Saturday, 21 March 2015

சுகன்யா... 67

தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் ராகவனை எழுப்பிய அவன் பாட்டி, பஞ்சு குவியலாக கிடந்த ஐந்து நாள் குழந்தையை அவன் மடியில் கிடத்தினாள்.

'உன் தங்கச்சி பாப்படா... கெட்டியாப் புடிச்சுக்கோ... சொல்லுடா பாப்பாவுக்கு என்ன பேரு வெக்கலாம்' ராகவனைப் பார்த்து பொக்கை வாயை திறந்து சிரித்தாள் கிழவி.

"பாட்டீ... இந்த குட்டிப்பாப்பா.. இனிமே நம்ம வீட்டுலதான் இருக்குமா? ஆஸ்பத்திரியிலேருந்து காசு குடுத்து வாங்கியாந்துட்டீங்களா?" முகத்தில் பொங்கும் வியப்புடன் கேட்டான் ராகவன்.

"ஆமாம்... உன் பொம்மையெல்லாம் இனிமே இவளுக்குத்தான்... குடுப்பியா... அப்பத்தான் உன் கூட விளையாடுவா... உன் கூட பேசுவா... சிரிப்பா... ஓடிவருவா..."

"ம்ம்ம்... குடுப்பேன்... பாட்டீ... பாப்பாவை எத்தினி ரூபா குடுத்து வாங்கீனீங்க..." கண்கள் விரிய ஆர்வத்துடன் கேட்டான் ராகவன்.

"ஏண்டா...?" பாட்டி திகைத்தாள்.

"என் உண்டீலே பத்து ரூபா வெச்சிருக்கேன்.. எனக்கு இன்னொரு தங்கச்சிப் பாப்பவும் வேணும் பாட்டீ.. நானும் நீயும் போய் வாங்கிட்டு வரலாமா?"
குழந்தை ராகவனின் பேச்சைக் கேட்டு சுற்றியிருந்தவர்கள் சிரித்தார்கள். அவர்களின் சிரிப்பின் அர்த்தம் அப்போது அவனுக்குப் புரியவில்லை



"பாப்பா அழகா இருக்காளாடா...?" பெற்றவள், தன் மகனை ஒரு கையால் இழுத்து தன் பால் வடியும் மார்புடன் அணைத்துக்கொண்டாள். பாப்பா மேல் அடித்த பால் வாசனை அம்மா மேலும் அடித்தது. ராகவன் தன் தாயின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

"பாப்பா... உன்னாட்டாமே செவப்ப்பா அழகா இருக்காம்மா... மெத்து மெத்து இருக்காம்மா... கண்ணைத் தொறந்து என்னைப் பாக்க மாட்டாளா... அம்மா... பாப்பாவுக்கு உஷான்னு பேரு வெக்கலாம்மா..."

"உஷாங்கறது யாருடா?" பக்கத்தில் நின்றிருந்த அப்பா உரக்கச் சிரித்தார்.

"ஒண்ணு 'பீ' செக்ஷன் லீடர் பேருப்பா..." சிறுவன் ராகவன் முகத்தில் பெருமிதமும் வெட்க்கமும் கலந்திருக்க, கலகலவென சிரித்தான்.."

குழந்தை உஷா என்ற பெயராலேயே அழைக்கப்பட்டாள். இருபத்து இரண்டு வயதில் அழகிலும், குணத்திலும், பத்தரை மாத்து தங்கமாக ஜொலித்தாள் உஷா. படிக்கும் காலத்தில், பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, எப்போதும் முதல் ரேங்கில் வருவது அவள்தான்.

பேச்சு போட்டியில், பாடுவதில், கவிதை எழுதுவதில் முதலிடம் அவளுக்குத்தான். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி. கெமிஸ்ட்ரியில் முதல் ரேங்க் வாங்கினாள். பட்டம் வழங்கும் விழாவுக்கு டில்லியிலிருந்து வந்த பிரதமரிடமிருந்து கோல் மெடல் வாங்கிக்கொண்டாள். மறு நாள் ஹிண்டுவில் அவள் போட்டோவைப் பார்த்த குடும்பம் மொத்தமும் பூரித்துப்போனது. பெண்ணை தலையில் வைத்து கொண்டாடியது.

டாக்டர் ராமகிருஷ்ணன், டெல்லி யூனிவர்சிட்டியில் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்டில் அஸிஸ்டன்ட் புரொஃபஸராக இருந்தவன், கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தவன், பத்து நாள் லீவில் மெட்ராஸ் பெற்றவர்களைப் பார்க்க வந்திருந்தான். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் நடந்த இரசயானம் சம்பந்தமான கண்காட்சியில் பட்டாம்பூச்சியாகத் திரிந்த உஷாவைப் பார்த்தவன், தன் மனதை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசமால், அவள் முகஅழகிலேயே பறிகொடுத்தான்.

உஷாவின் வீட்டு முகவரியை எங்கிருந்து, எப்படி சேகரித்தானோ... அவளைப் பார்த்த இரண்டாவது நாள் வீட்டுப் பெரியவர்களுடன் உஷாவின் பெற்றொர்கள் முன் வந்து நின்றான். கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என ஒரு காலில் நின்றானாம், கிருஷ்ணன். இருவரின் இனமும் ஒத்துப்போயிருந்தது. அவர்கள் மனமும் ஒத்துப் போனது. எல்லாம் காஞ்சி வரதனின் அனுக்கிரகம் என மனதுக்குள் மகிழ்ந்தாள் உஷா. ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து மனசில் குதுகலமானான் ராகவன்.

பத்து நாளில், உஷாவை நிச்சயம் பண்ணி, கல்யாணம் நடந்து, சாந்திக்கல்யாணத்தையும் முடித்துக்கொண்டு, பெரியவர்களின் ஆசியுடன் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு விமானம் ஏறிப் பறந்தான், கிருஷ்ணன்.

கிருஷ்ணனுக்கு எல்லாவற்றிலும் அவசரம். எட்டுமாதத்தில் பிறந்தவனாம் அவன். அவசரமாக கார் வாங்கினான். அவசரமாக பிறந்த ஊரில் உஷாவின் பெயரில் வீடு வாங்கினான். தன் பெயரில் பேங்கில் இருந்த பிக்சட் டெப்பாஸிடுகளை, ரொக்கத்தை மனைவியின் பேரில் மாற்றினான். கட்டிய மனைவியிடம் இரவு பகல் என்று இல்லாமல் சந்தோஷமாக இருந்தான்.

கிருஷ்ணன் ஒரு விஷயத்தில் மட்டும் அவசரம் காட்டவில்லை. பிள்ளை பெற்றுக்கொள்வதை மட்டும் தள்ளிப்போட்டான். உஷா வெட்கத்தைவிட்டு 'எனக்கு குழந்தை வேணுங்க...' கேட்டவளிடம் ஒரு ரெண்டு வருஷம் ஜாலியா இருப்போமே என்று சிரித்தானாம்...! பாவி... பாவி..!!?

கான்பூரில் மீட்டிங் என்று காலையில் சிரித்துக்கொண்டே, தெரு வாசலில் மனைவியை முத்தமிட்டுவிட்டு போனவன் மீண்டும் வீட்டுக்குள் கால் வைக்கவில்லை. நடு ஆகாயத்தில் தீயை முத்தமிட்டு இருக்கிறான். அன்று எதிர்பாராமல் வெடித்து சிதறி, எரிந்து விழுந்த, விமானத்தில் அவனும் பயணம் செய்தானாம். இருபத்து ரெண்டு வருடங்களுக்கு முன் விமான விபத்தில் இறந்து போன தன் மைத்துனனின் முகம் இப்போது ராகவனின் நினைவுக்கு வரவில்லை.

அவன் குரலும், பேச்சுகளும், மட்டும் பசுமையாக ராகவனின் மனதில் இன்றும் அழியாமல் இருந்தது. அவனை எப்போது நினைத்தாலும் ராகவனின் மனதுக்குள் மட்டுமல்லாமல், கண்களிலும் இன்றும் கண்ணீர் ததும்பிவிடும். கடைசியா அவன் முகத்தைக்கூட ஆசைத் தீரப்பாக்க குடுத்த வெக்கலையே? கிருஷ்ணங்கறவனை, சாம்பலா, கரியாத்தானே, மூட்டையாத்தானே கட்டி கொடுத்தானுங்க.. இதுக்குத்தான் இப்படி அவசரப்பட்டியாடா பாவி... கிருஷ்ணனை மனதுக்குள் திட்டுவான், ராகவன்.

கிருஷ்ணா.. கல்யாணம் ஆன ரெண்டு வருஷத்துல எங்க வீட்டுக் கொழந்தையை தனியா தவிக்க விட்டுட்டு போறதுக்கு உனக்கு எப்படீடா மனசு வந்தது? ராகவன் அழுது அழுது புலம்பினான். ஒரு வருடம் தன் மனைவி பத்மாவிடம் கூட மனம் விட்டு அவன் பேசவில்லை.

"பத்மா.. உஷா இனிமே நம்ம வீட்டுலதான் இருப்பா... இவ என் தங்கச்சி இல்லே... இனிமே உன்கூடப் பொறந்தவன்னு நினைச்சுக்கோ..." ராகவன் தன் மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதான். ஒரு வார்த்தை பேசாமல், பத்மா, தன் கணவன் ராகவனின் கண்ணைத் துடைத்தாள். தன் தோளுடன் தன் கணவனை அணைத்துக்கொண்டாள். பத்மாவை தன் மறு தோளோடு இறுக்கிக்கொண்டாள்.

இன்று வரை உஷாவுக்கும், பத்மாவுக்கும் நடுவில், எந்தக் காரணத்துக்காகவும், எந்த புகைச்சலும் வந்ததேயில்லை. அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்ததை ராகவன் என்றுமே பார்த்ததில்லை. இன்று வரை அந்த வீட்டில் எந்த விஷயத்திலும் உஷாவின் முடிவைக் கேட்க்காமல் எந்த காரியமும் நடந்ததில்லை. உஷாவின் மடியிலும், தோளிலும், மார்பிலும்தான், வளர்ந்தான், ராகவனின் பிள்ளை.

ராகவன் மாநிறம். எப்போதும் முடியில்லாமல் சுத்தமாக இருக்கும் சிவந்த முகத்தில் இனிமையான புன்னகையின் கீற்று படர்ந்திருக்கும். தினமும் தவறாமல் சவரம் பண்ணிக்கொள்வதால், தாடையின் மழமழப்பில் கரும் பச்சை வெயிலில் மின்னும். வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும் போது கருப்பு வண்ண கூலிங் கிளாஸ் முகத்தில் குடியேறும்.

