் விளையாடும் ஆர்வம் குறையவில்லை. "எனக்கு ரொம்ப குளிருது டி, ஒரு மாதிரி மூச்சு திணறுது, நான் போய் கரைல கொஞ்ச நேரம் உட்காந்துட்டு வரேன்" என்றாள் சந்த்யா. இளமதி சந்த்யாவின் டாப்ஸை பிடித்து கீழே இறக்கி வெளியே தெரிந்த தொப்புளை மறைத்தாள். ஈரத்தின் காரணமாக அவள் ட்ஷிர்ட் தொப்புள் குழியுடன் ஒட்டி கொண்டது. சந்த்யா நடந்து செல்ல அவளின் பின்புறத்தை கடல் அலைகள் சென்று முத்தமிட்டது. அவள் கரையில் சென்று அமர்ந்த உடன் நானும் இளமதியும் அந்த ஆட்டம் போட்டோம் தண்ணியில். காற்று வேறு வேகமாக அடித்தது. அவப்போது என் டாப்ஸ் மிகவும் மேலே பறந்து சில சமயம் என் இடை கூட வெளி பட்டது. நான் கண்டுகொள்ளதது போல விளையாடி கொண்டிருந்தேன். இன்னும் 10 நிமிடத்தில் நன்றாக இருட்டி விடும் போல் இருந்தது. மழை லேசாக தூர ஆரமித்தது. நானும் இளமதியும் விளையாடியது போதும் என முடிவு செய்து கரையை நோக்கி நடக்க தொடங்கினோம். இந்த கடல் எங்கள் இருவருக்கும் மட்டும் வஞ்சம் வைக்குமா என்ன? நாங்கள் நடந்து செல்லும் பொது எங்கள் பின்புறத்தையும் கடல் அலைகள் முத்தமிட்டன. நடக்கையிலே நாங்கள் இருவரும் சுடிதார் டாப்ஸை பிழிந்து கொண்டோம். இளமதியின் இடது மார்பு காம்பின் ஆச்சு வெளியே தெரியும் அளவிற்கு தண்ணீரில் விளையாடி இருக்கிறோம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.கரைக்கு வந்து "போலாமா" என சந்த்யாவிடம் கேட்க அவளும் எழுந்தாள் தன் பின்புறத்தில் ஒட்டி இருந்த மண்ணை தட்டி விட்டு கொண்டு. இன்னும் அவள் உடலும் ஈரமாக தன் இருந்தது. குளிரில் அவள் உடல் லேசாக நடுங்கி கொண்டிருந்தது. வெளியே வந்தவுடன் எங்கள் இருவருக்கும் அந்த குளிர் தொற்றி கொண்டது. ஏன்டா தண்ணியில் இறங்கினோம் என்று நொந்து கொண்டு சீக்கிரம் பஸ் புடிச்சு வீடு போய் சேரனும் என முடிவு செய்தோம். இளமதி முன்னே நடக்க சந்த்யா என் காதருகில் வந்து "ஜட்டி போடலையா டி?" என்றாள் மெல்லிய குரலில். நான் சற்று அதிர்ச்சி ஆனேன். கரையில் உட்காந்து கொண்டு நன்றாக ஷோ பார்த்திருக்கிறாள். நான் சுதாரித்து கொண்டு "இல்லடி எல்லா ஜட்டியும் துவைக்க கிடக்கு. அவசருதுக்கு வெறும் பாண்ட் மட்டும் போட்டு ஓடி வந்துட்டேன்" என்றேன் ."சரி டி இவ்ளோ திரான்ச்பரண்டா பாண்ட் போட்டு வந்துருக ஜட்டி போடதப்ப.? அது மட்டும் இல்லாம ஏண்டி தண்ணிக்குள்ள இறங்குன?" என்றாள். "தண்ணிக்குள்ள இறங்குணப்ப ஞாபகம் இல்ல டி ஜட்டி போடாதது," என்றேன். "உனக்கு வர வர சேட்டை அதிகமா ஆய்டுச்சு டி, எத்தன பேரு பாதுருப்பாங்கனு தெர்யுமா" என்றாள். என் டாப்ஸ் அடியில் கை விட்டு என் வலது பின்புறத்தை நன்றாகவே அழுத்தி பிடித்தாள். எனக்கு உடல் எல்லாம் கூச "பாத்தா பாதுத்து போகட்டும் விடு டி" என்று ஜீன்சினுள் ஒளிந்து கொண்டிருந்த அவள் பின்புறத்தில் வேகமாக தட்டினேன். "ஷேவ் பனிருக்க போல?" என நாட்டி ஆக புன்னகைத்தாள்.நானும் பதிலுக்கு புன்னகைத்து இளமதிக்கு மட்டும் தெரிய வேண்டாம் என கேட்டு கொண்டேன்.அவளும் சம்மதித்தால். நாங்கள் கடற்கரை மண்ணில் பொறுமையாக நடந்து கொண்டிர்ருந்த பொது மழை வேகமாக பெய்ய தொடங்கியது. ஒரு பஜ்ஜி கடையின் முன் இருந்தும் இல்லாதது போல் இருந்த கூரையின் கீழ் ஒதுங்கினோம் மூவரும். அங்கு எங்களை தவிர ஒரு கிழவியும், ஒரு முஸ்லிம் ஆன்டியும், ஒரு சிறுவனும், அந்த பஜ்ஜி கடை நடத்தும் கணவன் மனைவியும் இருந்தனர். நாங்கள் ஒரு ஸ்டூலில் உட்கந்திருந்தாலும் எங்கள் மூவர் மீதும் எதோ ஒரு வகையில் மழை நீர் பட்டு கொண்டு தான் இருந்தது. எனக்கு முதுகில், சந்த்யாவிற்கு தலையில், இளமைதிக்கு தோளில். இளமைதியால் குளிர் தாங்க முடியவில்லை.மழை வேகமாக் பெய்தது. எங்கள் இருவரை விட இளமதியின் உடல் மோசமாக நடுங்கியது. சந்த்யா அவள் கையை பிடித்து எழுப்பினாள். தன் மடியில் உட்கார வைத்தாள். இளமதியின் பின்புறம் சந்தாவின் தொடையில் அமுங்க உட்காந்தாள். அதனால் இளமதி இப்போது மழை துளிகளிடம் இருந்து தப்பித்தாள். சற்று தள்ளி இருந்த பஜ்ஜி கடையின் கூரையில் இரண்டு இளம் ஜோடிகள் இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டு நின்றனர். இளமதியாள் இன்னும் குளிர் பொறுக்க முடியவில்லை. சந்த்யா தன் கைகளை மடியில் இருந்த இளமதியின் இடையில் விட்டு அவளை தன் நெஞ்சோடு அணைத்தாள். சந்த்யாவின் மார்பை இளமதியின் முதுகு அழுத்தியது,சந்த்யா தன் உள்ளங்கை மூலம் இளமதியின் உள்ளங்கையை தேய்த்தாள். இளமதிக்கு இன்னும் குளிர் விட்ட பாடில்லை. சந்த்யா அவளை தன் மடியில் இருந்து எழுப்பி தானும் எழுந்து இளமைதியை இறுக கட்டி புடித்தாள்.