Wednesday, 26 August 2015

"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 14

சில நொடித் துளியில், ஏந்திய கையில் விழுந்தது,... வெள்ளை நிற மலர்.

கையில் விழுந்த வெள்ளை நிற மலரைப் பார்த்ததும், தீர்கமான முடிவுக்கு வந்த நான், அங்கே ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த திருநீரையும், குங்குமத்தையும் கொஞ்சமாக கையில் எடுத்துக் கொண்டு அர்ச்சனாவின் புருஷனை நோக்கி வர,... அர்ச்சனாவோடு சேர்ந்து மூன்று பேரும் என்னை குழப்பத்துடன் பார்த்தீங்க.

அர்ச்சனா புருஷன் அருகில் வந்த நான்,” அண்ணா கொஞ்சம் குனிங்க” என்று சொல்லி, அவர் நெற்றியில் திரு நீரை வைத்து, அவர் கண்களுக்கு மேலே மறைப்பாக கையை வைத்து, மீதமுள்ள திரு நீரு பறக்க ஊதி விட,.... அர்ச்சனாவின் கணவன் முகத்தில் மத்தாப்பை கொழுத்தி போட்டது போல அவ்வளவு சந்தோஷம். அவர் கண்கள், என் கண்களோடு காதல் பேச கெஞ்சியது.



அர்ச்சனா ‘ஆ’ என்று வாய் பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, என்னை, என் செயலைப் புரிந்து கொண்ட என் கணவர் அமைதியான, அர்த்தமான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க, “இந்தத் திரு நீரை என் நெற்றிக் குங்குமத்துக்கு மேலே வச்சு விடுங்கண்ணா” என்று சொன்னதும், என் கண்களை ஆழமாக காதலுடன் பார்த்தவர், திரு நீரையும், பூவையும் கையில் வைத்து ஏந்தி இருந்த என் வலது கையை என் கனவரைப் பார்த்துக் கொண்டே, மெதுவாகப் பூ போல பிடிக்க,....ஆலயப் பகுதி என்றும் பாராமல், என் அனுமதியுடன் அடுத்த ஆடவரின் தொடுதலை உணர்ந்த எனக்கு ‘ஜிவ்’ என்று இருந்தது.

“யேய் மீனா, என்னடி ஆச்சு உனக்கு. என் புருஷனை அண்ணான்னு சொல்ற, பப்ளிக்குன்னு கூட பாக்காம அக்கறையா அவருக்கு திருநீரு வச்சு விடற,.... என்ன!!,...OK, வா?!!” என்று ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிய, அர்த்த புஷ்டியுடன் பார்த்து, என்னைக் கட்டிப் பிடித்து அர்ச்சனா கேட்க,..... எனக்குள் அடங்கி இருந்த வெக்கம் புசு புசு என்று பொங்கி வர,...”ம்: என்று சொல்லி, முகம் சிவக்க தலை குனிந்தேன்..

அர்ச்சனா அவள் கணவரின் கை குலுக்கி,”என்னங்க, கோயிலுக்கு வந்தது வீண் போகலீங்க. அந்த காளியாத்தா, மாரியாத்தா இவளுக்கு நல்ல புத்திய கொடுத்திருக்கா.” என்று சொல்லி என்னிடம் திரும்பி, ”இதுக்கு நீ ஒத்துக்க மாட்டேன்னுதான் நான் நெனைச்சிருந்தேன். ஆமாம்.... இதுக்கு இப்படி நீ முழு சம்மதம் கொடுக்கிற அளவுக்கு எப்படி மாறுன.?....உன்னை எது மாத்துச்சு?”

“விடு அர்ச்சனா, திடீர்ன்னு கேட்டா எப்படி? இப்பவே இருட்டிடுச்சு. குளிர் வேற அதிகமாய்டுச்சு. பகல்தானேன்னு நினைச்சு ஸ்வெட்டர் கூட எடுத்து வரலை. ரெஸ்டாரண்ட்ல, டின்னருக்கும் என்ன மெனுன்னும் சொல்லலை. அதனாலே ஹோட்டலுக்கு போய் சாப்டுட்டு சாவகாசமா பேசலாமே? “ என்று சொல்லி என் முகத்தைப் பார்த்தவர், “ பாரு. இப்பவே மீனாவுக்கு முகம் குங்குமமா சிவந்து போச்சு.” என்று சொல்லி கின்டலடித்தார்.

“என்னங்க,... இப்படி வாங்களேன்” உங்களை தனியாக அழைத்தேன்.

”என்ன மீனா என்ன விஷயம்?”

“இதை எப்படி உங்ககிடேயே சொல்றதுன்னும் தெரியலை. அவர் கிட்டே எப்படி சொல்றதுன்னும் தெரியலை.ஆனா கடவுளோட சங்கல்பம். சொல்லித்தான் ஆகணும்னு மனசு சொல்லுது.”

“........................!!”

“ இந்தப் பூவை என் தலையில அவரை வச்சு விடச் சொல்றீங்களா?”

“இதுக்கா, இவ்வளவு தயங்குனே? இந்தப் பூவை உன் கூந்தலிலே அவர் வச்சிவிடணும். அவ்வளவுதானே?!..... சரியான சென்டிமென்ட் பைத்தியம்.” என்று சொல்லி, ஒரு நொடி நிறுத்திய நீங்க தொடர்ந்து,...”அவரோட நீ எப்படி இருந்தாலும் எனக்கு நோ அப்ஜக்ஷன். உனக்கு நேரா அவர் கிட்டே சொல்ல வெக்கமா இருக்குன்னு நினைக்கிறேன். சரி நானே சொல்லிட்றேன்.” என்று சொல்லி, அர்ச்சனாவிடம் சென்று அவள் காதில் கிசு கிசுக்க, “ இந்த அளவுக்கு முன்னேறியாச்சா,...அப்ப நீங்களும் எனக்கு திருநீரு வச்சு, பூ வச்சு விடணும்.” என்று குழந்தை போல கொஞ்சினாள்.

“அது அவளோட வேண்டுதலுக்கு, அவளுக்குன்னு கடவுள் கொடுத்த பூ. அதை வச்சி விடச் சொல்றா. உனக்கு நான் எப்படி?” என்று இழுக்க,....

“எல்லாம் ஒன்னுதான். கடையில இருக்கிற பூவையாவது வாங்கி வச்சி விடுங்க. இல்லைன்னா உங்க கூட இன்னைக்கு படுக்க மாட்டேன்”

“சரி...சரி.... உன் புருஷன் கிட்டே, இதைப் பத்தி சொல்லி, மீனாவுக்கு பூ வச்சி விடச் சொல்லு.”

அர்ச்சனா அந்த விஷயத்தை அவர் காதில் சொல்ல, முகத்தில் சந்தோஷத்தை காட்டிய அர்ச்சனாவின் புருஷன்,” இவ்வளவுதானா!. மீனா அதிகமா சென்டிமென்ட் பாப்பா போல இருக்கு.”என்று சொல்லி என்னை அருகே அழைத்த அர்ச்சனாவின் புருஷன், என்னைத் திரும்பச் சொல்லி என் கூந்தலில் ‘அந்த’ வெள்ளை மலரை சூடி,.... என் தோள் பற்றித் திருப்பி ஆசையாக, என்னை அள்ளி விழுங்குவதைப் போல என் கண்களைப் பார்த்து, மெதுவாக என்னை அவரோடு சேர்த்தணைக்க, நான் அவர் நெஞ்சில் மெதுவாக சாய்ந்தேன்.

அடுத்த ஆடவரின் ஆண் வாசனையும், அவருக்கு என்னையே தரப் போகிறேன் என்ற என் பெண்மை உணர்வும், என்னை நிலை கொள்ளாமல் வைக்க, அவர் நெஞ்சில் சாய்ந்திருந்த எனக்கு அவரின் இதயம் வேகமாக துடிப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

மார்பில் சாய்ந்த என் முகத்தை என் தாடை பிடித்து உயர்த்தி, என் மங்கல நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு,” இந்தக் கணத்தில் நான் அனுபவிச்சிட்டு இருக்கிற இந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியலை மீனா. அதை வெளிப் படுத்த மனசு துள்ளினாலும், அதுக்கான இடமும் நேரமும் இதில்லைன்னு என் உள் மனசு சொல்லுது” என்றார் கிசு கிசுப்பாக என் காதில்..

“ விட்டா இப்படியே இங்கேயே ஆரம்பிச்சிடுவாங்க போல இருக்கே!!.” என்று தனக்குள் சொல்லிய அர்ச்சனா, அவள் கணவரின் தோள் தொட்டு,“ஏங்க இன்னும் அஞ்சு நாளைக்கு அவ உங்களுக்குதாங்க. இப்பவே கடிச்சு முழுங்கிற மாதிரி பாத்துகிட்டு! வாங்க ஹோட்டலுக்கு போலாம்.” என்று சொல்ல, அர்ச்சனா கணவ்ன் மார்பில் மயங்கிச் சாய்ந்திருந்த நான், வெக்கத்தில் விலகிப் புன்னகைக்க,.... நால்வரும் நடந்து சென்று காரில் ஏறி, மால் ரோடு வந்து,.... அர்ச்சனாவுக்கு ஐந்து முழம் மல்லிகைப் பூ வாங்கி, அர்ச்சனாவுக்கு நீங்க அங்கேயே வச்சு விட, மீண்டும் பயணப்பட்டு ஹோட்டலுக்கு சென்றோம்.


ஹோட்டலை அடைந்த போது இரவு மணி 8.

ரெஸ்டாரண்ட் கிட்சனில் டின்னர் ஆர்டர் சொல்லி, நாம தங்கி இருந்த ஹவுஸுக்கு வந்து, ஹாலில் உட்கார்ந்து, பார்த்த இயற்கை அழகையும், நைனா கோயிலைப் பற்றியும் அசை போட்டபடி பேசிக்கொண்டிருக்க, ..........அர்ச்சனா புருஷன் உங்க காதில் எதையோ கிசு கிசுத்தார்.

” ஓகே,... எஞ்சாய் பண்ணலாமே. தெனைக்குமா செய்றோம்? இருந்தாலும் நம்ம பார்ட்னருங்க கிட்டே அப்ரூவல் வாங்கினதுக்கப்புறம்தான் அதெல்லாம். நீங்க மீனாகிட்டே பர்மிஷன் வாங்கிடுங்க. நான் அர்ச்சனாகிட்டே பர்மிஷன் வாங்கிட்றேன்” என்று சொல்ல, நானும், அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து, முழித்தோம்.

.அர்ச்சனாவின் புருஷன் என்னிடம்,” மீனா,... எனக்கு இந்தப் பழக்கம் இல்லைதான். இருந்தாலும் நைனிடாலோட குளிரைத் தாக்குப் பிடிக்க நம்ம உடம்பை வார்ம் அப் பண்ணிக்கவும், அதோட என்ஜாய் பண்ணவும் ட்ரிங்க்ஸ் சாப்பிடலாமுன்னு, உன் ஹஸ்பன்ட் கிட்டே கேட்டேன். அவர் சொன்ன பதிலைதான் நீயும், அர்ச்சனாவும் கேட்டு இருப்பீங்க.” உங்களுக்கு விருப்பம் இருந்தாதான் இதை செய்வோம். என்ன சொல்றீங்க.?”

“மீனா, இப்ப எதையும் தடுத்துப் பேசுற சூழ் நிலையிலே இல்லே. ஜாலியா இருக்கலாம்னு முடிவு பண்ணிதான் எல்லோரும் இங்க வந்திருக்கோம். என்ன வேணா செஞ்சு ஜாலியா இருங்க. ஆனா அளவோட இருங்க. அதுக்கு நாங்க எந்தத் தடையும் சொல்ல மாட்டோம்.”என்று அர்ச்சனா புருஷன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிய அர்ச்சனா, மௌனமாக தலை குனிந்திருந்த என்னைப் பார்த்து,”என்னடி... நான் சொல்றது சரிதானே?” என்றாள்.

“..ம்..” என்றேன்.

“ சரி,.... நாங்க மட்டும் என்ஜாய் பண்ணா போதுமா, நீங்க,.........?” என்று அர்ச்சனாவின் புருஷன், அர்ச்சனாவைப் பார்த்து கேட்டு இழுக்க,...

” அய்யோ அதெல்லாம் வேணாம்ப்பா. உங்களுக்காவது அந்தப் பழக்கம் அப்பப்ப இருக்கு. எங்களுக்கு அது எப்படி இருக்கும்னே தெரியாது. இப்பவே ஆள மாத்திகிட்டு மயங்கிக் கிடக்கிறோம். அதையும் குடிச்சா, எங்களாலே தாங்க முடியாது. பரவாயில்லே நீங்க எஞ்சாய் பண்ணுங்க.”

“இல்லே அர்ச்சனா,.... இங்கே லேடீஸ் குடிக்கிறதுக்குன்னே ஸ்பெஷல் ஐட்டம்ஸ் இருக்கு. அதை குடிச்சா உங்களுக்கு ஒன்னும் பண்ணாது. எல்லா விஷயத்திலேயும் நாலு பேரும் கலந்துக்கிட்டாதான் நல்லா இருக்கும்.”

“சரிங்க,.... “என்று அவள் கனவனிடம் சொன்ன அர்ச்சனா, என்னைப் பார்த்து,” நீ என்ன சொல்ற மீனா?”

“இது வரைக்கும் அது எனக்கு பழக்கம் இல்லையேடி.”

“எல்லாம் பழகிட்டா பொறக்கறாங்க. போற போக்குலே பழகிக்க வேண்டியதுதான். ஆனா அதையே கன்டினியூ பண்றதுதான் தப்பு.”

“சரிடி.” என்று நான் சொல்ல, மூவரும், “வாவ்” என்று கோரஸாக குரல் கொடுத்த வேளையில், உங்கள் கை பிடித்து ” சரி....வாங்க பாருக்கு போகலாம்.” என்று சொல்லிக் கொண்டே சுறு சுறுப்பாக, உற்சாகமாக எழுந்த அர்ச்சனா புருஷனைப் பார்த்து, “அங்கே வேண்டாங்க, பாருக்குன்னு சில கட்டுப் பாடுகள் இருக்கு. நம்மோட ரெண்டு ஃபாமிலிக்குன்னுதான் இந்த ஹவுஸ் இருக்கே?. நம்ம பர்மிஷன் இல்லாம யாரும் வரப் போறதில்லை. அதனாலே வேணும்கிறதை இங்கேயே வாங்கிட்டு வந்துடலாம். நாமளும் இஷ்டப்படி இருக்கலாம். அவங்களும் கூச்சப்படாமே ஃப்ரீயா கம்பெனி கொடுப்பாங்க.”

“அட,.... ஆமாம். மறந்தே போய்ட்டேன். சரி,... நீங்க மெயின் டோரை தாள் போட்டுட்டு, இங்கேயே உக்காந்து TV பாத்துகிட்டு இருங்க, நாங்க பத்து நிமிஷத்துலே வந்துடுறோம்.” என்று எங்களிடம் சொன்ன அர்ச்சனா புருஷனும் நீங்களும் வெளியே போனீங்க.


தனியா உக்கார்ந்திருந்த என் கிட்டே, அர்ச்சனா அதையும் இதையும் சொல்லி சூடு ஏத்த,.... சூடு ஏறிப் போன ரெண்டு பேரும் கட்டிப் புடிச்சு காதலா முத்தம் கொடுத்துகிட்டோம்.

சவுன்ட் ப்ரூஃப், விசன் ப்ரூஃப், வெதர் ப்ரூஃப் என்று அல்ட்ரா மாடர்னாக இருந்த அந்த பொது ஹாலில் மாடர்ன் ப்ரொஜக்டர், டெக், ஹோம் தியேட்டர் என்று பணக்காரத் தனமான எல்லா வசதிகளுமே இருந்தது.

மனதில் ஏதேதோ திட்டங்களோடும், நினைவுகளோடும்,....அங்கிருந்த பெரிய LED TV- ஐ ஆன் செய்து, ஏதோ ஒரு தமிழ் புரொகிராமை நானும், அர்ச்சனாவும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

கால் மணி நேரத்தில், ஹாலுக்கு திரும்ப வந்த நீங்க ரெண்டு பேரும், வாங்கி வந்ததை டீ பாயின் மேலே டம்ளர், ஸ்னேக்ஸ்ன்னு எடுத்து வச்சு, மது பானத்தை அளவாக ஊற்றி, அதில் கூல் ஸ்பிரிட்டை நிரப்பிக்கொண்டே அர்ச்சனா புருஷன், அர்ச்சனாவிடம், “இது லேடீஸ் ஸ்பெஷல் வோட்கா. கிக் இருக்குமே ஒளிய, கிறு கிறுப்போ, தலை சுத்தலோ இருக்காது. மீனாவும் நீயும் இதை ஷேர் பண்ணிக்கோங்க. எங்களுக்கு ப்ரான்டி வாங்கிட்டோம்.” என்று சொல்லி, நிரப்பிய டம்ளர்களை எங்கள் கைகளில் கொடுத்தீங்க.

உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே அனுபவம் இருக்கிறதினாலே, அவ்வளவா ரியாக்சன் காமிக்காமே, டம்ளரில் இருந்ததை ஒரே கல்பா அடிச்சீங்க. ஆனா, அர்ச்சனாவும் நானும் வாங்கிய டம்ளரை கையிலே வச்சுகிட்டு முழிக்க,....” டேஸ்ட் பண்ணாம, கொஞ்சம் ‘தம்’ பிடிச்சுகிட்டு ஒரே மூச்சுல குடிச்சிடுங்க. முதல் பெக் ஒரு மாதிரியாதான் இருக்கும். அந்த நேரத்துல ஸ்னேக்ஸ் கொஞ்சம் சாப்பிடீங்கன்னா சரியாய்டும்.” என்று எங்களுக்கு அறிவுரை சொல்லிகிட்டே, நீங்க ரெண்டு பேரும் ரெண்டாவது ரவுண்டை முடிச்சீங்க.

உங்க ரெண்டு பேரையும் பார்த்த அர்ச்சனா, தயங்கியபடியே நீங்க சொன்ன மாதிரி குடித்து, ஸ்னேக்ஸ் எடுத்து வாயில் வைத்து மென்று கொண்டே,” அப்படி ஒன்னும் மோசமா இல்லைடி,....கஸாயம் மாதிரிதான் இருக்கு. குடிடீ” என்று சொல்லி, என் தலையை அவள் மார்பின் மேல் சாய்த்து, என் கையில் இருந்த டம்ளரை அவளும் என் கையோடு சேர்த்துப் பிடித்து என் வாய்க்கு கொண்டு வந்து, “மடக்குன்னு குடிச்சிடுடீ” என்று சொல்லி, வோட்கா கலவையை என் வாய்க்குள் சாய்த்தாள்.

குடித்த எனக்கு, குமட்டுவது போல இருக்க, கொஞ்சம் போல ஸ்னேக்ஸை எடுத்து என் வாய்க்குள் போட்டு, “மென்னு தின்னுடி!. ஸ்னேக்ஸ் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு இல்ல?. சரி.... உன்னை இந்த அளவுக்கு மாத்தி வச்சது எது?” என்று கேட்டு, என் குமட்டும் உணர்வுகளை திசை திருப்பினாள்.

“என் புருஷன் ஆசைப் பட்டதுக்காக எக்ஸேஞ்சுக்கு நான் ஒத்துகிட்டாலும்,.... இது தப்போ,...சரியோன்னு ...மனசுக்குள்ள ஏதோ நெருடலாவே இருந்துச்சு. நான் இதுக்கு மனப்பூர்வமா சம்மதிச்சதுக்கு,....