ராகவனை கல்யாணம் பண்ணிக்கொண்டு அவருடன் குடித்தனம் பண்ண வந்த, இளம் பெண் பத்மாவுக்கு தன் கணவர் மீசையோடு இருந்தால் இன்னும் அழகாக இருப்பார் என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தது.

'ஏன்னா... மீசை வெச்சுக்கோங்களேன் நீங்க..' தனித்திருக்கும் போது தன் மனசின் ஆசையை கட்டிக்கொண்டவனிடம் ரகசியமாகச் சொல்லிப்பார்த்தாள். மனைவியின் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்த ராகவன், தன் மூக்கின் கீழ், உதடுகளுக்கு மேல், கரு கருவென மீசையை மட்டும், வளர்த்து அவள் ஆசையை நிறைவேற்றவில்லை.

“பத்து... அப்பா இருக்கற வரைக்கும் இந்த ஆசையை மனசுக்குள்ளவே வெச்சிக்கோடீ... என் மூஞ்சியிலே மீசையை அவர் பாத்தார்... ஆத்தை விட்டே என்னையும், உன்னையும் சேர்த்து, அடிச்சித் தொரத்திடுவார்..” ராகவனுக்கு பெற்றவரிடம் அத்தனை பயம். தகப்பன் உயிரோடு இருந்த வரை அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து பேசினவர் இல்லை.

தகப்பனார் வைகுண்ட வாசத்தை அடைந்தவுடன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற ஒரு முறை மீசை வளர்த்தார். மீசை வெள்ளையும் கருப்புமாக வளர, 'வேண்டாங்க.. மீசை இல்லாமலே நீங்க அழகா இருக்கீங்க' ஆசைப்பட்ட பத்மாவே கிண்டல் பண்ண, விட்டுது ஆசை விளாம்பழ ஓட்டோடு என அவர் மனதுக்குள் திருப்தியடைந்தார்.

கறுப்பு மெட்டல் பிரேமில் மூக்குக் கண்ணாடி. மீசை இல்லாம, நெத்தியில திருசூர்ணத்தோட வெள்ளை சட்டை போட்டு இருப்பார் அவர்தான் ராகவன். நல்ல மனுஷன். அவர் கிட்ட போங்க, உங்க பிராப்ளம் எல்லாத்தையும் நொடியில சால்வ் பண்ணிடுவார், அவர் சீஃப் மேனஜாராக இருந்த பாங்க் கிளையில் அவருடைய அடையாளம் இதுதான்...

ராகவன் எப்போதும் வெள்ளை சட்டைதான் அணிவார். நெருங்கிய உறவினர்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் அவர் கீழப்பந்தல் நாராயண ஐயங்கார். மற்றவர்களுக்கு அவர் வெறும் ராகவன். ராகவன் என்பது படிக்க ஆரம்பித்த காலத்தில் பள்ளிக்கூடத்திற்காக அவருக்கு சூட்டப்பட்ட பெயர்.

உயரத்துக்கு ஏற்ற கனம். வெய்யிலோ, குளிரோ, கால வித்தியாசமில்லாமல், எந்த காலத்திலும், வீட்டில் எட்டு முழ வேஷ்டி, கை வெச்ச பனியன் என்றுதான் எளிமையாக இருப்பார். அவர் அருகில் சென்றால், மஞ்சளின் வாசமும், துளசியின் நறுமணமும் வீசும். சனிக்கிழமைகளில் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் தவறாமல் பெருமாளைத் தரிசனம் செய்தே ஆகவேண்டும்.

தனித்திருக்கும் போது வாயில் திருவாய்மொழியும், ஆண்டாள் பாசுரங்களும் முனகலாக வந்து கொண்டிருக்கும். ஒரு கைப்பிடி புளிசாதத்திற்கும், ஒரு தொன்னை நெய் வழியும் வெண் பொங்கலுக்கும், பெசண்ட் நகரில், தன் உழைப்பில், தான் கட்டிய மாடி வீட்டையும், வீட்டை சுற்றி இருக்கும் காலி இடத்தையும், மொத்தமாக எழுதிக்கொடுத்துவிடுவார்.

புளியோதரையிலும், வெண்பொங்கலிலும் மட்டும் அந்த அளவுக்கு அவருக்கு ருசி, விருப்பம், ஏன் ஒரு வெறி என்றே கூடச்சொல்லலாம். வாழ்க்கையில் இதைத் தவிர வேறு எந்த பெரிய ஆசை, லட்சியம், கனவு என்று இல்லாமல், தன் மனைவி, தன் தங்கை உஷா, தன் ஒரே மகன் என்ற நிறைந்த மனதுடன் வாழ்ந்து வருபவர், ராகவன்.

லயோலா காலேஜ் பாஸ் அவுட். கல்லூரியில் முதல் பெஞ்சில்தான் உட்க்காருவன் ராகவன். ஹாஸ்டலில் தங்கிப் படித்தவன். கல்லூரி மாணவர்களுக்கே உரிய அதீத ஆசைகள் எதுவும் இருந்ததில்லை. சிகரெட்டை கனவிலும் கையால் தொட்டதில்லை.

அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட ‘தண்ணி அடித்தல்’ என்ற சொற்களைக் கேட்டால், காத தூரம் ஓடுவார். 'அவன் தயிர்சாதம்டா" சக மாணவர்களின் கிண்டலைப் பற்றி கவலைப் பட்டடே கிடையாது.

காலையில் எழுந்ததும், ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயர் பாடும் ராகவனின் பிள்ளை, ஆசை புதல்வன், அவரின் ஒரே வாரிசு, தன் பதினெட்டாவது வயதில், தெரு முனை பெட்டிக் கடைக்கு பின்னால் நின்று கொண்டு, ஸ்டைலாக சிகரெட்டை உதடுகளில் கவ்வி, மூக்கு, வாய், உதடு என புகையை வெளியேற்றி அக்னி ஹோத்திரம் பண்ண ஆரம்பித்தான்.

தன் குலத்திலேயே முதலாவது ஆளாக, தன் வாரிசு சிகரெட் பிடிப்பதை முதல் முறையாக கண்ணால் கண்டவர், பிடிக்காமல், மனதுக்குள் புழுங்கினார். கோபத்தில் குமைந்தார். தங்கையிடமும், தாரத்திடமும் தான் கண்டதைச் சொல்லி சொல்லி மருகினார். ஒரு வாரம் மகனிடம் பேசவில்லை. ஆனால் தன் பொறுமையை இழக்கவில்லை.

'அவன் புகை விடறதை பாத்துட்டு சும்மாவா வந்தீங்க..?' பெற்றவள் பத்மா கொதித்தாள்.

'தோளுக்கு மேல வளந்தவன் அவன்; என் தோழன் அவன்; அவனை எப்படி நான் அடிச்சிப் புத்தி சொல்றது?' ராகவன் மனைவியிடம் வாதம் செய்தார்.

'நெடுக வளந்துட்டாலும் அவன் இன்னும் குழந்தைதானே... அறியாத பருவம், புரியாத வயசு, கூடாத நட்பு, தப்பு பண்ணிட்டான். என்னப்பண்றது...?விளையாட்டாப் பண்ணாலும், உடம்பைக் கெடுத்துக்கறானே, நான் அவனுக்கு புத்திசொல்றேன்...'

உஷாதான் அப்பனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் பஞ்சாயத்து பண்ணி வைத்தாள். அப்பாவிடம், அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், 'சாரி' சொன்ன பிள்ளை, தெரு முனைக் கடையை விட்டு விட்டு, நாலு தெரு தள்ளி சென்று, கண் மறைவாக சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது.

பிள்ளையின் இருபத்து நான்காவது வயதில், அவனே சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், தன் மகன் ‘தீர்த்தவாரியும்’ நடத்த ஆரம்பித்துவிட்டான், அதோடு நிற்காமல், 'ஜலகீரிடையின்" போது ஊர்வன, பறப்பன என்று எந்த பேதமுமில்லாமல், கண்டதை தின்னவும் தொடங்கிவிட்டான் என்று தெரிய வந்தபோது, ராகவனின் மனம் கனத்தது.

'இதெல்லாம் நல்லதுக்கு இல்லே... நம்ம குடும்பத்துல யாரும் இந்த காரியங்களை இதுவரைக்கும் பண்ணதில்லே... குடும்ப பழக்கம் வழக்கமின்னு இருக்கு... அதை பிடிக்கலைன்னாலும், கடைபிடிச்சுத்தான் ஆகணும்' ஒரு நாள் பதட்டமில்லாமல், நிதானமாக பிள்ளையை நடுக்கூடத்தில் உட்க்கார வைத்து பிள்ளைக்கு புத்தி சொன்னார்.

'எல்லாத்துக்கும் ஒரு உபதேசம்... உங்கக் கட்டுப்பாடு, உங்க லெக்சர் இதெல்லாம் எனக்கு பிடிக்கலை.. நானும் படிச்சிருக்கேன்... நானும் சம்பாதிக்கறேன்.. என் கைக்காசை போட்டு குடிக்கறேன்... உங்க பேரு கெட்டு போவுதுன்னு நீங்க நெனைச்சா, நான் வீட்டை விட்டேப் போயிடறேன்..' பிள்ளை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது...

'டேய்... யாருகிட்ட என்னப் பேசறோம்ன்னு யோசிச்சுப் பேசுடா' அத்தை உறுமியதில் அந்த நேரத்துக்கு அடங்கியது.

இதற்கு மேல் தன் பிள்ளையிடம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் நினைத்தார். தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, இனி அவனிடம் பேசுவதில்லை என்று மனசுக்குள் ஒரு சபதத்தை எடுத்துக்கொண்டார். ஒரு வருடமாகிவிட்டது. அப்பனும் பிள்ளையும் நேருக்கு நேர் பேசிக்கொள்வது இல்லை. இந்த முடிவால் மனம் நொந்து போனவர்கள் பெற்றவளும், வளர்த்தவளும்தான்.

அண்ணா... இது தப்பு... பெத்தவனும், பிள்ளையும், இப்படி பரம வைரி மாதிரி ஒரே வீட்டுல இருந்துகிட்டு ஒருத்தர் கிட்ட ஒருத்தர் பேசாம மொறைப்பா இருந்தா எப்படீ? பேசாம இருந்து அவனை நீங்க கொல்றதைவிட, கூப்பிட்டு ரெண்டு அறை விடுங்க அண்ணா... அப்படியாவது அவன் திருந்தட்டும்... உஷா அண்ணணுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். 


ராகவன் ஒரு கருங்கல். எல்லா விஷயத்திலும் கல்லைப் போல் பொறுமையைக் கடைபிடிப்பவர்.

