Saturday 20 July 2013

சித்ரா


ஹலோ... சித்ரா இருக்காங்களா?" "ஒரு நிமிசம் இருங்க... இதோ கொடுக்கறேன்" ............... ............... ............... "என்னடி பேசியாச்சா?" "ம்ம்..." "ரொம்ப சந்தோசமா இருக்கே போல... என்ன சொல்றான் உன் கள்ள புருசன்?"

"போடி.. உனக்கு எப்பவுமே கிண்டல் தான். அந்த சந்தோசம் உனக்கெங்க தெரியப்போகுது. புருசனா இல்லாத இன்னொருத்தன் சாமானை உள்ள விடும் போது இருக்கிற 'கிக்கே' தனி தான் தெரியுமா? ஸ்ஸ்ஸ்ஸ்... !" "ஏய்.. நிறுத்துடி. உன்னோட கிறக்கத்தை உடனே காமிக்க ஆரம்பிச்சிடாதே. நீ சொல்லும் போது எனக்கே கூட ஒரு மாதிரி ஆகுது" "அப்படின்னா... உனக்கும் ஓகே பண்ணவா?" "ச்சீ... போடி" என் வீட்டையொட்டிய அடுத்த வீட்டில் இருப்பவள் தான் சித்ரா. கல்யாணம் ஆனவ; ஆனாலும் புருசனை தவிர, எனக்கு தெரிஞ்சே இன்னும் 2 பேரோட படுத்திருக்கா. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா பழகுறதால எல்லாத்தையும் சொல்லிடறா. சில நேரங்களில் வெறுப்பானாலும், சில நேரங்களில் அவள் கதை ரசிக்கவே செய்கின்றன. அது எனக்கிருக்கிற மூடை பொறுத்தது. கதை சொல்றதோட நிறுத்திக்காம, என்னையும் சூடேற்றுவது அவளுக்கு ரொம்ப பிடிக்கும். கதை சொல்லும் போதே கையை மேல வச்சு, தடவ ஆரம்பிச்சிடுவா. ஆனால், எதுவுமே லிமிட்டுக்கு மேல போனதில்ல. அவ ஆடுற திருட்டு காம ஆட்டங்களை பற்றி ரசிச்சு, ரசிச்சு சொல்லுறதுலயே ஒரு முறை 'இன்னொருத்தனை' ருசிச்சு பார்த்துடலாமான்னு யோசிக்க வச்சிடுவா. சித்ரா பண்ற எல்லாமும் எனக்கு தெரியும். அவ கள்ள தொடர்பு வச்சிருக்கிற ஆளுங்களும் தெரியும். அந்த 2 பேருமே எங்க ஏரிய பசங்க தான்.. அதுவும் காலேஜ் படிக்கிற பசங்க. அதுல ஒருத்தன் தான் இப்ப போன்ல பேசினது. அவ வீட்ல இருந்து பேசமுடியாதுன்னு என் வீட்டு நம்பரை கொடுத்து வச்சிருக்கா. அவளும் வீட்டு வேலை முடிஞ்சா பெரும்பாலும் என் வீட்ல தானே கிடக்கிறா; என் புருசனும் ஆபீஸ் போனா சாயந்திரம் தான் வருவார். அதனால் என் வீட்டு போன் அவளுக்கு வசதியா போச்சு. என் பேரு ரேவதி. எனக்குன்னு ஒரு புருசன். அப்புறம்... கள்ள புருசன்னு யாரும் இதுவரை இல்லை. இனியும் இல்லாமலே இருக்கனும்கிறது தான் என்னோட ஆசை. ஆனா இவ கதைய கேக்குறதுலயும், இவ ஏத்துற சூட்டுலயும் என்னாகுமோ தெரியல. அப்படி ஒருத்தன் இருந்தாலும் தப்பில்லையோன்னு தான் சில நேரம் தோணுது. மனசை முடிஞ்ச வரை கண்ட்ரோல் பண்றேன். இருந்தாலும், இவ கூட சேர்ந்துக்கிட்டே... கற்பை காப்பாத்துறனுன்னா... கம்பி மேல நடக்குற மாதிரி தான் இருக்கு. அன்றும் அப்படித்தான்.. மாலை பொழுதில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் போதே, அவள் கதை 'திருட்டு ஓல்' பக்கம் சென்றது. நானும் கேட்கும் மூடில் இருந்ததால் கொஞ்சம் சொல்ல விட்டேன். "ரேவதி ! நேற்று ஈவ்னிங் ஷோ ஒன்னு போட்டேன். இப்ப போன் பண்ணானே அவனோட தான். என்ன ஒரு ஷாட்டு தெரியுமா... இள ரத்தம், அப்படி அடிச்சான். நானும் விடாம குத்து வாங்கினேன். இடையில.. திணறிக் கூட போனேன்டி. புருசன்கிட்ட எதுவும் வெளிப்படையா சொல்லி வாங்க முடியுமா? இல்லை நம்ம தான் நினைச்ச மாதிரி ஆள முடியுமா? இவனுக அப்படியில்லை; நாம தான் குரு. சொன்னதெல்லாம் செய்வாங்க... இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்கலாம். வேகமும், சூடும் கூட அந்த மாதிரி இருக்கும். ஸ்ஸ்ஸ்ஸ்...!" "மறுபடியும் உன் கிறக்கத்தை ஆரம்பிச்சிட்டியா... போதும்... கொஞ்சம் விட்டா 'ஒருத்தனை' கூட்டி வந்து படுத்து பாருடின்னு சொல்வே போலிருக்கு; விடுடி... எனக்கும் ஒரு மாதிரி ஆகுது" "அப்படியா எங்கே பார்ப்போம்..." என்று சொல்லிக் கொண்டே என் தொடையிடுக்கை நோக்கி அவ கையை நீட்ட... அவளை தடுக்கும் விதமாக, நான் இரு கால்களையும் இறுக்கிக் கொண்டேன். சரி சரி கெளம்பு... என் புருசன் வர்ற நேரமாச்சு என்றதும், அவளும் இனிமே தான் நான் டின்னரே தயார் பண்ணனும் என்று சொல்லி கிளம்பி விட்டாள். நான் கிச்சனுக்குள் சென்று இரவு சாப்பிடுவதற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். என் புருசனும் வெளியில் சென்றவர் வந்து விட, இருவரும் அமர்ந்து சாப்பிட்டோம். அவர் எழுந்து பெட்ரூம் சென்றதும், நானும் வேலைகளையெல்லாம் வேகமாகவே முடித்து விட்டு பெட்ரூம் சென்றேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சித்ரா சொல்லிய கதையில் எனக்கு ஓல் ஆசையும் அதிகரித்து இருந்தது. புருசன் மூலம் தணிச்சுக்க வேண்டியது தான் என்றெண்ணி, டி.வி. பார்த்துக் கொண்டிருந்த அவரை நெருங்கி அமர்ந்தேன். டி.வி.யில் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்; உன் கையில் என்னைக் கொடுத்தேன்" என்ற பாடல் ஓடிக் கொண்டிருந்தது. எனக்கும் ஏதேதோ எண்ணங்கள் வளர்ந்து கொண்டிருந்தது. சித்ராவை போல் என்னையும் 'புருசன் இல்லாத ஒருத்தன்' புணர்ந்தால் எப்படி இருக்கும்...? நினைக்கும் போதே, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... என மனதிற்குள் அவளைப் போலவே சொல்லிக் கொண்டேன். என் தொடையிடுக்கு என்னை பெரும் பாடு படுத்த ஆரம்பித்தது. கணவரின் முகத்தை உற்று நோக்கினேன்... அவர் முகத்தில் 'வேறு ஒருவனை' பார்க்க ஆரம்பித்தேன். நான் இதுவரை நேரில் கண்டிராத ஒரு முகம்.. என்னை நோக்கி வசீகரமாய் புன்னகைத்தது. தொலைக்காட்சி பாடலும் 'நீதானே புன்னகை மன்னன்; உன் ராணி நானே' என மீண்டும் சரணம் பாடிக் கொண்டிருந்தது. சித்ரா சொன்ன 'ஆட்டிப் படைக்கலாம்' என்ற எண்ணமும் கூடவே வந்து தொலைத்தது. என் மார்புக் காம்புகள் கணவர் கை படும் முன்னரே தளிர்க்க ஆரம்பித்தது. கணவர் கையை பிடித்து மார்பில் வைக்க, அவர் டி.