முதலாவதா,..... நான் என் உடம்பை உன் புருஷன் அனுபவிக்க கொடுப்பேன்னு எந்த உறுதியும் இல்லாமலேயே, என் மேலே வச்சிருந்த நம்பிக்கையினாலயும், நட்பினாலயும், நீ என் புருஷன் ஆசைப் படி நடந்துகிட்ட உன் நல்ல குணத்தை நான் நெனைச்சுப் பாத்தது.

ரெண்டாவதா உன் புருஷன், எந்த பிரதி பலனும் பாக்காமே தன்னை என் அண்ணனாக நெனைச்சிக்க சொன்னது.

மூனாவதா, உன்னோட தாலியை நான் சுமந்து உன் புருஷனுக்கு நான் உரிமையுள்ளவளா இருக்கிறது.

நாலாவது, நைனா கோயில்லே, உன் தாலியிலே நான் குங்குமம் வக்கிறப்ப, சுப சகுனமா
கோயில் ஆராதனை மணி அடிச்சது.

அஞ்சாவதா, உன் புருஷனுக்கு இந்த அஞ்சு நாளும் பொண்டாட்டியா இருந்து, என் கடமையைச் செய்ய கடவுளே வழி காட்டின மாதிரி, அந்த வெள்ளை மலர் என் கையிலே விழுந்தது.

இதெல்லாம்தான், என் மனசார உன் புருஷன் ஆசைப் படி நடந்துக்க நான் தயாரானதுக்கு காரணம்.” என்று சொல்லி முடித்த என்னை சில நொடிகள் சீரியஸாக பார்த்த நீங்க மூனு பேரும், மீண்டும் சகஜ நிலைக்கு வந்து, குடிக்கிறதை கன்டினியூ பண்ணினீங்க.

மூன்று ரவுண்டுகள் தாண்டிய நீங்க ரெண்டு பேரும், மிதமான போதையில் இருக்க, அர்ச்சனா புருஷன் அர்ச்சனாவிடம், ”அர்ச்சனா ‘அந்த மாதிரி’ ரெண்டு மூணு CD எடுத்து வச்சோமே, அதை எடுத்து வாயேன். நாம போட்டு பாக்கலாம்”.

கையில் CD க்களை எடுத்து வந்த அர்ச்சனா ஒன்றை டெக்கில் போட்டு ஆன் செய்,..... வெளி நாட்டு கலர் போர்னோ கிராபி, ஹை டெபனிஷனில் திரையில் ஓடியது.

அர்ச்சனா இதுக்கு முன்னாலே இந்த மாதிரி படங்களை பார்த்திருக்கிறாளோ என்னவோ. எனக்கு இதுதான் முதல் முறை. படத்தைப் பார்க்க பார்க்க உடம்புக்குள் என்னவோ செய்தது. உணர்ச்சிப் பாம்புகள் உடலின் அங்கங்களில் அங்கங்கே நெளிந்து காம விஷத்தை கலந்தது. முலைகள் பெருத்து இறுகி, காம்புகள் விரைத்து நின்றதைப் போல இருந்தது.

வோட்கா கொடுத்த மிதமான போதையில் என் பெண்மையின் வெக்கமும், நாணமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைய, கிறங்கிய கண்களும், புன்னகைத்த முகமுமாக, .... முந்தானை கொஞ்சமாக நழுவியது கூட தெரியாமல்,.....பக்கத்தில் உட்கார்ந்திருந்த அர்ச்சனாவை இழுத்துப் பிடித்து முத்தமிட்டு,”ஏய்... மிதக்கிற மாதிரி இருக்குல்ல. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா?”

என் நிலையில் இருந்த அர்ச்சனாவும்,” ஆமாம்டி, இது ஒரு புது வித அனுபவம்தான்டி.” என்று சொல்லிக் கொண்டே இன்னும் கொஞ்சம் ஊற்றிக் கொடுக்க, தடையில்லாமல் குடிக்க, அவளும் குடித்தாள்.




உங்கள் இருவரையும் பார்த்தபோது, மது மயக்கத்தோடு, காம மயக்கமும் கலந்திருந்தது உங்கள் கண்களில் நன்றாகத் தெரிந்தது.

இருவருக்கும் மிதமான போதை ஏற, அர்ச்சனா புருஷன் அவளைப் பார்த்து, கண் ஜாடையில் எதோ சொல்ல, அதை புரிந்து கொண்டவளாய், எழுந்து நின்று உங்களைப் பார்த்து,” வாங்கண்ணா போகலாம். மகாலயிலே ச்சீக்கிரம் எழுந்திரிக்கணும்.”என்று சொல்லி உங்க கையைப்பிடித்து இழுத்துக் கொண்டே என்னைப் பார்த்தவள்,”என்னடி மீனா,...போகலையா?” என்று என்னை அவள் ப்ருஷனோடு சீக்கிரம் போகச் சொல்லி கேட்டாள்.

“அர்ச்சனா,... கிட்ட வாயேன்.” கிட்டே வந்தவளின் காதில், அவர் முழு மனசா சொல்லி அனுப்பணும்னு ஆசையா இருக்குடி”

உங்களைப் பார்த்த அர்ச்சனா,“என்னண்ணா!!! இவதான் சென்டிமென்ட் பைத்தியம்ன்னு தெரியுமில்ல. நீங்க மனசார என் வீட்டுக்காரரோட அவளை அனுப்பி வைக்கணுமாம்.”என்று சொல்லி என் இடது கையில் கலக்கிய காக்டெயிலை ஒரு டம்ளரில் நிரப்பி கொடுத்து, வலது கையில் மல்லிகை பூச்சரத்தை தினித்தவள், என்னை எழுப்பி என் தோளோடு அணைத்து மெதுவாக, நீங்கள் அர்ச்சனாவை பின் தொடர அவர்கள் அறைக்கு அழைத்து வந்தாள்.

உள்ளே நுழைந்ததும், என் கைய்யிலிருந்த டம்ளரையும், பூச்சரத்தையும் வாங்கிடீபாயின் மேல் அர்ச்சனா வைக்க,....நீங்க என் கையைப் பிடித்து அவர் கையில் கொடுத்து கண் அடித்து,’பெஸ்ட் ஆப் லக்’ சொல்ல,அர்ச்சனா என் காதருகே,” புதுசா கல்யாணம் ஆனவங்களுக்குதான் பால். கல்யாணம் ஆகி புதுசா மாத்திக்கிறவங்களுக்கு காக்டெயில்தான். நல்லா இருக்குன்னு நீயே குடிச்சிட்டு மட்டை ஆயிடாதேடி. அவருக்கும் கொடு. அவரை ஏமாத்திடாதே. உன்னை அவரும் ஏமாத்திடக் கூடாதுன்னு ரொம்ப நாள் காயப் போட்டுட்டேன்.”என்று சொன்னவள் அவள் கணவரைப் பார்த்து,....

”என்னங்க ஆசைப் பட்டவ கிடைச்சிருக்கான்னு, கம்மங்காட்டுல காட்டெருமை பாய்ஞ்சு மேயுற மாதிரி மேய்ஞ்சு, அவளை கசக்கி புழிஞ்சிடாதீங்க. இன்னும் அஞ்சு நாளைக்கு அவ உங்களுக்குதான். புரிஞ்சுக்கோங்க”என்று சொல்லி என் கன்னத்திலும், அவர் கன்னத்திலும் முத்தம் கொடுத்து, அவள் பங்குக்கு பெஸ்ட் ஆப் லக் சொன்னாள்.

அவர் கையிலிருந்த என் கையை தூக்கி முத்தமிட்ட அவர், என் தோளோடு சேர்த்தணைக்க,....அதைப் பார்த்த அர்ச்சனா,” நாங்க போய்ட்றோம்.அப்புறம் உங்க கச்சேரியை வச்சுக்கோங்க” என்று குறும்பாய் சொல்லி உங்களுடன் நம்ம அறைக்கு போக,.... அறைக் கதவை லேசாக சாத்திய அவர், திரும்ப என்னிடம் வந்து, என்னை ஆசை பொங்க அணைத்து,நெற்றியில் முத்தமிட்டு,...... பெட்டிலில் உட்கார்ந்து,.... அவர் முன்னால் கூச்சத்தால் கூனி குறுகி நின்றிருந்த என்னை கண்களால் பார்த்து அள்ளி விழுங்கினார்.

டீ சர்ட்டும், பெர்முடாஸ் ட்ராயரும் அணிந்து, கொஞ்சம் கருப்பாக இருந்தாலும், கலையாக இருந்த அவர் மேல் கொஞ்சமாக காமக் காதல் வர, “இப்படி பாத்துக்கிட்டே இருந்தா விடிஞ்சிடும். எனக்கு மயக்க மயக்கமா,....டயர்டா இருக்கு. எனக்கு தூக்கம் வர்றதுக்கு முன்னாலே ஆரம்பிச்சு முடிங்கண்ணா அதுக்கு முன்னாலே எந்திரிச்சு நில்லுங்க.. நான் உங்க கால்லே விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்” என்று அதட்டலாய், உரிமையோடு சொல்ல அவர் எழுந்து நின்றார்

“ஹோம்லியா, அம்சமா எனக்கு பிடிச்ச மாதிரி, பெருக்க வேண்டிய இடத்திலே பெருத்து, சிறுக்க வேண்டிய இடத்தில் சிறுத்து இருக்கேடி. இளமைக்கும், முதுமைக்கும் இடைப்பட்ட காலத்துல இருக்கிற உன்னை மாதிரி பொண்ணுங்க அழகே அழகுதான்டி” என்று என் அழகைக் கண்டு எச்சில் விழுங்கிய படி எழுந்து நின்ற அவர் முன்னாலே முட்டி போட்டு, என் ஜாக்கெட்டுக்குள்ளே இருந்த முலைக் காம்பு தரைக்கு முத்தம் கொடுக்கிற அளவுக்கு,..... நல்லா குனிஞ்சு அவர் பாதத்தைத் தொட்டு நான் எந்திரிச்சப்ப,...... அவர் பெர்முடாஸையும் மீறி, நிமிந்து புடைச்சிகிட்டு எட்டிப் பாத்த அவர் அடி கரும்பு சைஸ் சுன்னி, என் அழகான நெத்தியிலே பட்டு, மோதி, முத்தம் கொடுத்தப்போ,.... திடுக்கிட்ட நான், என் நெத்திக்கு அழுத்தமா முத்தம் கொடுத்தது என்னன்னு நிமிர்ந்து பாத்தேன்.

அவருக்கு முந்தி, அவசரப்பட்டு உரிமையோட உரசி, என்னை உச்சி மோந்து முத்தமிட்டது அவர் அழகுச் சுன்னிதான்னு தெரிஞ்ச என் முகம் நாணத்தில் சிவக்க, ..... வெக்கத்திலே எனக்குள்ளே மெதுவா சிரிச்சுகிட்டேன்.

“அண்ணா... நான் அவ்வளவு அழகா இருக்கேனா?”

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருத்தர் அழகு. எனக்கு நீ அழகு”

“இளமைக்கும், முதுமைக்கும் இடைபட்ட அழகுன்னு சொன்னீங்களே....அப்படின்னா?”

“20 வயசுக்கு மேலே 40 வயசுக்கு உள்ள”

“ரொம்பத்தான் என் மேலே ஆசையை வளத்து வச்சிருக்கீங்க. நான் கிடைக்காம போய் இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?”

“என்ன பண்ண முடியும். நாட்டுல 80 சதவீத ஆம்பிளைங்க செய்யிற மாதிரி, உன்னை நினைச்சுகிட்டு கையிலே ஆட்டி கடைஞ்செடுக்க வேண்டியதுதான்”.

“அப்படி நீங்க கஷ்டப் படக் கூடாதுன்னுதான், உங்களுக்காக அர்ச்சனா என் புருஷனுக்கு திகட்ட திகட்ட விருந்து கொடுத்து, என்னை உங்க கிட்டே அனுப்பி வச்சிருக்கா. உங்களுக்காக இல்லைன்னாலும், அவளுக்காக நீங்க கேட்கிறதை கொடுப்பேன்.....அது சரி.....இப்படியா ஜட்டி போடாம வெறும் பெர்முடாஸ் மட்டுமா போட்டுகிட்டு இருக்கிறது. உங்க அழகுச் சுன்னி புத்திலேர்ந்து வர்ற பாம்பு மாதிரி, ‘புசுக்’ன்னு எட்டிப் பாத்ததைப் பாத்து.... பயந்தே போய்ட்டேன்.”

“ நீ பயப்படக் கூடாதுன்னுதான். பெர்முடாஸுக்குள்ள மறைச்சு வச்சேன். அப்பவும் எந்திரிச்சுகிட்டு எழுந்து ஆடி உன்னை அதிர வச்சுட்டான். அழகான பொண்ணுங்களைப் பாத்தா நான் சொல்ற பேச்சை இவன் கேட்கறதில்லே. இவனை வச்சிகிட்டு நான் படற அவஸ்தை கொஞ்ச நஞ்சம் இல்லை.” என்று சொல்லிக்கொண்டே கொஞ்சம் கூட, அடுத்தவன் பொண்டாட்டி முன்னாலே அவுத்துக் காட்டறோமேன்ற லஜ்ஜை இல்லாமல், என்னைப் பார்த்துக் கொண்டே, கால் வழியாக பெர்முடாஸை உறுவ, ஸ்பிரிங்க் வைத்த ரப்பர் தண்டு போல அதிர்ந்து ஆடி நின்றது அவர் அழகுச் சுன்னி.

அவர் முன் மன்டியிட்டு இருந்த நான், புன் சிரிப்போட, அன்னாந்து அவர் முகத்தைப் பாக்க முயன்ற போது, ‘என்னை முதல்ல பாரேன்டி’ என்கிற மாதிரி அவர் சுன்னி என் முகத்துகிட்டே, படம் எடுத்து ஆடுற பாம்பு போல நிமிர்ந்து ஆட,.... ‘ கொஞ்சம் இருடா என் செல்லப் பாம்பே,... எங்கிட்டே இருக்கிற சந்து பொந்தெல்லாம் உனக்குத்தாண்டா,....” என்று சொல்வது போல, அதைக் கையாலே மெதுவா மடக்கி விலக்கிப் பிடிச்சேன்.

சூடேறிய இரும்புத் தண்டாய், நிமிர்ந்து நீண்டிருந்த அவர் சுன்னியை,....என் மென்மையான, இதமான சூட்டில், இருந்த கையால் பிடிக்க முடியாமல் பிடித்த போது , பெண்மையின் மென்மை தந்த சுகம் அவருக்கு, மெதுவாக சொர்க்க வாசலைத் திறந்துவிட, அந்த சுகத்திலேயே லேசா கிறங்கினார்.

இன்னொருவனின் அழகான மனைவியை முதன் முதலாகத் தொடுறோம் என்ற எண்ணம் தந்த சந்தோஷ சுகத்தில், அவர் மேனி லேசாக நடுங்க,....நடுங்குகிற கைகளால் அவர் முன்னாலே மண்டி இட்டு உட்கார்ந்திருந்த என்னை, என் கை பற்றி தூக்கி விட, ......கையில் பிடித்திருந்த அவர் கடப்பாரை சுன்னியை, இறுகப் பிடித்த படியே மெல்ல மேலே எழுந்தேன்.

மேலே எழுந்த நான் அவர் முன் நெருக்கமாக, என் முலைகள் அவர் மார்பை லேசாக ஒட்டி உறவாடியபடி நின்றிருக்க,.... காமக் காதலுடன் நான் அவர் கண்களை நான் பார்த்த பார்வை, அவர் காந்தக் கண்களை, காம ஆசைக் கனைகளை பாய்ச்சியபடி ஊடுறுவ, .....அதைத் தாங்க முடியாமல், தவிர்க்க முடியாமல், ..... மேலெழுந்து நெருங்கி நின்ற என்னை, ஒரு கையால் இடுப்பைச் சுற்றி வளைத்து,... அள்ளி அணைத்து ,.... இன்னொரு கையால் என் பின்னந்தலையை தடவி வருடி விட்டபடியே, அழுத்தம் கொடுத்து, அவர் முகத்தோடு முகம் சேர்த்து,அவர் வாய்க்குள் என் உதடுகளை கவ்வி இழுத்து சப்பிக் கொண்டிருக்க, என் இடுப்பைச் சுற்றி அள்ளி அணைத்த கை, கீழிறங்கி,....என் பொது பொதுவென உப்பிக் கிடந்த குலுங்கும் குண்டி மேடுகளை தடவி அதன் மென்மையை ரசித்துக் கொண்டே,....

“மீனா....’

“ம்...”

‘” பசியா இருக்கு. பால் சாப்பிடணும்.!”

“எனக்கும் அப்படிதாங்க இருக்கு. ஆனா எனக்கு பாயாசம் வேணும்”

“எது... துள்ளி நெளிஞ்சாலும், நீ கையிலே பிடிச்சிகிட்டு விடமாட்டேங்கிறியே,.... அதுலேர்ந்து வர்ற பாயாசமா?

“ச்சீய்.!!.. தெரிஞ்சிகிட்டே கேக்கிறதைப் பாரு.” என்று புன்னகைத்தபடியே சொல்லி, தலை குனிந்து, ஆமாம் உங்களுக்கு எந்த பால் வேணும்” என்று வெக்கம் கலந்த புன்னகையில் கேட்க,...

“உனக்குத் தெரியாதா மீனா, நான் எந்த பாயாசத்தைக் கேப்பேன்னு?” என்று ஏக்கமாக கேட்க


“ஐயே,....ஆசையைப் பாரு. அடிப் பால் இன்னும் அஞ்சு நாளைக்கு உங்களுக்குதான். தாகம் தீர குடிச்சுக்கலாம். மேல் பால்ன்னா அதுக்கு இன்னும் நாளாகும். இப்போதைக்கு இந்தப் காக்டெயிலை குடிச்சிட்டு, எனக்கும் கொஞ்சம் தாங்க. அப்புறம் அந்த மல்லிகைப் பூவை நீங்கதான் எனக்கு வச்சு விடனுமாம். அர்ச்சனா சொன்னா?”

“ எதுக்கு? மேலே பின் பக்கம் பூ வச்சி விடறது,....கீழே முன் பக்கம் இருக்கிற உன்னோட பூவை நான் தாராளமா எடுத்துக்கத்தானா?”

“புருஷன் கையாலே பூ வச்சிகிறதுதாங்க பொண்ணுக்கு அழகு.”

“அப்ப... நான் என்ன உன் புருஷனா?’

“ ஆமாம். அஞ்சு நாள் புருஷன்.” என்று வெக்கத்தில் அவர் கன்னத்திலே செல்லமா இடிச்சு சொல்லிக் கொண்டே, அர்ச்சனா என் கழுத்தில் மாட்டி விட்ட அவளோட தாலியை எடுத்துக் காண்பிக்க,..... அர்த்தம் புரிஞ்ச அவர் என்னை இன்னும் பலமாக இழுத்து, என் எலும்புங்க நொருங்குற அளவுக்கு அள்ளி அணைச்சி, ஆசை தீர முத்தம் கொடுத்து , என் அழகு முகம் பூரா எச்சிலாக்கினார்.



எச்சிலால் மினு மினுத்த என் முகத்தை, ஏக்கமாக பார்த்த அவரை,“ பாத்தது போதும்ணா, பூ வச்சு விடுங்க.” என்று ஆசையாகச் சொல்லி நான் அவருக்கு முதுகைக் காட்டி திரும்ப,....

டீபாயின் மேலே இருந்த மல்லிகைப் பூச்சரத்தை எடுத்து வந்து, என் வயிற்றைச் சுற்றி வளைத்த கை அவரோடு சேர்த்தணைத்து..... அவரின் சுன்னி புடவைக்கும் மேலாகவே, என் சூத்து பிளவுக்குள்ளே அழுந்தி, புதைஞ்சு,... நெளியற அளவுக்கு கட்டிப் பிடிச்சு, என் பின் அழகை தொட்டுத் தடவி ரசிச்சு, என் பின் கழுத்து வாசனையை முகர்ந்து, ....முத்தமிட்டு,....மோகம் தீராமல் மெதுவாக நுனி நாக்கால் நக்கி,..... எட்டு முழ ஜாதி மல்லிப் பூச் சரத்தை நாலா மடிச்சு, என் தலைக்கு வச்சி விட்டு, கன்னத்துலே முத்தம் கொடுத்து காம மயக்கத்திலும், மது மயக்கத்திலும் கடிச்சு வச்சார்.