அவர்களின் மார்பகங்கள் ஒன்றோடு ஒன்னு நலம் விசாரித்து கொண்டன. அங்கு இருந்த யாரும் அவர்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க வாய்ப்பில்லை, ஏனெனில் இளமதியின் நிலை அவர்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும். இரண்டு உடல் உரசியதால் ஏற்பட்ட வெப்பத்தில் இளமதி ஓரளவு இதமாக உணர்ந்தது போல இருந்தது. மழை லேசாக விட்டது நாங்கள் மூவரும் சற்றும் தாமதிக்கமால் ஆட்டோ பிடித்தோம் இளமதி வீட்டுக்கு. போகும் வழியில் ஆட்டோவை நிறுத்தி ஒரு பிரபல உணவகத்தில் பரோட்டா பார்சல் வாங்கி கொண்டோம். ரூம் சென்றவுடன் இளமதி ஹீட்டரை போட நான் டிவியை போட்டேன். இளமதி ரூம் மேட்ஸ் அன்று யாரும் இல்லாததால் எங்களுக்கு சற்று comfortable ஆக இருந்தது. சில நிமிடங்களில் இளமதி பாத்ரூம்குள் சென்று கதவை சாத்தி கொள்ள நாங்கள் இருவரும் எங்கள் உடைகளை ஒவ்வொன்றாக களைய தொடங்கினோம். ஈரமான உடையை மண்ணான உடலுடன் எவளவு நேரம் தான் போட்டு கொண்டு நிற்பது. நான் பாண்டை கலட்டி மண்ணை உதறி கொண்டிருக்கையில் சந்த்யா வெறும் ஜட்டியுடன் நின்றாள். அவள் மார்பு மிகவும் பெரிதாக அழகான காம்புடன் ஸ்ட்ரிபாக நின்றது. அவள் தொப்புள் அவள் அழகிற்கு ஒரு திருஷ்டி. புதிதாக குழந்தை பெற்ற பெண்ணுக்கு கூட இவ்ளோ அம்சமான மார்புகள் இருக்குமா என தெரியவில்லை. நான் சற்று தயங்கி பின் தைரியத்தை வர வைத்து கொண்டு என் டாப்ஸை கழட்டினேன். அவளின் பார்வை நேரே என் உறுப்பிற்கு சென்றது. அவள் அதை பார்த்து பின் என் முகத்தை பார்த்து ஒரு சின்ன புன்னகை செய்தாள். நானும் புன்னகைத்து விட்டு என் டாப்ஸை உதறினேன். இளமதி உடலில் துண்டை சுற்றி கொண்டு வெளியே வந்த போது நான் வெறும் பிராவுடனும் சந்த்யா வெறும் ஜட்டியுடனும் நிற்பதை கண்டு அதிர்ந்தாள். "என்னடி முழிக்குற? எவ்ளோ நேரம் தான் மண்ணோட நிக்குறது?" என்றாள் சந்த்யா. பிறகு நான் முந்தி, நான் தான் முந்தி என பாத்ரூம்குள் போக இருவரும் அடித்து கொண்டோம். பிறகு ஒரு வழியாக இருவரும் உள்ளே நுழைந்து கதவை சாத்தினோம். சந்த்யா தன் ஜட்டியை கலட்டி பைபிள் தண்ணி திறந்து விட்டு அலசினாள். 'ஆஹா! எவ்ளோ அழகா இருக்கா? எனக்கே இவ மேல ஆச வருதே' என தோணியது. அவளது உறுப்பு சுத்தமாக ஷேவ் செய்யபட்டிருந்தது . அவள் பின்புறங்கள் பெரிதாக இருந்ததுடன் பல பல என மின்னியது. தற்போது உள்ள பல கதாநாயகிகளை விட அழகாக இருக்கிறாள். என்னால் அடக்க முடியவில்லை. ஜட்டியை பிழிந்து கொடியில் தொங்கவிட்ட அவள் அருகில் சென்று அவள் வயிற்றில் கை வைத்து சுவர் ஓரமாக சாய்த்து மெல்ல என் கைகளை அவள் இடது மார்பு மேல் வைத்து என் முகத்தை அவள் முகத்தின் அருகே கொண்டு சென்று அவள் கண்களை பார்த்தேன். அவளும் மறுப்பு ஏதும் இன்றி என் கண்களை பார்த்து கொண்டிருந்தாள். அவள் காம்பை லேசாக கில்லி அவள் உதத்தின் மேல் என் உடைத்ததை வைத்து உடனே எடுத்தேன். என் மார்பு லேசாக அவள் மார்புடன் உரசியது. அவள் என்னை புரியாமால் பார்த்தாள். நான் உடனே அவளிடம் இருந்து விலகி "சாரி டி அநியாயத்துக்கு அழகா இருக்க டி அதான் முத்தம் கொடுத்தேன்" என்றேன். அவள் வெட்கத்தில் சிரித்தாள். அவள் கன்னங்கள் சிவந்தது. பிறகு இருவரும் ஏதும் நடக்காதது போல இயல்பாக குளித்து முடித்தோம். நாங்கள் துண்டை சுற்றி கொண்டு வெளியில் வந்தபோது இளமதி ஒரு பச்சை நைட்டி போட்டு கொண்டு அசந்து தூங்கி கொண்டிருந்தாள். நாங்கள் பதறி பொய் வாங்கி வந்த பார்சல்ஐ பார்க்க நல்ல வேலை சாப்பிட்டு இருந்தாள். "என்ன டி டிரஸ் கூட எடுத்து கொடுக்கமா தூங்கிட்டா, என்னடி பண்றது?"என்றேன். "நம்ம ரெண்டு பேருக்குள்ள இனிமே டிரஸ் போட்டு மறைகுரதுக்கு எதாவது இருக்கா என்ன?" என்றாள் சந்த்யா குறும்புடன். நானும் "அதும் சரி தான்" என சொல்லி விட்டு நான் போட்டிருந்த பழைய உடைகளை காய போட்டேன். பிறகு இருவரும் துண்டுடன் உட்காந்து சாபிடோம்.பிறகு துண்டையும் கலட்டி அதையும் காய போட்டோம். இருவரும் நிர்வாணமாக அருகருகே படுத்தோம். ஒருவரின் உடல் மற்றவருக்கு நன்கு பழகி விடும் போது நிர்வாணம் கூட இயல்பானதாக ஆகி விடும்.நாங்கள் இருவரும் நிர்வாணமாக இருபதையே மறந்து கடந்த கால நினைவுகள், நிகழ கால கஷ்டங்கள், எதிர்கால கனவுகள், சமீபத்தில் பார்த்த சினிமா, படித்த புத்தகம், ரசித்த ஆண்கள், மறக்க முடியாத நட்பு, காதல், தற்போதைய காதலன் என பல விஷயங்களையும் பேசி கொண்டிருந்தோம் அந்த இருட்டறையில்.