வி. பார்த்துக் கொண்டே மெல்ல பிசைய ஆரம்பித்தார். எனது கரத்தால், அவர் லுங்கியை இறக்கி ஆயுதத்தை பிடித்தேன். ம்ம்ம்... இன்னொருவனின் தடியாக எனது கற்பனை நீள, அதுவும் நீண்டது. மெல்ல உருவ ஆரம்பித்தேன். இதைத்தான் உள்ளே விட வேண்டும்... புருசன் அல்லாத இன்னொருத்தன் சாமான்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஏதோ ஒரு 'கிக்' வரத்தான் செய்கிறது. எனது கை பரபரப்பாய் இயங்க ஆரம்பித்தது. அவரது லுங்கி இப்போது தரையில்... நானோ நைட்டியை கழட்டி இருந்தேன். அப்படியே அவரை மல்லாக்க கிடத்தினேன். அவர் முகத்தருகே எனது புண்டையை கொண்டு சென்றேன். "நக்குடா" இதுவரை சொல்லிராத வார்த்தை. ம்ம்... நான் யாரிடம் இப்போது சொல்கிறேன் ...என் கள்ள புருசனிடம் அல்லவா ! மீண்டும் அதையே சொன்னேன், இப்போது 'டா'வை கொஞ்சம் நீட்டி, அழுத்தமாகவே சொன்னேன். அவர் தன் நாக்கை நீட்ட, மொத்தமாய் என் கொழுத்த புண்டையை அவர் வாயோடு அழுத்தி தேய்த்தேன். கையை பின்னால் கொண்டு சென்று என் கள்ள புருசனின் சாமானை மீண்டும் பிடித்து மேலும் கீழும் உருவி விட ஆரம்பித்தேன். "69 பண்ணலாமா?" சித்ராவிடம் நிறையவே கற்றுக் கொண்டேன் போல... என் புருசனிடம் இதுவரை பிரயோகப்படுத்தாத வார்த்தை என் வாயிலிருந்து முதல் முறை வெளியானது. அப்படியே திரும்பி உட்கார்ந்தேன்; குனிந்தவாறே அவர் சாமானை நோக்கி வாயை கொண்டு சென்றேன். "நீ நக்கிக்கிட்டே இரு; நான் உன் சாமானை வாயில வச்சு ஊம்புறேன்" தடியை என் வாயில் நுழைத்து ஊம்ப ஆரம்பித்தேன். அவர் விட்ட இடத்திலிருந்து நக்குவதை தொடர்ந்தார். ஆஹ்... ஆஹ்... என் வாயை விட்டு தடியை எடுத்து விட்டு, முனகினேன். என் முனகல் கேட்க கேட்க, அவரின் வாய் வேலை வேகமானது. நானும் கூடவே... என் இடுப்பை மெல்ல அசைத்துக் கொடுத்தேன். "நான் செய்வேனாம்; நீ அப்படியே படுத்துப்பியாம்... சரியா செல்லம்?" எனது பொசிஷனை மாற்றி அவர் தடிக்கு நேரே வந்தேன். மெல்ல அவர் ஆயுதத்தை பிடித்து, எனது புண்டையின் மீது தேய்த்தேன். இதோ... தயார் ஆகி விட்டேன். என் புன்டையினுள் இன்னொருத்தனின் சாமானை நுழைக்க போகிறேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... எண்ணங்களால் புண்டை மேலும் கொள கொளவென ஆகியது. தடியை பிடித்து இலகுவாக உள்ளே சொருகினேன். முழுவதும் உள்ளே திணித்துக் கொண்டு சென்றது. கற்பனையில் வந்தவன் முகம் மட்டுமே என் நினைவில் இருக்க, எனது இயக்கத்தை ஆரம்பித்தேன். திருட்டு புருசன் மேல் கைகளை ஊன்றியும், அவன் மேல் படுத்தவாறும் எனது புட்டத்தை தூக்கி தூக்கி ஏறி இறங்கினேன். ஆஹ்... ஆஹ்.. ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்... இன்பமயமான எனது இயக்கத்தை வேகமாக்கினேன். இதுவரை இல்லாத ஒரு வேகம் என்னிடம்... இடுப்பை குழவிக் கல்லைபோல் ஆட்டினேன். ஒரு முறை பொளக்கென அவன் தடி வெளியே வந்தது. மீண்டும் பிடித்து உள்ளே திணித்தேன். அவனை மெல்ல எழுந்து அமர வைத்து, என் கால்களை அவன் இடுப்பை வளைத்து போட்டேன். அவனது கைகள் எனது குண்டியின் மேல் இருந்தது. அவனை இறுக பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் இயங்க ஆரம்பித்தேன். எனது புண்டை பொளபொளவென வடிந்தவாறே இருந்தது. அவனது இள ரத்தம், வேகம் பார்க்க வேண்டுமே... அப்படியே பின்புறமாய் சாய்ந்தேன். என்னை பிடித்து படுக்க வைத்தவன், தன் தடியை வெளியே உறுவி மீண்டும் திணித்தான். கால்களை இறுக்கினேன். "ம்ம்ம்.. அடிடா... ஆழமா அடி..." "வேகமா..." "இன்னும்..." "ஆஹ்... ஸ்ஸ்ஸ்.. ஆஹ்..." சித்ரா சொல்லியது போலவே அவனது அடியும் அப்படித்தான் இருந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... நானும் சளைக்காமல் குத்து வாங்கினேன். கண்கள் சொருக, எங்கோ மிதந்து கொண்டிருந்தேன். மூச்சு வாங்கவும் ஆரம்பித்தது; கொஞ்சம் திணறித்தான் போனேன். எனக்குள் இன்ப நீர் பொங்கிக் கொண்டே இருக்க, அவனுக்கு வரப்போகிறதாம். "உள்ளேயே விடு... பீய்ச்சி அடிடா.. ம்ம்...." அப்படியே என் மேல் படுத்தவனை அன்பாய் அணைத்துக் கொண்டேன். இருவரும் முத்தங்களுடன் எங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டோம். என் கணவர் என்னை பார்க்க, எனக்கு ரொம்பவும் வெக்கமாகிப் போய்விட்டது. "ஹ்ம்.. போங்க" என்று முகத்தை கைகளால் மூடினேன். "ம்ம்.. சூப்பர் தான் போ" என்று மேலும் என்னை கூச்சப்பட வைத்தார். கணவனை நாம் தான் தப்பாக புரிந்திருக்கிறோம். நமது ஆசைகள், செயலையும் வரவேற்கும் கணவன்மார்க்ளும் இருக்கத்தான் செய்கிறார்கள். பரஸ்பரம் இருவரும் புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது. நானும், அவரும் அப்படியே கட்டிப் பிடித்தவாறே தூங்கிப் போனோம். அடுத்த நாள் சித்ரா வழக்கம் போல் வந்ததும், இரவு நடந்த எனது 'இன்னொருத்தன் சாமான்' ஃபேண்டஸி ஓலை பற்றி கூறினேன். "எப்படிடீ" "எல்லாம் உன்னால தான்" "சரி சரி... எப்படி இருந்தது?" "செமையா இருந்துச்சு... நானா இதுன்னு இப்ப நினைச்சாலும்... ஒரு மாதிரி தான் இருக்கு.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" "அட இங்க பாருடா.. ஸ்ஸ்ஸ்ஸ்... இப்ப மட்டும் நீங்க கிறக்கத்தை காட்டலாமோ?" "போடி" "உனக்கும் ஓகே பண்ணவா?" ................ "சும்மா சொல்லுடி. மனசுல எண்ணம் இருக்குல்ல" "ம்ம்... பிரச்சினை வராதுன்னா, ஒரே ஒரு தடவை மட்டும்..." "எல்லாம் நான் பாத்துக்கறேன்டி... இன்னைக்கு மதிய ஷோ வச்சுக்கலாம்" சித்ராவிடம் ஓகே பண்ண சொன்னதிலிருந்து ஒரு டென்சன் இருந்து கொண்டிருந்தாலும், இரவு நேரத்து ஃபேண்டஸி ஆட்டத்தை நிஜ ஆட்டமாக்கி பார்க்க மனம் தூண்டிக் கொண்டே இருந்தது. காலை வேலைகளை எல்லாம் முடித்து, லஞ்சும் ப்ரிபேர் செய்துவிட்டு... தயாராக ஆரம்பித்தேன்.