"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 13

என்னை விட்டு நகர்ந்த அர்ச்சனாவின் கணவன் மூச்சிறைக்க,....

“நம்பிக்கை இல்லாம இல்லை மீனா. என்னாலே தாங்க முடியலை. பசியோட இருக்கிற ஒருவன், தனக்கு பிடிச்ச சுவையான பழுத்த பழத்தை எவ்வளவு நேரம்தான் கையிலே வச்சிகிட்டு வேடிக்கை பாத்துகிட்டு இருப்பான். கடிச்சுக் குதறிட மாட்டானா?”

“ கண்ணியமான ஆம்பிளை, பொம்பளையோட கண்ணைப் பாத்துதான் பேசுவான். நீங்களும் அப்படிதான் பேசிகிட்டு இருந்தீங்க. ஆனா, திடீர்ன்னு உங்க பார்வை கீழே போகவும், என் உடை எதாவது விலகி, என் அங்கங்கள் உங்க கண் பார்வையையும், கவனத்தையும் ஈர்த்து, உங்களை தப்பு பண்ண வச்சிடுமோன்னு நான் கணிச்சு, சரி பண்றதுக்குள்ளே.... நீங்க எல்லை மீறிட்டீங்க. உங்க கண்ணியத்தையும், கட்டுப் பாட்டையும் மீற வச்சது, என்னோட உடல் அழகும், புன்னகையுமா இருந்தா அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுகிறேன்.”



“என்னை நீதான் மன்னிக்கனும் மீனா!. கண்ணியமும், கட்டுப்பாடும் ஒரு பொம்பளைக்கு எவ்வளவு முக்கியமோ, ஆம்பளைக்கும் அந்தளவுக்கு முக்கியம். இதையெல்லாம் மறந்ததினாலதான், என் ஆசைப் பேய் என்னை மீறி, எல்லை மீறி, உன்னை அடையத் துடிக்குது. தூரத்திலேர்ந்து உன்னைப் பாக்கிறப்பவே உன்னை அடைய மாட்டோமா, உன் அழகான உடம்பை ருசிக்க மாட்டோமான்னு மனசு அலை பாயும்.

பக்கத்திலே உக்காந்து உன்னைப் பார்த்த்தும் உன்னோட அழகும், உன்னோட வாசனையும், நீ பேசும் போது, தண்ணீர் தெளித்துவிட்ட செர்ரிப் பழம் மாதிரி மினு மினுத்த உன் உதடுகளும், அந்த உதடுகளோட நீ அழகா புன்னகைச்சதும் என் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீற வச்சிடுச்சு. இனி நீயா அனுமதி கொடுக்காம உன் பக்கத்துல வர மாட்டேன் மீனா. திரும்பவும் கேட்டுக்கறேன். என்னை மன்னிச்சிடு.”

“சரி விடுங்க!....நீங்க முன்னமே சொன்ன மாதிரி, கடிச்சு குதறுகிற ஆள் மாதிரி நீங்க தெரியலை. கண்ணியமான ஆம்பிளையாதான் தெரியறீங்க. பசிச்சிட்டா பழத்தை பப்பரக்கான்னு வெட்ட வெளியிலே மத்தவங்க பாக்க வச்சு சாப்பிட முடியுமா? அப்படி சாப்பிட்டாதான் ருசிக்குமா? அதுக்குன்னு இடம் இருக்குங்க. அங்க வச்சு, ஆசை தீர ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுங்க. உங்க பசி தீர நானும் பரிமாருறேன்.” என்று சொல்லி என் நழுவிக் கலந்திருந்த என் முந்தானையை ஒழுங்கு படுத்தி, அர்ச்சனா புருஷன் கடித்து வைத்த என் உதட்டை தடவிய படியே, “பாருங்க எப்படி கடிச்சு வச்சிட்டீங்க. அவங்க வந்து பாத்தாங்கன்னா கேலி கின்டல் பன்ணுவாங்க.” என்று சொல்லி அர்ச்சனா புருஷனை குறு குறுத்த பார்வை பார்க்க, என் உதடுகளை கவ்வி சப்பி சுவைத்த திருப்தியில், ஆசைகளை அடக்கிக் கொண்டு என் முன்னே உட்கார, அர்ச்சனாவும், நீங்களும் அங்கே வந்தீங்க.

என்னை நெருங்கி வந்த அர்ச்சனா, என் கீழ் உதடு லேசாக காயம் பட்டு ரத்தம் கசிந்திருந்ததைப் பார்த்தவள், குறும்பாக சிரித்துக் கொண்டே, “என்னடி,...ரொம்ப பழகிட்டீங்க போல இருக்கு?” என்றாள்.

என் உதடுகளைப் பார்த்து, என் நிலையை புரிந்துகொண்டு..... நீங்க அமைதியா இருக்க,....

“அதெல்லாம் ஒன்னும் இல்லைடி. சும்மா பேசிகிட்டு இருந்தோம். அது சரி. என்னோட புருஷன் கிட்டே இவ்வளவு நேரமா அப்படி என்னடி பேச்சு?!”

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் உன் கிட்டே சொல்ல முடியுமா?”

“என்னது,... புருஷன் பொண்டாட்டியா?” என்று அவளை அடிக்க கையை ஓங்க,...

“யேய் அடிக்காதேடி,....ஆமான்டி, அவர் உன்னோட புருஷன், நான் இவரோட பொண்டாட்டி. ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தோம்.

இதைக் கேட்டு நால்வரும் சிரிக்க, அதன் பிறகு பேசிய பேச்சுகள் இங்கே அவசியமில்லாதது


ஹவுரா ஸ்டேஷனிலிருந்து வர varaவர ரயிலின் வேகம் குறைந்திருந்தது. போகப் போக கடலின் மட்டத்திலிருந்து நில மட்டம் உயர்ந்துகொண்டே போனதை அறிந்து கொள்ள முடிந்தது.

மிதமான வேகத்தில் வந்த ரயில் இரயில் ஒரு பெரு மூச்சுடன், க்ரீச் என்ற சப்தத்துடன் மெதுவாக ஊர்ந்து வந்து, ஒரு ஜங்க்ஷனில் நிற்க, கடந்து போன பெயர் பலகையில் GONDA JUNCTION என்றிருந்தது.

அங்கே ட்ரெயின் ஒரு 15 நிமிடம் நிற்கும் என்பதை நாங்கள் அறிந்துகொண்டதால், ட்ரெயினை விட்டு நால்வரும் இறங்கி, கொஞ்ச தூரம் காலாற நடந்து, திரும்ப வந்து, நானும் அர்ர்சனாவும் நம்ம கம்பார்ட்மென்ட்டுக்கு முன்னால் ப்ளாட்பாரத்திலிருந்த பெஞ்சில் உட்கார்ந்து,....அந்த இரவு வேளையிலும், .உத்திரப் பிரதேச மாநில மக்களையும், அவர்களின் நடை, உடை, பாவனைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க,... நீங்க ரெண்டு பேரும் டிபன் வாங்கப் போய் இருந்தீங்க.

டிபன் வாங்கி வந்து நான்கு பேரும் சாப்பிட்டதும், உண்ட மயக்கத்தில் தூக்கம் கண்களைச் சுழற்ற பர்த்தை இறக்கி படுக்கை தயார் செய்து அவரவர் இடத்தில் படுத்தோம்.

பாலங்களையும், பள்ளத் தாக்குகளையும், காடுகளையும், கணவாய்களையும் இரயில் மிதமான வேகத்தில், நிசப்தமான இரவில் தட தடத்து கடந்து கொண்டிருக்க,..... அர்ச்சனாவின் புருஷன் பேசிய பேச்சும், நடந்து கொண்ட விதமும் மனத் திரையில் ஓட,....எண்ணிப் பார்த்தேன். அவரின் ஆசை இயல்பாகவே தெரிந்தது எனக்கு.

நிதர்சனமாக நிறைவேறாது என்று தெரிந்தும், மனிதர்களின் மனங்களில்தான் எத்தனை அந்தரங்க ஆசைகள் புதைந்து கிடக்கிறது? சுய கட்டுப்பாடோ, சமூகக் கட்டுப் பாடோ, அமைபுக் கட்டுப் பாடோ,.... ஏதோ ஒன்று, மனிதனை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் மனதையும் திறந்து படிக்க,.... பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால், வெளியில் சொல்ல முடியாத எவ்வளவோ ஆசைகள் அவனுள் கொட்டிக் கிடப்பதை அறிந்து கொள்ள முடியும். கேட்டு, அவமானப் பட்ட ஆசைகள், கேட்காமலே மனதிலேயே புதைத்துக் கொண்ட ஆசைகள், நிறைவேறாத அநியாமான ஆசைகள். இப்படி எத்தனையோ!....

இப்படி என்னென்னவோ நினைத்துக் கொண்டு படுத்திருக்க, எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

அதி காலையில் கண் விழித்த போது, இரயில் ராம்புர் ஸ்டேஷனை வந்தடைந்திருந்தது. பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லை. காபி குடித்து, காலைக் கடன்களை முடித்து, வேறு உடை அணிந்து கொண்டோம்.

நான்கு மணி நேர பயணத்துக்குப் பிறகு, இரயில் உத்ரகான்ட் மாநிலம் லால் கான் ஜங்க்ஷன் வந்து சேர்ந்தது.

மீண்டும், மேடாக இருந்த மலைப் பாதையில் மெதுவாக ஊர்ந்த இரயில், காலை 9.30 மணிக்கு கடல் மட்டத்திலிருந்து 520 மீட்டர் உயரத்தில் இருந்த, கத்கோடம் ஸ்டேஷனை வந்தடைந்தது. கடைசி ஸ்டேஷனும் இதுதான்.

நீண்ட பயணம் மேற்கொண்ட அசதியில் பயணிகள் தங்கள் உடமைகளோடு கம்பார்ட்மென்டிலிருந்து இறங்கி, அவரவர் இலக்கை நோக்கி, அவரவர் சொந்தங்களோடு போய்க் கொண்டிருந்தனர். பயணிகளோடு, நாமும் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு இறங்கி ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தோம்.

ஜில்லென்ற மலைசாரல் காற்று வீச, மலை முகடுகளில் தாழ்வாக வெண் பஞ்சு பொதிகளாய் மேக கூட்டம் நகர்ந்துகொண்டிருக்க, தூரத்தில் நீல வண்ணத்தில் மலைச் சிகரங்கள் மங்கலாகத் தெரிய,...பக்கத்தில் இருந்த பகுதிகள் பச்சை நிற புல் வெளிகளாலும், தாவரங்களாலும்.....பச்சைப் பசேலென்று பச்சைக் கம்பளத்தை விரித்து விட்டதைப் போல இருந்தது.

ஆங்காங்கே, இதற்கு முன்னர் பார்த்திராத செடிகள், கொடிகள் பல வண்ணங்களில் பூத்த பூக்களைத் தாங்கி, மிதமான காற்றுக்கு அசைந்து, நம்மை அழைத்துக்கொண்டிருந்தது. மலைத் தாவரங்களிலிருந்து வந்த வாசனைக் கலவை, நறு மணமாய் நாசிக்குள் புகுந்து ஒரு சுகந்தத்தைக் கொடுக்க, மென்மையான குளிர் காற்று மேனியைத் தழுவ,.... பரபரப்பில்லாத அந்தப் பகுதி,.....மனதுக்கு மகிழ்வு தரும் வசந்தமான ஏதோ புதுமையான இடமாக இருந்தது.


ஸ்டேஷனுக்கு வெளியே, மனு மகாராணி ஹோட்டலில் இருந்து, நம்மை அழைத்துச் செல்ல கார் வந்து நின்றிருந்தது.

காரில், நாம நம்ம லக்கேஜ்களோடு ஏறிக் கொள்ள, கார் நைனிடால் டவுனை நோக்கிப் புறப்பட்டது.

சாலையின் இரு பக்கமும், பச்சைப் பேசெலென்ற தாவரங்களின் பின்னணியில் ஓக், சில்வர் ஓக், யூகாலிப்டஸ்,.... இன்னும் என்னென்னவோ இனம் தெரியாத மலைக் காட்டு மரங்கள் அடர்த்தியாய் அணிவகுத்து வானுயர்ந்து நிற்க,... அரை மணி நேர வளைந்து, நெளிந்து சென்ற மலைப் பாதை பயணத்தில், நைனிடால் டவுனை அடைந்தோம். பெரிய நகரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு சிறிய நகரம்தான். சுற்றுலா பகுதியானதால் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கிறது.

நைனிடால் டவுனின் முக்கிய சாலையும், கடைகள் நிறைந்ததுமான மால் ரோட்டைத் தொட்டு, டவுனிலிருந்து, மேடு பள்ளங்களாய் சாலைகள் வளைந்து நெளிந்து பல்வேறு திசைகளை நீண்டிருக்க, ...மேற்கே சென்ற மலைப் பாதையில் கொஞ்ச தூரம் பயணம் செய்து, டவுனை விட்டு தள்ளி இருந்த மனு மகாராணி ஹோட்டலை அடைந்தோம்.

இயற்கை எழில் சூழ, கீழே சிறிதும், பெரிதுமான கட்டிடங்கள், மேடுகளிலும், பள்ளங்களிலும் அமைந்திருந்த நைனிடால் டவுனும், மிதமான சூரிய ஒளியில் பச்சைப் பசேலென்ற நிறத்தில் பள பளக்கும் நைனிடால் ஏரியும், தெள்ளத் தெளிவாகத் தெரியும் உயரத்தில், பக்கம் அமைதியான சூழலில் பணக்காரத் தன்மையோடு மனு மகாராணி ஓட்டல் அமைந்திருந்தது.

காரை விட்டு நாங்கள் இறங்க, ஓட்டல் பணியாளர்கள் வந்து பணிவாய் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல, நான்கு பேரும் அவர்கள் பின்னால் சென்றோம்.

தனியாக இருந்த இரண்டு சூட் மட்டும் கொண்ட ஒரு தங்குமிடத்திற்கு எங்களை பணியாளர்கள் அழைத்துச் சென்றனர். அறைகளைத் திறந்துவிட்டு, லக்கேஜ்களை வைத்து விட்டு, ‘ஏதாவது தேவையாக இருந்தால் இன்டர்காமில் அழையுங்கள்’ என்று ஆங்கிலத்தில் சொல்லி, பணிவாக விடை பெற்றனர்.

பத்து பேர் படுத்து உருளும் அளவுக்கு இருபதுக்கு இருபது அடி பரப்பளவில், வெது வெதுப்பை தரக்கூடிய சிம்னியுடன் அறை விசாலமாக இருக்க,.... படுக்கையோ நான்கு பேர் வசதியாக படுத்துப் புரண்டு தூங்கும் வகையில் பெரிதாகவும் மென்மையாகவும் கம்பளிகளோடும், தலையணைகளோடும் இருந்தது. .

24 மணி நேரமும் வென்னீரை தர ஹீட்டர் பொருத்தப் பட்ட, டைல்ஸ் பதிக்கப் பட்ட, சுத்தப் படுத்தப் பட்டு தூய்மையாக இருந்த வெஸ்டர்ன் டாய்லட்டோடு இருந்த தாராளமான குளியலறை, சூட்டோடு இணைக்கப்பட்டிருந்தது.


அர்ச்சனாவும், அவள் புருஷனும் ஒரு அறையில் தங்கள் உடைமைகளை வைத்து தங்கிக் கொள்ள, நாம இன்னொரு அறையில் தங்கினோம்.

இரண்டு அறைகளின் கதவுகள் எதிர் எதிர் திசைகளில் அமைந்திருக்க, இரண்டு அறைகளுக்கும் பொதுவாக ,....கட்டிடத்தின் மையத்தில், நான்கு சோஃபாக்கள் போடப்பட்டு நடுவே பெரிதான டீ பாய் வைக்கப்பட்டிருந்த ஹால் இருந்தது. அந்த கட்டிடத்திற்கு முகப்பில் இரண்டு சூட்களுக்கும் பொதுவான மெயின் டோர் இருந்தது. இந்த மெயின் டோரைப் பூட்டி விட்டால் நம்ம இரண்டு அறைக்கு யாரும் வெளியிலிருந்து வர முடியாது.

நாம நாலு பேரும் சோஃபாவில் உட்கார்ந்து, பயணச் சுற்றுலாவை திட்டமிட்டோம். பின்னர் டிபன் வரவழைத்து சாப்பிட்டு விட்டு, பயணக் களைப்பு தீர அவரவர் சூட்களில் படுத்து தூங்கினோம்.




மாலை 3 மணி அளவில் எழுந்து, முகம் கை கால் கழுவி மிதமான மேக்கப் செய்து, நைனா தேவி ஆலயத்தை முதன் முதலாக பார்க்க முடிவு செய்து, காரில் புறப்பட்டோம்.

நைனா தேவி ஆலயம்:- நைனா மலையின் உச்சியில் அமைந்thuதுள்ள, புனிதத் தளங்களில் ஒன்றான, சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் நைனா தேவி ஆலயம், நைனிடாலில் உள்ள ஆலயங்களுள் முக்கியமானதாகும். இங்குள்ள பழங்குடியினர் இங்கு வாக்கு கேட்ட பின்பே காரியங்கலைச் செய்ய தொடங்குகிறார்கள்.

புராணக் கதைகளில்,.... சிதைக்கப் பட்டதாக கூறுப்படும், சக்தியின் உடல் பாகங்களில், சக்தியின் கண் விழுந்தாக கருதப்படும் இந்த இடத்தில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆலயத்தின் இடது முன் புறம் பெரிய பீபல் மரமும், வலது முன் புறத்தில் அனுமன், மற்றும் கணபதி சிலைகள் அமைந்துள்ளது. கோயிலின் உட் புறம் காளிதேவி அம்மனும், நைனா தேவி அம்மனும் விநாயகப் பெருமானும் முக் கடவுள்களாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

கோயில் பகுதியை நெருங்குவதற்கு முன்பே, காரை நிறுத்தி விட்டு, நடைப் பயணமாக,..... ஜில் என்ற காற்று மேனியை வருட, இயற்கை எழில் சூழ்ந்த கரடு முரடான மலைப் பாதையில், பல் வேறு மொழி, இன மனிதர்களோடு நடைப் பயணமாக நடந்து சென்று கோயிலை அடைந்தோம்.

கோயில் கோபுரத்தைக் கண்களில் கண்டதும் பல் வேறு ஆசைகளையும், நினைவுகளையும் மனதில் அசை போட்டபடி வந்தவர்கள், அவற்றை மறந்து, துறந்து அங்கே இருந்த தெய்வங்களைப் பற்றியும் தங்களது வேண்டுதல்களையும் நினைத்து கடவுள்களை வேண்டியபடி வந்தனர்.

அகலமான விசாலமான படிக் கட்டுகளில் பக்தியுடன் ஏறி, ஆலயத்தின் முன்னே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த கணேசனை முதலாவதாக வணங்கி, கோயிலின் நீண்ட உட்பிரகார மண்டபத்துக்குள் நுழைய.... வேண்டுதலை முடித்து திரும்பிச் செல்வோரின் பேச்சுகளைக் கேட்க முடிந்தது.


இங்கே வந்து வேண்டிகிட்டா, செய்ய நினைக்கிற காரியம், எந்தத் தடங்களும் இல்லாம நினைச்ச காலத்துக்குள்ள நல்ல படியா முடியுமாம். நினைக்கிற காரியம் பூர்வ ஜென்ம பாவங்களாலே நிரைவேறாதுன்னாலும் அதுக்கும் அறிகுறிகளை கடவுள் காமிச்சிடுமாம்.