'பத்மா ... உன் பிள்ளையை நான் அடிச்சு அதனால அவன் திருந்தக்கூடாது. அவனா உணர்ந்து திருந்தணும்...'

ஒரு வரியில் பேச்சை முடித்துவிட்டு எழுந்து போய்விட்டார். இது அவரது போக்கு. இந்த கருங்கல்லுக்கு என்னைக்கு கோபம் வர்றது...? என்னைக்கு எங்கப் புள்ளை திருந்தறது...? பத்மாவும், உஷாவும் தங்களுக்குள் உருகிக்கொண்டார்கள். மருகிக்கொண்டார்கள்.

ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு நியமம் இருக்கிறது. ஒரு தர்மம் இருக்கிறது. அந்தந்த காரியங்களை அந்தந்த முறையில்தான் செய்யணும் என்று நம்புபவர் ராகவன்.

"உஷா, என் பிள்ளையை சிகரெட் பிடிக்காதே, குடிக்காதேன்னு, நான் சொல்றது என் பேரு கெட்டுப்போகுதுன்னு இல்லே..'

'ம்ம்ம்..."

'நான் சொல்றது எல்லாத்தையும் அவன் நம்ம மதத்தோட சம்பந்தபடுத்திப் பாக்கறான்; நம்ம குலத்தவர்கள் சொல்லிக்கற போலியான, பாசாங்கான பெருமைன்னு அவன் நினைக்கறான்; நாம் கும்பிடற பெருமாளோட சம்பந்தப் படுத்திக்கறான்..'

"என்னச் சொல்றீங்க...எனக்குப் புரியலே" பத்மா முகத்தில் கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தாள்.

'நான் சொல்றது மதத்தோட சம்பந்தப்பட்டது அல்ல. என் குலத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. அவனோட உடலோடு சம்பந்தப்பட்டது. அவனுடைய ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. அவனுடைய தினசரி வாழ்க்கையோட சம்பந்தப்பட்டது. வருங்காலத்துல அவனுடைய இல்லற வாழ்க்கையோட தொடர்பு கொள்ளப்போவது..."

"அண்ணா.. உங்க வயசுக்கு இருக்கற முதிர்ச்சியை இருபத்து மூணு வயசு பிள்ளைகிட்ட, எதிர்பாத்தா முடியுமா?" உஷா அவரை சமாதானப்படுத்திப் பார்த்தாள்.

"கண்ணு... உஷா... நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டவ, ஒரு ஆம்பளை கூட வாழ்ந்தவ... நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு நல்லாப்புரியும்... இவன் ஆசையா பொண்டாட்டிக்கிட்ட போவான்.. அவ இவன் வாய்லேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தை தாங்க முடியாம, மூஞ்சை திருப்பிக்குவா... அங்கதான் ஆரம்பிக்கும் குடும்பத்துல பிரச்சனை... இதையெல்லாம் நான் இவன் கிட்ட இப்ப பேச விரும்பலை...

"அண்ணா...."

"அவன் உன் மடியிலே வளந்தவன்... கொஞ்சமாவது உன் பேச்சைக் கேக்கறான்... அவனுக்குப் புரியறமாதிரி சொல்லு... எனக்கென்ன அவன் கிட்ட விரோதம்...?"

பிள்ளைக்கு அம்மாவை விட அத்தையின் மேல் கொள்ளைப் பிரியம். பாசம். உயிர். உஷா முகம் சுருங்கி ஒரு முறைப் பேசினால், நாற்பது தடவை அவளிடம் மன்னிப்பு கேட்க்கும், பிள்ளை.

சமையலறையில் சென்று இடுப்பைக் கட்டிக்கொள்ளும்.. கொல்லையில் சென்று அத்தையின் தோளில் சாய்ந்து கொள்ளும்.. அத்தே... இனிமே நான் தப்பு பண்ணமாட்டேன்... என் கிட்ட பேசு அத்தே... பிள்ளை குழைவான்.. கெஞ்சுவான்... மிஞ்சுவான்... உஷாவும் கடைசியில் அவன் கெஞ்சலிலும், கொஞ்சலிலும் மசிந்து விடுவாள்.

பிள்ளைக்கு இன்று இருபத்தாறு வயசாகிறது. தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமே...! நேரில் அவனைப் பார்க்கும் போது முகத்தை திருப்பிக்கொள்ளும் ராகவன், அவன் நகர்ந்ததும், பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்து, அவன் வளர்ச்சியைப் கண்டு பூரித்துப் போவாரே ஒழிய, தன் சபதத்தை அவரும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.



பிள்ளையும் இரத்தச் சூட்டில், தகப்பன் சொல்லும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்ற போதிலும் தன் தகப்பன் தன் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும், பற்றி நன்றாக அறிந்திருந்தது. தன் தகப்பனுக்கு பிடிக்காத காரியங்களையும் செய்யக்கூடாது என மனதுக்குள் நினைக்கும் பிள்ளை, நண்பர்களைப் பார்த்தவுடன் சிகரெட்டை வாய்க்குள் திணித்துக்கொண்டது. நண்பர்கள் சிரிப்பார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, பத்து நாளைக்கு ஒரு முறை அவர்களுடன் நடத்தும் தீர்த்தவாரியையும் நிறுத்த முடியமால் தவித்தது.

பத்து... நான் எப்பவோ பண்ண பூர்வ ஜென்ம புண்ணியம்... நீ எனக்கு ஆத்துக்காரியா வந்திருக்கே... என்ன பாவம் பண்ணியிருக்கேனோ? இப்படி ஒரு புள்ளை பொறந்து, என் மனசுக்கு ஒவ்வாத காரியத்தை பண்றதுன்னே சத்தியம் பண்ணிகிட்டு அலையுது.

ராகவன் மனதுக்குள் அங்கலாய்த்துக் கொள்வாரே தவிர, தன் மனவருத்தத்தை, தன் மனைவியின் எதிரிலோ, தங்கையின் எதிரிலோ கான்பித்து அவர்கள் மனதை வீணாக நோக அடித்ததில்லை.

"காலங்காத்தால என்ன யோசனை அண்ணா...? போய் அண்ணியை எழுப்புங்கோ.. பால் ஆறிப்போவுது... ஒரு வாய் காஃபி குடிச்சா, அவங்க தலைவலி, சோர்வு எல்லாம் தன்னாலப் பறந்து போயிடும்..."

"ம்ம்ம்... கீசரை கொஞ்சம் ஆன் பண்ணும்ம்மா..."

'தண்ணீ சூடா இருக்கு..."

"இன்னக்கு வர்றானா அவன்?" கேட்டுக்கொண்டே ராகவன் எழுந்து தன் படுக்கையறைக்குள் நுழைந்தார்.

"வெளியியல வேஷம் போட்டுக்க வேண்டியது.. ஆனா மனசுக்குள்ள புள்ளை மேல ஆசையை வெச்சுக்கிட்டு கெடந்து தவிக்க வேண்டியது... இதெல்லாம் வீட்டுல இருக்கற பொம்பளைங்க எங்களுக்கு புரியாமலா இருக்கு...?" அடுக்களையில் நுழைந்த உஷா மனசுக்குள் சிரித்தாள். 


ராகவன் குளித்துவிட்டு வந்தபோது, பத்மாவும், உஷாவும் டைனிங் டேபிளில் அவருக்காக காத்திருந்தார்கள்.

காலை டிபனுக்காக, சூடான வெண் பொங்கலும், மெது வடையும் தயாராக இருந்தது. தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும், சின்ன வெங்காயத்தை உரித்து, கறிவேப்பிலையை தக்காளியுடன் சேர்த்து வதக்கி, பருப்பை நன்றாக வேகவைத்து மசித்து கொட்டி, மல்லி விதை அதனுடன் வெந்தயத்தையும், தேங்காய் துறுவலையும் வறுத்து பொடி பண்ணிச் சேர்த்து, புளியை குறைவாக ஊற்றி, கலவையை நன்றாக கொதிக்க வைத்து, கடைசியில் கொத்தமல்லியை தூவி, ஹோட்டல் சாம்பாராக அதை இறக்கியிருந்தாள், உஷா.

"உஷா... பொங்கல் திவ்யமா இருக்கும்மா... இப்ப நீ என்னை என்னக் கேட்டாலும் குடுத்துடுவேன்.." ஒரு விள்ளலை சாம்பாரில் நனைத்து, வாயில் போட்டு சுவைத்தவர், நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு, முகத்தில் திருப்தியுடன் தங்கையைப் பாராட்டினார்.

"ஆமாம்... பொழுது போனா பொழுது விடிஞ்சா இதே கதைதான்; நீங்களும் உங்களுக்கு இருக்கற ஒரே வீட்டை எத்தனை தரம்தான் உஷா பேருக்கு எழுதி வெப்பீங்க.." கலகலவென சிரித்தாள், பத்மா.

"மனசுல சந்தோஷமா எந்த காரியத்தை செய்தாலும்.. பகவானோட நாமத்தை சொல்லிண்டு சேஞ்சா அது நன்னாத்தான் வரும்.. என்ன மன்னீ நான் சொல்றது...?" உஷா அண்ணனைப் பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டே, இன்னொரு கரண்டி பொங்கலை அவர் தட்டில் எடுத்து வைத்தாள்.

"போதும்டா... கண்ணு... வயிறு ரொம்பினாலும் கண்ணு நிறைய மாட்டேங்குது.. வரதராஜா.. பெருமாளே... கடைசி விள்ளலை வழித்து வாயில் போட்டுக்கொண்ட ராகவன் தட்டில் கையை உதறினார்.

"டொய்ங்க்க்க்... டிங்க்..." காலிங் பெல் ஒலித்தது.

"சீனுவாத்தான் இருக்கும்..." துள்ளி எழுந்து வாசலுக்கு ஓடினாள், சாப்பிட்டுக்கொண்டிருந்த உஷா.

தோளில் பழுப்பு நிறத்தில் தோல் பையும், கையில் மீடியம் சைஸ் டிராவலருமாக ஹாலுக்குள் நுழைந்த கீழப்பந்தல் நாராயனன் சீனுவாசனின் தலை முடி சீராக ஒட்டவெட்டப்பட்டு, முகத்தில் தாடி மீசை எதுவுமில்லாமல், பளிச்சென்று இருந்தான்.

என் புள்ளை சீனுவா இது? எப்படி இருந்தவன் இப்படி மாறிட்டான்? என்னால நம்பவே முடியலியே? எதனால இந்த மாத்தம்? சீனுவை ஓரக்கண்ணால் பார்த்த ராகவன் ஒரு நொடி திகைத்தார்.