நிர்வாணமாக சுதந்திரமாக இருந்தது எங்கள் உடல் மட்டும் அல்ல மனதில் இருப்பதை எல்லாம் மனம் விட்டு பேசியதால் எங்கள் மனதும் லேசாக இருந்தது. பிறகு எப்போது தூங்கினோம் என்பது எங்களுக்கே தெரியாது. நான் தான் முதலில் தூங்கி இருப்பேன் என நினைக்கிறன். எப்படியோ "ஜட்டி போடாமல் திரான்ச்பாரன்ட் பாண்டில் கடலில் குளிக்க வேண்டும்" என்ற என்னுடைய இன்னொரு டாஸ்கும் அன்றே நிறைவேறியது. அன்று சந்த்யா வராமல் இருந்திருந்தாலும் அடுத்த இரண்டு நாட்களில் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக இளமைதியை பீச்கு அழைத்து சென்றிருப்பேன். நாள் 3: செவ்வாய்க்கிழமை நான் இரவு தூங்கும் முன் வைத்த அலாரம் சரியாக காலை 5 மணிக்கு தன் கடமையை செய்ய அதை நிறுத்திவிட்டு எழுந்தேன். நீர்வாண தூக்கத்தின் காரணமாக என் உறுப்பிலிருந்து கழிவு நீர் தொடையிடுக்கில் ஒழுகியிருந்தது. அது காமத்தால் வந்த நீரல்ல. அது ஒரு வகையான அருவருப்பான கழிவு நீர். பிறப்புறுப்பு தன்னை தானே சுத்தபடுத்திக்கொள்ள வெளியேற்றும் நீர் அது. இளமதி நன்றாக அசந்து தூங்கி கொண்டிருந்தாள். நான் பாத்ரூம் உள் சென்று என் உறுப்பை கழுவி பிறகு காய்ந்து கொண்டிருந்த என் உடைகளை அணிந்தேன். என் பிராவை அணியும் போது தான் சந்தியாவை கவனித்தேன். குப்புற படுத்து ஓரு காலை நன்றாக நீட்டி மற்றொரு காலை லேசாக மடக்கி தூங்கி கொண்டிருந்தாள். பொதுவாக நம் கலாச்சாரத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் அப்படி தூங்க மாட்டார்கள். தோழிகளுடன் இருக்கும் பெண் தூங்குவதில் தவறல்ல. ஆனால் நிர்வாணமாக தூங்குவது கண்டிப்பாக தவறு. அதும் சந்தியா பெரிதாக பளபளவென மின்னும் பின்பகுதி, அதற்கு இடையில் தெரிந்த அவளின் சுத்தமான உறுப்பு, தரையில் மலை போல சரிந்திருந்த அவள் முலை என அவள் அப்படி தூங்குவது பார்க்க கவர்ச்சியாக இருந்தாலும் இளமதி இதை கண்டால் அவளை தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது. நான் வெறும் பிராவுடன் சென்று அவள் அருகே குத்தவைத்து உட்கார்ந்தேன். அவள் உறுப்பினுள் விரலை விட்டு எழுப்பலாமா என யோசித்தேன். பின் அது அவளுக்கு வலியையும் எரிச்சலையும் கொடுக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டு அவளின் பின்புறத்தை தட்டி எழுப்ப எண்ணி பின் அதையும் கைவிட்டு இறுதியாக கொண்டை ஊசி வலைவை விட அபாயகரமான வழைவான அவள் இடையை கிள்ளினேன். என் குறும்புதனத்தின் வெற்றியாக அவள் கண் விழித்தாள். அவள் அன்று காலை விழித்தவுடன் முதலில் பார்த்தது என் உறுப்பை. பின்னே வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு அவள் முகத்தின் முன் குத்த வைத்து அமர்ந்தால் அதானே தெரியும்? "சீ கருமம் என்னடி இது?" என்றாள். நான் அவளை மேலும் கீழும் பார்க்க அவள் தன் நிலையையும் கவனித்து "ஆமால நேத்து நைட்டு" என்று அவள் அசட்டு சிரிப்புடன் ஆரம்பிப்பதற்குள் நான் அவள் தோளை பிடித்து "அதுக்குலாம் டைம் இல்ல.சீக்கிரம் டிரஸ் பண்ணு" என்றேன் . நானும் சந்தியாவும் அந்த ஏரியா பேருந்து நிறுத்தத்தை அடைந்த போது மணி 5.20. சற்று முன் ஒய்ந்த மழையின் ஆதாரமாக சாலை ஈரமாக இருந்தது. எங்கள் அருகே இருந்த ஒரு பதின்பருவ பையன் அவப்போது ஒரக்கண்ணால் சந்தியாவை சைட் அடித்து கொண்டிருந்தான். புத்தக மூட்டையுடன் அவன் நிற்க சற்று தள்ளி ஒரு நடுத்தர வயது பெண். சேலையின் இடுக்கில் வெளிபட முயன்ற அவள் இடை மற்றும் சைடு முலைகளை அவள் கையில் இருந்த நோட்டு புத்தகங்களை இறுக்கமாக அணைத்தபடி மறைத்திருந்தாள். எங்கள் முன்னே இருந்த நால்வழி சாலையின் எதிர்முனையில் இன்னொரு பேருந்து நிறுத்தம். அங்கு டீ போடுபவருக்காக மட்டுமே இயங்கி கொண்டிருந்த ஒரு டீ கடை, அதன் வெளியே ஒரு ஊனமுற்ற பிச்சைகாரன்,கூடையுடன் ஒரு கிழவி மற்றும் கைகுழந்தையுடன் ஒரு இளம் தம்பதி. சூரியன் இன்னும் எழுந்திரிக்கவில்லை.