அப்படியா?

அதுவுமில்லாம, கோயிலுக்கு வெளியே சிவப்பும், வெள்ளையுமா மலர்கள் பூத்து குலுங்குற மரம் ஒன்னு பாத்தோமே. அதுக்கு அடியில வேண்டுதல் செஞ்சவங்க போய் கை ஏந்தி நின்னு வேண்டிகிட்டா, அப்பவே நாம நினச்சு வேண்டிகிட்டது நிறைவேறுமா... நிறைவேறாதான்னு பூ மூலமா கடவுள் காட்டிக் கொடுத்துடுமாம்.’

எப்படி காட்டிக் கொடுக்கும்?

வேண்டிகிட்டு ஏந்திய கையிலே வெள்ளைப் பூ விழுந்தா, காரியத்தை முழு மனசா, எந்த வித சஞ்சலமும் இல்லாமே தொடங்கலாமாம். சிவப்பு பூ விழுந்தா எவ்வளவு வாய்ப்பு நமக்கு சாதகமா இருந்தாலும், யார் சொன்னாலும் தொடங்கவே கூடாதாம்.

ரெண்டு கலர் பூவும் ஒன்னா விழுந்துட்டா?

அப்படி இது வரைக்கும் விழுந்ததே இல்லையாம்.


எங்களைக் கடந்து சென்றவர்களின் பேச்சைக் கேட்ட நான் ஒரு முடிவுக்கு வந்து,.....மூல விக்கிரகங்களின் முன் நின்று,.....கை கூப்பி, பக்தியுடன் முக் கடவுள்களை மனதுக்குள் நினைத்து,...

‘தாயே,....தவறோ சரியோ, கண் கண்ட கடவுளாம் கணவனின் ஆசைப் படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், இன்னும் தீராத மன சஞ்சலத்துடன் இன்னொரு புதிய உறவுக்காக, இது வரை வந்துவிட்டேன். நான் செய்யப் போவது தவறாக இருந்தால் நீயே அதைத் தடுத்து, என் கணவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து, என்னை இந்த இக்கட்டிலிருந்து மீள வழி காட்டி விடு.

சரி என்றால் அதற்கும் உன் முடிவை இப்போதே சொல்லிவிடு.’ என்று வேண்டி, கண் திறக்க குருக்கள் அர்ச்சனைத் தட்டை என் முன் நீட்டியபடி நின்றிருந்தார். நீட்டிய தட்டிலிருந்து, குங்குமத்தை எடுத்து, நெற்றி நடுவேயும், வகிடின் ஆரம்பத்திலும் வைத்து, ......தாலியை எடுத்து அதற்கு வைக்கப் போகும் சமயம்,.... கோயிலின் உள்ளே ஆராதனை மணி ஒலித்தது.

மற்ற மூவரும் என்ன வேண்டிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது.

பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி நடந்து வர, என்னருகே வந்த அர்ச்சனா, “என்னடி மீனா, இங்கே வந்தும் கோயில் கோயிலா சுத்தறே, கடவுள் கிட்டே என்னடி வேண்டிகிட்டே?”

“வேண்டுதலை வெளியே சொன்னா பலிக்காதாம்” என்று அவளுக்கு பதில் சொல்லி, வேண்டுதல் மரத்தின் அடியில் கையேந்தி நிற்க,.... என்னை புரியாத புதிராய் பார்த்தாள் அர்ச்சனா.

‘கொடுக்கவா, தடுக்கவா.... வேண்டுமா, வேண்டாமா’....வேண்டினேன்.

சில நொடித் துளியில் ஏந்திய கையில் விழுந்தது,... 






Tuesday, 25 August 2015

"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 12

“இந்த ட்ரெஸ் உனக்கு அழகா இருக்காம்!.”

“தாங்க்ஸ்ண்ணா. மீனா ட்ரெஸ் கூடத்தான் அழகா இருக்கு.” என்று சொல்லியபடியே, அர்ச்சனா அவள் கணவரின் அருகில் உட்கார்ந்து, கார் கதவை சாத்தி லாக் செய்து, அவள் புருஷனின் காதில், “பாருங்க... எப்படி சூப்பரா ட்ரெஸ் செஞ்சிட்டு வந்திருக்கா. அவளை இப்பவே உங்க பக்கத்துலே உட்கார வச்சுகீறீங்களா? நான் அண்ணன் பக்கத்துலே உட்கார்ந்துக்கிறேன்.”

“இல்லைடி நைனிடால் போற வரைக்கும், தூர இருந்து அவ அழகை ரசிக்கிறேன். இப்பவே எனக்கு கீழே நெண்டுது, அவ பக்கத்துல உக்காந்தா அவ்வளவுதான்.! காரியம் கெட்டுடும். கை வைக்காமலே கஞ்சி கொட்டிடும்.”



சரி...சரி....எப்படி எப்படி அவள பாத்து ரசிக்கணும்னு ஆசைப் படறீங்களோ, அப்படி பாத்து ரசிச்சுக்கோங்க. உங்களைக் கேக்க இங்க யாரும் இல்லை. அண்ணனும் கண்டுக்க மாட்டார். உங்க பார்வை மேயிற இடத்தை பாக்கிற மத்தவங்களுக்கு கண் உறுத்தாம இருந்தா சரி.”

“புருஷன் பக்கத்துல உகார்ந்திருக்க ,....அடுத்தவன் பொண்டாட்டியோட அழகை, தெரிஞ்சும் தெரியாம, மறைஞ்சும் மறையாம.... தெரியிற அழகை பாத்து ரசிக்கிறதிலேயும் ஒரு கிக் இருக்குத்தான்டி செய்யுது.”

“எப்படியோ ரசிங்க. அவ உங்களுக்குன்னே வந்துட்டா. பழம் கனிஞ்சு தானா பால்லே வந்து விழுந்த மாதிரி, அன்னைக்கு ஹோட்டலே மீனாவை பாத்துட்டு, “மாநிறமா இருந்தாலும், நான் விரும்பற மாதிரி ஹைட், வெய்ட், ஸ்ட்ரக்சர் எல்லாம் உன் ஃப்ரண்ட் கிட்டே இருக்கு. ரொம்ப சூப்பரா, ஹோம்லியா இருகாடி உன் ஃப்ரண்ட். அடர்த்தியான கூந்தல். அந்த ஒத்த ஜடை ஹேர் ஸ்டைல் அழகா இருக்கு. அழகான அகலமான கண்கள். மத மதன்னு பூப்ஸ் ரெண்டும் வளந்து, லேசா சரிஞ்சு அவ ஜாக்கட்டுக்குள்ளே லேசா ஊஞ்சலாடுற அழகே அழகுடி. ஏன் உன் ஃப்ரண்ட் ப்ரா போடரதில்லையா? நல்ல சைஸ்டி. அவ இடுப்பு நல்லா விரிஞ்சு,....தொப்புள் குழி நல்லா ஆழமா, அகலமா.... சின்ன வயசுப் பசங்க அதிலேயே விட்டு ஓக்கலாம் என்கிற அளவுக்கு அற்புதமா இருக்குடி. வயிறு உள்ளே ஒடுங்கி லேசா ஒரு மடிப்போட சதைப் பிடிப்போட சூப்பரா இருக்கா. பின் பக்கம்.... இன்னும் அழகு. மென்மையா மெத்து, மெத்துன்னு எவ்வளவு பெருசு”ன்னு என் கிட்டே வெக்கம் இல்லாம சொல்லி மறைஞ்சும், மறையாமலும் தெரிஞ்ச அவ அழகைப் பாத்தே, ஏக்கப் பெரு மூச்சு விட்டீங்களே. அந்த அழகை நைனிடால்லே உங்களுக்கு திகட்ட திகட்ட விருந்தா படைக்க தயாரா வந்திருக்கா. உங்க ஏக்கம் தீந்து போற அளவுக்கு அஞ்சு நாளைக்கும் அவ உங்களுக்குதான் .இப்போதைக்கு அவளைப் பாத்து ரசிச்சு அனுபவிச்சுக்கோங்க.”

“நீ இவ்வளவு ஃர்ரீயா இந்த விஷயத்துல இருப்பேன்னு நான் நெனைசுக்கூட பாக்கலை அட்ச்சனா. உன்னை என் பொண்டாட்டியா அடைய நான் போன ரெண்டு மூணு ஜென்மத்துக்கு புண்ணியம் செஞ்சிருக்கணும்.”

“எனக்கு ஐஸ் வச்சது போதும். கவனிச்சீங்களா?....இன்னைக்கு என்னவோ மீனா ரொம்ப அழகா இருக்கிற மாதிரி தெரியுது. டூர் போற சந்தோஷம்னு நினைக்கிறேன்.”

“ஆமாம்டி ,...அன்னைக்கு பாத்ததை விட இன்னைக்கு இன்னும் அழகா இருக்காடி. மீனா என் ஆசைக்கு இணங்குவாளா?”

“இன்னும் உங்களுக்கு சந்தேகமா?”என்று கேட்டு என் கழுத்தைக் காட்டி,” நீங்க என் கழுத்திலே கட்டின தாலி அவ கழுத்திலேதான் இன்னும் தொங்குது. அதுவுமில்லாம, எக்ஸேஞ்ச் அக்ரீமென்ட் படி என்னை அவ புருஷனுக்கு முழுசா கொடுத்துட்டேன். அதனாலே அவ உங்களுக்கு அவளைக் கொடுத்தே ஆகணும்.”

“நீ சொல்றதெல்லாம் சரிதான் அர்ச்சனா. உனக்கு அவ மேலேயும், அவ புருஷன் மேலேயும் ஒரு கண் இருந்துச்சு. அதனாலே என் அனுமதியை ஒரு சாக்கா வச்சுகிட்டு அவ புருஷனுக்கு விருந்து படைச்சு.... நீயும் ஆசை தீர அனுபவிச்சுட்டே. ஆனா, மீனாவப் பாத்தா அப்படி தெரியலையே?!”

‘நம்பமாட்டீங்களே’ என்று வாய்க்குள்ளே முணு முணுத்த அர்ச்சனா, என்னைப் பார்த்து ”அஞ்சு நாளைக்கும் திகட்ட திகட்ட என் புருஷனுக்கு விருந்து கொடுக்கிறேன்னு நீயே சொல்லிடுடீ...அப்பதான் அவர் நம்புவார்.

“ச்சீய்... போடி. கொழுப்பெடுத்தவளே!”

“அன்ணா நீங்களாவது அவளை வாய் விட்டு சொல்லச் சொல்லுங்கண்ணா.”

“சொல்லிடேன் மீனா?”

“நீங்க வேற விவஸ்தை இல்லாம கேட்டுகிட்டு, இதையெல்லாம் வெளியவா சொல்லிட்டு திரிவாங்க.அதுக்கு சம்மதிச்சுதானே டூருக்கே வந்திருக்கோம்?”

“சரிடி....வெளிப்படையா வாய் விட்டுதான் சொல்லிடேன்.உன் வாயிலிருந்து இதுக்கு OK ன்னு சொல்றதைத்தானே அவர் எதிர்பாக்கிறார்”

என் கழுத்தில் தொங்கிய அர்ச்சனாவின் தாலியை கையில் எடுத்த நான்,” இந்தத் தாலி மேலே சத்தியமா, இதைக் கட்டினவருக்கு, இந்த தாலி என் கழுத்தை விட்டுப் போற வரைக்கும், புருஷன் ஆசையை தீத்து வைக்கிற நல்ல பொண்டாட்டியா நடந்துக்குவேன்...... போதுமா?”

நான் இப்படி சொன்னதும், ஆசையும் அன்பும் மேலிட, என் கன்னத்தைப் பிடித்து “என் மீனான்னா மீனாதான்.”என்று என்னைக் கொஞ்சிய அர்ச்சனா, அவள் கணவன் பக்கம் திரும்பி, அதான் சொல்லிட்டாள்ல உங்க பொண்டாட்டி. அப்புறம் என்ன?.... காரை ஸ்டார்ட் பண்ணுங்க. நைனிடால் போற வரைக்கும், மீனாவை சைட் அடிக்கலாம். பேசிக்கலாம், பழகிக்கலாம். ஆனா, தொட மட்டும் அனுமதி கிடையாது”

உங்க பக்கம் திரும்பி,”என்ன அண்ணா நான் சொல்றது சரிதானா?”

“நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.” என்று நீங்கள் சொல்ல, அவள் புருஷன் பக்கம் திரும்பி,”என்னங்க நான் சொன்னது சரிதானா?”

“அதான் உன் அண்ணனே சொல்லிட்டாரே, அப்புறம் என்ன அர்ச்சனா” ன்னு சொல்லி காரை ஸ்டார்ட் செய்து ஃப்ர்ஸ்ட் கியரைப் போட,....கார் ஹவுரா ஸ்டேஷனை நோக்கி கிளம்பியது.

நாம இருந்த இடத்திலேர்ந்து, ஹவுரா ஸ்டேஷன் 7 கிலோ மீட்டர் தொலைவு. ஐந்து நிமிட்த்தில் கார் ஹவுரா ஸ்டேஷனை வந்தடைந்தது. ஏற்கெனவே ரிசர்வ் செய்யப் பட்டிருந்ததால், போர்ட்டர் இருவர் நம்ம லக்கேஜ்களை ட்ரெயின் வரை தூக்கிக் கொண்டு வர, நாம நம்ம கம்பார்ட்மென்ட்டை நோக்கி போனோம். ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி ஸ்லீப்பர் கோச்சில் ஒட்டப் பட்டிருந்த ரிசர்வேஷன் சார்ட்டைப் பார்த்து உள்ளே ஏறிக் கொண்டோம்.


இரவு 10-10 க்கு ஹவுரா ஸ்டேஷனிலிருந்து பாக் அதி விரைவு ரயில் புறப்பட்டது.

இரவு 10-10 மணிக்கு ட்ரெயின் புறப்பட, நம்ம நாலு பேரும் படுக்கைகளை தயார் படுத்தி, எதிரெதிரான படுக்கைகளில் படுத்தோம்.

அதாவது ஒரு பக்கமிருந்த ஒரு பர்த்தில் நான் படுத்துக் கொள்ள, எனக்கு மேலே இருந்த பர்த்தில் நீங்களும், ....அதுக்கு எதுத்தாப்புல இருந்த பர்த்ல அர்ச்சனா படுத்துக்க, அதுக்குமேலே இருந்த பர்த்ல அவ புருஷனும் படுத்துகிட்டோம்.

அர்ச்சனா புருஷனுக்கு, தூக்கம் வரலையோ என்னவோ.... ஏதோ ஒரு புக்கை எடுத்து வச்சுகிட்டு, அதைப் படிக்கிற சாக்குல என்னையே கடிச்சு முழுங்கிற மாதிரி பாத்துகிட்டு இருந்தார். அர்ச்சனா மேலே இருந்த மோகம் உங்களுக்கு அடங்கிப் போச்சோ என்னவோ,....நீங்க அர்ச்சனாவை பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு ,தடுப்பு பக்கம் திரும்பி தூங்க ஆரம்பிச்சுட்டீங்க.

எனக்கு தூக்கம் வரலை. அர்ச்சனா புருஷன் வேற என்னையே குறு குறுன்னு பாத்துகிட்டு இருந்தது, எனக்கு என்னவோ போல இருந்த்து. போர்வையை எடுத்து தலையிலிருந்து கால் வரை இழுத்துப் போத்திகிட்டேன்.

இரயில் தட தடக்கிற ஓசையும், அதோட ஹார்ன் சத்தமும் என் செவிப் புலனிலிருந்து கொஞ்ச கொஞ்சமாய் மறைய....எப்போ தூங்கினேன்னு எனக்கே தெரியலை.

ஏதோ ஸ்டேஷன்ல ‘சாயா சாயா’ ன்னு ட்ரெயினின் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு கேக்கும் அளவுக்கு, சத்தமா வந்த குரல் சத்தமும், மனிதக் குரல்களும் கேட்க,... திடுகிட்டு கண் முழிச்சா,... பீகார் மநிலம். கியுல் ஜங்க்ஷன். அதிகாலை 5.30 மணி.

என் உள்ளுணர்வு உறுத்த, கண் விழித்த அடுத்த நொடியே என் உடைகளை சரி செய்துகொண்டு அர்ச்சனாவின் புருஷனைப் பார்த்தேன். பொம்பிளைப் பொருக்கி மாதிரியும் தெரியவில்லை. பாவம் அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். மல்லாந்து படுத்தபடியே, கொஞ்சம் நகர்ந்து எனக்கு மேலே பர்த்திலே படுத்திருந்த உங்களைப் பார்த்து,...

“என்னங்க,....காபி வாங்கிக் கொடுங்களேன். ஒரு மாதிரியா இருக்கு!”

“என் குரலைக் கேடடு நீங்க கண் விழிச்சீங்களோ இல்லையோ, அர்ச்சனாவின் புருஷன் படக் என்று கண் விழித்து,” அவரை ஏங்க எழுப்பறீங்க? பாவம் அசந்து தூங்கிகிட்டு இருக்கார். நான் போய் வாங்கிட்டு வரவா...?”

என்னால் உரிமையோடு ‘வாங்கிட்டு வாங்க’ன்னு சொல்ல முடியலை. சரி என்பதன் அடையாளமாக தலையை மட்டும்தான் அசைக்க முடிஞ்சது.

இரண்டே ஸ்டெப்பில் கீழே இறங்கியவர், வெளியே ஓட்டமும் நடையுமாக காபி வாங்க செல்ல,....என்னைப் பார்த்த அர்ச்சனா,” நான் சொல்லி இருந்தாகூட இவ்வளவு வேகமா, சுறு சுறுப்பா போய் இருக்க மாட்டார். என்னடி வசியம் செஞ்சு என் புருஷனை மயக்கி வச்சிருக்கே?”

“இல்லைடி, உன் அண்ணனைத் தான் எழுப்பினேன். முந்திரிக் கொட்டை மாதிரி இவர் ஓடறார். நான் என்ன செய்யட்டும்.”

“அதான்டி கேக்கிறேன். அவர் அப்படி ஓடற அளவுக்கு என்ன செஞ்சு வச்சிருக்கேன்னுதான் கேட்டேன். தயவு செஞ்சு அவரை ஏமாத்திடாதேடி. அவர் ஆசைக்காகத்தான் உன் புருஷங்கிட்டே நான் படுத்தேங்கிறதை ஞாபகம் வச்சுக்கடி” என்று கெஞ்சும் குரலில், லேசாக கண் கலங்கி சொல்ல, அவள் கைகளைப் பற்றிக் கொண்ட நான், யாருக்காகவாவது இல்லைன்னாலும், உனக்காக, நான் உன் புருஷனோட ஆசையை நிறைவேத்தறேன்டி. இது என் ஆசைக்காக இல்லை. என் புருஷனின் ஆசையை நீ நிரைவேத்தி வச்சதுக்கான கைமாறு. இதுக்குப் போயா நீ கண் கலங்குற....?”

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே, அர்ச்சனாவின் புருஷன் ஃப்ளாஸ்க்கில் காப்பியோடு வந்து விட,.... அமைதியானோம். ஃப்ளாஸ்கில் இருந்த காபியை கப்பில் ஊற்றி அவரே நம்ம மூணு பேருக்கும் கொடுத்து, காபி குடித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து,”என்னங்க,.... காபி நல்லா இருக்கா? பொதுவா ஸ்டேஷன்ல காபி டீ நல்லா இருக்காது.”

“நல்லாத்தாங்க இருக்கு. அப்புறம்.....”என்று சொல்லி நிறுத்தி ,மேலும் சொல்ல நான் தயங்க....