"என் புள்ளையை ராத்திரி அவதாரம்ன்னு சொன்னீங்களே... இப்ப சொல்லுங்க...' அவர் முகத்தில் எழுந்த ஆச்சரிய உணர்ச்சியை சட்டெனப் படித்த பத்மாவின் முகத்தில் புன்முறுவல் ஒன்று எழுந்தது.

"வாடா...வா... ஆட்டோவுல வந்தியா...?" பத்மா எழுந்து அவன் தோளிலிருந்த பையை வாங்கிக்கொண்டாள்.

"அண்ணா... யாரோன்னு மலைச்சுப் போயிருக்கீங்க.. உங்களுக்கு அடையாளம் தெரியலியா... நம்ம சீனுவேதான்... டேய் சட்டுன்னு குளிச்சிட்டு வாடா... டிஃபன் ரெடியா இருக்கு..." உஷா தன் மருமகனின் தலைக்குள் தன் இடது கை விரல்களை நுழைத்து அவன் முடியைக் விளையாட்டாக கலைத்தாள்.

"அத்தே குளிக்கறது எல்லாம் அப்புறம்... பசி உயிர் போவுது... நேத்து ராத்திரியே ஒண்ணும் சரியா சாப்பிடலே... முதல்ல நீங்க டிஃபனை குடுங்கோன்னா..." பிள்ளை செல்லமாக அத்தையின் இடுப்பைக் கட்டிக்கொண்டது. அவள் நெற்றியில் ஆசையாக முத்தமிட்டது.

"போன வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாடா..." ஒரு வாரமாக வீட்டில் இல்லாத பிள்ளையை கண்களில் பாசத்துடன் பார்த்தாள், பத்மா.

"ஆச்சு... ஆச்சு.. அத்தே.. இன்னும் ரெண்டு வடையை தள்ளுங்க இப்படீ..."

முகத்தில் ஆச்சரியத்துடன் இன்னும் தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் தந்தையை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, சீனு எப்போதும் போல் சாப்பாட்டு ராமனாக மாறி, தட்டிலிருந்த பொங்கலை, வேகமாக உருட்டி உருட்டி, மென்று திண்ணக்கூட பொறுமையில்லாமல், கோழியைப் போல் அவசர அவசரமாக விழுங்கிக்கொண்டிருந்தான். சட்டென ஒரு பருக்கை நெஞ்சுக்குழலில் சிக்கி பொறை ஏறி இருமினான்.

"யாரோ... என் புள்ளையை நெனைச்சுக்கறா?" பத்மா அவன் தலையைத் தட்டினாள்.

யாரு என்னை இப்ப நெனைச்சுக்கறது... மீனாவா இருக்குமா! கண்களில் கண்ணீர் ததும்ப சிரித்தான், சீனு.

"டேய் சீனு.. மெதுவா சாப்பிடுடா... சாப்பிடும் போது பேசாதடா.. தொண்டையில சிக்கிக்கும்ன்னு எத்தனை தடவைடா உனக்கு சொல்லியிருக்கேன்" ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு ராகவன் தன் மகனிடம் அன்புடன் பேச ஆரம்பித்தார். பாசத்தில் அவர் குரல் தழதழத்தது.

"அப்பா..."

ஒரு நொடி விக்கித்துப் போனான், சீனு. அப்பாவா...!! அவர் கோபத்தையும், தாபத்தையும், விட்டுட்டு எங்கிட்ட பேசறார்..? அவன் இருமிக்கொண்டே எழுந்தான், தன் எச்சில் கையோடு தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். அவர் கன்னத்தோடு தன் கன்னத்தை சேர்த்துக்கொண்டான். சட்டென கண்கள் குளமாக மாறி, ஒரு சொட்டு கண்ணீர், கன்னத்தில் இறங்கி ஓட, அம்மாவையும், அத்தையையும் மாறி மாறிப் பார்த்தான்.

"இப்பத்தான் நீ நம்மாத்து புள்ளையா இருக்கேடா... ம்ம்ம்.. உக்காந்து பரபரப்பில்லாம சாப்பிடுடா..." தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டே ராகவன் அவன் தோளில் கையை போட்டுக்கொண்டார்.

"அப்பா... நான் குடிக்கறதை விட்டுட்டேன்ம்பா.. சிகரெட் பிடிக்கறதையும் கொறைச்சுட்டேன்.. அதையும் சீக்கிரமே மொத்தமா விட்டுடறேன்.. அயாம் சாரிப்பா..." சீனு தீடிரென ஓசையெழுப்பாமல், தன் உடல் குலுங்க அழ ஆரம்பித்தான்.

"இவ்வளவு நாள் உங்க புள்ளைகிட்ட பேசாமலே இருந்து அவனை அழவெச்சீங்க.. இப்பதான் ஒரு வாரம் கழிச்சி வீட்டுக்குள்ளே நுழைஞ்சவனை இப்ப பேசியே அழவெக்கறீங்க..."

"நீ வாடா இப்படி.. எதுக்குடா அழுவுறே நீ... என் ராஜா" பத்மா விருட்டென எழுந்து தன் பிள்ளையை தன் தோளுடன் அணைத்துக்கொண்டாள்.

ஆஞ்சேனேயா... இந்த செவ்வாக்கிழமை நான் உனக்கு வடைமாலை சாத்தறேம்பா... உஷா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். மனதிலிருக்கும் பாசத்தை வார்த்தைகளில் கொட்டமுடியாமல் தவிக்கும் தன் அண்ணனையும், விசும்பிக்கொண்டிருக்கும், தன் ஆசை மருமகனையும், மனநிறைவுடன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

"சீனு..."

"சொல்லுங்க அத்தே..."

"குடிக்கறதை விட்டுட்டே; சிகரெட்டை விட்டுடப் போறேன்னு, நீ சொன்னதை கேட்டதுலேருந்து நாங்க ரொம்ப சந்தோஷமா ஆயிட்டோம்டா..."

"அத்தே.. இப்பத்தான் பத்து பதினைஞ்சு நாள் முன்னாடி, எப்படியாவது இந்த பழக்கம் என்னை விட்டு போனா சரின்னு, இனி குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துட்டேன்.." தலையை குனிந்து கொண்டு மெல்லியக் குரலில் பேசினான், சீனு

"கேக்கறதுக்கே ஆச்சரியமா இருக்குடா.. நாங்க சொன்னப்பல்லாம் கேக்காதவன், யார் சொல்லிடா இந்த குடி சனியனை விட்டே? அவங்க யாரா இருந்தாலும் நான் பாத்தே ஆவணும்..!" பத்மா வியப்புடன் கேட்டாள்.

"நிச்சயமா... அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வர்றேன்..." தன் காதல் கதையை வீட்டுக்குள் அவிழ்த்துவிட இதுதான் நல்ல சமயம் என புரிந்து கொண்டு உற்சாகமாக பேச ஆரம்பித்தான், சீனு.

"அவளா...?"

"ஆமா அத்தே... ஒரு பொண்ணு சொல்லித்தான் விட்டுட்டேன்.."

"சீனு... அந்தப் பொண்ணு யாராயிருந்தாலும், அவ மகராசியா நல்லா இருக்கட்டும்..." முகம் தெரியாத அவளை ஆசிர்வாதம் செய்தார், ராகவன்.

"நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா... அவன் ஏதோ சொல்ல வர்றான்... அடுத்தவங்களைப் பேசவிடாம குறுக்க பூந்துடுவீங்களே?" பத்மா அவர் வாயை அடைத்தாள்.

"நீதானேடீ அவன் கிட்ட பேசுங்க பேசுங்கன்னு நேத்து ராத்திரி பூரா என் உயிரை வாங்கினே?"

"அப்பா..."

"சீனு... நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்டா.. உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்ன்னு, உன் அம்மாவும், அத்தையும் ரொம்ப ஆசைப்படறாங்கப்பா.. அவங்க எதிர்பார்ப்பிலேயும் தப்பு இல்லே; வாழ்க்கையிலே எல்லாமே அந்தந்த நேரத்துல நடந்து முடியணும்பா.." இதமாக பேசினார், ராகவன்.

"ம்ம்ம்.."

"உஷா... அந்த லலிதாவோட போட்டோவையும், அவளைப் பத்திய குறிப்பையும் எடுத்துட்டு வா.. இந்த பொண்ணு காஞ்சீபுரமாம்... நல்லாப் படிச்சிருக்கா... இங்க சென்னையிலத்தான் வேலை செய்யறாளாம்... உன் அத்தையோட மச்சினருக்கு தெரிஞ்ச ஃபேமலியாம்..."

"ம்ம்ம்..."

"உனக்கு இந்த பொண்ணைப் பிடிச்சிருந்தா, மேல் கொண்டு நடக்க வேண்டியதை பேச ஆரம்பிக்கலாம்..."

"அப்பா... நீங்க கோபப்படலேன்னா ஒரு விஷயம் சொல்லட்டுமா?

"சொல்லுடா... உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லப்பா.."

"என்னையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு மனசார ஆசைப்படறா... அவதான் நான் குடிக்கக்கூடாதுன்னு என் கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டா..."

"டேய் சீனு... நான் வளத்தப் புள்ளை நீ, உனக்கு என்னடா கொறைச்சல்...'என்னையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு' ஏன்டா உன்னையே நீ குறைச்சுப் பேசிக்கறே?" விருட்டென எழுந்த உஷா அவன் பக்கத்தில் உட்க்கார்ந்து அவன் கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

"சீனு... யாருடா அந்தப் பொண்ணு...?" பத்மா மகிழ்ச்சியில் துள்ளினாள்.

"நீங்க சரின்னு சொன்னா, அவளை நான் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்... உங்க எல்லாருக்கும் அவளைப் கண்டிப்பா பிடிக்கும்..."

"உன் கூட வேலை செய்யறாளாடா..?" உஷாவுக்கு பொறுக்கமுடியவில்லை.

"இல்லத்தே.. படிச்சிக்கிட்டு இருக்கா..."

"படிக்கறான்னா... ரொம்பச் சின்ன பொண்ணா இருப்பாளேடா..? நம்ம ஜாதிதானேடா?" பத்மா குறுக்கிட்டாள்.

"அவனை பேசவிடுங்களேன்டீ... என்னை குறுக்குல பேசாதேன்னீங்க... நீங்க ரெண்டு பேரும் நடுவுல நடுவுல... குதிக்கறீங்க.." சற்றே எரிச்சலடைந்தார், ராகவன்.

"பைனல் இயர் இஞ்சினீயரிங் படிக்கறா... கடைசி செமஸ்டர்... இப்பவே ஒரு விஷயம் சொல்லிடறேன்... அந்த பொண்ணு நம்ம இனத்தை சேர்ந்தவ இல்லே... சைவக்குடும்பத்துல பொறந்தவ... ப்யூர் வெஜிடேரியன்... அவங்க குடும்பத்தை எனக்கு நல்லாத்தெரியும்... அவ நம்ம வீட்டுக்கு வந்தா " சீனு தயங்கி தயங்கி பேசினான்.