தெரு விளக்குகள் வெளிச்சத்தில் போக்குவரத்து இன்றி அந்த சாலை அமைதியாக இருந்தது. பேருந்து வர இனி பதினைந்து நிமிடம் ஆகும். நான் சந்தியாவின் காதில் "அர்ஜண்ட்டா வருதுடி" என்றேன். "ம் எனக்கும் ரொம்ப அர்ஜண்ட். மதி ரூம் பாத்ரூம்லயே போக நினைச்சேன் அவசரத்துல வந்துட்டேன்" என்றாள். "நீயாவது மறுபடி ரூம் போய் போய்க்குவ என்னால இதோட எல்லாம் அவ்வுளோ தூரம் போ முடியாது" என்றேன் " எனக்கும் அவசரம் தான்டி பட் இங்க பே அன்ட் யூஸ் டாய்லட் இல்ல. இந்த ஸ்ட்ரைட் ரோடுல மறைவா ஒதுங்க கூட இடமில்லையேடி" என்றாள் "எதுக்கு மறையனும்னு கேட்குறேன்? பசங்க மட்டும் நினைச்ச இடத்தில எல்லாம் வெளில எடுத்து அடிக்கல. இங்க இருக்க ஆம்பளைங்க யாராலயும் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை. நான் கொஞ்சம் தள்ளி போறேன் வரியா இல்லயாடி ?" அவள் அங்கிருந்த ஆண்களை மீண்டும் ஒரு முறை பார்த்தாள். "நீ சுடி போட்டுருக்க எல்லாத்தையும் ஈசியா மறைச்சுப்ப, நான்?" என்றாள். "நான் எதையும் மறைக்க மாட்டேன்" என்று அவள் பதிலை எதிர்பாராமல் அந்த நிறுத்தத்தை விட்டு விலகி சிறிது தூரம் நடந்தேன். அவளும் என்னுடன் வந்தாள். நாங்கள் விலகியது தூரத்தால் தானே தவிர அவர்கள் பார்வையில் இருந்து அல்ல. எதிர் நிறுத்தத்தில் இருப்பவர்கள் எங்களை பார்க்க முயன்றால் தெளிவாக பார்க்கலாம். அந்த பதின் பருவ பையனின் ஓரகண் சைட்டிலிருந்து கூட இன்னும் சந்தியா தப்பவில்லை. நான் அங்கு யாரும் இல்லாதது போல நினைத்து கொண்டு என் டாப்ஸை தூக்க என் தொப்புள் வெளிபட்டது, சந்தியா பதற்றத்துடன் என்னை பார்க்க நொடியில் நான் திரும்பி நின்று என் நாடாவை நான் உருவி என் பாண்ட்டை கீழே இறக்கி, டாப்ஸை பின்பக்கம் தூக்கி பிடித்தபடி குத்தவைத்து உட்கார குளிர்ந்த காற்று என் ரகசியமான அங்கங்களில் பட அலாதியான சுகமாக இருந்தது. எதிர் ஸ்டாபில் நிற்பவர்கள் என் பின்புறத்தை பார்ப்பார்களா என நான் யோசித்து கொண்டிருக்க நான் உட்காந்த முப்பதே நொடிகளில் சந்தியாவும் திரும்பி தன் ஜீன்ஸையும் ஜட்டியையும் ஒரே இழுப்பில் கலட்டி என் அருகே குத்த வைத்தாள். அவள் சிறுநீர் சீறி பாய்ந்தது. நான் எழுந்து சந்தியா பின்னழகை பார்த்தவாறு என் பாண்டை போட்டேன். சந்தியாவும் எழுந்து ஜீன்ஸ் போட அந்த பதின்பருவ பையன் இன்னும் எங்களை தான் பார்த்து கொண்டிருந்தான். அவன் அதிர்ஷ்டம் காலையிலே அவனுக்கு இரண்டு இளம்குண்டி தரிசனம். எதிர் நிறுத்தத்தில் இருந்தவர்களை நான் பார்க்க அவர்களும் எங்களை தான் பார்த்து கொண்டிருந்தனர். எனக்கும் அவர்களுக்கும் இடையே பேருந்து வந்து "நேத்தும் இன்னைக்கும் செம கிக் டி. சீக்கிரம் பார்க்கலாம். ஈவ்னீங் கால் பண்றேன், வரேன்டி" என்று அவள் பின்புறத்தை செல்லமாக தட்டிவிட்டு பேருந்தில் ஏறினேன். அவள் புன்னகையுடன் கையசைக்க, 'பாதுகாப்பான பொது இடத்தில் சிறுநீர்' என்ற என் டாஸ்கை அவள் துணையுடன் முடித்த வெற்றி புண்ணகையுடன் நானும் கையசைத்தேன். மணி பத்து இருக்கும். காலை ரூமிற்கு வந்து குளித்து தலை சீவி கிளம்பவே நேரம் சரியாக இருந்தது.காலையில் நான் சாப்பிடவில்லை என்பதை நினைவு படுத்தும் விதமாக வயிற்றுள் இருந்து சத்தம் வந்தது. அதை பற்றி கவலை பட நேரமில்லாத அளவிற்கு வேலை இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் பேண்ட்ரி சென்றேன் டீ குடிக்க. அன்றும் ஜட்டி போடவில்லை எனினும் உடலை வெளிபடுத்தும் விதமாக உடை அணியவில்லை.சிம்பிளாக ஒரு கருப்பு நிற சுடி அணிந்திருந்தேன். இருப்பினும் சில ஆண் கண்கள் என்னை நோட்டம் விடுவதை என்னால் உணர முடிந்தது. எடுத்த டீ கிளாசை கீழே வைத்து விட்டு என் உடையை கவனித்தேன்.என் இடது தோள் பட்டையில் லேசாக வெள்ளை ப்ரா ஸ்ட்ராப் தெரிந்தது.ச்சீய்! இந்த ஆண்கள் பெண்களிடம் என்ன தெரிந்தாலும் பார்க்கிறார்கள். உட்காரும் போது, எழும் போது, குனியும் போது, நிமிரும் போது, ஓடும் போது, நடக்கும் போது, ஏன் தூங்கும் போது கூட உடையில் கவனம் இருக்க வேண்டும். இல்லையெனில் பல கண்கள் உங்களை விழுங்கவதை போல பார்க்கும். நம் நாட்டை பொருத்த வரை பெண்ணை சுகபொருளாகவோ தெய்வமாகவோ தாயகவோ பார்க்கிறோமே ஒழிய சகமனிதராக மதிப்பதில்லை.பெண்ணை தியாகத்தின் சின்னமாக சித்தரிக்கிறோம்.பிறந்தது முதல் அப்பா, சகோதரன்,கணவன்,மகன் என ஒரு ஆணை சார்ந்தும் அந்த ஆணுக்காகவும் வாழ்பவளே உத்தமி என படுகிறாள்.பெண்ணிற்கான உணர்வுகள் ஒரு பொருட்டாகவே மதிக்கபடுவதில்லை. இது போன்ற விஷயங்களால் பெண்ணாக பிறந்ததே பாவம் என்று வருந்தியது போய் இப்போது நாங்கள் நடக்கும் போது எங்கள் முன் பின் அங்கங்களை ஆண் கவனித்து பார்க்கவில்லையெனில் நம்மிடம் என்ன குறை என மனம் ஏங்குகிறது.