Thursday 10 October 2013

இந்துமதி


நான் ஒரு எம் .எஸ் .சி .,எம் .பில் .,டி.சி .ஏ .,எம்.பி.எம் .,ஐ .சி.டபள்யு .,பி.ஜி .எல் .,படித்த பெரிய பட்டதாரி.ஒரு பெரிய கம்பெனியில் பெரிய ஆபீசராய் இருந்தேன் .நான் ஐந்தடி ஏழு அங்குலம் உயரம் .சிவப்பாய் அழகாய் இருப்பேன் .காஸ்ட்லி உடை தான் அணிவேன் .என் கழுத்தில் பத்து பவுன் மைனர் செயின் போட்டிருப்பேன் .இரு விரல்களில் தலா ஒரு பவுன் மோதிரம் போட்டிருந்தேன் .என் இடக்கையில் நான் கட்டியுள்ள தங்க செயின் போட்ட ரேடோ வாட்ச் இரண்டரை லட்சம் மதிப்புள்ளது .என் வலக்கையில் ஏழு பவுனில் தங்க பிரேஸ்லெட் போட்டிருந்தேன் .இந்த அலங்காரத்துடன் தான் இ ருப்பேன் .எனக்கு திருமணம் நடந்தது .என் மனைவி இந்துமதி நல்ல அழகி .ஐந்தரை அடிக்கும் மேல் உயரம் .தங்க நிறம் .அவரும் காஸ்ட்லி யாக தான் உடை அணிவார் .அரசு அதிகாரியாய் உயர் பதவியில் இருந்தார் .. கொஞ்ச நாள் எங்கள் திருமண வாழ்க்கை நன்றாக போனது .

எங்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ய என் மனைவி கலா என்ற வேலைக்காரியை வைத்திருந்தார் .வேலைக்காரி கலா படிக்காதவள் .ஆனால் கடுமையாக வேலை செய்வாள் .நல்ல தயிர்யசாலி .கருப்பு நிறம் என்றாலும் கலா களையானவள் .ஐந்தடிக்கு கொஞ்சம் குறைந்த உயரம் கொண்ட கலா ஒல்லிதான் ஆனால் வேகமாக எதையும் செய்துவிடுவாள் .கலாவின் கணவன் மேஸ்திரி யாக இருந்தான் .குடிகாரன் ஆன அவனை கலா அடித்து துரத்திவிட்டு வேறு ஒரு ஆளுடன் இருந்தாள் .அவன் கலாக்கு அடங்கி இருந்தான் . என் மனைவியிடம் கலா பயந்து வேலை செய்தாள் .எனக்கு கலாவை பிடிக்காது .ஏய் ! இங்க வா !இதென்ன குப்பை ?.ஒழுங்கா கூட்டு .இந்தா!... இந்த ஷூவை கண்ணாடி மாதிரி பாலிஸ் செய்து வை என்று திட்டி கொண்டே இருப்பேன் .எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரும் .நான் கோபத்தில் அடித்து விடுவேன் .கலா வந்து விலக்கி விடுவாள் .நாலைந்து முறை குறுக்கே வந்த கலாவை அடித்து விட்டேன் .என் மனைவி வேலை காரணமாக இரவு பத்து மணிக்கு ஆபீஸ் காரில் வந்து இறங்கினாள் .டிரைவருடன் சிரித்து பேசினாள் என்று என் மனைவியை அறைந்தேன் .அழுதுக்கொண்டே சாப்பிடாமல் படுத்துக்கொண்டாள் .ஏன் மேடத்தை அடித்தீர்கள் என்று என்னிடம்கலா வாக்குவாதம் செய்தாள் .உன் வேலைய பாருடி என்று அவளை திட்டி அனுப்பினேன் . என் சந்தேகம் தொடர்ந்தது .என் மனைவி சிரித்து பேசும் ஆண்களை அவளுடன் இணைத்து கேவலமாய் பேசினேன் .டிரைவருக்கும் அவளுக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக திட்டினேன் .எதிர்த்து பேசினாள் .பெல்ட்டை உருவி விளாசிவிட்டேன் .கலா தடுத்தாள் .அவளுக்கும் இரண்டு அடி கொடுத்தேன் .அன்று என்னை கலா முறைத்தாள் . வேலையை விடசொல்லி என் மனைவியை அடித்தேன் .மறுத்தாள் .எனக்கு டென்சன் அதிகம் ஆனது .வீட்டில் வைத்தே குடிக்க ஆரம்பித்தேன் .பகலில் என் ஆபீசில் வேலை செய்யும் சந்தியாவை கூட்டிவந்து கும்மாளமிட்டேன் .கலாவை அழைத்து எங்களுக்கு எடுபிடி வேலை செய்ய வைத்தேன் .சந்தியாவை முறைத்தபடி கலா வேலை செய்தாள் .ஒரு வழியாக என் மனைவி என்னை டைவர்ஸ் செய்தாள் .