"வந்தா...?" உஷா முடிக்காமல் நிறுத்தினாள்.

"ரொம்ப பிராக்டிகல் மைண்ட் அவளுக்கு... நம்ம வீட்டு பழக்கங்களை சட்டுன்னு புடிச்சுக்குவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு..?"

"அண்ணீ... சீனு யாரைப்பத்தி சொல்றான்னு இன்னுமா உங்களுக்குப் புரியலே?" உஷாவின் குரலில் குதூகலம் பொங்கியது.

"அத்தே... உங்களுக்கு புரிஞ்சுப் போயிருந்தா... ப்ளீஸ் இப்ப சொல்லாதீங்க அத்தே.. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கொஞ்சம் சஸ்பென்ஸா இருக்கட்டும்... ப்ளீஸ்.. அத்தே.." சீனு அத்தையிடம் கெஞ்சினான்.

"யாருடா... எனக்கு நிஜமாவே தெரியலடா... சொல்லுடா.." பத்மா முகத்தில் குழப்பமும், தன் மகனை உருப்பட வைக்க முயலும் அந்த பெண் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் முகத்தில் தோன்றப் பேசினாள்.

"டேய் சீனு... அந்த பொண்ணு சொல்லித்தான்... நீ உன் தலை முடியை ஒட்ட வெட்டி, உன் மீசை, ஆட்டுக்கடா தாடி, எல்லாத்தையும் வழிச்சிக்கிட்டியா?" ராகவன் தன் கண்களில் ஒரு குழந்தையின் குறும்பு மின்னுவதைப் போல உற்சாகத்துடன் வினவினார்.

"ஆமாம்பா..." அவளை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரவா என்ற கேள்வி சீனுவின் முகத்தில் பூரணமாக எழுந்திருக்க, அவன் தன் தந்தையின் முகத்தை கெஞ்சலாகப் பார்த்தான்.



"சீனு... உன் வயசு வேகத்துல, அர்த்தமில்லாம, நீ பண்ண சில காரியங்கள் எனக்கு பிடிக்கலை. அவைகளை என்னால ஜீரணிக்க முடியாம சிரமப்பட்டேன்... உன் கிட்ட கொஞ்சம் முரட்டுத்தனமாவும் நடந்துகிட்டேன்..."

"அப்...அப்பா.."

"ஒரு பொண்ணு உன்னை விரும்பறா; அவளுக்கும் நீ பண்ற காரியங்கள் பிடிக்கலை; ஆனா அவ உன்னை, உன் போக்கை, ஓரளவுக்கு மாத்தியிருக்கான்னா, அந்த பொண்ணு கண்டிப்பா என் மனப்போக்குக்கு ஒத்து வர்ற பொண்ணாத்தான் இருக்கணும்... ஒரு நல்லக்குடும்பத்துல பொறந்த கொழந்தையாத்தான் இருக்கணும்.."

"ஆமாம்பா..."

"சீனு... அந்த பொண்ணு யாரா இருந்தாலும் சரிடா... அந்த பொண்ணு எந்த ஜாதியா இருந்தாலும் சரிடா... அவளை நான் என் மருமகளா ஏத்துக்க தயார்...
உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்..." நிதானமாக பேசிய ராகவன் எழுந்தார். சீனுவாசனின் கையைக் குலுக்கினார்.

"அப்பா.. அப்டீன்னா அவளை நான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரவா?"

"போய் அழைச்சிட்டு வாடா... இன்னைக்கு நாள் நல்லாத்தான் இருக்கு..."

"ரொம்பத் தேங்க்ஸ்ப்பா..."

அதே நேரத்தில் சீனுவின் செல் ஒலித்தது. செல்லில் மீனாவின் போட்டோ மின்னியதும், சீனுவின் மனசு குப்பென்று பற்றிக்கொண்டது. சீனு எழுந்து வெராண்டாவிற்கு வந்தான். 


சுகன்யா... 66

"இன்னும் எவ்வள நேரம்தான் லைட்டு எரியணும்? எனக்குத் தூக்கம் வருது.. இப்ப லைட்டை ஆஃப் பண்ணப் போறீங்களா இல்லையா?" சிணுங்கினாள் பத்மா.

அன்று மாலை, ராகவன் வீட்டுக்கு வந்ததிலிருந்தே, யதேச்சையாக படுவது போல், நான்கைந்து முறைக்கும் மேலாக, பத்மா தன் இடது மார்பை அவர் மேல் உரசிவிட்டாள். கணவனை உரசியவள் உடனே விலகி கள்ளத்தனமாக தன் கண்களை அகல விரித்து அவரைப் பார்த்து சிரிக்கவும் செய்தாள். பத்மாவுக்கு இன்று 'அது' தேவைப்படுகிறது. 'உரசலின்' அர்த்தம் ராகவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

ராகவன் தன் மனதுக்குள் எழும் 'அந்த' வேட்க்கையை, பத்மாவின் இடுப்பை மென்மையாகக் கிள்ளி, அவள் புட்டத்தை உரசி, தன் தேவையை அவளுக்கு உணர்த்துவார். இது அவர்களுக்குள் இருக்கும் முப்பது வருட தாம்பத்ய ரகசியம். இன்னும் வாரத்தில் ஒருமுறை இந்த 'உரசலும்', 'கிள்ளலும்' அவர்களிடையில் தவறாமல் தொடர்ந்து கொண்டிருந்தன.


பத்மா தன் கழுத்தை திருப்பி தலையணைக்குள் பாதி முகத்தைப் புதைத்துக்கொண்டு கள்ளத்தனமாக சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் தன் கணவனுக்கு மட்டும் புரியும் அழைப்பிருந்தது. அழைப்பில் அவள் மனதின் ஏக்கமும் வேட்க்கையும் தெளிவாகத் தெரிந்தது. நீண்ட கருமையான அவள் கூந்தல் தலையணையில் படர்ந்து கட்டிலின் கீழ் நழுவிக்கொண்டிருந்தது.

நெற்றியின் நடுவில் மின்னும் குங்குமம், அவள் சிரிப்பில் பொங்கும் சந்தோஷம், முகத்தில் பளிச்சிட்ட பிரகாசம், அவள் கன்னத்தை மெல்லத் தன் உதடுகளால் தீண்ட ஆசை பிறந்தது ராகவனுக்கு. இது என்ன? இத்தனை நாட்களாக இது என் கண்ணில் படவில்லையே? பத்மாவின் நெற்றிக்கு மேல், வகிட்டோரம், ஓரிரண்டு முடி வெள்ளையடிக்க ஆரம்பித்திருந்தது.

வாழ்க்கையின் ஓடும் ஓட்டங்களின் அடையாளம் தானே, நெற்றியில் விழும் சுருக்கங்கள், வாழ்க்கையின் கோடுகள், அதன் தடங்கள் முகத்திலும் உடலிலும் தங்கள் முத்திரையைப் பதிக்கின்றனவே? மனதுக்குள் சிரித்துக்கொண்டார் ராகவன்.

அன்று, சிறிய சிறிய சிவப்பு வண்ணப் பூக்கள் சிதறியிருந்த வெள்ளைநிற சேலை கட்டியிருந்தாள் பத்மா. அதே நிறத்தில் மணியால் ஆன முத்துச்சரம் அவள் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. கைகளில் கிடந்த செயற்கை முத்து வளையல்கள் கழுத்து மாலைக்கு மேச்சிங்காக கலகலத்துக் கொண்டிருக்க, அவள் வென்னிற ஆடை தேவதையாக கட்டிலில் புரண்டாள். மொத்தத்தில் ராகவன் கண்களுக்கு தன் மனைவி நாலு ஐந்து வயது குறைந்தவளாகத் தெரிந்தாள்.

பத்மாவின் உடல் மல்லாந்திருந்த நிலையில், மின்விசிறியின் காற்றில் அவள் முந்தானை மார்பிலிருந்து எழுந்து பறந்து கொண்டிருந்தது. ரவிக்கையின் விளிம்புக்கு வெளியில், அவளுடைய பூரிப்பான மார்புகள் வெளியில் வந்துவிடுவது போல் ததும்பிக்கொண்டிருந்தன.

ஏதோ புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்த ராகவன், பத்மாவின் சிணுங்கலைக் கேட்டதும், தன் இடது கையை அவள் வயிற்றில் தவழவிட்டவர், தோளும் கழுத்தும் சேருமிடதில் தன் உதடுகளை அழுத்தமாக பதித்தார். அவள் பின் கழுத்தில் மெலிதாக துளிர்த்திருந்த வியர்வையால் உண்டான, வாசத்தை தன் நெஞ்சு நிறைய இழுத்தார். மனைவியின் மார்புச் சேலையை மெல்ல விலக்கினார். தன் முகத்தை அவள் ரவிக்கைக்குள் பதுங்கியிருந்த மார்பில் புதைத்துக்கொண்டார்.

தன் மனைவியின் இன்னும் தளராத, கைக்கடக்கமான வாளிப்பான மார்புகள், ராகவனின் கண்களைக் சேர்த்துக் கட்ட 'அம்மா', நீளமாக முனகினார் அவர். தன் மனைவியின் நெருக்கமே, இந்த அளவு சுகத்தை மனசுக்கு குடுக்குதே?

என்ன சுகம்... அப்பப்பா... ஒரு பொம்பளை உடம்புல எல்லையே இல்லாம இந்த அளவுக்கு சுகத்தை பெருமாள் வெச்சிருக்கானே? பத்மாவும் சளைக்காம இத்தனை வருஷமா எனக்கு அள்ளி அள்ளி குடுக்கிறா.. இருந்தாலும் இவ குடுக்கற சுகமும், இன்பமும் எனக்குத் திகட்டலையே? மனதுக்குள் முணுமுணுத்தார், ராகவன்.

"என்ன முணுமுணுப்பு.." பத்மா கிசுகிசுத்தவாறு தன் கணவரின் உடலுடன் நெருங்கி ஒன்றிக்கொண்டாள். ராகவன் அவள் தலைமுடியை ஆதுரத்துடன் கோதி முத்தமிட்டார்.

"என் செல்லம் இன்னைக்கு ரொம்பவே மூடுல இருக்காப்ல தெரியுது?" அவரும் அவள் காதில் கிசுகிசுத்தார். அவர் உதடுகள் அவள் காது மடல்களில் உரசி, அவள் உடலை சிலிர்க்க வைத்தன.

"பத்து நாளாத் தனியா தூங்கறேன்... இது புரிஞ்சும் இவ்வளவு நேரமா என்னத்தையோ படிச்சுக்கிட்டு இருக்கிறீங்க நீங்க?"