இப்படி என்னுடைய உணர்ச்சிமயமான பெண்ணிய உரையை நீங்கள் படிக்க தொடங்கும் போதே நான் என் உடையை சரி செய்துவிட்டேன். ஆண்களின் தவறான பார்வையை அவர்களுக்கு தெரியாமலே கவனித்து, அவர்கள் கண் இமைக்கும் நொடிக்குள் தன் உடையை சரி செய்வதில் பெண்கள் கில்லாடிகள் என்பது உங்களுக்கு தெரியும் தானே? அன்று இருந்த வேலை பழுவில் நாள் போனதே தெரியவில்லை. எந்த டாஸ்கை பற்றியும் யோசிக்கவில்லை. அன்று அதிகாலை நடந்த அந்த பொது இட சிறுநீர் சம்பவமே திருப்திகரமாக அமைந்தது. நான் கேபில் மறுபடி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சந்தியா போன் செய்தாள். ஐதராபாத் ட்ரைன் ஏறி விட்டதாக சொன்னாள்.இனிமேல் அவளை பற்றி நினைத்தாலோ அவளிடம் பேசினாலோ எங்கள் நிர்வாண தருனங்கள் நினைவிற்கு வருவதை தவிர்க்க இயலாது தான். ரூம் சென்றவுடன் காவ்யா வழக்கம் போல எல்லாவற்றையும் கலட்டி எறிந்து சிகப்பு ப்ரா நீல ஜெட்டியுடன் பாத்ருமுள் போய் ரிஃப்ரெஷ் செய்து வந்தாள். ஓரு ஸ்லீவ்லெஸ் ஷார்ட் சுடியும் லெக்கிங்கஸும் அணிந்து கொண்டாள்.நைட் ஃப்ரெண்ட் வீட்ல ஸ்டே பண்ண போறேன்.காலைல தான் வருவேன் என்று சொல்லிவிட்டு சென்றாள்.அவள் உடை, அலங்காரமெல்லாம் பார்த்தால் அவள் போவது ப்ரெண்ட வீ்ட்டுக்கா இல்லை பாய் ப்ரெண்ட் வீட்டுக்கா என சந்தேகம் வந்தது. கேட்கவா முடியும்.? அந்த தேவுடியா எங்கேயோ போகட்டும். என்னால் தனியா இருக்க முடியாது. நைட்டிக்குள் என் உடலை புகுத்தி கொண்டு கார்த்திக்கு போன் செய்தேன். "எங்க இருக்க?" "வேல விஷயமா ஒருத்தரை பார்க்க வந்தேன் சொல்லு என்ன விஷயம்?"

"எனக்கு உன்னை பார்க்கனும் இப்பவே." "ஏய்! நான் ரொம்ப முக்கியமான வேலையா வந்திருக்கேன், அப்புறம் கூப்பிடுறேன் வை." "இல்ல நீ ரூம்கு வா இப்பவே." "ஏய்! இப்பலாம் வரை முடியாது. புரிஞ்சுக்க. கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன் நானே. வைக்குறேன்.பை." "கார்த்தி..கார்த்தி..கார்த்தி." "ம்ச்! சொல்லு." "ரும்ல யாரும் இல்ல." "எ..எஎ..என்ன?" "ரூம்லலலலல யாரும் இல்லலலல" "ஓஓஓ!ச..சரி..நான் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்.உன் ரூம் நான் இருக்க ஏரியாக்கு பக்கம் தான்." "ஏய்! வரப்ப டிபன் வாங்கிட்டு வா எனக்கு ரெண்டு இட்லி ஒரு வடை..முடிஞ்சா வாழைப்பழம் வாங்கிட்டு வா..வயித்துக்கு நல்லதாம்." "சரி.." கார்த்திக்கை வர சொல்லியாச்சு..இன்றும் ஜட்டி போடவில்லை..அவன் எதாவது கேட்பானோ என்று லேசாக பயம் வந்தது.இருபினும் உடனே ஒரு ஐடியா உதிக்க அதன் படி செயல்பட்டேன்.கதவை தட்டும் சத்தம் கேட்டு சென்று கதவை திறந்தேன்..கார்த்திக் தான், கையில் பார்சல் உடன். கலைந்த தலைமுடி, தன் செக்கட் முழு கை சட்டையின் முதல் பட்டனை அவிழ்த்து விட்டிருந்தான். சாதாரண பார்மல் பாண்ட். அளவுக்கு அதிகமான பார்க் அவேய்ந்யு குட் மார்னிங் பாடி ஸ்ப்ரே வாசனை..வழக்கமான கார்த்திக் ஆக தான் வந்திருந்தான். எந்த மாற்றமும் இல்லை. கையில் வைத்திருந்த பார்சலை என்னிடம் கொடுத்துவிட்டு தன் ஷுக்களை கலட்டி விட்டு சாக்ஸ் உடன் உள்ளே வந்தான். நான் அதை வங்கி கொண்டு கதவை சாத்தி தாளிட்டேன். டிவியில் எம்.குமரன் படத்தில் இருந்து 'ஐயோ ஐயோ' பாடலில் அசின் தன் முன் பின் பகுதிகளை ஆட்டி கொண்டிருக்க கதவின் கொக்கி மூடபட்டுதும் கார்த்திக்கின் கை என் பின்புறத்தில் இருந்தது. ஜட்டியின்றி பச்சை நைட்டிக்குள் இருந்த என் பின்புறத்தை நன்றாக அமுக்கினான்.அவன் தன் முழுபலத்தையும் அதில் செலுத்த நான் எதிர்க்க வலுவின்றி கதவின் மேல் அப்படியே சாய்ந்தேன். அவன் என் மிக அருகே வந்து என் கூந்தலை முகர்ந்த படியே என் பின்புறத்தை அமுக்கினான். என் பின்புறத்தின் நடு பகுதியை விரலால் வருடினான். பிறகு என் பின்புறத்தின் நடு பகுதியில் விரலால் கோடு போட்டபடியே என் அந்தரங்க உறுப்பை கண்டுபிடித்தான்.நான் அவன் விரலுக்கு கஷ்டம் கொடுக்காமல் என் காலை லேசாக விரித்து வைத்ததும் அவன் என் உறுப்பை கைப்பற்றியதற்கு முக்கிய காரணம். அவன் என் பின்புறத்திற்கு நடுவே அவன் இடது கையை வைத்திருந்தான். அவன் இரு விரல்கள் என் உறுப்பின் அடிபகுதியை பின்னிருந்து வருடியது. அவனது இன்னொரு கையால் என் கூந்தலை ஒதுக்கி என் பின் கழுத்தில் முத்தமிட்டான். நான் கையில் வைத்திருந்த அந்த சாப்பாடு பொட்டலத்தை தொபென்று கிழே போட்டேன். சட்னி பார்சல் உடைந்து ஊத்தியது. அதை பற்றி கவலை பட எங்கள் இருவருக்கும் நேரம் இல்லை. டிவியில் எதோ ஒரு காம்பியர் தன் முலையை டைட் ட்ஷிர்டில் காட்டி கொண்டு அனத்தி கொண்டிருந்தாள். கார்த்திக்கின் ஒரு கை என் உறுப்பையும் பின்புறத்தையும் ஆராய அவனது இன்னொரு கையை என் இடுப்பில் வைத்தான்.