டெல்லிக்கு மாறுதல் வாங்கி போய்விட்டாள் . நான் அடிக்கடி கம்பெனிக்கு லீவ் போட்டேன் .கம்ப்யுட்டர் பார்த்து கொண்டே டைம் பாஸ் செய்தேன் .நாள் முழுக்க இன்டர்நெட்டில் மேய்ந்தேன் .அப்போதுதான் எனக்கு கிராஸ் டிரஸ்சர்கள் பற்றி அறிமுகம் ஆனது .இண்டரெஸ்டிங் ஆக இருந்தது .ஒருநாள் யாரும் இல்லாதபோது கதவை தாளிட்டுவிட்டு பெண்ணாக டிரெஸ் செய்து பார்த்தேன் .எனக்கு பிடித்து போனது .என்னை நான் கண்டு கொண்டேன் .எனக்குள் இருக்கும் பெண்மை வெளிப்பட ஆரம்பித்தது .என் மனைவியின் உடைகள் எனக்கு பொருத்தமாக இருந்தது .என் மனைவி மானஸ்தி .எதையுமே எடுத்து போகவில்லை .அவளின் உடைகள்,நகைகள் அப்படியே பீரோவில் இருந்தன .நான் முழுக்க மாறிவிட்டேன் .என் முகம் ,கை ,கால்கள் எல்லாம் ஷேவ் செய்து கொண்டேன் .கூந்தல் விக் வாங்கினேன் .என்னை முழு பெண்ணாக மாற்றி கொண்டு ஆள் உயர கண்ணாடியில் அழகு பார்த்தேன் .என் மனைவியின் பிரா ,பிளவுஸ் என் உடலுக்கு கச்சிதமாக பொருந்தியது .என் மனைவி அழகுணர்ச்சி கொண்டவர் .சினிமா நடிகைகள் அணிவது போல பிளவுஸ் தைத்து வைத்திருந்தார்.எல்லாமே காஸ்ட்லி ஆன பிளவுஸ்கள் ,எல்லாமே மேட்சிங் தான் .புடவையிலே அட்டாச்ட் பிளவுஸ்கள் .என் மனைவியின் நகை பெட்டியை திறந்து பார்த்தேன் .பளபளக்கும் தங்க .வைர நகைகள் .நெக்லஸ்கள் ,டாலர் செயின்கள் ,தோடுகள் ,மோதிரங்கள் ,கொலுசுகள் ,மாட்டல்கள் ,குடை ஜிமிக்கி ,கல் வைத்த வங்கி மோதிரங்கள் , தங்க செயின் போட்ட ,தங்க கவரிங் செயின் போட்ட லேடீஸ் வாட்ச்கள் நாலைந்து ,பிளாக் ஸ்ட்ராப் போட்ட வாட்சகள் மூன்று என்று ஏழெட்டு நகை பெட்டிகள் நிரம்பியிருந்தன .ஒரு பெரிய நகை பெட்டி முழுக்க வைர நகைகள்.வைர நெக்லஸ் (ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகம் ),வைர தோடு, வைர வளையல்கள்,வைர மோதிரங்கள் இருந்தன .என் மனைவியிடம் பல இரகங்களில் 100 பட்டு புடவைகளும் ,500 சிந்தெடிக் புடவைகளும் இருந்தன . என் மனைவியின் கருப்பு பிரா வை யும் ,கருப்பு உள்பாவாடையையும் அணிந்தேன் .பின் பச்சையும் ,நீலமும் கலந்த டிசைனர் சில்க் புடவை,மேட்சிங் பிளவுஸ் அணிந்துகொண்டேன் .தலையில் விக் வைத்து கொண்டேன் .கூந்தலை பின்னி நாலு முழம் மல்லிகைப்பூவை சூடிக்கொண்டேன் .என் விழிகளின் ஓரம் மை தீட்டி கொண்டேன் .புருவத்தை ஏற்கனவே திரெட்டிங் செய்து மெலிதாக்கி கொண்டேன் .ஆறுமாதம் கம்பெனிக்கு மெடிக்கல் லீவ் போட்டுவிட்டேன் .சில நேரம் சமைத்து கொண்டேன் .பலநேரம் ஹோட்டலில் சாப்பிட்டேன் .புருவத்தை மெலிதாக்கி கொண்டபின் வெளியில் செல்ல வெட்கப்பட்டு நானே சமைத்துக்கொண்டேன் .கலா கூட கேட்டாள் .ஏங்க !மீசைய எடுத்துட்டீங்க ,பொம்பள மாதிரி புருவத்தை சிரைதிட்டீங்க என்றாள் .என்னால் பதில் சொல்ல முடியலை .பின் நகை பெட்டியை திறந்து அதில் இருந்து தங்க நெக்லஸ்,டாலர்செயின் ,ஜிமிக்கி தோடு, மாட்டல்கள் எல்லாம் எடுத்து அணிந்தேன் .என் மனைவியின் தங்க செயின் லேடீஸ் வாட்சை எடுத்து கட்டி கொண்டேன் . பின் என் வலக்கையில் 8 தங்க வளையல்கள் அணிந்தேன் .விரல்களில் மோதிரங்கள் அணிந்தேன் .காலில் கொலுசு அணிந்து கொண்டு நடந்துபோய் ஆள் உயர கண்ணாடி முன் நின்று பார்த்தேன் .