"சேச்சே... அப்படீல்லாம் இல்லே.." ராகவன் வேண்டுமென்றே அவள் வயிற்றின் குறுக்கிலிருந்த தன் கையை உருவிக் கொண்டவர், தன் கை கால்களை நன்றாக விரித்து, மல்லாந்து படுத்து மூச்சை நீளமாக இழுத்து விட்டார். கைகளை மடித்து தன் நெஞ்சில் கோத்துக்கொண்டு உடலின் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டார். ஒரு நிமிடத்துக்குப் பின் மெல்ல சொன்னார்.

'பத்து... 'ஐ லவ் யூ' ம்மா.."

"என்னங்க... தீடீர்ன்னு... இப்படி சின்னப் பசங்க மாதிரிப் பேசி என்னைப் புல்லரிக்கவைக்கறீங்க.." பத்மா மல்லாந்து படுத்திருந்த தன் கணவனின் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

"பத்து... மனசு சந்தோஷமா இருக்குடீ... என்னோமோ சொல்லணும்ன்னு தோணுச்சும்மா... மனசுல இருக்கறதுதானே உதட்டுல வரும்..." ராகவனின் கைகள் அவள் முதுகை ஆசையுடன் வருடியது.

"தேங்க்ஸ்ங்க.."

பத்மா தன் முகத்தை நிமிர்த்தி தன் கணவனின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். வெளியில் பார்த்ததும் புலப்படும், அவளின் ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான அழகும், குடும்பப்பாங்கான முகமும், கருமையான விழிகளும், சிவந்த மெல்லிய உதடுகளும், மகிழ்ச்சியில் பளபளத்துக் கொண்டிருந்தன. வெளியில் புலனாகாத அவள் அந்தரங்கமும் ஈரத்தில் நனைந்து ராகவனின் ஆளுமைக்குத் தயாரக இருந்தது. 


ராகவன் தன் தலைமாட்டில் கிடந்த டிஜிட்டல் ப்ளேயரை எடுத்து அதில் சினிமாப் பாடலை ஒலிக்கவிட்டார். ஜேசுதாஸ் இனிமையான குரலில் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்' என உருக ஆரம்பித்தார்.

"ம்ம்ம்... கிட்ட வாப்பா..." மெல்ல முனகிய பத்மா, தன் கணவனை இறுக்கிக்கொண்டாள்.

தம்பதியர் இருவரும் ஜேசுதாஸின் குரல் தந்த போதையில் மனது லயிக்க அமைதியாக கிடந்தனர். இந்த இருபத்தெட்டு வருஷ தாம்பத்தியத்துல ஒரு நாள் கூட எங்க நடுவுல பெரிசா எந்த உரசலும் வந்ததில்லை... இது இறைவனோட ஆசீர்வாதம்தானே? பத்மா தன் மனதுக்குள் உவகை கொண்டாள்.

"பத்து... ஒருத்தனுக்கு பொண்டாட்டி அழகா அமைஞ்சு, அவளும் அவனை முழுமையா நேசிக்கறவளா இருந்துட்டா சொல்லவே வேணாம்... அவன் வாழ்க்கை படு ஜாலியா இருக்கும், இந்த ராகவன் குடுத்து வெச்சவன், இன்னைக்கு வரைக்கும் அவனுக்கு வாழ்க்கை குஷியாக போவுது..." மனதில் நிறைவுடன் ராகவன் பேசிக்கொண்டிருந்தார்.

"அப்ப நான் அழகுன்னு சொல்றீங்களா...?" பத்மா தன் மார்பை அவருடைய மார்பில் அழுத்தமாக இழைத்தாள். அவள் உடலில் சூடு ஏறிக்கொண்டிருந்தது. அந்தரங்கத்தில் ஈரம் பெருகி தொடையை அடித்தொடை நனையத் தொடங்கியது.

"அழகு என்னம்மா அழகு... அது ஒடம்போட நின்னு போயிடும்... உன் மனசு, உன் அன்பு, உன் பாசம், உன் கனிவானப் பேச்சு இந்த அழகெல்லாம்தான் என்னை உங்கிட்ட கட்டிப் போட்டு இருக்குது.?" ராகவன் அவளை இறுக்கி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். அவர் கைகள், பத்மாவின் பின் புறங்களில் ஏறி இறங்கின.

"அப்ப ஒடம்பால நான் உங்களுக்கு பொருத்தமில்லையா?"

"ம்ம்ம்.. புரியலே எனக்கு...?"

"ச்ச்சொல்ல்லுங்கன்னா... 'பொருத்தம் உடலிலும் வேணும்ன்னு' இப்ப ஜேசுதாஸ் பாடீனார் இல்லையா?"

"சொன்னா கோச்சிக்க மாட்டியே..?" ராகவனின் உதடுகள் பத்மாவின் ரவிக்கையில் விம்மிக்கொண்டிருந்த இடது மார்பின் மேல் படர்ந்து அதைக் கவ்வின.

"நான் கோச்சிக்க மாட்டேன்... ஆனா உங்க மனசுல இருக்கறதை நீங்களும் உண்மையாச் சொல்லணும்.." பத்மா தன் மார்பை வெறியுடன் அவர் உதடுகளில் உரசினாள். ராகவனின் வாய் எச்சிலால் அவள் ரவிக்கை இலேசாக ஈரமாக ஆரம்பித்தது.

"கல்யாணம் ஆன புதுசுல, உன் 'முலைங்க' ரெண்டும் பெரிசா இல்லியேன்னு நான் கொஞ்ச நாள் ஃபீல் பண்ணியிருக்கேன்..." அவர் தயக்கத்துடன் சொன்னவர், பத்மாவின் ரவிக்கைக் கொக்கிகளை ஒன்றன் பின்னர் ஒன்றாக வேகமாகக் கழட்ட ஆரம்பித்தார்.

"ம்ம்ம்.. சின்னது போதலன்னா, இப்ப எதுக்கு என் ரவிக்கையை வேக வேகமா அவுக்கறீங்க...? பொய்யாக அவர் பிடியில் முரண்டினாள், பத்மா.

"நீதானே கேட்டே... உண்மையைச் சொன்னா இப்ப ஏன் திமிறிக்கிட்டு போறே?"

ராகவன் சட்டென எழுந்து உட்க்கார்ந்து, பத்மாவை இழுந்து தன் மடியில் போட்டுக்கொண்டார். அவள் முகத்தை நிமிர்த்தி, இதழ்களில் ஆசையுடன் முத்தமிட்டார். அவள் முதுகில் தன் மார்பை அழுத்தி ஒட்டிக்கொண்டார். பத்மாவின் இடுப்பில் ராகவனின் ஆயுதம் இடித்துக்கொண்டிருக்க, கைகள் அவள் முலைகளை இதமாக தடவி விட்டுக்கொண்டிருந்தன.

"ஆரம்பத்துல என் மாரு பெரிசா இல்லேன்னு உங்களுக்குத் தோணிச்சு... இப்ப...?"

"பத்மா... அப்ப எனக்கு வயசு முதிர்ச்சி இல்லேடீ; இளமையில கண்ணு ரெண்டும் கொஞ்சம் இங்க அங்கன்னு அலைஞ்சுகிட்டு இருந்தது; எதிர்ல வர்ற பொம்பளை மாரை உத்துப் பாத்து உன் சைசோட ஒப்பிட்டு பாத்ததென்னவோ உண்மைதான்..."

"ம்ம்ம்...அப்ப நீங்களும் திருட்டு மாங்கா அடிச்சிருக்கீங்க.." பத்மா நகைத்தாள்.

"கண்ணாலத்தான் அடிச்சிருக்கேன்... கையால தொட்டது உன் மாங்காய்களை மட்டும்தான்.."

"கொறையா இருக்கா மனசுக்கு...?"

"சத்தியமா இப்ப இல்லே..." அவர் கை அழுத்தமாக அவள் மார்புகளை வருடிக்கொண்டிருந்தது.

"ம்ம்ம்ம்..."

"உன் மாரோட சின்ன சைசு மனசுக்கு ஒரு கொறையாத் தோணுச்சு... மெள்ள மெள்ளப் புரிஞ்சுது; சின்னதோ... பெரிசோ.. அதுங்க நம்ம ரெண்டு பேருக்கும் குடுக்கற சுகம் மட்டும் ஒண்ணுதான்னு... எல்லாத்துக்கும் மேல சுகம் உடம்புல இல்லே; மனசுலதான் இருக்கு..."

"நல்லாப் பேசக் கத்து வெச்சிருக்கீங்க..." பத்மாவின் கை கணவரின் வேட்டிக்குள் நுழைந்தது.

"விஷயம் புரிஞ்சதும் என் மனசு நெறைஞ்சு, உன் கிட்ட நான் சந்தோஷமா இருக்கேன்..."

"ப்ஸ்ஸ்ஸ்ஸ்... மொத்தமா அவுத்துடுங்களேன்...” முனகல் அதிகரிக்க, ராகவன் குசுகுசுவென பேசினார்.

"பத்மா, இப்ப உன் சின்ன சின்ன மொட்டுக்களோட துணையிலத்தான் நான் காமனை ஜெயிச்சுக்கிட்டு இருக்கேன்.." ராகவன், தன் துணையின் பிரா கொக்கிகளை 'பட் பட்' விடுவித்துக் கொண்டிருந்தார்.

"மெதுவாங்கா... ரவிக்கையை கிழிச்சிடுவீங்க போலருக்கே..."

"கொல்றேடீ... நீ இன்னைக்கு,” மனைவியின் கழுத்திலும், தோளிலும் மாறி மாறி முத்தமிட்டார், ராகவன்

"எனக்குத் தூக்கம் வருதுங்க..!" பத்மா பொய்யாக சிணுங்கினாள். சிணுங்கியவள், அவர் மடியிலிருந்தபடியே, முகத்தை திருப்பி அவர் கழுத்தை கட்டிக்கொண்டு அவர் முகவாயைக் கடித்தாள்.

"என்னமோ துணையோட ஜெயிக்கறேங்கறீங்க... ஒரே கவிதை நடையில பேசறீங்க இன்னைக்கு..." தன் உதடுகளை கணவரின் இதழ்களோடு பொருத்தி முத்தமிட்டாள்.

"உன் துணையோடத்தானே நான் 'காமனை' வெல்ல முடியும்.. அதுக்காகத்தான்..." அவர் பேச்சை முடிக்காமல் சிரித்தார்.

"அதுக்காகத்தான்...?"