“சொல்லவந்ததை சொல்லுங்க. ஏன் தயங்கறீங்க?”

“இல்லே....அர்ச்சனாவை வாங்க, போங்கன்னுதான் கூபிடுவீங்களா?”

“இல்லையே, அவளை பேர் சொல்லிதான் கூப்பிடுவேன்.”

“அப்புறம் எதுக்கு என்னை மட்டும் வாங்க, போங்கன்னுகிட்டு,.... பேரைச் சொல்லியே கூப்பிடுங்க.”

“சரிங்க மீனா.” என்றவர், என் அதட்டலான பார்வையைப் பார்த்து, ”சரி மீனா” என்றவரைப் பார்த்து புன்னகைத்து, டாய்லெட் போய் விட்டு திரும்ப வந்தேன்.

இன்னும் எதாவது ஹெல்ப் வேணுமா என்பது போல என்னை அர்ச்சனாவின் புருஷன் பார்க்க,....

“நைட் என்னாலே சரியா தூங்க முடியலை. அவரும் பாவம் அசந்து தூங்கிட்டு இருக்கார். 8 மணி சுமாருக்கு டிபன் சாப்பிட ஏதாவது ஸ்டேஷன்ல ட்ரெயின் நின்னா எழுப்புங்க.”

“சரி மீனா.”

அரை மணி நேரம் கழித்து, மீண்டும் ரயில் தன் பயணத்தைத் தொடர்ந்தது.




மக்கள் பரபரப்போட இயங்கிக் கொண்டிருக்க, சமஸ்டிபுர் ஜங்க்ஷன்ல காலை 8.40 மணிக்கு ட்ரெயின் நின்றது.

என் காலை யாரோ தட்ட, திடுக்கிட்டு விழித்த என் எதிரில் அர்ச்சனாவின் புருஷன் பணிவாக நின்றிருந்தார்.

எழுந்து ப்ரஸ் பண்ணிட்டு, முகம் கை கால் கழுவிட்டு ரெடியா இருங்க, நான் டிபன் வாங்கிட்டு வந்திட்றேன்”

“ஆமாம், அர்ச்சனாவும், அவரும் எங்கேங்க?”

“என்ட்ரன்ஸ்ல நின்னு ஏதோ பேசிகிட்டு இருக்காங்க. அவங்க 7 மணிக்கே எந்திரிச்சு காலைக் கடனை முடிச்சுட்டாங்க. உன்னை எழுப்பறேன்னு உன் ஹஸ்பன்ட் சொன்னார். பாவம் அசந்து தூங்குறாங்க, நான் தான் எழுப்ப வேணாம்னு சொல்லிட்டேன்.”

“அவரை டிபன் வாங்கிட்டு வரச் சொல்லவேண்டியதுதானே? உங்களுக்கு எதுக்கு சிரமம்?”

“இதிலென்ன சிரமம் இருக்கு? உன் ஹஸ்பன்ட்தான் போய் டிபன் வாங்கிட்டு வர்ரேன்னார். நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன்.”

அர்ச்சனாவின் கணவர் டிபன் வாங்கி வர, நாம நாலு பேரும் சாப்பிட்டுவிட்டு, மிடில் பர்த்தை மடக்கி வைத்து, ஆளுக் கொரு ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து, அதையும் இதையும் பேசியபடி வெளியே வேடிக்கை பார்த்து வர,.... பகல் 1 மணிக்கு ச்சப்ரா ஜங்க்ஷன்ல ட்ரெயின் நிற்க...வழக்கம் போல அர்ச்சனா புருஷன் சாப்பாடு வாங்கி வந்தார்.

.மதிய உணவை முடித்தோம்.

அர்ச்சனாவும் நீங்களும் லவ்வர் மாதிரி சிரித்து சிரித்து ஏதேதோ பேசிக் கொண்டே வர, .....அர்ச்சனா புருஷன் புத்தகங்களைப் படிப்பதும், வெளியே வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தார். எவ்வளவு நேரம் தான் நான் தனியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவது? உங்களை தொந்திரவு செய்யவும் மனம் வரவில்லை.

“என்னங்க,....”

“என்னையா மீனா?”

“ஆமாம் . உங்களைத்தான். எப்பவுமே ட்ராவல்ல இருக்கும் போது இப்படிதான் புத்தகத்தை படிச்சிகிட்டே இருப்பீங்களா?”

“இல்லை மீனா. தனியா ட்ராவல் பண்றப்போ புத்தகம் தான் எனக்கு துணை. மத்தவங்க மாதிரி, பக்கத்திலே உட்கார்திருக்கிறவங்ககிட்டே அரட்டை அடிக்கத் தெரியாது. மத்தவங்க கிட்டே பேசி பழகறதுன்னாலே எனக்கு கொஞ்சம் கூச்சம்தான். ஆனா, அர்ச்சனா வர்றதா இருந்தா கார்லதான் வருவோம்,... போவோம்.

அப்ப,,...அவகூட பேசிகிட்டு, எதையாவது சொல்லி சிரிச்சுகிட்டு, அவ கிட்டே சிமிஷம் பண்ணிகிட்டு ட்ராவல் பண்ணுவேன். ஆனா, இன்னைக்கு உன் புருஷன் கூட,.... அண்ணா, அண்ணான்னு சொல்லிகிட்டு ரொம்ப அன்பா பழகுறா. அவ ஆசைய ஏன் தடுப்பானேன்னு விட்டுட்டேன். கல்யாணம் ஆன இந்த பத்து வருஷத்துல அவ யார் கூடயேயும் இப்படி பழகினதில்லை. என்னவோ அவளுக்கு உன்னை மாதிரியே, உன் புருஷனையும் புடிச்சுப் போச்சு.அவளுக்கு ஒரு அன்பான அனுசரனையான அண்ணன் கிடைச்சதுல எனக்கு சந்தோஷம்தான்.”

“அவங்க அண்ணன் தங்கச்சியா பழகுறது உங்களுக்கு விகல்பமா படலையா?”

“இல்லை. அவளுக்கு கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை. எனக்கும் என் கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை. உன் புருஷனை அண்ணனா நினைச்சு பழகுறா. பழகட்டுமே! போறப்போ என்னத்தை எடுத்துட்டு போகப் போறோம்? அவ சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.”

“அது சரிங்க.... அண்ணன் தங்கச்சின்னு சொல்லிகிட்டு, புருஷன் பொண்டாட்டியா நடந்துக்கிறாங்களே அது தப்பில்லையா?”

“இருந்துட்டு போகட்டுமே ஊர் உலகத்துல நடக்காததா. இதுல ஒன்னும் தப்பு இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை? சரி....உங்களுக்கு கூடப் பிறந்தவங்க இருக்காங்களா?”

“அர்ச்சனா ஏதும் சொல்லலையா?”

“ம்..ஹும்”

“எனக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி இருக்காங்க. அனேகமா அவங்க இப்ப திருச்சியிலே இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா, நான் அவங்களை விட்டு வந்து பல வருஷம் ஆகுது? நாங்க வீட்டை விட்டு ஓடி வந்ததிலேர்ந்து அவங்க தொடர்பு இல்லை. எங்கே, எப்படி இருக்காங்கன்னும் தெரிஞ்சிக்க முடியலை.”

என் கண்கள் லேசாக கலங்க, அதைப் பார்த்தவர்,” சாரி... உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.”

“ பரவாயில்லை. சொந்த பந்தம் இருந்தும், இல்லாதது மாதிரி இருக்கேன்.”

“சரி... வருத்தப் படாதே மீனா. ஒரு ஆறுதலுக்கு, உன்னை அனுபவிக்க நினைக்கிற ஆளா பாக்காமே, என்னை உன் அண்ணனா, ஒரு சகோதரனா நினைச்சுக்கோயேன். எனக்கு ஒரு அழகான தங்கச்சி கிடைச்ச மாதிரி இருக்கும். உனக்கும் ஆறுதலா இருக்கும்!”

“அப்ப,.... உங்க பொண்டாட்டி சொன்ன மாதிரி, அஞ்சு நாளைக்கு நான் நைனிடால்ல உங்களுக்கு பொண்டாட்டியா இருக்க வேணாமா?”

“நைட்டுக்கு பொண்டாட்டி. பகல்லே தங்கச்சி. சரியா மீனா?”

“ நல்ல வேஷம்தான் எனக்கு! கடமைக்கு வந்தேன். இப்ப அண்ணன், தங்கச்சின்னு ஏதேதோ சொல்லி பாசத்த காட்டறீங்க. எனக்கும் என் மேலே அக்கறை காட்டி, அன்போடு பாசத்தைப் பொழிய இங்கே ஒரு அண்ணன் இருக்கிறது சந்தோஷம் தான். ஆனா,...?”

“ஆனா, என்ன மீனா? சொல்லு.”என்று கேட்டபடியே, என் கண்களைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தவரின் பார்வை, மெதுவாக கீழே இறங்கி எதையோ பார்த்து ரசிக்க, .....நான் என் முந்தானையை ஒழுங்கு படுத்திக் கொண்டே,....

“ இந்த அண்ணன், என் அந்தரங்கத்தை ருசிக்க விரும்புவதைத் தான் என்னாலே ஏத்துக்க முடியலை.” என்று சொல்லி என்னையும் அறியாமல் வெக்கத்தில் புன்னகைக்க,....

“இப்போதைக்கு அந்தரங்கம் வேண்டாம். உன் அதரம் கிடைக்குமா? என்று கேட்டுக் கொண்டே திடீரென்று என்னை நெருங்கி, நான் எதிர் பார்க்காத நேரத்தில், புடவைக்கு மேலாக, அவர் கைக்குள் அடங்காத என் ஒரு முலையைப் ‘கப்’ என்று பிடித்து, என் கழுத்தை வளைத்துப் பிடித்து என் உதடுகளில் ‘நச்’ என்று முத்தமிட்டு, என் இரு உதடுகளையும் ஒரு சேர கவ்வி சுவைத்து கடித்து வைக்க, “ம்..ஹும்...அம்..அஹ்.... வேண்டாங்க. புடவையெல்லாம் கசங்குதுங்க. ஐயோ என்னங்க இது! விடுங்களேன். நைனிடால் போனதுக்கப்புறம் இதெல்லாம் வச்சுக்கலாமே!!. அதுக்குள்ளே என்ன அவசரம். நான் தான் எங்கிட்டே இருக்கிற எல்லாத்தையும் உங்களுக்கு தர்றதா சொல்லி இருக்கேனே?... என் மேலே நம்பிக்கை இல்லையா?” என்று அவர் வாய்க்குள் சிறை பட்ட என் வாயிலிருந்து வார்த்தைகள் சிக்கிச் சிதறி வேளியே வர,.... இன்னும் மோசமாய் என்னை ஆட்கொள்ள நினைத்த அர்ச்சனா புருசனின் தோள் பிடித்து தள்ளி விட்டேன்.





"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 11

நாட்கள் நகர,.... மே 24 ஆம் தேதி வந்தது.

அடுத்த நாள் நைனிடால் டூர் போவதற்கு முன்னேற்பாடாக நானும் என் கணவரும் சேர்ந்து பேக்கிங்க் செய்தோம்.

ஒரு வாரம் லீவ் போட்டு விட்டு என் கணவர் வீட்டில் இருந்தார். இருவருக்கும் போரடிக்கவே, பக்கத்தில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்தோம்.

படத்தின் பெயர். காமக் கலை சிற்பம் கஜுராஹோ!.

தியேட்டருக்குள் போன பின்புதான் தெரிந்தது, அது A சர்டிபிகேட் படம் என்று. முன்பே தெரிந்திருந்தால், ......அதுவும் இவரோடு?.... வந்திருக்கவே மாட்டேன். பொதுவா காதல் படம் பாக்க வந்தாவே,...என்னமோ டீன் ஏஜ் லவ்வர் மாதிரி, பொது இடம்னு கூட பாக்காமே, இவர் பண்ற அட்டாகாசம் தாங்க முடியாது. அதிலும் காமக் கலை படம் என்றால்!?,....ஆரம்பத்திலேயே கட்டிப் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, இருக்கையில் அமர்ந்தோம். மொத்தமாகவே ஆண்களும் பெண்களும் ஜோடி ஜோடியாய் முப்பதுக்கும் குறைவாகவே படம் பார்க்க வந்திருந்தார்கள்.



ப்ரொஜெக்டரிலிருந்து வந்த ஒளிக்கற்றையில் வெள்ளித் திரை மினு மினுக்க, அதிலிருந்து வந்த ஒளி மட் கொஞ்சம் வெளிச்சம் கொடுக்க,.... தியேட்டர் இருட்டில் மூழ்கி இருந்தது.

படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து, கதா பாத்திரங்கள் அரை குறை ஆடைகளில்,.... உயிர் பெற்ற சிற்பங்களாய் உலா வர,.....படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து வந்த பெரு மூச்சைத் தவிர வேறு சத்தம் எதுவும் அங்கே இல்லை.

படம் பார்க்க பார்க்க எனக்கு மூட் ஆக, அவருக்கும் மூட் ஆகி தியேட்டர் என்று கூட பார்க்காமல், என்னை அங்கே இங்கே தொட்டு விளையாட,..... எனக்கு,’ஏன் தான் இவர் கூட இந்தப் படம் பார்க்க வந்தோமோ’ என்று ஆனது.

“ஏங்க!.... இந்தப் படத்துக்கு எதுக்குங்க கூட்டிகிட்டு வந்தீங்க?”

“இன்னும் நீ தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்குடி. அதையெல்லாம் கலை நயத்தோட பாத்து நீ தெரிஞ்சுக்கணும்கிறதுக்காகத்தான் இந்தப் படத்துக்கு உன்னை கூட்டிகிட்டு வந்தேன்.”

“ம்... நான் இது வரைக்கும் தெரிஞ்சிக்கிட்டு, உங்க கிட்டே நான் படுற கஷ்டம் போதும். வீட்டுக்கு போலாம் வாங்க. படம் ஓவர் செக்ஸா இருக்கும் போல இருக்கு!”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைடி. மத்தவங்களைப் பார். ஜோடி ஜோடியா வந்து படம் பாக்கலை?”

“அதெல்லாம் தாலி கட்டிகிட்ட, புருஷன் பொண்டாட்டிங்களா இருக்காது!. தள்ளிகிட்டு வந்த கேஸுங்களாத்தான் இருக்கும்!!. நீங்க ஒன்னுதான், இந்தப் படத்தப் பாக்க, தாலி கட்டின பொண்டாட்டியவே கேஸு மாதிரி தள்ளிகிட்டு வந்த ஆள்ன்னு நினைக்கிறேன். என்னை யாராவது பாத்து, கேஸுன்னு நினைக்கிறதுக்குள்ளே,.... வாங்க போய்டலாம். ”

“நினைச்சிகிட்டுப் போறாங்க. சூப்பரான கேஸை தள்ளிகிட்டு வந்திருக்கான், அதிர்ஷ்டக்காரப் பயன்னு நெனைச்சு பொறாமைப் படட்டும்.” என்று சொல்லிக் கொண்டே,...என் கழுத்துப் பக்கம் கையை கொண்டு சென்று, இறக்கி, ஜாக்கெட்டுக்கும் மேலாக தடவி, முத்தின மாங்காய் சைஸில் இருந்த என் முலையை கொத்தாகப் பிடிக்க வந்த அவர் கையை, தடுத்துப் பிடித்துக் கொண்டு, அவர் காதோரமாக சாய்ந்து,கொஞ்சம் கெஞ்சலாகவும், கொஞ்சம் அதட்டலாகவும்,“ஏங்க கையை வச்சுகிட்டு சும்மா இருங்களேன்.” என்றேன்.

திரையில் பார்வையை ஓட்டியபடியே,....“எப்டிடீ சும்மா இருக்கிறது. ஒவ்வொருத்தியும் என்னமா இருக்காளுக. எங்கே இருந்து தேடிப் பிடிச்சாங்களோ!! இவளப் பாக்கறதா? அவளப் பாக்கறதா? கீழே குறு குறுங்குது,....கை நம நமங்குது”

“ ம்.... இருக்கும். இருக்கும். நீங்க மட்டும் வந்து இந்தப் படத்தை பாத்துத் தொலைக்க வேண்டியதுதானே?. என்னையும் கூட்டிகிட்டு வந்து ஏன் இம்சைப் படுத்துறீங்க?!“

நான் சொல்லிக் கொண்டே இருக்க, என் பேச்சை அவர் காதில் போட்டுக் கொள்ளாமல் என் புடவையை தொடைக்கு மேலாக சுருட்ட,..... அவர் கையை விலக்கி புடவையை சரி செய்து,”கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. வீட்டுக்கு போய் வச்சுக்கலாம்.” என்று சொல்லி, அவர் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து,..... அடுத்து அடுத்து வந்த அவர் சில்மிஷ செயல்களைத் தடுத்து சமாளிக்க, படாத பாடு பட்டேன்.

கால் மேல் கால் போட்டு, அதற்குள்ளே மடக்கி,....வீறு கொண்டு எழுந்த அவர் சுன்னியை அடக்க, அவரும் படாத பாடு பட,......அவர் நிலையைப் பார்க்க பாவமாக இருந்தது. சிரிப்பும் வந்தது.

எப்படியோ ஒரு வழியாகப் படம் முடிய, வழியிலேயே ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தோம்.


கதவை அடைத்துத் தாள் போட்டு, சமையலறையை ஒழுங்கு படுத்தி, பெட் ரூம் சென்று, நைட்டியை எடுத்துக் கொண்டு புடவை, ஜாக்கெட்டை அவிழ்த்த நேரம்,..... கை கால் கழுவி விட்டு வெறும் டர்க்கி டவலை மட்டும் சுற்றிக் கொண்டு பாத் ரூமிலிருந்து வந்தவர், என்னை அந்தக் கோலத்தில் பார்த்ததும், ஆசை அதிகமாகி என்னைப் பிடிக்க வர, நான் அவரின் பிடிக்கு இடம் கொடுக்காமல் பெட்டைச் சுற்றி ஓட,..... ஒரு வழியாய் என்னைப் துரத்திப் பிடித்த அவர்,...என் பின் பக்கம் வந்து, “என்னடி பாவாடை முன் பக்கம் ஈரமா இருக்கு? உனக்கும் அந்தப் படத்தப் பாத்து உருகிடுச்சா?” என்று கேட்டு, நான் சிணுங்க, என்னை அணைத்து அள்ளி பெட்டில் போட்டு அவரும் பக்கத்தில் படுத்தார்.

அவரின் முரட்டுத் தனத்தையும், சுன்னி முறுக்கையும் பார்த்த நான்,....”இன்னைக்கு நான் அவ்வளவுதான்னு நினைக்கிறேன்.” என்று பொய்யாய்ப் பயந்து, என் முகத்தை என் இரு கைகளால் மூடிக் கொள்ள, என் கையை விலக்கிய அவர், “வீட்டுக்கு வந்து வச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டு, எங்கேடி ஓடுற” என்று சொல்லிக்கொண்டே என்னை தன் மேலாக படுக்க வைத்து, இறுக கட்டி அணைத்து முகத்தில் முத்தமாய் கொடுத்தார்.

முதுகில் கை வைத்து ப்ரா ஹூக்கை கழட்டி விட, அதை நான் முன் பக்கம் உறுவி போட, .....அவர் கை என் இடுப்பைச் சுற்றி என் பாவாடை முடிச்சைத் தேடியது.