அவன் என்னை நெருங்கி வர விழித்திருந்த அவன் உறுப்பு என் வலது பின்புறத்தில் உரசியது. அவன் என்னை இன்னும் நெருங்க உரசிய அவன் உறுப்பை என் பின்புறம் அமுக்கி பழி வாங்கியது. அவன் இடது கை இன்னும் அங்கேயே தான் இருந்தது. வடது கை என் இடையில் இருந்து தொப்புள் வழியாக என் உறுப்பின் மேல் பகுதியை நைட்டிகு மேலே கைப்பற்றியது. நான் சுகத்தில் லேசாக நகர அவன் உறுப்பு என் பின்புறத்தின் இடையில் சரியாக சொருகி அவன் கையை தொந்தரவவு செய்தது. இருப்பினும் அவன் இரு கைகளும் விட்டு கொடுக்காமல் முன் இருந்து மேல் வழியாக ஒன்று, பின் இருந்து அடி வழியாக ஒன்று என என் உறுப்பை வருடியது. அவன் மூச்சு காற்று மிகவும் சூடாக என் கழுத்திலும் இடது மார்பிலும் பட என்னால் தாங்க முடியவில்லை. அவன் பலத்தை மீறி என் உடல் வலுவால் அவனை எதிர்த்து அவன் பக்கம் திரும்பி நின்றேன்.. என் மார்பு அவன் நெஞ்சை வஞ்சமின்றி தழுவ, அவன் இடது கை இன்னும் என் பின்புறம் வழியாக என் உறுப்பின் அடியை வருட, அவன் வலது கை கொஞ்சம் சுதாரித்து கொண்டு என் முதுகை தழுவ, அவன் உறுப்பு என் தொடையில் அமுங்கியது..இப்போது மூச்சு காற்று நேராக என் கழுத்தில் விழ அவன் என் கண்களை பார்த்தன்.. அவன் இடது கை என் உறுப்பின் அடியில் பின்னிருந்து விளையாடும் விளையாட்டில் என் கண்கள் சொருகி இருந்தது, அந்த சொருகிய கண்களை அவன் பார்ப்பதில் ஒரு திமிர் தெரிந்தது.. என்னை அடக்கி விட்டதை போல பார்த்தான். அடக்கியது நீ யில்லை, நான் தான் விரும்பி அடங்கினேன் என்பதை உணர்த்த அவன் உடதை கடித்தேன். பிறகு அவனை சுதாரிக்க விடாமல் அவன் இதழுக்குள் என் நாக்கை விட்டு அவன் மூச்சு விட முடியாத அளவு நெருங்கி அவனை அணைத்து அவன் திணற திணற முத்தமிட்டேன். அவன் என் பிடியில் இருந்து விலக முயன்று துள்ள முற்பட்டபோது பாண்டினுள் துடித்த அவன் உறுப்பை கையால் பிடித்து அவனை அடக்கினேன்.அவனை அப்படியே முத்தமிட்டு கொண்டே சென்று படுக்கையில் தள்ளினேன்..அவன் விழ அவன் மேலே நான் விழ மெத்தை அதிர்ந்தது. அவன் சட்டை பட்டனை விலக்கி அவன் நெஞ்சின் இடையே முத்தமிட்டேன். அவன் ஒரு கை படுக்கையில் ஓய்வெடுக்க, இன்னொரு கை என் முதுகில் விளையாடி கொண்டிருந்தது.நான் அவனை விட்டு விலகி அவன் கால் சாக்ஸை கலட்டினேன். அவன் பாதம் அவ்வளவு வெள்ளையாக இருந்தது. அவனது இடது கால் கட்டை விரலை சூப்பினேன். பிறகு மெல்ல படுக்கையில் ஏறி அவன் பதத்தின் அருகே இரு கால்களையும் விரித்து முட்டி போட்டேன். அவன் என்னையே பார்த்து கொண்டிருந்தான். முட்டி போட்டிருந்த என் கால்களுக்கு இடையே அவன் பாதம் இருக்க நான் என் கைகளை மெத்தையில் ஊன்றி மெல்ல தவழ்ந்து சென்று அவன் முட்டியின் அருகே நிறுத்தி என் பின்புறத்தை அவன் முட்டியில் அமுக்கி உட்காந்தேன். தவழ்ந்து வந்த போது டீப் நெக் நைட்டி வழியாக தெரிந்த என் பிரா அற்ற க்லீவஜை பார்த்த குஷியில் இருந்தே அவன் இன்னும் மீளாமல் இருந்த போது என் பின்புறத்தை அவன் முட்டியில் அமுக்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தேன். மெல்ல அவன் வயிற்றில் இருந்த சட்டை பட்டனை கலட்டி அவன் தொப்புளின் கீழ் விரல் வைத்து அந்த விரலால் அவன் வயிற்றில் கோலம் போட்டேன். பிறகு மெல்ல அவன் பாண்ட் ஜிப்பை கீழிறக்கினேன். அவன் சிகப்பு நிற ஜட்டிகுள் அவன் உறுப்பு நன்றாக விழித்திருந்தது.அவன் பெல்டை உருவி அவன் பாண்ட் பட்டனை உருவி அவன் பாண்டின் இரு முனையையும் நான் பிடித்த போது அவன் தன் பின்புறத்தை தூக்கி இடுப்பை மேலே ஏத்தி நான் பாண்டை கீழே இருக்க வசதியாக செய்தான். நான் அவன் பாண்டை கீழிறக்கி அவன் ஜட்டியையும் கீழிறக்கினேன். விடுதலை பெற்ற பறவையை போல துடித்து எழுந்து நின்றது அவன் உறுப்பு. அன்று தன் அதை நல்ல வெளிச்சத்தில் பார்கிறேன். அதை சுற்றி லேசாக சுருள் முடி இருந்தது. நான் அதை கையால் பிடிப்பது போல சென்று கையை எடுத்தேன். அவன் கண்கள் சொருகி இருந்தது. அவன் நான் எப்போ அதை பிடிப்பேன் என்று எதிர்பார்த்து ஏக்கமாக படுத்திருந்தான். அவன் உடல் அவ்வுளவு சூடாக இருந்தது. நான் "பண்ணனுமா?" என்றேன். அவன் ஏதும் பேசவில்லை. பேச கூடிய நிலையில் அவன் இல்லை. நான் அதை கையால் தொடவில்லை. அது நான் பிடிப்பேன் என காத்திருந்து துடித்து கொண்டிருந்தது. நான் மெல்ல அதன் அருகே சென்றேன். அவன் தாங்க முடியாமல் "ம் ம்ம்ம்.." என முனக ஆரம்பித்தான். நான் மெல்ல அதன் நுனியில் முத்தமிட்டேன். பிறகு என் வாயை லேசாக திறந்த படி அதன் அருகே சென்றேன். அவனின் துடித்து கொண்டிருந்த உறுப்பை மெல்ல என் வாய்க்குள் அடக்கினேன்.