"விளையாடறதுக்கு மைதானத்தை தயார் பண்றேன்... அவள் இடுப்பிலிருந்த புடவையை உருவி அவிழ்த்த ராகவன், கள் வெறி கொண்டவராக சிரித்தார். சிரித்துக்கொண்டே அவள் கன்னத்தை நக்கினார்.

"சரியான வெக்கம் கெட்ட நாய்க்குட்டி..." அவள் அவர் கன்னத்தை அழுத்தி கிள்ளினாள்.

"வலிக்குதுடி... எல்லா ஆம்பளை நாய்க்கும் ஒரு பொட்டை நாய்ன்னு பெருமாள் படைச்சுத்தான் அனுப்பியிருக்கார்..."

"சே...சே.. அசிங்கமா பேசாதப்பா... கட்டில்ல இருக்கும் போது பெருமாளை ஏன் இழுக்கறே..." பத்மா திரும்பி வெறியுடன் தன் மார்பை அவர் மார்பில் உரசினாள். ராகவன் அவள் பாவாடை முடிச்சை அவிழ்க்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

"இன்னைக்கு மன்மதன் கிட்ட நீங்க சண்டை போடறதுக்கு என் பாவாடையை கிழிச்சே ஆகணுமா?"

பத்மா தன் விழிகளை மலர்த்தி ஆசையாக சிரித்தாள். தன் கணவனின் அந்தரங்க அன்பையும், சுகத்தையும் ருசிக்க துடித்தாள். அவள் தன் உடலையும், மனதையும் நன்றாகப் புரிந்து கொண்டவனின் உதடுகளை தன் வாயால் வெறியுடன் கவ்வி முத்தமிட்டாள். தன் பாவாடை முடிச்சைத் தளர்த்தினாள்.

ராகவன் தன் இதழ்களை விருப்பத்துடன் அவளிடம் உறிஞ்ச கொடுத்துவிட்டு, அவள் வெற்று மார்புகளை தன் இடது கையால் அழுத்தி பிசைந்து கொண்டிருந்தார். பத்மாவின் பருத்துக் கொண்டிருந்த அடக்கமான சிறிய முலைகளின் வனப்பையும், மழமழப்பையும், அவர் கைகள் அனுபவித்துக் கொண்டிருந்தன.

"இன்னைக்கு மன்மதன் கிட்ட சண்டையை ஆரம்பிச்சது நீ..! இப்ப எப்படிடீ நான் ஆரம்பிச்ச சண்டையை நடுவுல நிறுத்தறது...? இங்கப் பாரு 'இவனை' ராகவனின் தண்டு அவர் வேட்டிக்குள்ளிருந்து எழுந்து, பத்மாவின் புட்டங்களை குத்திக்கொண்டிருந்தான். அவர் இடுப்பிலிருந்து வேட்டி நழுவியது.

"போதுங்க... என்னால முடியலை... படுத்துக்கலாமா?" கொஞ்சினாள் பத்மா.

பத்மா சன்னமான குரலில், முனகினாள். முனகியவள் தன் இமைகளை முழுவதுமாக மூடாமல், அரைக்கண்ணால், ராகவனை நோக்கினாள். அவள் முகத்திலிருந்தப் புன்னகையில், அன்பு, காதல், காமம் எல்லாம் மொத்தமாகத் தவழ்ந்து கொண்டிருந்ததை கண்ட ராகவனின் உள்ளத்தில் உற்சாகம் கிளம்பியது.

"செல்லம்... அவனுக்கு ஒரு முத்தா குடேன்..." மனைவியைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தார், ராகவன்.

"ம்ம்ம்ம்..." பத்மாவின் கை அவர் தடியை மென்மையாக முன்னும் பின்னுமாக அசைத்தாள். கையில் எழுந்தவனை சட்டென குனிந்து வெறியுடன் முத்தமிட்டாள். மேலும் எழுந்தவனை வாய்க்குள் நுழைத்து உறிஞ்சி ஈரமாக்கினாள்.

"எம்மாஹ்ஹா..." முனகியவனின் உறுப்பை சுற்றி சுற்றி ஒத்தடம் கொடுத்த பத்மாவின் ஈரமான நாக்கு, வெதுவெதுப்பான உஷ்ணத்தை உண்டாக்கியது. ராகவனின் உடல் மெல்ல நடுங்கியது.

"பத்து..." உடல் மன்மத சுகத்தை அனுபவிக்க, மனதில் உணர்ச்சிகள் சொல்ல முடியாத வேகத்தில் பயணப்பட, ராகவன் தன் தொடைகளை அகலமாக்கி தன் இடுப்பை லேசாக, மனைவியின் வாய்க்குள் அசைக்கத் துவங்கினார்.

"என்னங்க... வரப்போறீங்களா..." பத்மா, விறைத்திருந்த தன் கணவனின் உறுப்பை, வாயிலிருந்து வெளியில் எடுத்து மெல்ல உருவினாள்.

"இல்லே... உன் நாக்கு குடுத்த சொகத்தை தாங்கமுடியலே... தன்னால இடுப்பு அசையுது..." சொல்லிக்கொண்டே, பத்மாவை கட்டிலில் தன்னருகில் தள்ளியவர், அவள் வெற்று மார்பை, உறிஞ்சி சுவைக்கத் தொடங்கினார்.

'ப்ஸ்ஸ்ஸ்ஸ்...' முனகிய பத்மா தன் அந்தரங்கத்தை மெதுவாகத் திறந்தாள்.

'என்னம்மா.. உள்ள இறங்கிடவா..." ராகவனின் ஆள்காட்டி விரல் அவள் இடுக்கைத் தடவிப்பார்த்தது.

"ம்ம்ம்ம்... ரெடியா இருக்கு... வாங்கோன்னா..." பத்மா ராகவனை இழுத்து தன் மேல் கிடத்திக்கொண்டாள்.

"ஹோவ்..." நீளமாக மூச்சுவிட்ட ராகவன், மெல்ல தன் ஆயுதத்தை, அவள் அந்தரங்க வாசலில் நுழைத்து இடுப்பை மெதுவாக ஆட்ட, அவருடைய தம்பி மெள்ள வளைந்து உள்ளே நுழைந்து புதைந்தான். புதைந்தவன் முழுமையாக ஈரமானான். இயல்பாக ராகவனின் இடுப்பு மேலும் கீழுமாக இயங்க ஆரம்பித்தது. பத்மா தன் இரு கைகளையும் கணவரின் தோளில் மாலையாக்கி கட்டிக் கொண்டாள்.

"வ்வ்வ்ம்ம்ம்ம்..." முனகிய பத்மாவின் வெறி கொண்ட அணைப்பில், ராகவனுக்கு இலேசாக மூச்சு முட்ட ஆரம்பித்தது. ராகவன் தன் உடலை உலுக்கி அவள் இறுக்கத்தை தளர்த்தியவர், மனைவியின் உப்பியிருந்த அந்தரங்கத்தில், தன் பருத்த தண்டை அவள் அந்தரங்கத்துக்குள் அமுக்கி அமுக்கி எடுத்தார்.

"மெதுவாங்க... மெதுவாங்க... வந்துடப் போறீங்க..." ராகவனின் முகத்தை வேகமாக இழுத்து, தன் இடது மார்பை அவர் வாயில் திணித்தாள் பத்மா. ராகவன் தன் இடுப்பை சீராக அசைத்தவாறே, அவள் மார்பை இதமாக சுவைக்கவும் செய்தார்.

ராகவனின் அசைவிற்கு ஈடான வேகத்தில் பத்மாவும் தன் இடுப்பை மேல் நோக்கி தூக்கிக்கொடுக்க, அவருடைய தடி, அவளுடைய ஈரக்கிணற்றில் வழுக்கிக்கொண்டு இறங்கி, மீண்டும் மேலேற, இருவரின் மூச்சிலும் அணல் தெறித்தது.

ராகவனின் உருண்டு திரண்ட புல்லாங்குழல், பத்மாவின் தொடையிடுக்கில் இசைத்த மதுரமான இசை அந்த அறையில் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.

பத்மாவும், ராகவனும், தங்கள் உடல்களின் சீரான அசைவில் உண்டாகும் அற்புதமான இசையில் தங்கள் மனதை லயிக்கவிட்டு, காலத்தை மறந்து, தங்களை மறந்து, இமைகள் செருகி, மன்மதனின் கோட்டையை நோக்கி வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்..."

தங்கை உஷாவின் கனீரென்ற குரல், லேசாக ஒருக்களித்திருந்த கதவின் வழியாக படுக்கையறைக்குள் மெலிதாக கேட்டது. ராகவனுக்கு தூக்கமென்னவோ முழுவதுமாக கலைந்து அரைமணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது.

பத்து நாட்களுக்கும் மேலாக, அலுவலக வேலை நிமித்தம், தமிழ்நாடு பூராவும் சுற்றிவிட்டு, உடலும் மனமும் களைத்து, நேற்று மாலைதான் வீட்டுக்குத் திரும்பியிருந்த அவர், சட்டென எழுந்து குளித்து காலை வேலைகளைப் பார்க்க மனம் வராமல், சோம்பலுடன் கட்டிலில் படுத்திருந்தார். கண்மூடியிருந்ததே ஒழிய மனம் குலதெய்வம் காஞ்சி வரதராஜனை தியானித்துக்கொண்டிருந்தது.

ராகவன் தன் அருகில் படுத்திருந்த மனைவியை சிறிய பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். எப்போதும், வெய்யிலோ, குளிரோ, மழையோ, டாணென்று காலை ஐந்தரைக்கு எழுந்து குளித்துவிட்டு, அடுப்பில் குக்கரை ஏற்றும் அவள் இன்று தன் மெல்லிய உதடுகள் பிரிந்திருக்க, பிரிந்த உதடுகளின் நடுவில் வரிசையான முன் பற்களின் வெண்மை தெரிய, இதழின் கடைக் கோடியோரத்தில் மெல்லிய புன்னகையுடன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் பத்மா.



ஒருக்களித்து படுத்திருந்த பத்மாவின் வலது கரம் ராகவனுடைய வெற்று மார்பில் தவழ்ந்து கிடந்தது. மனைவியின் ஒரு பக்க மார்பு அவர் விலாவில் புதைந்திருந்தது. அவள் அணிந்திருந்த நைட்டி முட்டிக்கு மேல் ஏறி பளிச்சென்ற அவள் தொடையை வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது. ராகவனின் மனம் பெருமாளின் நாமத்தில் நிலைத்து நிற்கவில்லை.

பத்மா, ஒட்டடைக் குச்சி மாதிரி வீட்டுக்குள்ள வந்து நுழைஞ்சா... இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஒடம்புல சதை விழுது... இந்த வயசுல கட்டிக்கிட்ட பொம்பளைக்கு ஒடம்பு பூசின மாதிரி இருந்தா, அதுவும் ஓரு அழகாத்தான் இருக்கு... இப்பத்தான் புடவையில இவளைப் பாத்தா பாக்கறதுக்கு பாந்தமா இருக்கா... ராகவன் குனிந்து அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டார்.