“என்னங்க இன்னைக்கு நீங்க ஒரே மூடா இருக்கீங்க போல இருக்கு. நீங்க கஷ்டப் பட வேண்டாம். இருங்க நானே அவுத்து விட்றேன்” என்று சொல்லி, பாவாடையையும் அவிழ்த்து, அம்மனமாய் அவர் மேல் படுத்து கட்டிப் புரண்டு, “என்னை மூடு ஏத்தணும்னே அந்தப் படத்துக்கு கூட்டிகிட்டு போனீங்களா?” என்று சொல்லி அவர் மூக்கை கடித்து, அவர் உதட்டைக் கடிக்க,” புரிஞ்சிகிட்டா சரிடி என் பொண்டாட்டி. அதான் ஜீராவுல ஊறுன ஜிலேபி மாதிரி இருக்கா?” என்று சொல்லி, என் புண்டையை கொத்தாக அள்ளிப் பிடிக்க,.... தொடை வழியே ஜீரா வழிய,....என்னை சேர்த்தணைத்து கட்டிலில் உருண்டார்.
என்னை கீழே மல்லாக்கப் படுக்க வைத்து, என் தொடைகளை விரித்த போது,”என்ன செய்யப் போகிறார் என்பதைப் புரிந்துகொண்ட நான்,” இன்னைக்கு கீழே செய்ய வேண்டாங்க. ரொம்ப டயர்டாய்டும். காலைலே டூருக்கு கிளம்ப முடியாது. அதனாலே, உங்களுக்கு புடிச்ச மாதிரி, கதையும், கையும்....சரியா?”

“உனக்கு எப்படி வேணுமோ அப்படியே செய்யலாம்டி ராசாத்தி” என்று சொல்லி கொஞ்சி என்னை தன் மேலாக இழுத்துப் போட்டுக் கொள்ள, அவருக்கு கதை சொல்ல ஆரம்பித்தேன்.

“இன்னைக்கு உங்க கதையோட கதாநாயகி யாருங்க?”

“நீதான்...”

“நானா?”

“ஆமான்டி. அந்த எக்ஸேஞ்ச் கதை முடியவே இல்லையே!”

“மறந்திருப்பீங்கன்னு நெனைச்சேன். இதை மட்டும் மறக்காம ஞாபகம் வச்சிருங்க!” என்று சொல்லி அவர் தலையில் செல்லமாய் கொட்டி,”சரி....எங்கே விட்டேன்?”

“அர்ச்சனா, அவ புருஷனோட அவ வீட்டுக்கு போய்ட்டா....”


“ சரி.... கேளுங்க......அர்ச்சனா அவள் கனவருடன் புறப்பட்டதும், வீட்டு வேலைகளை முடித்து, இட்லி ஊற்றி அடுப்பில் வைத்து, பொதினா சட்னி அரைத்து, வென்னீர் போட்டு, உங்களை எழுப்ப,.... பக்கத்தில் படுத்திருந்த அர்ச்சனாவைத் தேடியபடி,” அர்ச்சனா எங்கேடி?”

“அவளை, அவ புருஷன் வந்து கூட்டிகிட்டு போய்ட்டார்”

முகம் சோகமாய் இருக்க, எதையோ பறி கொடுத்தவர் போல நீங்கள் இருக்க,...

“என்னங்க மணி என்னாச்சு தெரியுமா? இன்னைக்கு வேலைக்குப் போகலையா?”

“இல்லை,.... லீவ் போட்டிருக்கேன்.”

“அப்புறம் என்ன,..... குடி முழுகிப் போன மாதிரி, முகத்த ‘உம்’ன்னு வச்சிகிட்டு,.... எங்க போய்ட்டா? இதோ,..... இங்க இருக்கிற பக்கத்து ஊருக்கு போய் இருக்கா. நாளைக்கு வாடின்னா வந்துட்டுப் போறா. இதுக்குப் போயி கப்பல் கவுந்துட்ட மாதிரி முகத்த வச்சுகிட்டு,.... அவளைப் பத்தியே நெனைச்சிட்டு இருக்காமே, வந்து குளிச்சிட்டு டிபன் சாப்டுட்டு மத்த வேலையைப் பாருங்க” என்று சொல்லி, உங்கள் கைப் பிடித்து இழுத்து வந்து, குளிக்க வைத்து,..... டைனிங்க் டேபிள் முன்னால் உட்கார வைத்து, இருவருக்கும் சாப்பாட்டுத் தட்டை வைத்து, அதில் இட்லி, பொதினா சட்னி பரிமாறி,... நானும் உங்கள் முன்னால் உட்கார்ந்தேன்.

புது சுகம் அனுபவித்த களைப்பு உங்க முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து,....

“என்ன மீனா, அப்படி பாக்கிறே. ஏதாவது தப்பா நடந்துகிட்டனா?”

“அது ஒன்னும் இல்லீங்க.”

“சொல்லுடி மீனா. நீ பாக்கிறதைப் பாத்தா எனக்கு என்னவோ பயமா இருக்கு. உனக்கு தெரியாம நான் எந்த தப்பும் இதுவரைக்கும் பண்ணலையேடி”

“அதில்லை..... ஏதோ கிடைக்காதவ கிடைச்ச மாதிரி, பாக்காதவள பாத்த மாதிரி, செய்யாதத செஞ்ச மாதிரி,....நேத்து அர்ச்சனாவை அப்படி கதற கதற ஓத்தீங்களே. நாளைக்கு நான் அவங்க வீட்டுக்கு போனா, ava அவ புருஷனை வச்சு, என்னை பழிக்குப் பழி வாங்கிடுவாளோன்னு பயமா இருக்கு. அதனாலே, அவ வீட்டுக்குப் போறப்ப நிச்சயம் நீங்க என் கூட இருந்துதான் ஆகணும்.”

“அப்ப,.... நான் உன் பக்கத்துல இருக்கக் கூடாதுன்னு சொன்ன?”

“ஆபத்துக்கு பாவம் இல்லீங்க. அவ உங்ககிட்டே பட்ட பாட்டை பாத்ததுக்கப்புறம், எனக்கு தனியா அவ புருஷனை சந்திக்க தைரியம் இல்ல.”

“அவ புருஷன் உன்னை பழிக்குப் பழி வாங்கற அளவுக்கு, அர்ச்சனாகிட்டே நான் என்ன மோசமாவா நடந்துகிட்டேன்? அப்படி என்ன கஷ்டப்பட்டா எங்கிட்டே? இஷ்டப்பட்டுதானே நான் செஞ்ச எல்லாத்துக்கும் அவ ஒத்துழைச்சா? அப்பவே வேண்டாம்னு சொல்லி இருந்தா விட்டிருப்பேனே? அடுத்தவன் பொண்டாட்டி ஆச்சே, அழகா வேற இருக்காளேன்னு, அவ கஷ்டப் படாமே பதமா, இதமாத்தானே செஞ்சேன்.”

“நீங்க பதமா, இதமா செஞ்ச லட்சனத்ததான், அவ உடம்புல தெரியுதே? மூடு வந்துட்டா, என்னையே, அடுத்த நாள் எந்திரிக்க முடியாத அளவுக்கு படுத்துவீங்க. அழகா இருக்கிற அடுத்தவன் பொண்டாட்டி, அவ புருஷனே கூட்டி கொடுத்ததுக்கபுறம், சும்மாவா இருப்பீங்க? அவளும் பாவம். வாக்கு கொடுத்துட்டோமே, பின் வாங்குனா நல்லா இருக்காதுன்னு யோசிச்சு, உங்ககிட்டே எதுவும் சொல்லாமே, நீங்க செஞ்சதுக்கெல்லாம் வாய் பேசாமே வளைஞ்சு கொடுத்திருப்பா”

“அப்படி என்ன அவள பாத்து தெரிஞ்சிக்கிட்டே?”

“பாவம்!. அவ உதெடெல்லாம் வீங்கிப் போயி,... கன்னத்திலே நீங்க கடிச்சு வச்ச தடம் தெரிய,.... நடக்க முடியாம நடந்து வந்தப்பவே,.... காஞ்ச மாடு கம்பங்கொல்லையிலே மேஞ்ச கணக்கா, நீங்க அவள மேஞ்சிருக்கீங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.”

அது மட்டுமா!,...அவளாலே, ப்ரா கூட போட முடியாத அளவுக்கு முலை ரெண்டும் கன்னிப் போயி ,வீங்கி இருக்கு. நான் தான் அவளுக்கு ப்ராவும் போட்டு விட்டு, ஜாக்கெட்டும் போட்டு விட்டேன். அங்கங்கே நகத்துலே கிள்ளி வச்சு, பல்லுலே கடிச்சு வச்சு,.... அவள பாடா படுத்தி இருக்கீங்க. ஆசை இருக்க வேண்டியதுதான்.அதுக்காக இப்படியா?....

ஏற்கனவே அவ நல்ல சிவப்பு. அதுல அவ முலைங்க கன்னிப் போயி சிவந்து கிடக்கிறதை பாத்தப்ப, உடம்பெல்லாம் பல்லு பட்டும், நகம் பட்டும் சிவந்து கிடக்கிறதை பாத்தப்ப,..... எனக்கு மனசு பதறுது. வெளியிலே தெரிஞ்சதே, இப்படி வெக்கக் கேடா இருக்குன்னா, உள்ளுக்குள்ளே எந்த அளவுக்கு இருக்குமோ!”

“நான் சாஃப்டாதானே நடந்துகிட்டேன்.”

“நீங்க சாஃப்ட்டா நடந்துகிட்டீங்களோ, ஹார்டா நடந்துகிட்டீங்களோ,..... எனக்கு என்னவோ அவ வீட்டுக்கு போக பயமாத்தான் இருக்கு.”

“அர்ச்சனா எதாவது சொன்னாளா?”

“அவ எப்படிங்க சொல்லுவா?உரலுக்குள்ளே தலையை கொடுத்த கணக்கா, ஓய்ஞ்சுபோய் இல்ல கிடக்குறா! சரி,.... நடந்தது நடந்து போச்சு. இனிமே நடக்கறதைப் பத்திதான் யோசிக்கணும். நீங்க இன்னும் ரெண்டு இட்லி போட்டு சாப்டுட்டு, போய் படுத்துத் தூங்குங்க. மதியம் சமைச்சதும் எழுப்பறேன்.”




ஒரு வாரம் கழித்து ஒரு நாள்.

காலையில் சோஃபாவில் ஹாயாக உட்கார்ந்து நாம ரெண்டு பேரும் காஃபி குடித்துக் கொண்டிருந்தபோது, அர்ச்சனா என்ற பெயர் காண்பித்து என் போன் அலற, எடுத்துப் பார்த்து ஆன் செய்து,.....

“குட் மார்னிங் அர்ச்சனா. என்ன இது காலைலேயே போன் பண்ணி இருக்கே? ஏதாவது முக்கியமான விஷயமா?”

“ஆமாம்டி மீனா. நாம எல்லாம் வர்ற 25 ஆம் தேதி நைனிடால் டூர் போறோம். தயாராகிக்கங்க.”

“அது சரிடி. என்ன இது திடு திப்புன்னு டூர்?”


“அவருக்,கு ஏதோ நைனிடால் 5 ஸ்டார் ஹோட்டல்லே 5 நாள் தங்கறதுக்கு ஃப்ரீயா ஃபாமிலி ஆஃபர் கிடைச்சிருக்காம். அதான் உங்களையும் சேத்துகிட்டோம்.” என்று சொன்னவள்,

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்டி. இப்ப அங்க ரொம்ப குளிரா இருக்குமாம். என் வீட்டுக்காரருக்கு விருந்து கொடுத்து வெது வெதுப்பா வச்சிருக்கிறது உன்னோட பொருப்பு. புரிஞ்சுதா?

“.........................”

“என்னடி மீனா பேச்சையே காணோம்.”

“...ம்.....”

“சந்தோஷமா சொல்லுடி. அவர் என் கழுத்திலே கட்டின தாலி இன்னும் உன் கழுத்திலேதான் இருக்குன்றது ஞாபகம் இருக்கட்டும். உனக்காக அவர் எவ்வளவு ஆசையா காத்துகிட்டு இருக்கார் தெரியுமா? ஏக்கத்துல ஒரு சுத்து இளைச்சுட்டாருன்னா பாத்துக்கயேன். அங்கே தங்கி இருக்கிற அஞ்சு நாளைக்கும் அவருக்கு நீதான் எல்லாமாம். ரொம்ப ஆசை வச்சிருக்கார். ஏமாத்திறாதேடி மீனா. அண்ணன் கிட்டே நல்லா கலந்து பேசிட்டு வந்துடு. அங்கே வந்துட்டு ‘அது, ....இது’ங்காதே. நான் வேணும்னா அண்ணன் கிட்டே சொல்லுட்டா?”

“நான் அவர் கிட்டே பேசிட்டு, உனக்கு போன் பண்றேனே?”

“சரி....”

போனை கட் செய்து விட்டு, பக்கத்தில் ஒன்றும் தெரியாத மாதிரி உட்கார்ந்திருந்த உங்க முகத்தைப் பார்த்தேன்.

நான் அர்ச்சனாவிடம் பேசிக்கொண்டிருப்பதை ஓரளவுக்கு ஊகிச்ச நீங்க, “என்னடி மீனா, அர்ச்சனா என்ன சொன்னா?”

“நைனிடால் டூருக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்களாம். நம்மளையும் வரச் சொன்னா. நைனிடால்ல இருக்கிற அஞ்சு நாளைக்கும் ,அவருக்கு நான் தான் பொண்டாட்டியா இருக்கணுமாம்.”

“ம்... நைனிடாலா....இமய மலைச் சாரல். மே மாசத்திலேயே நல்லா ஜில்லுன்னு இருக்கும். இப்ப கொஞ்சம் குளிராத்தான் இருக்கும்.உன்னை அனுபவிக்கிறதுக்கு சூப்பர் லொக்கேஷனாதான் செலக்ட் செஞ்சிருக்கார். ஃப்ரியா கம்பெனி கொடுடீ.”

“எப்படிங்க, அடுத்தவனுக்கு உங்க பொண்டாட்டிய, நல்லா ஓத்து என் பொண்டாட்டிய அனுபவிசுக்கடான்னு சொல்ல மனசு வருது?”

“இந்த விஷயத்துல அர்ச்சனா புருஷனுக்கு என்ன மனசு இருந்த்தோ, அதேதான் எனக்கும். சும்மாவா உன்னை கேக்கிறார். அழகான அவர் பொண்டாட்டிய, நான் அனுபவிக்க கொடுத்துட்டுதானே கேக்கிறார். அர்ச்சனாவும் உன்னைப் போல குடும்பப் பெண்தானே. அவளுக்கு இருக்கிற ஸ்போர்டிவ்னெஸ் உனக்கு இல்லையா? அர்ச்சனா எப்படி எனக்கு கம்பெனி கொடுத்தா தெரியுமில்ல? அதைவிட அவங்க அசந்து போற மாதிரி அவருக்கு நீ கம்பெனி கொடுக்கணும்டி.”

“ஏங்க,.... கட்டின புருஷன் பேசுற பேச்சா இது?”

அர்ச்சனா புருஷன் எப்படி மனசார ‘ஆசைப் பட்ட என் பொண்டாட்டியை அழகா ஓத்து அனுபவிங்க’ன்னு அர்ச்சனாவை நம்ம வீட்டுல விட்டுட்டு போனார். அது மாதிரி நான் செய்யலைன்னா நல்லாவா இருக்கும்?”

“ நல்லா,..... வெக்கம் இல்லாம பேச எங்கதான் கத்துகிட்டீங்களோ? என்னவோ நடக்கட்டும். ஒரு நாள் கடனுக்கு, அஞ்சு நாள் வட்டியா? நீங்க சொல்றபடிதானே நடந்துகிட்டு இருக்கேன். நான் பயந்த மாதிரியே நடக்கப் போகுது. அர்ச்சனா அவ புருசனை வச்சு உங்களைப் பழி வாங்கிறதா நெனைச்சு, என்னை பழி வாங்கப் போறான்னு நினைக்கிறேன். அர்ச்சனா புருஷனுக்கு நான் அஞ்சு நாள் பொண்டாட்டியா இருக்க உங்களுக்கு சம்மதம்னா, எனக்கும் சம்மதம்தாங்க.”

அந்த 25 ஆம் தேதி வந்தது.

எப்போதும் இல்லாததை விட மேக்கப் செய்வதிலும், உடை அணிந்துகொள்வதிலும் அக்கறை செலுத்தினேன். கண்ணாடி முன் நின்று என் உருவத்தைப் பார்த்த எனக்கு, கொஞ்சம் செக்ஸியாகத்தான் தெரிந்தேன். ரொம்ப குண்டும் இல்லை. ரொம்ப ஒல்லியும் இல்லை. எல்லாமே சராசரிக்கு மேல் தான். அர்ச்சனா மாடர்ன் டைப் என்றால், நான் இன்னும் புடவை, மெட்டி, கொலுசு, குங்குமம் என்று சுத்த தமிழ் பெண்ணாக இருப்பவள். அர்ச்சனாவின் கணவன் என் மேல் ஆசைப் பட்டதில் ஒன்றும் அதிசயம் இல்லை என்று உணர்ந்தேன்.

இரவு 9 மணி இருக்கும்.அர்ச்சனாவின் கணவன் காரில் வந்து, எங்களை அழைத்தார். காரின் பின் பக்கம் லக்கேஜ்களை ஏற்றிக் கொண்டு, நடுவிலிருந்த சீட்டில் நீங்களும் நானும் ஏறிக் கொள்ள அர்ச்சனா வீடு சென்றோம்.

அர்ச்சனா வீடு வந்ததும், எங்களை அப்படியே உட்கார சொல்லி விட்டு, வீட்டின் உள்ளே சென்று, அர்ச்சனாவோடும், லக்கேஜ்களோடும் திரும்பி வந்தார்.

அர்ச்சனாவும் அவள் கணவனும் லக்கேஜ்களோடு வர, உங்கள் பார்வை அர்ச்சனாவின் அங்க அழகை அளவெடுக்க, அர்ச்சனாவின் கணவனின் பார்வை என்னை மேய,....நான் தலையை குனிந்துகொண்டேன்.

ஏதேதோ பேசிக் கொண்டே வந்த இருவரும், காரை நெருங்கி, லக்கேஜ்களை வைத்துவிட்டு அர்ச்சனாவின் கணவன் ஓட்டுனர் இருக்கையில் அமர, அர்ச்சனா பூ வேலைப்பாடு செய்த டைட்டான சுடிதாரில், துப்பட்டா கழுத்தில் ஏறிக் கிடக்க, அடர்த்தியான கூந்தலை அள்ளி குதிரை வால் கொண்டை போட்டு, ஹை ஹீல்ஸில் அழகாக நடந்து வந்து, புன்னகைத்தபடியே உங்க கை பிடித்து குலுக்கி,”ஹாய் அண்ணா, எப்படி இருக்கீங்க?”ன்னு கேட்டுவிட்டு, என் பக்கம் வந்து, “ஹாய் மீனா, எப்டிடீ இருக்கே? “என்று கேட்டு என்னையே கொஞ்சம் உற்றுப் பார்த்தவள்...”.என்ன விஷயம்டி? இன்னைக்கு ரொம்ப அழகா தெரியிற!” என்று கேட்டுக் கொண்டே அவள் கணவரின் பக்கத்தில் அமர்ந்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லைடீ. நான் எப்போதும் போலத்தான் இருக்கேன். உன்னோட சுடிதார் டிசைனும், கலரும் உனக்கு எடுப்பா இருக்குடி.”

இதைக் கேட்ட நீங்க, என் காதில் கிசு கிசுப்பாக,”சுடிதார் போடும் பொண்ணு அழகா இருந்தா, சுடிதாரும் அழகாத்தான் இருக்கும். அர்ச்சனா எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகாதான்டி இருக்கும்.”

“ம்....அவ ட்ரெஸ்ஸே இல்லாம வந்தாகூட செம அழகுன்னு சொல்வீங்க. ஜொள்ளு பார்ட்டி, உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா?” என்று அதே கிசு கிசுப்பில் அவர் காதில் சொன்னேன்.”

“அண்ணன் என்ன சொல்றார்?”