அதன் நுனி முதல் பாதி வரை என் வாய்க்குள் சென்றது. நான் அதன் நுனினியை என் நாக்கால் வருட கார்த்திக்கின் "ம்..ம்ம்.." முனகல் சத்தம் அதிகமானது.டிவியில் "கஞ்சித்தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்" என பாடல் அதிக சத்தத்தில் ஓடி கொண்டிருந்ததால் அவன் சத்தம் வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லை. அவனின் உறுப்பை மெல்ல மெல்ல ஆழமாக என் வாய்க்குள் செலுத்தினேன். சுகம் தங்க முடியாமல் அவன் உடலே துடித்தது. அவன் தன் கால்களை விரித்து இடுப்பை உயர்த்தி ஏதேதோ செய்தான். நான் என் கைகளை கொண்டு அவன் தொடையில் இருந்த பான்டையும் ஜட்டியையும் அவன் முட்டிக்கு கீழ் வரை இறக்கினேன். அப்படி இறக்கும் முட்டிக்கு கீழ் வரை இறக்கும் போது அவன் முட்டிக்கு மேல் அமுக்கி கொண்டு அமரந்திருந்த என் பின்புறத்தை லேசாக தூக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் அவன் உறுப்பில் இருந்து என் வாயை எடுக்காமல் லாவகமாக அதை செய்தேன். பிறகு மீண்டும் அவன் முட்டியில் அமர்ந்து வசதியாக சப்ப ஆரம்பித்தேன். அவன் தன் கால்களால் தன் பான்டையும் ஜட்டியையும் போராடி கலட்டினான். வெறும் சட்டை மட்டும் போட்டு அவன் படுத்திருக்க நான் அவன் முட்டியில் அமர்ந்து அவன் உறுப்பை சப்பி கொண்டிருந்தேன். அவன் என் முடியை வருட என் ஒரு கை அவன் உறுப்பின் கீழ் தடவியும் அதை என் வாய்க்குள் தூக்கி கொடுத்ததும் உதவி கொண்டிருந்தது. என் இன்னொரு கை அவன் சட்டை பட்டனை மெல்ல மெல்ல கலட்டியது. அவன் உறுப்பு சற்று கொழகொழ வென்று தான் இருந்தது. அதன் சுவை சில சமயம் உப்பு கரிப்பது போலவும் சில சமயம் புளிப்பது போலவும் தோனிற்று. லேசான சிறுநீர் வாடை வேறு. அவன் உறுப்பில் இருந்து சில முடிகள் என் வாய்க்குள் செல்ல முயன்றன.லாவகமாக அதை இயன்ற தவிர்த்து விட்டேன். தவிர்க்க முடியாதவற்றை எச்சில் துப்பி சப்புவது போல் அவன் உறுப்பிலேயே துப்பி விட்டேன். ஒரு கட்டத்தில் அவன் என் முடியை வழுவாக பிடித்து இழுக்க நான் அவன் உறுப்பில் இருந்து வாயை எடுக்க அவனது உறுப்பில் இருந்து வெள்ளை நிற காம திரவம் என் வலது கன்னத்தில் அதாவது கண்ணனுக்கு கீழும் மூக்கிற்கும் வாயிற்கும் இடையிலும் பீச்சி கொண்டு அடித்தது. சில துளிகள் கழுத்திலும் சில துளிகள் என் நைட்டியுளும் விழுந்தது. அவன் கண்கள் மிக மோசமாக சொருகி இருந்தது. அவனை சுதாரிக்க சில விநாடி கொடுத்து அவன் மேல் இருந்து இறங்கி அவன் அருகில் உட்காந்தேன். அவன் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்தான். "நான் பாட்டுக்கு குடிசிருப்பேன் அத, ஏன்டா என்ன நிறுத்துன?" என்றேன். "இல்ல உன் வாய்குள்ள அந்த கருமம் போறதா நான் விரும்பல" "அப்ப நீ என்ன வாய் வைக்கவே விட்ருக்க கூடாது. குடிச்சிருந்தா ஆவது ஒன்னும் தெரிஞ்சிருக்காது இப்ப பாரு முகம் எல்லாம்" "ஹே சாரி டி" "இல்ல இதுக்கு லம் சாரி கேட்க வேணாம். நீ என் கார்த்தி டா..இந்த விஷயதுலாம் ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்த காட்டுவேன்." என்று சொல்லி என் இடையில் இருந்த என் நைட்டி துணியை உருவி அவன் உறுப்பை துடைத்தேன். டிவியில் "ரகசிய கனவுகள் ஜல் ஜல்" என த்ரிஷா முன்னும் பின்னும் மாறி மாறி இடுப்பை ஆட்டி கொண்டிருக்க நான் அதை பார்த்து கார்த்திக்கை முறைத்தேன். "ஏய் சத்தியமா நீ செஞ்சதால தான் வந்தது..உன்ன மட்டும் தான் நினச்சேன்..இந்த பாட்டு எப்ப போட்டாங்கனு கூட எனக்கு தெரியாது. நான் கண்ணா திறக்குற நிலமைலையா இருந்தேன்" என்றான் சிறிது பயத்துடன். "நான் அதுக்கு முறைகள்ள, இப்ப தான இத என் வாய் வச்சு அடக்கினேன், என்னது இது?" என்று அவனிடம் அவன் உறுப்பை காட்டினேன். நான் சப்பி திரவம் வந்ததில் சோர்ந்து போய் சுருங்கிய அவன் உறுப்பு த்ரிஷா சிகப்பு உடையில் ஆட்டுவதை பார்க்க மேன்ன்டும் எழுந்தது. கார்த்திக் அசடு பார்வை பார்த்தான். "ஹே ரிலாக்ஸ்" என்று அவனிடம் சொன்னேன். அவன் தவறு செய்தது போல முழித்தது எனக்கு பிடிக்கவில்லை. அரைகுறையாக ஆடும் பெண்ணை பார்த்தால் அரை நிர்வாணமாக இருக்கும் ஆணுக்கு தூக்க தானே செய்யும்? அவன் என் கையை பிடித்து இழுத்தான்.