சே !...அழகான முழு பெண்ணாக மாறி இருந்தேன் .நான் கட்டியிருந்த புடவையை ப்ளாட் ஆக அணிந்தேன் .என் புடவையின் முந்தானை என் கெண்டைகால் வரை தொங்கியது . அப்படியே அந்த அறைக்குள் அழகு பெண்கள் நடை நடந்தேன் .இரவு லைட்டை போட்டுக்கொண்டு டிரஸ் பண்ணியிருந்தேன் .யாரும் வரமாட்டார்கள் என்று.திடீர் என்று யாரோ கதவை தட்டினார்கள் .எனக்கு தூக்கிபோட்ட்டது .மெல்ல பின்னால் அறைக்கு சென்று அங்கிருந்த சன்னலை மெல்ல திறந்து பார்த்தேன் .எங்க வேலைக்காரி கலா நின்றிருந்தாள் .கதவை திறங்க என்றாள் .எனக்கு வேர்த்துவிட்டது .அப்படியே வேகமாய் சென்று படுக்கை அறைக்குள் நுழைந்தேன் .நான் போட்டிருந்த கொலுசு ஒலித்தது .அப்படியே படுக்கையில் விழுந்தேன் .கலா கதவை பலமாக தட்டினாள் .எனக்கு டென்சன் அதிகம் ஆனது .அந்த ஏ .சி ரூமில் எனக்கு வேர்த்தது .பெண் அலங்காரத்தை கலைத்துவிட்டு போய் கதவை திறக்க எனக்கு விருப்பமில்லை .ஒரு மணி நேரம் கதவை தட்டியபின் கலா போய் விட்டாள் .எழுந்துபோய் பார்த்தேன் .கதவை யாரும் தட்டவில்லை .நான் அணிந்து இருந்த பிராவும் ,பிளவுசும் நனைந்துவிட்டன .பயத்தில் வேர்த்து .அப்போது கலா பின் கதவை தட்டும் சத்தம் கேட்டது .பதட்டத்தில் அறைக்குள் அங்கும் இங்கும் ஓடினேன் .சே !....இந்த கொலுசு வேறு ஜலீர் ...ஜலீர் என ஒலித்து என்னை காட்டி கொடுத்தது . டென்சன் ஆகி லைட்டை ஆப் செய்துவிட்டு படுத்துக்கொண்டேன் .அப்படியே தூங்கிபோனேன் .பின் விழித்தபோது லைட்டை போட்டு என் மணிக்கட்டில் இருந்த லேடீஸ் வாட்சில் மணி பார்த்தேன் .மூன்றரை ஆகிவிட்டது .எழுந்து சென்று கண்ணாடியில் பார்த்தேன் என் கூந்தலில் இருந்த மல்லிகைபூ அப்படியே வாடி இருந்தது .என் கண் மை ஈஷி போய் பரவியிருந்தது .அப்படியே சற்று நேரம் அங்கும் இங்கும் ஸ்டைலாய் பெண்ணை போல நடந்தேன் .பின் பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து சென்று காபி போட சென்றேன் .சமையல் அறை சின்க்கில் இருந்த காபி பாத்திரத்தை விளக்கினேன் .என் வலக்கையில் இருந்த தங்க வளையல்கள் கழுவும்போது வந்து விழுந்தன .அவற்றை அடிக்கடி மேலேற்றி கொண்டு விளக்கினேன் .பின் காஸ் ஸ்டவ்வை பற்றவைத்து காபி போட்டு குடித்தேன் .என் லேடீஸ் வாட்சில் மணி ஐந்தை காட்டியது .மெல்ல என் பெண் அலங்காரத்தை கலைத்தேன் .நான் கட்டியிருந்த உடைகளை எல்லாம் கழற்றி பெட்டில் போட்டேன் .நகைகளை நகை பெட்டியில் வைத்தேன் .பின் முகம் கழுவிக்கொண்டு வந்தேன் .அப்போதும் ஆணுடை அணிய எனக்கு விருப்பமில்லை .என் மனைவியின் நைட்டி ஒன்றை எடுத்து அணிந்து கொண்டேன் .அப்படியே அங்கும் இங்கும் அலைந்தேன் .நைட்டியும் எனக்கு அழகாய் இருந்தது .கலா வந்துவிடுவாள் என்ற நினைப்பு வந்ததும் நைட்டியை கழற்றிவிட்டு லுங்கி பனியன் அணிந்துகொண்டேன் . கலா வந்தாள் .ஏங்க !... நைட்டு எவ்வளவு நேரம் தட்டினேன் ,நீங்க கதவை திறக்கலை என்றாள் .தூங்கிட்டேன் கலா என்றேன் .பொய் சொல்லாதீங்க .யாரோ பொம்பளையோட கொலுசு சத்தம் கேட்டுச்சு .உள்ளே யாரோ நடந்து போனாங்க .சன்னல் கண்ணாடியில மங்கலா தெரிஞ்சிச்சு .