"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 10


சரவணனை அவன் வீட்டில் இறக்கி விட்டு, என் வீட்டுக்குப் போனேன். வீடே அமைதியாக இருந்தது. அண்ணன் ஒரு ஓரமாக உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்க, என் தங்கை என்னைப் பார்த்த்தும்,...
” அம்மா,....அவ வந்துட்டா!” என்றாள் சத்தமாக.

காளி தேவியைப் போல கண்களில் கோபம் கொப்பளிக்க, என்னை நோக்கி வேக வேகமாக வந்தவள், என் தலை முடியை கொத்தாகப் பிடித்து, ஓங்கி ஓங்கி என் கன்னங்களில் அறைந்தாள்.

கோபத்தில் மூச்சிரைக்க,”எவன்டி அது? படிக்கப் போறியா...இல்ல,...ஊர் மேயப் போறியா? படிக்க அனுப்புனா,...பரத்த மாதிரி சுத்தறியா? எத்தனை நாள் பழக்கம்டி?”



தலை முடிகள் கலைய, கண்களில் நீர் பெருகெடுக்க,.... சரவணனையும், என்னையும் சேர்த்து எங்களுக்கு தெரிந்த யாரோ பார்த்து, என் வீட்டில் பற்ற வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது.

“நான் கேட்டுகிட்டே இருக்கேன். வாயிலே எதையோ வச்சமாதிரி நிக்கிறியேடி. உண்மையைச் சொல்லுடி? யார் அவன்? உனக்கும் அவனுக்கும் எத்தனை நாள் பழக்கம்?” கேட்டுக் கொண்டே தலை முடியை கொத்தாகப் பிடித்துக் கொண்டு, கோபம் அடங்காமல் திரும்பவும் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தாள்.

அங்கே நடந்து கொண்டிருந்த சம்பவத்தைக் கண்டும் காணாதது போல அண்ணன் எழுதிக் கொண்டிருக்க , என் தங்கை, என்னையும் அம்மாவையும் மாறி, மாறி மலங்க மலங்க விழித்துப் பார்த்தாள்.

“உங்க அப்பா வரட்டும் சொல்றேன். என்ன ஏதுன்னு கேக்கட்டும். வயசுக்கு வந்தப்பவே, எக்கேடோ கெட்டுப்போன்னு எவன் தலையிலயாவது கட்டிக் கொடுத்திருக்கணும். பொட்டப் புள்ளையை படிக்க வச்சது எங்களோட தப்புதான். இனி அந்த மனுஷன் வந்து கேக்கிற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்றது?அம்மாவும் கண்ணீர் விட்டு அழுது கலங்கினாள்.

நான் செய்தது தப்புதானோ? என்று ஒரு கனம் மனதில் நினைப்பு வந்தாலும், வாலிப வயதின் திமிறு அதை ஏற்க மறுத்தது. வீம்புக்காக காதலை தொடரச் சொன்னது.

அடித்து ஓய்ந்த அம்மா ஒரு மூலையில் சரிய, நான் எதிர் மூலையில் சரிந்தேன்.

இரவு மணி 8 ஆனது.

அப்பா உள்ளே நுழைந்ததுமே, அம்மா, என் புராணத்தை ஆரம்பிக்க, வேலை களைப்பிலும், கவலையிலும் அம்மா சொன்னதைக் கேட்ட அப்பாவுக்கு கண் மூடித் தனமான ஆத்திரம் வர, பெல்ட்டை உறுவி விளாச,....ஐயோ,...ஐயோ என்று நான் கதற, அங்கிருந்த அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.

அடித்து ஓய்ந்த அப்பாவிடம்,”ஏங்க இவ இனிமேல படிக்க வேண்டாம். உங்க சொந்தத்திலியோ, என் சொந்த்த்திலியோ,... கூனோ, குருடோ,..... முடமோ, மொன்டியோ எவனோ ஒருத்தனுக்கு பேசி முடிச்சு, மானம் மரியாதை போறதுக்குள்ள, இருக்கிறதை வச்சு கல்யாணம் செஞ்சு வச்சிடாலாம்ங்க”.

ஆமாம்டி,... இவளை வீட்டுகுள்ளயே வச்சு பூட்டு. வெளியே விடாதே. எப்ப நம்ம மானத்த சந்தி சிரிக்க வச்சாளோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். இவ மாதிரி பொண்ணுங்க நாம செஞ்சு வைக்கிற கல்யாணத்துக்கு ஒத்துகிட மாட்டாளுங்க. ஒத்துகிட்டா பாரு. இல்லைன்னா இங்கேயே இவள வெட்டிப் போட்டுடறேன். நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.அமைதியா உட்கார்ந்திருந்த அண்ணனை நோக்கி,”என்னடா சொல்ற?”

“நீங்க சொல்றதும் சரிதாம்பா.”

சரி அவனை மறந்துட்டு நாம செஞ்சு வைக்கிற கல்யாணத்துக்கு ஒத்துக்கிறாளா? கேட்டுச் சொல்லு”அம்மாவுக்கு அப்பா ஆணையிட,....

” சொல்லுடி அப்பா கேக்கிறார்ல?அவ வீம்புக்காரி, எவ்வளவு அடிச்சும் ‘கம்’னே இருக்கா பாரேன். நல்லா யோசிச்சு காலைல ஒரு நல்ல முடிவைச் சொல்லு. இல்லைன்னா உங்கப்பா மனுஷனா இருக்க மாட்டார்”

“அம்மா விடும்மா, இந்த அடி அடிச்சும் ஒரு வார்த்தை பேசாம இருக்கான்னா, அவ ஏதோ முடிவோட்தான் இருக்கா? நான் பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன்.” அண்ணன் ஏதோ முடிவோடு சொல்லி நடந்துகொண்டிருந்த சம்பவத்துக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தான்.

அம்மா சமையலறை வேலைகளை முடிக்கப் போக, அப்பா ஹாலில் கவலை தோய்ந்த முகத்தோடு கன்னத்தில் கை முஷ்டியை முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருக்க, என் தங்கை தூங்கி இருந்தாள்.


அம்மா, நான், என் தங்கை மூவரும் சேர்ந்து வழக்கமாக படுக்கும் அறையில் நான் சென்று படுக்கையில் குறுகிப் படுத்திருக்க, அங்கே வந்த என் அண்ணன் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, மெதுவான குரலில்,....

” இங்க பாரு மீனா. உனக்கு உதவத்தான் நான் வந்திருக்கேன். காதல் கொண்ட மனசு ரெண்டும் பிரியறப்போ எப்படி கஷ்டப் படும்னு எனக்கும் தெரியும். அதனால உண்மையைச் சொல்லு. யாருக்காகவும் நீ பயப் படத் தேவையில்லை. அவனை நீ உண்மையாலுமே காதலிக்கிறியா?”

ஆமாம் என்பது போல தலையாட்டினேன்.

அவன் உன்னையும் அதே மாதிரி உண்மையா காதலிக்கிறானா? இல்லை உன் உடம்பைக் காதலிக்கிறானா?

“இல்லேண்ணா,, உண்மையாத்தான் ரெண்டு பேரும் காதலிக்கிறோம்.உடம்பு சுகத்துக்காக இல்ல”

“எத்தனை நாளா?”

“ரெண்டு வருஷமா.”

“இந்த சின்ன வயசுக் காதல் வாழ்க்கையிலே உங்களுக்கு கஷ்டத்தைதான் கொடுக்கும்னு உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும்.”

“இருந்தாலும் காதலை,..... காதலனை விட மாட்டே?”

“ம்..”

“நீங்க ரெண்டு பேரும் உங்க காதல்ல உறுதியா இருந்தீங்கன்னா, உங்க காதலைப் பிரிக்க யாராலும் முடியாது.”

“இருந்தாலும், ராத்திரி முழுக்க யோசி. அதி காலை 4 மணிக்கு வருவேன். உன் முடிவைச் சொல்லு.”

“இதுல யோசிக்கிறதுக்கு ஒன்னும் இல்லண்ணா. நீதான் எங்க காதலை வாழ வைக்கணும்.” என்று சொல்லி கண்ணீரோடு அன்ணன் காலில் விழுந்தேன்.

பேசிவிட்டு அண்ணன் போன பின்பு, அப்பாவிடம் அண்ணன் ஏதோ சொல்ல,” அதானே பாத்தேன். தொலைச்சிப் புடுவேன். தொலைச்சு” என்ரு சொல்லியபடியே அவரும் படுக்கப் போக, அண்ணனும் அவன் அறையில் படுக்க....புயலடித்து ஓய்ந்த்து போல, அமைதியானது எங்கள் வீடு.

குடி முழுகின சொகத்தில் எல்லோரும் இருக்க, சாப்பிட பிடிக்காமல் பசியோடவே படுத்துக் கொண்டோம்.

ஆனால், என் நினைவு மட்டும் அலை கடல் போல ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது. தூக்கம் வரவில்லை புரண்டு புரண்டு படுத்தேன். பஞ்சு மெத்தை முள்ளாய் குத்தியது.


விடி காலை 4 மணி.

எங்கள் அறையின் கதவு திறந்தே இருக்க, யாரோ பூனை போல நடந்து வந்து,”ஸ்...ஸ்...ஸ் “என்று சத்தம் கொடுக்க, அது என் அண்ணன் தான் என்று எனக்குப் புரிந்தது. மெதுவாக எழுந்தேன். அம்மாவும் தங்கையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். ஏற்கனவே என் உடைகள் சிலவற்றையும், என் நகைகளையும் பையில் எடுத்து, மற்றவர் பார்வைக்கு தெரியாதபடிக்கு வைத்திருந்ததை எடுத்துக் கொண்டு பின் வழியாக தெருவுக்கு வர,.... அங்கே சரவணன் கையில் ஒரு பையோடு நின்றிருந்தான்.

சரவணன் கையில் ஒரு பையோடு அங்கே நின்றிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இருவரும் சேர்ந்து அவரவர் வீட்டை விட்டு, ஊருக்குத் தெரியாமல் ஓடிப் போக தயாராகிக் கொண்டிருப்பதை நினைத்து அச்சமாக இருந்தது.

சரவணன் கையில் என் கை பிடித்துக் கொடுத்து, அவன் கையில் சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் தினித்து, அமைதியாக ஆசீர்வாதம் செய்து, கண்களில் கண்ணீரோடு நிற்க,..... அவன் அன்பில் கலங்கி என் அண்ணன் காலில் நான் மீண்டும் விழ, ....என்னோடு சரவணனும் சேர்ந்து விழுந்தான்.

இருவரும் கை பிடித்து இரயில்வே ஸ்டேஷன் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்று. சென்னை ரயிலைப் பிடித்தோம்.




சென்னை செல்லும் இரயில் அப்போதுதான் புறப்படத் தயாராக இருந்தது. சரவணன் என் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட, .....நான் அவன் பின்னே மூச்சிறைக்க ஓடோடிச் சென்று, முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறினோம்.

நிற்கக் கூட இடமில்லை. கிடைத்த இடைவெளிக்குள் புகுந்து சென்று, எதிர்த்த வாசலின் ஒரமாய் நின்று கொண்டோம். ஆசுவாசப் படுத்திக்கொண்டு naaநான் சரவணனைப் பார்க்க, அவன் என்னைப் பார்த்தான். நல்ல வேளை, நெரிசலான கூட்டத்தில் எங்களைத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.

இரயில், தஞ்சாவூர் ஸ்டேஷனைத் தாண்டி இருந்தது. சூரியன் தன் கதிர்களை லேசாக விரிக்க, பொழுது புலர்ந்தது.

எதையோ இழந்தவன் போல சரவணின் முகம், இருட்டடித்தது போல இருந்தது. என் முகமும் அவனுக்கு அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

“சரவணா, நாம பெத்தவங்களை மதிக்காம, சொந்த பந்தத்தை மறந்து, நம்ம வீட்டை விட்டு ஓடி வந்தது தப்போன்னு இப்ப எனக்கு உறுத்தலா இருக்கு!. உனக்கும், எனக்கும், இப்ப எந்த வருமானமும் இல்லை. நல்லது கெட்டது தெரியாத சின்ன வயசு. எதை நம்பி நாம ஓடிவந்தோம், எதுக்காக ஓடி வந்தோம்னு இப்ப எனக்கு பயமா இருக்கு.”

“வந்தது வந்துட்டோம். இனிமே வாழ்க்கையிலே போராடித்தான் ஜெயிக்கணும். எனக்கு கை வசம் போட்டோ பத்தின அத்தனை வேலையும் எனக்குத் தெரியும். அதை வச்சு நாம எப்படியும் பொழச்சுக்கலாம்கிற தைரியம் எனக்கு இருக்கு. அந்த தைரியத்தை, என் கூடவே இருந்து கடைசி வரைக்கும் கொடுக்கப் போறது நீதான். நீ கொஞ்சம் மனசு கலங்கினாலும், நான் கவுந்துடுவேன். நாம வாழ்க்கையிலே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.”

“என்ன ஏதுன்னு யோசிக்காமலே, திடு திப்புன்னு ரோஷத்துல, உன் மேல இருக்கிற காதல் மோகத்துல உன் கூட ஓடி வந்துட்டேன். இன்மேல் நாம எப்படி வாழப் போறோம்ங்கிறதை நெனைச்சாவே பயமா இருக்கு.”

“நீ ஒன்னும் பயப் படாதே. என் ஃப்ரன்ட் கல்கத்தாலே இருக்கான். ‘நீங்க வாங்க, உங்களுக்கு வேண்டிய ஹெல்ப் நான் பண்றேன்’னு சொல்லி இருக்கான். அதனாலே கவலைப் படாதே.அப்படி இப்படி கஷ்டப்பட்டு நாம நிமிந்து நிக்கிறவரைக்கும் அவன் நமக்கு உதவியா இருப்பான். நான் கொஞ்சம் பணம் எடுத்துகிட்டு வந்திருக்கேன். என்னை நம்பி வந்த உன்னை, ராணி மாதிரி வச்சி காப்பாத்த வேண்டியது என்னோட பொருப்பு, கடமை.”

கண்களில் கண்ணீர் தளும்ப,.... எதிர்காலம் இருட்டாய்த் தெரிய,.... சரவணனின் மடியில் சாய்ந்துகொண்டேன். நான் இருக்கிறேன் கவலைப் படாதே என்று சொல்வது போல, என் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, என் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தான்.

ஏதேதோ நினைவுகள். பெற்றோரின் நினைவு. சொந்த ஊரின் நினைவு. படித்த பள்ளியின் நினைவு.எதிர்காலத்தைப் பற்றிய பயம். வாழ முடியுமா என்ற கவலை.

இரயில் இரவு சென்னை எக்மோர் ஸ்டேஷனை வந்தடைந்தது. ஆட்டோ பிடித்து சென்ட்ரல் வந்தோம்

அங்கே ஏற்கனவே அவன் நண்பன் ஒருவன் கல்கத்தாவுக்கு டிக்கட் எடுத்து, எங்களுக்காக காத்துக் கொண்டிருக்க, கொஞ்ச நேர ஓய்வுக்குப் பிரகு கல்கத்தா ட்ரெயின் பிடித்தோம். இரயில் கிளம்பியது.

TV பார்த்துக் கொண்டே, கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்த என்னை, வீட்டின் காலிங்க் பெல் சத்தம் நிகழ் காலத்துக்கு இழுத்து வர, எழுந்து சென்று கதவைத் திறந்து பார்த்தால்....அவர்தான்!

“என்னங்க இது! அதுக்குள்ள வந்து நிக்கிறீங்க!!?”

“கடையில அவ்வளவா ஒன்னும் வேலை இல்லே. சும்மா உட்கார்ந்திருக்கவும் போர் அடிச்சுது. தூக்கம் தூக்கமா வந்துச்சு. சரி என் மகராணி எப்படி இருக்கான்னு பாத்துட்டு போலாமுன்னு வந்தேன்.”

“பக்கத்து நாட்டு மகராணியோட விருந்து சாப்பிட்ட மயக்கத்திலே இருந்த உங்களுக்கு, உங்க வீட்டு மகராணி நெனைப்பு எப்படி வந்துச்சோ?”

“எத்தனையோ விருந்து சாப்பிட்டாலும். சொந்த வீட்டு சாப்பாட்டு ருசியே தனிதான்டி.”

“க்கும்.... இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. ஆமாங்க.... நீங்க சாப்பாடுன்னு சொன்னதும், நான் இன்னும் சமைக்கவே இல்லைங்கிறது ஞாபகத்துக்கு வருதுங்க.”

“சரி.... ஐயாதான் பக்கத்து நாட்டு மகாராணியோட விருந்திலே மயங்கிக் கிடக்கிறேன். இந்த ராணி எந்த நாட்டு ராஜா விருந்த எதிர்பார்த்து வீட்ல சாப்பாடு செய்ய மறந்திருந்தியோ?”

“ நான் எந்த நாட்டு ராஜா விருந்தையும் எதிர்பார்த்து இருக்கல. என் வீட்டு ராஜா கொடுக்கிற சாதாரண சாப்பாடே எனக்கு போதும்.”

“அப்புறம் என்ன ஆச்சு உனக்கு?”

“TV பாத்துக்கிட்டு இருந்தேங்க. அதுல, ஒரு பட்டி மன்றம், ‘ நமக்கு நாமே பார்த்து சேர்ந்துகொள்ளும் திருமணம் சிறந்ததா? பெற்றோரும், மற்றோரும் பார்த்து சேர்த்து வைக்கும் திருமணம் சிறந்ததா? ன்னு தலைப்பு. பட்டி மன்றம் நடந்த இடத்தைப் பாத்தா,.... திருச்சி. எனக்கு அப்படியே பழைய நெனப்பு எல்லாம் வந்து, இருக்கிற வேலையை மறந்துட்டேன். ஒரு அஞ்சு நிமிஷம் நீங்க ரெஸ்ட் எடுங்க, அதுக்குள்ள நான் சமைச்சிடுறேன்.”

என் கனவர் ஹாலில் சோஃபாவில் உட்கார்ந்திருக்க, சோஃபாவுக்கு முன் இருந்த டீபாயின் மேல் வைத்திருந்த என் செல்ஃபோன், ‘யாரோ அழைக்கிறார்கள்’ என்று அலறியது.

எடுத்துப் பார்த்த என் கனவர்,”ஏய்...அர்ச்சனாடி!” என்று சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டே, சமையல் அரையில் இருந்த என்னிடம் ஃபோனைக் கொடுக்க,” ஏன் உங்க தங்கச்சிதான் லைன்ல இருக்கா.... நீங்கதான் பேசறது?என்னமோ ஒன்னும் தெரியாதவர் மாதிரி எங்கிட்டே போனை கொண்டு வந்துகிட்டு....”என்று செல்லமாக அவரைத் திட்டிக்கொண்டே, கையில் செல் ஃபோனை வாங்கி, ஆன் செய்து,” ம்....சொல்லுடி அர்ச்சனா. என்ன திடீர்ன்னு இந்த நேரத்துல?. டயர்டெல்லாம் போய்டுச்சா?”


“ச்சீய்... போடி. கொழுப்புதான் உனக்கு! அண்ணன் பக்கத்துல இருக்காரா?”

“ஆமாம். இருக்கார்.ஏதாவது சொல்லனுமா?”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் சொல்றதை மட்டும் கேட்டுக்கோ. வர்ற 25 ம் தேதி, நாமெல்லாம் நைனிடால் டூர் போறோம். எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டு இப்பதான் வந்து சொல்றார். ஒரு அஞ்சு நாளைக்கு வேணும்கிற துணி மணிகளை மட்டும் பேக் பண்ணி ரெடியா வச்சிருங்க. செலவு மொத்தமும் எங்களோடது. OK வா?”

“அவர் கிட்டே பேசிட்டு சொல்றேனே!”