நான் அவன் அருகே சாய்ந்து என் முகத்தை அவன் அருகே கொண்டு செல்ல அவன் என் நெற்றியில் கண்களில் மூக்கில் கன்னத்தில் உடத்தில் என்று வரிசையாக முத்தமிட்டான். அவன் தன் நாவால் என் கன்னனங்களில் பீச்சி யிருந்த அவன் காம திரவத்தை நக்கினான். என்னை படுக்கையில் முழுவதுமாக சாய்த்து அவன் எழுந்தான். இருந்த ஓரிரு பட்டனையும் கலட்டி தன் சட்டையை உருவி எறிந்தான். உட்காந்த நிலையில் இருந்த என் காலை எடுத்து படுக்கையில் கடத்தினான். வெறும் பனியன் மட்டும் போட்டு கொண்டு மெத்தையில் உட்காந்து என்னை காம பார்வை பார்த்தான். என்னால் அவன் கண்களை சந்திக்க முடியவில்லை. என் இடை அருகே உட்காந்திருந்த அவன் மெல்ல என் முகத்தின் அருகே தன் முகத்தை கொண்டு வந்தான். நான் கண்களை மூடி கொண்டேன்.அது வெட்கத்தினால் கூட இருக்கலாம். அவன் மூச்சு காற்று என் என் உடதின் கீழும் கழுத்திலும் பட அவன் ஸ்பரிசத்தை என் நாசி நுகர "மாலை மங்கும் நேரம்" பாடல் இனிமையாக டிவியில் ஒலிக்க அவன் கொடுக்க போகும் உடைத்து முத்தத்திற்கு என்கி கொண்டிருந்தேன். என் உடதுகள் துடித்தது.இருப்பினும் அவன் உதது இன்னும் அதில் பொருந்தவில்லை.சில வினாடிகள் இப்படியே நீடித்தது. பொறுமையின்றி மெல்ல என் கண்களை திறந்தேன். அவன் என் கண்களையே பார்த்து கொண்டிருந்தான். அவன் முகம் என் முகத்திற்கு மிக மிக அருகில் ஆனால் உரசவில்லை. "கண்ணை மூடி என் காதலில் இருந்து தப்பிக்க நினைகிராயே?இது நியாமா?" என்று அந்த நிலையிலும் தன் காதலை தமிழில் வெளிப்படுத்தி தமிழ் மீது அவனுக்கு இருந்த காதலை நிரூபித்தான். நான் கண்களை அகலமாக திறந்து வைக்க அவன் என் கண்களை பார்த்து கொண்டே என் உடத்தில் முத்தமிட்டான். உடத்தில் லேசான முத்தத்துடன் நிறுத்தி கொண்ட அவன் மெல்ல கீழே இறங்கி என் தொண்டையில் முத்தமிட்டான். பிறகு இன்னும் சற்று இறங்கி என் நெஞ்சுக்கு நடுவில் அவன் இதழ்களை பதித்தான், பிறகு என்னிடம் இருந்து விலகி என் கால் பாதத்தின் அருகே சென்று அதில் முத்தமிட்டான்..பிறகு முட்டி பிறகு தொடை பிறகு வயிறு என நைட்டி மேலாகவே முத்தமிட்டு கொண்டு வந்தான். எனக்கு கீழே நீர் கசிய ஆரம்பித்தது..இன்னும் சிறிது நேரத்தில் நைட்டியை நனைத்து விடும் போல இருந்தது. நான் வெட்கத்தில் அந்த பக்கம் திரும்பி ஒருக்களித்து படுக்க அது அவனுக்கு மேலும் வசதியாக இருந்தது.

அவன் என் பின் அவனும் ஒருக்களித்து படுத்து தன் நிர்வாண உறுப்பை என் பின்புறத்தில் வைத்து அழுத்தினான். என் முடியை ஒதுக்கி என் பின்னங்கழுத்தில் முத்தமிட்டான். என் உணர்ச்சிமயமான நரம்புகள் அனைத்தையும் நன்றாக அறிந்து வைத்திருந்தான். அவனது ஒரு கை பின்னிருந்து சைட் வழியாக என் இடது மார்பை லேசாக அமுக்க மற்றொரு கை அடியில் நைட்டியை மெல்ல உயர்த்தியது. நைட்டியை என் தொடை வரை உயர்த்திய அவன் என் கால்களுக்கு இடையே கை விட்டு என் தொடையை தடவி கொண்டே என் முடியை முகர்ந்தபடி பின்னங்கழுத்தில் இதழ் பதித்தான்..அவன் கை சிறிது நேரம் என் தொடையுடன் விளையாடிய பிறகு மெல்ல அடிதொடைக்கு சென்றது. நான் இன்ப வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தபோது நான் பயந்தது நடந்தே விட்டது. அவன் அடிதொடையில் விளையாடி கொண்டிருந்த பொது அவன் கை என் ஜட்டி போடாத உறுப்பில் பட அந்த ஈர தன்மையை அவன் உணர்ந்த உடன் சட்டென்று அவன் கையை விளக்கி என்னிடம் இருந்து விலகினான். நைட்டி தொடை வரை எற்ற பட்ட நிலையில் நான் படுத்திருக்க "ஏண்டி ஜட்டியே போட மாட்டியா நீ?" என்றான் சிறிது கோபத்துடன். நான் அமைதியாக என் ஆள்காட்டி விரலை உயர்த்தி காட்ட அந்த திசையில் அவன் பார்க்க அங்கு பாத்ரூம் வெளியே மூலையில் நான் காலையில் போட்டிருந்த பிராவும் சனிகிழமை போட்டிருந்த அழுக்கு ஜட்டியும் கடந்தது.."நீ வரணு தான் டா இந்நேர்ஸ் கழட்டிட்டேன் தப்புனா சாரி" என்றேன். அவனை வர சொல்லிவிட்டு நான் பழைய ஜட்டியை தேடி எடுத்து அன்று போட்டிருந்த பிராவுடன் சேர்த்து ஓரமாக போட்டது நான் எதிர்பார்த்தது போல எனக்கு கை கொடுத்தது. "ஒ சாரி டியர்" என்று தன் கோபத்துக்கு வருந்தினான் அவன். "மன்னிக்க முடியாது" என்றேன். "ஏன்?" என்றான். "லிப் கிஸ் கொடு அப்பா தான்" என்று கூறி எங்கள் விளையாட்டை தொடர நான் அடித்தளமிட கோபத்தில் லேசாக தூங்க முயன்ற அவன் உறுப்பு மீண்டும் நன்றாக விழித்து கொள்ள அவன் என் மேல் படுத்து என் இதழில் முத்தமிட்டான்..இந்த முத்தம் சில நொடிகள் நீடித்தது. அவன் என் மேலே படுத்து கொண்டு அசைந்ததில் என் நைட்டி இடுப்பின் மேல் வரை தூக்கி கொள்ள என் ஈரமான உறுப்பு அவன் வயிற்றிலும் அவன் ஈரமான உறுப்பு என் தொடையிலும் முத்தமிட்டது.

No comments:

Post a Comment