தலை நெறைய பூவோட ,புடவை கட்டிக்கிட்டு ஒரு பொம்பளை நடந்து போனா ...என்றாள் .அடப்பாவி இந்த பொம்பளைங்க எப்படி நுட்பமா பாக்குறாங்கன்னு வியந்தேன் ...சமாளித்தேன் .சாரி கலா !...அவ சித்ரா ..என்னோட கேர்ல் பிரண்ட் ...நா ஓவரா ட்ரிங்க்ஸ் அடிச்சதால தூங்கிட்டேன் .அவ நடமாடி இருப்பா என்றேன் .என் முகத்தை பார்த்த கலா சிரித்தாள் .ஏன் சிரிக்கிறே என்றேன் .போய் முகத்தை கழுவுங்க .உங்க பிரண்டு கண்மை உங்க கண்ணோரம் ஒட்டியிருக்கு என்றாள் .திடுக்கிட்டு போய் கண்ணாடியில் பார்த்தேன் .இரவு நான் வைத்திருந்த கண்மை சரியாக அழியாமல் இருந்தது .நன்றாக கழுவினேன் . இப்போது பகலிலும் டிரெஸ் செய்தேன் .நாலைந்துமுறை பகலிலும் கலாக்கு கதவை திறக்க மறுத்தேன் .கலா சந்தேகபட்டாள் .கண்மை வைத்து வைத்து என் விழியோரம் ஒரு அடையாளம் உருவாகிவிட்டது .கலா ஒருநாள் என்னிடம் கேட்டாள் .நீங்க ராத்திரி கண்மை வச்சிட்டு படுக்க போறீங்க சரியா என்றாள் .இல்லை என்றேன் .ஒத்துக்க மறுத்தாள் .ஒருநாள் பெட்டில் பார்த்தேன் .மேடத்தோட புடவை ,பிரா ,பிளவுஸ் ,உள்பாவாடை எல்லாம் கழட்டி கிடந்துச்சு .அதை யாரு போட்டு பார்த்தா என்றாள் .என்னால் பதில் சொல்ல முடியலை . நான் அடிக்கடி பெண்ணுடை அணிய ஆரம்பித்தேன் .டிரஸ் செய்துகொண்டு ட்ரிங்க்ஸ் பண்ணிவிட்டு அப்படியே பெட்டில் படுத்துக்கொள்வேன் .தூங்கிவிடுவேன் .கலா பலநாள் கதவை தட்டிவிட்டு போய் விட்டாள் .எனக்கு சின்ன ஆசை வந்தது .கலாவிடம் உண்மையை கூறிவிட்டால் நான் கதவை தாள் போடாமல் இருக்கலாம் என்று நினைத்தேன் .ஒருநாள் கிரீம் கலர் டிசைனர் சில்க் புடவை ,பிளவுஸ் அணிந்து கொண்டேன் .என் கழுத்தில் நெக்லஸ்,,ஆரம் அணிந்து காதில் குடை ஜிமிக்கி தோடு அணிந்தேன் .என் இடக்கையில் டைட்டன் ராகா லேடீஸ் வாட்சை கட்டிக்கொண்டு ,வலக்கையில் மெரூன் கலரில் ரெண்டு டஜன் கண்ணாடி வளையல்களை அணிந்துகொண்டேன் .காலில் கொலுசு அணிந்து லேடீஸ் செருப்பு அணிந்து கொண்டேன் .என் கூந்தலை பின்னி ஐந்து முழம் மல்லிகைப்பூவை சூடிக்கொண்டேன் . பொட்டிட்டு அழகியாக இருந்தேன் .கண்ணாடியின் முன் நின்று என் அழகை ரசித்துக்கொண்டிருந்தபோதுதான் நினவு வந்தது .முன் கதவை சரியாய் லாக் செய்யலை என்று .அதிர்ந்துபோய் ஓடினேன் .கொலுசு சத்தமிட்டது .அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது .கலாவும் இன்னும் இரண்டு அழகான பெண்களும் கதவை தள்ளிக்கொண்டு வந்தனர் .நான் அதிர்ந்துபோனேன் . . என் சந்தேகம் கரெக்ட் .நீ பொம்பள வேஷம் போட்டு பார்க்குறேன்னு நினச்சேன் .அப்படியே பண்றே .கைப்பிடியா உன்னை பிடிச்சிட்டேன் என்றாள் .நான் மாட்டிக்கொண்டதால் தலை குனிந்தேன் .என்னருகில் வந்து என் கையை பற்றி கொண்டாள் கலா .அசல் பொம்பள மாதிரியே இருக்கறீங்க என்றாள் என்னிடம் .இன்னொரு பெண் என் புடவை ,பிளவுசை தொட்டு பார்த்து விலை அதிகமான புடவை கட்டியிருக்கறே ,அழகாயிருக்கு என்றனர் .ப்ளீஸ் யாருக்கிட்டேயும் சொல்லிடாதீங்கன்னு அவர்களிடம் கெஞ்சினேன் . என் கன்னத்தில் கலா ஓங்கி அறைந்தாள் .அதிர்ந்தேன்.இடக்கையால் என் அடுத்த கன்னத்திலும் அறைந்தாள் .வலியால் ஏன் கண்ணில் கண்ணீர் முட்டியது .