இன்னொருத்தன் சாமான் இன்னும் கொஞ்ச நேரத்தில் என் கையில்... என் வாயில்.. அப்புறம் என் கூதியில்... ஸ்ஸ்ஸ்ஸ்... தொடையிடுக்கில் பிசுபிசுக்க ஆரம்பித்தது. என் முலைகளை பிசைவான், கூதி நக்குவான், நான் சொல்ற மாதிரியெல்லாம் செய்வான்... ஆட்டம் முழுவதும் என்னோடதாக இருக்கும். ஒரு நாள் ஆட்டம் தானே... நினைத்ததை எல்லாம் செய்து முடித்துக் கொள்ள வேண்டும். கணவர் லஞ்சுக்கு வந்ததும், சாப்பாடு கொடுத்து அனுப்பி விட்டு... நாமும் சித்ரா வர சொன்ன இடத்திற்கு கிளம்பிடனும். காத்திருந்தேன்... காத்திருந்தேன்.. எப்பொழுதும் கரெக்ட் டைமுக்கு வரும் கணவர் இன்னும் சாப்பிட வரவில்லை. என்னாச்சுன்னு தெரியலியே... நமக்கும் லேட்டாகுது. இன்னைக்கு பார்த்து இந்த மனுசன் லேட் பண்றாரே... நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. "என்னங்க.. என்னாச்சு ஏன் இப்படி ஒரு மாதிரி இருக்கீங்க? ஏங்க லேட்டு?" இதோ வந்து விட்டார். வீடு திரும்பிய கணவரின் முகத்தில் எதையோ தொலைத்து விட்ட தோற்றம். அவர் சஞ்சலப்படும் மனசை என்னால் பார்க்க முடிகிறது. பைத்தியம் பிடித்தது போல இருந்தார். "சொல்லுங்க.. என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க?" அவரை உலுக்கினேன். அவர் கண்களில் வழிந்த கண்ணீரை கண்டதும், என் கண்களிலும் என்னையறியாமல் கண்ணீர் பொங்கியது. மனது படபடத்தது. "என்னை மன்னிச்சிடு ரேவதி" "முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க" "உன் முகத்துல எப்படி முழிக்கிறதுன்னே தெரியல.. அதான் லேட்டாச்சு" "எதுக்குங்க மன்னிக்கனும்? என்ன நடந்துச்சு. இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?" அழுகையோடு சேர்த்து, என் தொண்டையும் அடைக்க... சத்தத்தை வலுவாக ஆக்கிக் கொண்டு தான் கேட்டேன். "தப்பு பண்ணிட்டேன் ரேவதி" "என்ன தப்பு?" என் கேள்வியில் ஒரு படபடப்பு இருந்தது. "சபலப்பட்டுட்டேன் ரேவதி" "எவ கூடயாவது படுத்துட்டு வர்றியா? சொல்லு" என் வார்த்தைகள் கோபமாகின. என்னை தொடாதே... என என் மேல் ஒட்டி நின்ற அவரை தள்ளி விட்டேன். "போ.. அவகிட்டயே போ. இங்க எதுக்கு வந்தே? போயிடு" "இல்ல ரேவதி. என்னை புரிஞ்சுக்க. அப்படியெல்லாம் எதுவும் நடக்கல" "நீ பொய் சொல்ற? எங்கிட்ட மறைக்காதே. என்ன பண்ணே சொல்லு?" "சபலப்பட்டேன்னு தானே சொன்னேன். இப்படியெல்லாம் பேசி என்னை கஷ்டப்படுத்தாதே.. சொல்றேன்" .................. .................. .................. "லஞ்சுக்கு வரும்போது பஸ்ல ஒரு பொம்பள பக்கத்துல நின்னுது. நான் ஒன்னும் பண்ணல... அவ தான்..." "அடச் ச்சீ... நீயெல்லாம் மனுசனா?" "இல்ல ரேவதி" "அவ தொட்டதும் ஒரு நிமிசம் சபலப் பட்டுட்டேன். எனக்கே தெரியாமத்தான்..." "பொய் சொல்லாதே... தெரியாமன்னா.. இவ்வளவு