“இதுல என்னடி அவர் கிட்டே பேசிட்டு சொல்றது? அண்ணன் கிட்டே கொடு போனை”

“நேரா உங்க கிட்டேயே பேச வேண்டியதுதானே, அதென்ன எங்கிட்ட ஒப்புக்கு” என்று முனுமுனுத்தபடி போனை அவர் கையில் கொடுத்தேன்.

“சொல்லு அர்ச்சனா?”

“வர்ற 25 ம் தேதிலேர்ந்து ஒரு அஞ்சு நாளைக்கு உங்களை ஃப்ரீ பண்ணிக்கோங்க. நாமெல்லாம் நைனிடால் போறோம்.”

“என்னம்மா விஷயம்?”

“ரெண்டு ஃபேமிலி எஞ்சாய் பண்ற மாதிரி, ஃப்ரீயா நைனிடால் டூர் பேக்கேஜ் வந்தது. சரி... வந்ததை ஏன் வீண் பண்ணுவானேன்னு உங்களையும் சேத்துகிட்டோம். மீனாவையும் கூட்டிகிட்டு வந்துடுங்கண்ணா!”

“சரிம்மா.... அவ இல்லாமலா? நீ சொன்னதுக்கப்புறம் வராம இருக்க முடியுமா. கட்டாயம் வந்திட்றோம்.”



“வழியறதைப் பார்” என்று வாய்க்குள்ளே முனுமுனுத்த என்னைப் பார்த்து,....

”என்ன மீனா போகலாம்தானே?”

“அதான்....உங்க ஆசைத் தங்கச்சி கூப்டுட்டா.... போகாம இருப்பீங்களா? இல்ல....நான் வேண்டாம்ன்னு சொன்னா, என் பேச்சைத்தான் கேப்பீங்களா?....அதான் கட்டாயம் வந்திட்றோம்ன்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் எதுக்கு என்னை கேக்கிறீங்க.”

“உன் பேச்சை என்னக்கிடி மீறி இருக்கேன்.”

“ம்.... ரொம்பத்தான் ஒழுங்கு!!.....என்னதான் அண்ணன் தங்கச்சியா பழகினாலும், என்னை விட்டுட்டு அர்ச்சனா....அர்ச்சனான்னுகிட்டு அவ பின்னாடியே சுத்தக் கூடாது. எப்பவும் என் கூடத்தான் இருக்கணும். இதுக்கு ஒத்துகிட்டா உங்க கூட வர்றேன்.”

“சரிடி....காதல் பிசாசே.”



Monday, 24 August 2015

"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 9

“என்ன்ங்க போதுமா? நான் குளிச்சிட்டு வந்திட்றேனே?”

“சரி. வா. ரெண்டு பேரும் சேர்ந்து குளிப்போம்”

இருவரும் சேர்ந்து குளித்துவிட்டு, சேர்ந்து கட்டிலில் படுத்தோம். அடித்துப் போட்டது போல அப்படியொரு தூக்கம் இருவருக்கும்.

காலையில் எழுந்து, அரக்க பரக்க வீட்டு வேலைகளை முடித்து, அவரை கடைக்கு அனுப்பி விட்டு TV பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சேனலில் ‘ நமக்கு நாமே பார்த்து சேர்ந்துகொள்ளும் திருமணம் சிறந்ததா? பெற்றோர், மற்றோரும் பார்த்து சேர்த்து வைக்கும் திருமணம் சிறந்ததா? என்ற பட்டி மன்ற தலைப்பில், பட்டி மன்ற தலைவராக சுகி சிவம் பேசிக்கொண்டிருக்க,...... பட்டி மன்றம் நடந்துகொண்டிருந்த ஊர் பேரைப் பார்த்தேன்,.... திருச்சி.



பட்டி மன்றப் பேச்சை பார்த்துக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, நினைவுகள் பின்னோக்கி சுழல,.....எனக்கு நிகழ் காலச் செயல்கள் நினவிழந்தது.

என் பெயர் மீனாட்சி சரவணன். இப்பவும், அப்பவும் ....சுருக்கமா மீனா.

1990-ல் நடந்த கதையை சொன்னாதான், இப்ப எங்களைப் பத்தி நீங்க புரிஞ்சுக்க முடியும்.

திருச்சியிலே, மரக்கடை ஏரியாவிலே எங்க வீடு. அப்பா தாலுகா ஆஃபீஸ்லே கிளர்க். அம்மா ஹவுஸ் வைஃப் என் உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன். மற்றும் ஒரு தங்கை.

அண்ணன் கம்யூட்டர் சயின்ஸ் முதல் வருஷம் படிக்க, தங்கை மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். எனக்கும் என் அண்ணனுக்கும் மூன்று வயது வித்தியாசம். தங்கைக்கும் எனக்கும் 7 வருட வித்தியாசம்.

என் கனவர் சரவணனோட அப்பா மெயின் கார்டு கேட்டுகிட்டே ஸ்டுடியோ கடை வச்சிருந்தார். சரவணனின் அம்மாவும் ஹவுஸ் வைஃப் தான். சரவணனுக்கு ஒரே ஒரு தங்கை மட்டுமே. ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள்.

1990-லே பத்தாவது வகுப்பு ரிசல்ட் வந்தன்னைக்கு, பேப்பர்ல ‘நான் பாஸ்’ன்னு பாத்துட்டு, அதை உடனே எங்க வீட்ல கூட சொல்லாம, ஆர்வத்துல. தில்லை நகர்ல இருந்த சரவணனோட வீட்டுக்குப் பின் பக்க ரோட்டில் இருந்த கொன்றை மரத்தின் அடியில் நின்று, அங்கிருந்து ஸ்கூட்டி ஹார்ன் அடிச்சு சிக்னல் கொடுத்து அவனை வரச் சொன்னேன்.

அவன் வீட்டு பின் பக்க ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து, ஐந்து நிமிட்த்தில், அடிக்கடி அவன் வீட்டுப் பக்கம் திரும்பிப் பார்த்தபடியே வந்தான். அருகில் வந்த அவன் முகத்தைப் பார்த்தேன். கண்கள் கலங்கி சிவந்திருக்க, முகம் அழுது வடிந்திருக்க, முகம் இறுகிப் போய் இருந்தது. பொங்கி வந்த அழுகையையும் அடக்கி,கண்களைத் துடைத்துக் கொண்டே,....

” என்ன மீனா இந்த நேரத்துல வந்திருக்கே?”

“ஏன்,.... நான் வரக் கூடாதா?”

“இல்ல,.... நாம ரெண்டு பேரும், நீ காலைல ஸ்கூல் போறப்பதான் சந்திச்சுக்குவோம். ஆனா இன்னைக்கு சாயந்திரம் மணி 4 ஆகப் போகுது, இப்ப போய் என்னைப் பாக்க,..... அதுவும் என் வீடு இருக்கிற தெருவுக்கே வந்திருக்கியே என்ன விஷயம்?”

“நான் சொல்ற விசயம் இருக்கட்டும். நீ ஏன் டல்லா இருக்கே? உன் வீட்டுல ஏதாவது பிரச்சினையா?”

அழுகை பொங்கி வெடிக்க,“ஆமாம் மீனா. நான் அடங்காப் பிடாறியாம், பொருக்கியாம், ஊர் சுத்தியாம், உதவாக் கரையாம், பொருக்கியாம், பொரம்போக்காம், தர்த்திரம் புடிச்சவனாம், விளங்காதவனாம்.”

கண்ணீர் தழும்பி நின்ற அவன் கண்களை என் கைகுட்டையால் துடைத்துவிட்ட நான், “அழாம சொல்லுடா. என்ன நடந்தது?”

“பணம் கட்ட பேங்குக்கு போய் இருந்த நான்,..... பைக்கை பேங்க் முன்னாடி பூட்டு போட்டு நிறுத்தி இருந்தேன்.பேங்க் முன்னாடி பூட்டி நிருத்தி இருந்த பைக் திருடு போய்டுச்சு. அதுக்காக ‘இப்படி பொருப்பில்லாத தெரு நாயா இருக்கியே. தண்டச் சோறு,....படிப்புதான் வரலை.வீட்டுக்கு அடங்குன புள்ளையா பொருப்பாவாவது இருப்பன்னு பாத்தா,..... தறுதலை இப்படி பண்ணிட்டு வந்து நிக்குதேன்னு திட்டி ஆத்திரத்துல, அப்பா பெல்டால அடிச்சு விளாசி.... இனி ஒரு நிமிஷம் இந்த சனியன் புடிச்ச நாய் இந்த வீட்டுல இருக்க்க் கூடாது அவனை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லு’ன்னு அம்மா கிட்டே என் காதில் கேக்கும்படியா சொல்ல,....... நானும் ஆத்திரம் வந்து, ‘இனி இந்த வீட்ல இருக்க நானும் தயார் இல்ல’ன்னு ஆத்திரமா சொல்லி,....என்ன பண்றதுன்னு தெரியாம அழுதுகிட்டு நின்னுகிட்டு இருந்தப்பதான் நீ வந்த.

“சரி...சரி.... பின்ன,..... கொஞ்சமா நஞ்சமா,.... முப்பதாயிரம் ரூபா பைக்க, ஒரு நொடியில தோலைச்சிட்டு வந்து நின்னா, வீட்டுல சும்மா இருப்பாங்களா. எங்க வீட்ல அடிச்சு தோலையெ உரிச்சிருப்பாங்க. ஆனா, உங்க வீட்ல திட்றது கொஞ்சம் ஓவர்தான். எனக்கே நாக்க புடுங்கிட்டு சாகலாமுன்னு அவமானமா இருக்கு. ஆம்புளப் புள்ள நீ உனக்கு ரோஷம் இருக்காதா? சரி...என் ஸ்கூட்டியை எடு. கல்லணை பூங்காவுக்கு போய் மத்ததை பேசிக்கலாம்.”

“பைக் மட்டும் தொலைல மீனா!”

“அப்புறம்,....”

“பைக்கோட சேர்ந்து, பைக் பின்னாடி பெட்டியில வச்சிருந்த, ஒரு லட்ச ரூபாயும் போச்சு.”

“அடப் பாவி....இப்படி தொலைச்சுப் புட்டு ஏமாந்து நிக்கிறியே. போலீஸ் ஸ்டேசன்ல கம்ளைன்ட் பண்ணலாம் வா.”

“விடு மீனா, போலீஸ் தேடி தொலைஞ்சு போன பைக்கையும், பணத்தையும் கண்டு பிடிச்சுட்டா, என்னை என் அப்பன் அடிச்ச அடியும், திட்டின திட்டும் இல்லைன்னா ஆயிடப் போகுதா? என் அப்பனுக்கு இப்படிதான் வேணும். சரியான கஞ்சன். இத்தனை வருஷத்துல எனக்கு நல்லதா ஒரு ஃபேன்ட், சர்ட் எடுத்துக் கொடுத்த்தில்லே தெரியுமா? அவரோட பத்தும் பத்தாதம இத்துப் போன பழைய ட்ரெஸ்சத்தான் நான் இப்பவும் போட்டுட்டு இருக்கேன்.”

“சரி.... திட்டின திட்டுக்கும், அடிச்ச அடிக்கும், பையன் கோவிச்சுகிட்டு எங்காவது போய்டப் போறான்னு உங்க வீட்ல தேட மாட்டாங்களா?”


“அம்மாதான் பாசக்காரி,.... அழுதுகிட்டு இருப்பா. அப்பன் எங்கே தேடப் போறான்? தொலைஞ்சது சனியன்’னு இருப்பார். என் தங்கச்சி வந்து தேடுனாதான் உண்டு.அவ என்னை தேடி வர்றதுக்குள்ளே, நாம கிளம்பிடணும். அவள பாத்துட்டா பாசத்துல என் வைராக்கியம் சுக்கு நூறா உடைஞ்சிடும்”

பேசிக் கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சரவணன் ஓட்ட,..... நான் பின்னால் தலைக்கு முக்காடிட்டு உட்கார,.... கால் மணி நேர பயணத்தில் இருவரும் கல்லணையை அடந்தோம்.

கல்லணைப் பூங்காவில் ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு மா மர நிழலில் போடப்பட்டு இருந்த பெஞ்சில் உட்கார்ந்து, ஸ்வீட் பெட்டியைத் திறந்து, ஒரு ஸ்வீட் எடுத்து அவன் வாயிலே ஊட்டிவிடப் போக, என் கையைத் தடுத்தவன்,....

”என்ன விஷயம் சொல்லு மீனா?”

“இன்னைக்கு என்ன நாள்?’

“புதன் கிழமை.”

“அதில்லை. மக்கு. நல்லா யோசிச்சுப் பாரு?”

“ம்....அம்மாவாசை.”

“’இத’ வச்சுகிட்டு நான் என்னதான் பண்றதோ? என்று நான் பொய்யாய் சலித்துக் கொள்ள,....

“எனக்கு ஒன்னும் தெரியலைடி மீனா. எனக்கு என்னோட பிரச்சினை. சஸ்பென்ஸ் வைக்காம நீதான் சொல்லேன்”

“இன்னைக்கு உன் லவ்வரோட ரிசல்ட் வந்த நாள்!”

நினைவு வந்தவனாக, சந்தோஷத்தை கண்களில் காட்டி,“ஆமான்டி மீனா, மறந்தே போய்ட்டேன். மாலை மலர் பேப்பர் வந்திருக்கும். நீ பாஸாயிட்டதானே?”



‘ஆமாம்’ என்று தலையாட்டிய நான், அவன் வாயிலே ஸ்வீட்டை ஊட்டி விட்டு,”உன் காதலி பரீட்சையிலே பாஸாகி இருக்கா. அதை அவ கூட செலிப்ரேட் பண்ண, நீ என்ன கிஃப்ட் வாங்கி வச்சிருக்கே?”

“ நான் என் இதயத்தையே உனக்கு கொடுத்திருக்கேன். அதை விட பெரிய கிஃப்ட எதிர்பாக்கிறியா?”

“ ச்சீய் போடா,....நான் ஸீரியசா கேக்கிறேன். நீ காமெடி பண்ணிகிட்டு,....”.

என் முகத்தைப் பார்த்துக் கொண்டே ஒரு நிமிடம் யோசித்தவன்,” சாரிடி,....உனக்கு இன்னைக்கு ‘ரிசல்ட் வர்ற நாள்’ன்னு எனக்கு நெனைப்பே இல்ல மீனா. அதுவும் இல்லாம எங்க வீட்டுல எல்லோரும் சேர்ந்து அடிச்சு, அசிங்க அசிங்கமா திட்டினதைக் கேட்டு நான் ரொம்ப மூட் அவுட்ல இருக்கேன். நாளைக்கு உனக்கு என்னோட கிஃப்ட் நீச்சயம் உண்டு”

“என்ன கிஃப்ட் சொல்லேன். சஸ்பென்ஸ் வைக்காத, என்னால காத்திருக்க முடியாது” என்று சொல்லி சிணுங்க,....

“நாளைக்குதான் அதை உன் கிட்டே நேர்ல காமிப்பேன். ஆனா, இப்ப,.... என்று என் முகத்தை சில வினாடிகல் ஆசையாகப் பார்த்தவன், நான் எதிர்பார்க்காத நேரத்தில் என் முகத்தை அவன் கைகளில் ஏந்தி, என் உதடுகளை உள்ளிழுத்து சப்பி, உறிஞ்சி முத்தம் கொடுக்க,....

எனக்கு கிறு கிறு என்று தலை சுத்தியது, யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்று பயம் வர, வீட்டுக்கு போகலாம் வாடா,..... நான் பாஸான விசயத்தை என் வீட்ல கூட சொல்லலை. முதல்ல உன் கிட்டே சொல்லனும்னு தோனிச்சு, அதான் வந்தேன். ஃப்ரன்ட் வீட்ல ரிசல்ட் பாத்துட்டு வந்திட்றேன்னு வீட்ல சொல்லிட்டு, நான் வந்து ரொம்ப நேரமாச்சு. என் வீட்ல என்னைத் தேடப் போறாங்க.வா போகலாம் இருட்டிடப் போகுது” என்று சொல்லி அவன் கை பிடித்து இழுக்க,...

பெஞ்சை விட்டு எழுந்து, என் கை கோர்த்து என்னுடன் சேர்ந்து இருவரும் நடந்தபடியே“ நாளைக்கு நான் என்ன தர்றேன்னு தெரிஞ்சிக்க உனக்கு ஆசை இல்லையா?”

“அப்போ இருந்துச்சு!. இப்போ இல்லை!!” என்று சொல்லி தலை குனிந்தேன்.

“புரியலையேடி.”

“நீங்க ஸ்வீட் சாப்பிட்ட வாயால, அதைவிட ஸ்வீட்டா ஒரு முத்தம் கொடுத்தீங்களே,... அது மறக்க முடியாத பெரிய கிஃப்ட்.”

“நீ ஊட்டி விட்ட இனிப்பின் சுவையா? இல்ல நான் ரசிச்சு ருசிச்ச உன் உதட்டோட சுவையா, எதுன்னு தெரியலை,..... இன்னும் என் உதட்டிலேயே இருக்குடி. போனஸா இன்னொரு கிஃப்ட் தரவா?!”

“ம்....அஸ்கு...புஸ்கு. அதுக்கு வேற ஆளப் பாருங்க.!”

“ஏய்....வேற ஆளப் பாத்துடுவேண்டி. அப்புறம் உனக்குதான் அஸ்கு....புஸ்கு.”

“விட்டா இப்படிதான் பேசிகிட்டே இருப்பீங்க,.... உங்களை!!!!!”.....என்று இழுத்து சொல்லி, ஆசை உந்த, வெக்கம் தடுக்க, சரவணனின் முகத்தைப் பிடித்து, அவன் கழுத்தில் கைகளைக் கோர்த்து, அவனோடு ஒட்டி நின்று உதடுகளைக் கவ்விக் கடிக்க,....

“ஆவ்....இஸ்...கடிக்காதடி”

“இன்னொரு ஆள பாத்துடுவீங்களா? அந்த அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கா?”

“ஏய்....விடுடுடி.... ரொம்ப வலிக்குது.....இந்த ஜென்மத்துல வேறொருத்தியை மனசுல கூட நினைக்க மாட்டேன்..”

“அப்ப,....அடுத்த ஜென்மத்துல நினைப்பீங்களா?”

“தப்பா சொல்லிட்டேன்.என்னை மன்னிச்சிடு தாயே. உனக்கு புண்ணியமா போகும். எல்லா ஜென்மத்துலயும் நீதான்”

“அப்படி வாங்க வழிக்கு” என்று சொல்லி இருவரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்து ஸ்கூட்டியை நோக்கி நடந்தோம்.


ஒருவர்:-உங்கள எதுக்கு எல்லாரும் அந்த அடி அடிச்சாங்க?!

அடி வாங்கியவர்:- டீ கடையில பால் ஆர்டர் பண்ணி, சூடு ஆறட்டும்னு பால் டம்ளர டேபிள் மேலே வச்சிருந்தேன்.... வச்சிருந்தேனா?....

ஒருவர்: ம்...

அடி வாங்கியவர்:-அப்ப அங்க வந்த பொண்ணோட தாவனி பால் டம்ளர் மேலே விழுந்துடுச்சு.....விழுந்துச்சா?...

ஒருவர்: ம்...

அடி வாங்கியவர்:-அதுக்கு நான் சொன்னேன்...தாவனிய கொஞ்சம் விலக்குங்க. நான் பால் குடிக்கணும்னேன்.

ஒருவர்: ?!?!?!

அடி வாங்கியவர்:-இது தப்பாங்க....இத சொன்னதுக்குதாங்க அடிச்சாங்க. மேல கிடக்கிற தாவனிய எடுத்துப் போட்டுட்டு பாலை குடிக்ககூட இந்த நாட்டுல உரிமை இல்லையாங்க?.....என்னவோ போங்க!!. நாடு கெட்டுக் கிடக்கு. நீங்க பாத்து பத்திரமா போங்க.