என்னடி பார்க்குற ? எப்ப நீ சீலை கட்டீட்டயோ இனிமே நீ பொம்பளதான் என்று கலா என்னை டி போட்டு பேசினாள் .எனக்கு அவமானமாய் இருந்தது .இன்னொருத்தி சொன்னாள் .இவளுக்கு பேரு வையுங்க என்றாள் .எனக்கு கோபம் வந்தது .என்னடி என் வீட்டுல வந்து என்னையே அவமானபடுத்தறீங்க என்றபடி கையை ஓங்கி கலாவை அடிக்க முயன்றேன் .கலா என் கையை தடுத்து பிடித்து அப்படியே என் முதுகுக்கு பின் முறுக்கினாள் .வலியால் துடித்தேன் .மற்ற பெண்கள் என்னை அடித்தனர்,குத்தினர் .கலா என் கூந்தலை பற்றிக்கொண்டு குனியவைத்து என் முதுகில் அடித்தாள் .அழுதுவிட்டேன் .மூன்று பெண்களும் அடி பின்னினர்.கலா என் வாயில் அறைந்ததில் என் உதடு கிழிந்து ரத்தம் வந்தது .அதையும் ஒரு பெண் என் காஸ்ட்லி புடவையின் முந்தானையில் துடைத்தாள் .நான் கீழே விழுந்தேன் .கலா செருப்பு காலால் என்னை எட்டி எட்டி உதைத்தாள் .பட்டென கலா காலில் விழுந்து கெஞ்சினேன் .ப்ளீஸ் .வேண்டாம் எனை விட்டுடுங்க என்றேன் .அதன்பின் என்னை அடிப்பதை நிறுத்தினர் .ஒரு பெண் சொன்னாள் .உன் பேரு இனிமேல் கவிதா ....இங்க பாருடி கவிதா ,உன்னை பலமுறை ரகசியமா சோதனை செஞ்சி ,நீ உன் பொண்டாட்டியோட டிரெஸ்ஸை போட்டுட்டு திரியறேன்னு தெரிஞ்சப்புறம் தான் உன்னை மடக்க நினச்சோம் .நீயே மாட்டிக்கிட்டே .சுருக்கமா சொல்றேன் .உனக்கும் கலாவுக்கும் க்கும் கல்யாணம் பண்ணி வைக்கபோறோம் .இனிமே கலா உனக்கு புருஷன் ,நீ அவளோட பொண்டாட்டி என்றனர். எனக்கு தலை சுத்தியது . அதன்பின் என் வீட்டை பூட்டிவிட்டு என்னை ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஒரு கோவிலுக்கு கூட்டி சென்றனர் .பின் யார் யாருக்கோ போன் போட 50 க்கு மேல்பட்ட பெண்கள் நன்றாக உடை அணிந்துகொண்டு ,நகைகள் போட்டுக்கொண்டு வந்தனர் .ஒரு பெண்கள் குழு என்னை கூட்டிககொண்டு போய் ,என் டிரெஸ்ஸை அவிழ்த்துவிட்டு பட்டுபுடவை ,பட்டு பிளவுஸ் கட்டிவிட்டு மணமகளாய் அலங்கரித்தனர் .கலாவும் பட்டுபுடவை கட்டிக்கொண்டு ,நகைகள் அணிந்து வந்தார்.கலாவின் இடக்கையில் நான் கட்டியிருந்த டைட்டன் ராகா லேடீஸ் வாட்ச் பள பளத்தது .நான் கட்டியிருந்த பட்டுபுடவை,நகைகள் ,என் கூந்தலில் அலங்கரிக்கப்பட்டிருந்த கூடை கணக்கான மல்லிகைபூ ,ரோஜா இவைகளின் நறுமணத்தில் எனக்கு மயக்கமே வந்தது .என் இரு கைகளில் முழுக்க கண்ணாடி வளையல்களை அணிவித்து இருந்தனர் .நான் எப்படி கையை நகர்த்தினாலும் அவைகள் சிலிங் ...சிலிங் என சத்தமிட்டது என் முழு பெண்மையை கட்டியது .ஒருவழியாக என்னை மன மேடையில் அமர்த்தினர்.கலா என் கணவர் என்றதும் எனக்கு வெட்கம் வந்துவிட்டது .என் அருகில் கலா கம்பீரமாய் அமர்ந்து இருந்தார் .யாரோ மொபைலில் கெட்டிமேளம் இசையை ஒலித்தனர் .ஒரு பெண் கொண்டு வந்து தந்த தாலி கோர்த்த மஞ்சள் கயிற்றை வேலைக்காரி கலா என் கழுத்தில் கட்டினார் .நான் அவர் காலில் விழுந்து வணங்கினேன் . நான் கலாக்கு மனைவி ஆனேன். எங்கள் திருமணத்தை கலாவின் தோழிகள் போட்டோ ,வீடியோ எடுத்தனர் .