நேரம் எங்க போன? அவ கூடவே போயி..." மீண்டும் எதையோ சொல்ல வந்தவளை இடை மறித்தார் என் கணவர். "அவ இதை வச்சு என் மேல தேய்ச்சுக்கிட்டு நின்னா. கைய வச்சு என்னிதை புடிச்சா..." "த்தூ. சொல்றதுக்கே வெக்கமாயில்ல உனக்கு. என் முன்னாடி நிக்காதே... போ. இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. செத்துடலாம் போல இருக்கு" "உடனே விலகிட்டேன் ரேவதி. அடுத்த ஸ்டாப்லயே இறங்கிட்டேன். மனசு இப்படி சபலப்பட்டுடுச்சேன்னு வருத்தப்பட்டு... வீட்டுக்கே வர புடிக்காமத்தான் பக்கத்துல இருக்கிற பார்க்ல போயி உட்கார்ந்திருந்தேன். நான் பண்ணது தப்புத்தான்... என்னை மன்னிச்சிடு" "உனக்கு துரோகம் பண்ணல ரேவதி. என்னை நம்பு. இதான் நடந்துச்சு" "அவ புடிச்சா... நீ கொடுத்துக்கிட்டே நின்னியா? நான் உனக்கு அந்த சுகத்தை தரலியா? உனக்கெல்லாம் எதுக்கு அப்ப பொண்டாட்டி? எப்ப கேட்டாலும் விரிச்சு காட்டத்தானே செய்றேன்?" நான் நானாகவே இல்லை... என் வார்த்தைகள் அவரை தொடர்ந்து ரணமாக தாக்கிக் கொண்டே இருக்க, அவர் என் காலில் விழுந்து கதறி அழ ஆரம்பித்து விட்டார். "நீ என்ன யோக்கியமா?" என ஒரு செகண்ட் என் மனதில் கேள்வி எழ, கொஞ்சம் நார்மலுக்கு வர ஆரம்பித்தேன். புருசன் துரோகம் செஞ்சா இப்படித்தான் இருக்குமா? அந்த வலியை தாங்குறது இவ்வளவு கஷ்டமா? நானும் இதையே.. இல்லை இல்லை இதற்கு மேலயே செய்ய துணிந்திருந்தேனே... அப்படி செய்திருந்தால் என் மனநிலை இவரைப் போலவே தான் நொறுங்கி போயிருக்குமா? நான் தப்பு பண்ணேன்னு தெரிஞ்சா... அவருக்கு எப்படி வலித்திருக்கும்? "ச்சே... நானெல்லாம் ஒரு மனுசியா?" என என்னை நானே வெறுத்தேன். என் மனதில் எழுந்த எண்ணங்கள் தவறு தான். அதற்கு துணை போக துணிந்தது அதை விட பெரிய தவறு தான். ஆனால், அதை சொல்லி அவருக்கு நான் வலியை திருப்பிக் கொடுக்க விரும்பவில்லை. தப்பு செய்ய துணிந்தவளுக்கு பாடமாக இதை எடுத்துக் கொள்கிறேன். கொஞ்சம் சபலப்பட்டதுக்கே இவ்வளவு வருத்தப்பட்டு, அதைக்கூட எங்கிட்ட மறைக்காம வந்து சொல்றாரே.. அவரை போயி சந்தேகப்பட்டு ஏதேதோ பேசிட்டேனே என எண்ணி, என் காலடியில் கிடந்த என்னவரை தொட்டு எழுப்பினேன்.

'நானும் தப்பு பண்ணிட்டேன்... மன்னிச்சிடுங்க...' என்று மனதார என் மனதிற்குள்ளேயே அவரிடம் மன்னிப்பு கேட்டவளாக, அவரை என்னோடு சேர்த்து அணைத்தேன். மனது ஆயிரம் நினைக்கலாம்.. இது தான் நினைக்க வேண்டும் என்று நம்மிடம் கேட்டுக் கொண்டு எந்த எண்ணமும் வருவதில்லை. மனதில் உதிக்கும் ஆயிரம் எண்ணங்களுக்கு நாம் பொறுப்பாக முடியாது. ஆனால் அந்த எண்ணங்களை செயல்படுத்தி பார்ப்பதும், பார்க்காமல் தவிர்ப்பதும் நம் கையில் தான் இருக்கிறது..!

No comments:

Post a Comment