எங்கள் மேரேஜ் முடிந்த மறுநாளே கலா என் வீடு ,சொத்து பத்திரங்களை அவர் பேருக்கு மாற்றி கொண்டார் .அதன்பின் எனக்கு தண்டனைகள் ஆரம்பமானது .நான் அவரை வாங்க என்னங்க என்றுதான் கூப்பிட்டேன் .கலா ,என்னை பார்த்து இங்க வாடி கவிதா என்றார் என் காலை பிடிச்சு விடுடி என்றார் .எதிர்த்து பேசினால் பளார் என்று யார் முன்பும் என்னை கலா அறைந்துவிடுகிறார் .அவர் தரும் புடவையைத்தான் நான் கட்டணும் .அவர் தரும் நகைகளைத்தான் நான் போடணும்.வீடு பெருக்கி ,துணி துவைத்து ,பாத்திரம் விலக்கி நாள் முழுக்க எனக்கு வேலை இருந்தது.நான் கலாவின் முழு மனைவி ஆனபின் அவர் என்னை வெளியில் கூட்டி போனார். எனக்கு பழைய நினைவுகள் .நான் ஒரு அதிகாரி எனபது மறந்து நான் கலாவின் மனைவி என்பதில் மகிழ்ந்தேன், என் கணவர் கலா என் முன்னாள் மனைவியின் எல்லா புடவைகள் ,நகைகளை உபயோகித்தார் .கலா இப்போது அணிவது காஸ்ட்லி புடவைகள் ,தங்க ,வைர நகைகள் தான் .அவர் எப்போதும் அழகான லேடீஸ் வாட்ச் கட்டிக்கொண்டுதான் இருப்பார் .படுக்கையறையில் கலாவின் மனம் கவர்ந்த ராணியாய் இருந்தேன் .நான் நல்ல புடவை கட்டிக்கொண்டு ,கூந்தல் நிறைய மல்லிகைப்பூவை சூடிக்கொண்டு இருப்பதை பார்த்தால் போதும என் கணவர் கலா என்னை விட மாட்டார் .வாடி செல்லம் என்று என்னை இழுத்து சென்று போய் படுக்கையில் தள்ளி என் மேல் படுத்துக்கொள்வார் .சிலநாள் நகைகள் எனக்கு அணிவித்து அலங்காரம் செய்வித்து கூட்டிவரும் கலா பட்டென நான் அணிந்திருக்கும் புடவை ,பிளவுசை அவிழ்த்து எறிந்துவிட்டு என்னை அப்படியே பிரா ,உள் பாவாடையோடு நிற்கவைத்து ரசிப்பார் .பின் அப்படியே படுக்கைக்கு கூட்டிசென்று உல்லாசமாய் இருப்பார் .ஒருமுறை படுக்கையில் நான் பிரா ,உள் பாவாடையோடு அவரோடு இருந்தேன் .அவர் சொன்ன ஒன்றை செய்ய வில்லை என்பதற்காக என் கன்னத்தில் அறைந்த என் கணவர் கலா என்னை பிரா பாவாடையோடு பெட்ரூமில் ஒரு மணி நேரம் முட்டி போட வைத்தார் .அப்போது அவரின் தற்போதைய காதலன் அவரை பார்க்க வந்தார்.என் முன்னால் இருவரும் படுக்கையில் உல்லாசமாய் இருந்தனர் .பின் என்னை கூப்பிட்ட கலா ,இப்படியே போய் ஜூஸ் போட்டு எடுத்து வாடி என்றார் .அப்படியே செய்தேன் .ஆள் தள தளன்னு நல்லா இருக்கிரடி கவிதா என்றான் கலாவின் கணவன் .அப்போது ஒரு போன் வந்தது .அவசரமாய் எழுந்து டிரஸ் செய்துகொண்டு ,கணவனுடன் பைக்கில் கிளம்பி போனார் கலா .இன்னும் எப்படி எப்படி அவமான படுவோமோ என்று எண்ணியபடி பாத்ரூம் சென்று முகம் கை கால்களை கழுவிக்கொண்டு திரும்பி பீரோவை திறந்து நல்ல புடவையாக கட்டி கொள்ளலாம் என்று பார்த்தேன் . எனக்கு பிடித்த வைலட் கலர் விபுல் சாட்டின் சில்க் புடவை,சாட்டின் சில்க் பிளவுசை அணிந்தேன் .என் கூந்தலில் காலையில் வைத்த மல்லிகைபூ அப்படியே இருந்தது .நாலு முழம் பூவை என் கூந்தலின் இரு புறமும் தொங்க விட்டிருந்தேன் .நான் அணிந்திருந்த பிரா கொஞ்சம் டைட் ஆக இருந்தது .என் பிளவுசை தள்ளிக்கொண்டு என் பிரெஸ்ட் நின்றது .என் திருமணம் முடிந்த இந்த நாலு மாத அளவில் கலா என்னை அதிகமாக சாப்பிட அனுமதிக்கவில்லை .பொம்பள அதிகமா சாப்பிடக்க்கூடாதுடி கவிதா என்று எனக்கு அளவை பாதியாக்கிவிட்டார் .காலையில் ரெண்டு இட்லி,11 மணிக்கு ஜூஸ் ,மதியம் வேகவைத்த காய்கள் உடன் ஒரு சிறிய கப் சாப்பாடு ,இரவு சாப்பாடு இல்லை .ஒரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி மட்டும்.அசைவம் கண்டிப்பாக எனக்கு இல்லை .அவருக்கு மட்டும்தான் . நான் எந்த உடற்பயிற்சியும் செய்ய அனுமதி இல்லை .என் உடல் மிகவும் இளைத்துவிட்டது .என் கைகள் மெலிந்து போயின .உருண்டு திரண்டு இருந்த என் தோள்கள் மெல்லியதாய் பெண்களின் தோள்களை போல ஆகி போனது .ஆரம்பத்தில் நான் பிளவுஸ் அணியும்போது ஒரு ஆணுக்கு போட்டுவிட்டது போல தெரியும்.இப்போது மெலிந்த தோள்களை கொண்ட நான் பிளவுஸ் அணிந்தால் பெண்ணைப்போல இருந்தது .ஒரு காலத்தில் இரு கைகளிலும் இரண்டு குடங்களை சாதாரணமாய் தூக்கியவன் இன்று ஒரு குடம் தண்ணீரை தெரு முனையில் இருந்து இடுப்பில் தூக்கி வரத்தான் முடிகிறது . கலா எனக்கு அழகு குறிப்புகள் புக் வாங்கி தந்தார் .கலா என் பேங்க் பேலன்ஸ் பணம் முப்பது லட்சம் ரூபாவை என்னிடமிருந்து பிடுங்கி கொண்டார் .தாலி கட்டிய புருசந்தானே என்று நானும் அமைதியாகிவிட்டேன் .கலா பல லட்சம் ரூபாய் போட்டு பைனான்ஸ் ஆரம்பித்து கொண்டார் .அவர் தான் எம் .டி .....ஆபீசில் ரெண்டு பெண்களை வேலைக்கு வைத்து கொண்டார் .வசூலுக்கு ரெண்டு பையன்களை நியமித்தார் .ஆபீஸ் போக வர ஒரு ஸ்கூட்டி வாங்கி கொண்டார் .எப்படி ஒட்டி பழகினார் என்று தெரியவில்லை .அவரே ஆபீஸ் போகும்போது தோளில் ஹேண்ட்பேக் மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியை ஒட்டி செல்வார் .பைனான்ஸ் விசயத்தில் அவரின் கணவனை கலா ஆபீசிற்குள் கூட சேர்க்கவில்லை . அவரின் பைனான்ஸ் நன்றாக ஓடியது .என் கணவர் கலா பெரிய பைனான்ஸ் அதிபர் ஆகிவிட்டார் .சரி அதெல்லாம் ஓ .கே ..என் விஷயம் பார்ப்போம் .என் விபுல் சாட்டின் புடவை வழவழப்பாய் என் மேல் மேய்ந்தது .என் கண்ணுக்கு மை தீட்டி ,பொட்டிட்டு கொண்டேன் .என் இடக்கையில் இருந்த வளையல்களையும் கலட்டி வலக்கையில் போட்டுக்கொண்டேன் .என் இடக்கையில் என் மனைவியின் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்ச்சை அணிந்தேன்..நெக்லஸ் ,டாலர் செயினை போட்டுக்கொண்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தேன் .. ஒ ...எவ்வளவு அழகியாக இருக்கிறேன் .என் உடல் வாளிப்பாக பெண்கள் உடல் போல் மென்மையாக ஆகிவிட்டது .அப்போது கதவை யாரோ தட்டினார்கள் .கொலுசு ஒலிக்க நடந்து சென்று கதவை திறந்தேன் . கலாவின் கள்ள காதலன் நின்று இருந்தான் .அவனிடமிருந்து குப்பென்று பிராந்தி வாசம் அடித்தது.எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.அவங்க இல்லை .ஆபீசுக்கு போயிட்டாங்க .நீங்க போயிட்டு வாங்கன்னு கதவை தாளிட முயற்சித்தேன் . நான் அவளை நிறைய அனுபவிச்சிட்டேன் . மல்லிகைபூ வச்சிக்கிட்டு அம்சமா இருக்கிரடி தேவதையா நீ தாண்டி வேணும் என்றபடி வாட்ச் கட்டியிருந்த என் இடக்கையை பிடித்துக்கொண்டான் .சீ !....விடுங்க .நான் இன்னொருத்தரோட பொண்டாட்டின்னு அவனிடம் சொல்லிவிட்டு கையை விடுவிக்க போராடினேன் .அவனின் முரட்டுத்தனமான கைப்பிடியில் இருந்து என்னால் விடுபடமுடியவில்லை .என்னை பட்டென உள்ளே தள்ளிவிட்டு அவன் உள்ளே வந்து கதவை கதவை தாளிட்டான் .நான் அவன் பிடியில் சிக்காமல் ஓடினேன் .அவன் என்னை துரத்தினான் .நானும் புலியிடம் சிக்கிய பெண்மானாய் கொலுசு ஒலிக்க ஓடினேன் .புடவையை கட்டிக்கொண்டு என்னால் ஓட முடியலை .சற்று துரத்தியபின் என்னை அவன் பிடித்துவிட்டான் .எங்கடி தேவிடியா ஓடுறே என்றபடி என் கன்னத்தில் அறைந்தான்.என்னை கட்டிப்பிடித்து பெட்ரூமுக்கு இழுத்து சென்றான் .ஐயோ !....விடுங்க என்று அவனை அடித்தேன் .அவன் முரட்டுத்தனமாக என் வலக்கையை பிடித்ததில் என் கையில் இருந்த நாலு கண்ணாடி வளையல்கள் நொறுங்கின .நானும் போராடினேன் .என் மெல்லிய விரல்களால் அவன் மார்பில் குத்தினேன் .சிரித்தபடி என்னை கட்டிலில் தள்ளி என் மேல் படர்ந்தான் .அவன் மீசையும் , தாடியும் ,சாராய நாத்தமும் என்னால் சகிக்கமுடியவில்லை .அவன் என்னை கட்டிபிடித்து நான் அணிந்திருந்த பிளவுசை விலக்கி ,என் பிராவுக்குள் கையை விட்டு என் மார்பகங்களை கசக்கினான் .பின் என் புடவையையும் ,உள்பாவாடையையும் மேலே ஏற்றினான் .எனக்கு அவமானத்தால் அழுகையே வந்தது .அவனின் ஆண்மை முன்பு என் பெண்மை தோற்று போனது .என்னை அவன் சூறையாடினான் .அதன்பின்னும் இரண்டு மணிநேரம் அவன் என்னை கசக்கி எடுத்தான் .என் புடவை,பிளவுசை கழற்றி எறிந்தான் .பிரா உள்பாவாடையோடு கிடந்தேன் .வலியால் துடித்தேன் .

என்னருகில் வந்தவன் ஓங்கி என் கன்னங்களில் அறைய தொடங்கினான் .ரெண்டாவது அறையிலேயே மயங்கிபோனேன் . நான் கண்விழித்து பார்த்தபோது ஒரு தங்க வாட்ச் கையில் கட்டியிருந்த கரம் என் நெற்றியை தடவிக்கொண்டு இருந்தது .பட்டுபுடவை கட்டியிருந்த யார் மடியிலோ நான் படுத்திருந்தேன் .கூர்ந்து பார்த்தேன் .அது என் கணவர் கலா .எழ முயன்றேன் .பேசாம படுத்திருடி கவிதா என்றார் என் கணவர் கலா .எனக்கு தாங்கலை .எழுந்தேன் .இன்னும் பிரா ,பாவாடையில்தான் இருந்தேன் .அவனும் அருகில் இருந்தான் .அவன் என்னை கற்பழித்ததை கலாவிடம் கூறி அழுது அவர் மார்பில் என் முகத்தை புதைத்துக்கொண்டேன் .இனிமேல் இவள்மேல் கைவைத்தால் உங்க மரியாதை கெட்டுவிடும் என்று கலா அவரின் காதலனை திட்டினார் .அதன்பின் என் கணவர் கலாவே என்னை கவனித்துக்கொண்டார் .அவர் என்னை அடிக்கடி சினிமாக்கு கூட்டிபோனார் .எனக்கு சுடிதார் வாங்கி தந்தார் .

No comments:

Post a Comment