எப்படி இவளால எப்பவும் நிம்மதியா சிரிச்சிக்கிட்டே இருக்க முடியுது? தூக்கத்திலேயும் சிரிச்சிக்கிட்டு இருக்காளே? சாயந்திரத்துலேருந்து என்னை உரசி உரசி, வலியவந்து என்னைக் கட்டிப்புடிச்சி, இவ நடத்தின மன்மத யுத்தத்தை 'நேத்து ராத்திரி யம்மான்னு' நினைத்து சிரிச்சிக்கிறாளா? முகத்தில் குறுநகையுடன் கட்டிலில் மெல்ல எழுந்து உட்க்கார்ந்தார் ராகவன்.

பத்மாவின் முகத்தில் முகிழ்த்திருந்த மகிழ்ச்சியின் கோடுகளைப் பார்த்த ராகவனுக்கு உள்ளம் தேனாக இனித்தது. இவளை மாதிரி ஒரு பெண்டாட்டி கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும்...! என் அம்மா, அப்பா, என் தங்கைன்னு யாருக்கிட்டவும் இன்னைக்கு வரைக்கும் உரத்தக் குரல்லே எப்பவும், எந்த நேரத்திலேயும் இவ பேசினதே இல்லே...!

தனது மாமானார், மாமியாரை ஒரு நொடி நன்றியுடன் நினைத்துக் கொண்டார், ராகவன். பத்மாவுடன் தான் நடத்திய முப்பது வருடத்து தாம்பத்யம் சட்டென நினைவுக்கு வந்து அவர் மனதுக்குள் மகிழ்ச்சி திகட்டியது. படுக்கையை விட்டு எழுந்து வெரண்டாவிற்கு வந்து சில்லென்று வீசும் மெல்லிய குளிர் காற்றின் சுகத்தை அனுபவித்தவாறு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார் ராகவன்.

"அண்ணா... மன்னிக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா? எப்பவும் எனக்கு முன்னே எழுந்துக்கறவங்க அவங்க... என்னாச்சு இன்னைக்கு...?" சமையலறையலிருந்து சிரித்த முகத்துடன் வந்த உஷா, சூடான காஃபியை ராகவனிடம் நீட்டினாள்.

"அதெல்லாம் ஓண்ணுமில்லேம்மா... எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கே; இப்படி கொஞ்ச நேரம் உக்காரு என் பக்கத்துல..." ஆசையுடன் தன் தங்கையின் இடது முழங்கையை மெல்ல வருடினார்.

"என்னண்ணா?" அண்ணன் காட்டிய பரிவில் சிலிர்த்துப்போனாள் உஷா.

"உன் அண்ணிக்கு என்ன வேலை...? அவ ஆசையா ஒண்ணே ஓண்ணு கண்ணே கண்ணுன்னு பெத்து வெச்சிருக்காளே... அந்த அவதாரத்தைப் பத்தி ராத்திரி ரொம்ப நேரம் புலம்பிக்கிட்டிருந்தா... என்னை லீவு போட்டுட்டு அவனுக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வெய்யுங்கறா.."

"நீங்க ரெண்டு பேரும் அவனுக்கு செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்கீங்க... என் பேச்சை அவன் என்னைக்கு கேட்டான்; நான் டூர்ல கிளம்பிப் போனப்ப அவன் வீட்டுலே இல்லே... நான் பத்து நாள் கழிச்சி வீட்டுக்கு இன்னைக்கு வந்திருக்கேன் இப்பவும் அவன் இல்லே.. பெத்தப் புள்ளையை கண்ணாலப் பாத்து முழுசா இருபது நாளாவுது..."

"அண்ணா... அவன் என்ன வெட்டியாவா ஊரைச் சுத்தறான்.. அவனும் தன் ஆஃபீஸ் வேலையாத்தான் மதுரைக்கு போயிருக்கான்... இன்னைக்கு வந்துடுவான்..." உஷா தன் மருமகனுக்கு வக்காலத்து வாங்கினாள்.

"ம்ம்ம்... ராத்திரி பத்மா என்னையும் தூங்க விடலே... அவளும் தூங்கலே... ஏதோ ரெண்டு ஜாதகம் வந்திருக்காமே... அவனை கூப்பிட்டு வெச்சு பேசுங்கோங்ன்னு, உசுரை எடுத்தா... அதுக்கு அப்புறம் என்னமோ அசந்து தூங்கறா... ஞாயித்துக் கிழமைதானேன்னு நானும் எழுப்பலை..." தங்கையை உற்றுப் பார்த்து மென்மையாக சிரித்தார், ராகவன்.

"அண்ணா, அண்ணி சொல்றதைத்தான் நானும் சொல்றேன்... ஒரு மாசம் லீவு போடுங்களேன்.. எப்பப் பாத்தாலும் வேலை வேலைன்னு அலையறேள்.. யாருக்காக நீங்க இப்படி உழைக்கணும்... நீங்க உங்க உடம்பையும் பாத்துக்கணும்... அவனும் தலையெடுத்துட்டான்... கை நெறைய சம்பாதிக்கறான்.. நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ.."

"ஹூம்ம்ம்..."

"அவன் இப்ப எதுவுமே அறியாத பிள்ள இல்லேதான்.. ஊர்ல எல்லாப் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கு... அதுக்கு நம்மப் புள்ளை எவ்வளவோ தேவலை... உங்க மேல அவன் உயிரையே வெச்சிருக்கான்... நம்மப் புள்ளைக்கு என்னக் கொறை; அவன் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கான்...!!

அவனுக்குன்னு ஒருத்தி வந்தா அவ அவனைத் திருத்திட்டு போறா; அவன் எதையோ என்னைக்கோ பைத்தியக்காரத்தனமா உளறினான்னா, நீங்க அதை மனசுல வெச்சுக்கிட்டு, நம்மக் குழந்தையை அவதாரம்ன்னு நீங்களே சொன்னா எப்படீ?" உஷா அண்ணனிடம் சிணுங்கினாள்.

"நீ பாத்தியாம்மா... அந்த பொண்ணுங்க போட்டோவை..."

"பாத்தேன்.. ரெண்டு பேருமே நன்னா இருக்காளுங்க மூக்கும் முழியுமா... அந்த லலிதாங்கற பொண்ணு இவனுக்கு நல்லப் பொருத்தமா இருப்பான்னு எனக்குத் தோன்றது... அண்ணிக்கும் அந்தப் பொண்ணை புடிச்சிருக்கு... நீங்க என்ன சொல்றீங்க..?"

"அவனுக்கு புடிச்சா சரிதான்... கூட இருந்து குப்பைக் கொட்டப் போறவன் அவன்; எனக்கென்ன இதுல தனியா ஒரு விருப்பம்...! ஜாதகம் பொருந்துதான்னு பாக்க வேண்டாமா..? யார்கிட்டவாவது காட்டீனீங்களோ?"

"ஆமாம்... தாத்தாவும் அப்பாவும் கட்சி கட்டிண்டு, எனக்கும்தான் ஜாதகம்.. பொருத்தம் எல்லாம் பாத்தாங்கா... என்ன ஆச்சு... ரெண்டு வருஷத்துல ஒத்தையா திரும்பி வந்துட்டேன்.. பெருமாளை மனசுல நெனைச்சுக்கிட்டு மேல ஆகவேண்டியதை பாருங்கண்ணா..." உஷாவின் குரல் தழைந்தது. ராகவன் முகத்தை திருப்பி தன் தங்கையைப் பார்த்தார்.

உஷா, சராசரி தமிழ் பெண்களைவிட சற்றே உயரமாக இருந்தாள். அவளுடைய உயரத்தால் தேகம் மெலிந்திருப்பதைப் போல் தோன்றினாலும் வலுவான உடல். நோய் நொடி என்று எப்போதும் படுத்ததில்லை. எட்டு மணி நேரம் தொடர்ந்து அவளால் தன் அலுவலகத்தில் வேலை செய்யமுடிந்தது. ஆஃபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த பின்னும் சளைக்காமல், அண்ணியுடன் சேர்ந்து கொண்டு வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டுக்கொள்ள முடிந்தது.

அண்ணி... ஆஃபீசுல எனக்கு வேலை செய்யறது 'போர்' அடிக்குது. கண்டவனுக்கும், மரியாதை தெரியாதவனுக்கெல்லாம், 'யெஸ் சார்' சொல்ல வேண்டியதா இருக்கு... எனக்கென்னா புள்ளையா குட்டியா; யாருக்காக மாங்கு மாங்குன்னு நான் சம்பாதிக்கணும்... ஒரு வேளை சோறு என் அண்ணி நீங்க போடமாட்டீங்களா? போன வருடம் தீடிரென ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தாள், உஷா.

சிவந்த நிறம். தீர்க்கமான மூக்கு. வலுவான தாடைகள். சிரித்தால் அழகாக குழி விழும் கன்னங்கள். வெண்மையான சுருக்கமில்லாத கழுத்து. காதில் சின்ன தோடு, கைகளில் ரெண்டு ஜோடி மெல்லிய பொன் வளையல்கள். கழுத்தில் ஆடும் மெல்லிய தங்கச்சங்கிலி. சங்கிலியின் நுனியில் ஒரு சிறிய பெண்டன்டில் கணவன் கிருஷ்ணனின் போட்டோ. சிம்பிளாக இருப்பாள் உஷா.

"என்னாச்சு அண்ணா..." உஷா அண்ணனின் தலையை மெல்ல வருடினாள். ராகவன் சட்டென தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டார். அவருடைய கண்கள் கலங்கியிருந்தது.

"அந்தப் பாவியோட நினைப்பு வந்திடிச்சி..." அவர் குரல் கரகரத்தது.

"எனக்கு இப்பல்லாம அவர் நெனைப்பு வரதேயில்லே..." உஷாவின் முகம் கல்லாகியிருந்தது.



"ஹூம்ம்ம்ம்..." ராகவன் ஒரு நீண்டப் பெருமூச்சை வெளியேற்றினார். தன் தங்கையின் முகத்தை மீண்டும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.

உஷாவின் நெற்றி வெறிச்சோடியிருந்தது. உற்றுப்பார்ப்பவர்களால் மட்டுமே இனம் காணக்கூடிய ஒரு நிரந்தர சோகம் அவள் விழிகளில் குடியேறியிருந்தது. அவளுடைய வெடிச்சிரிப்பும், உற்சாகமான கூச்சலும், அவளை விட்டு தொலைந்து போய் இருபது வருடங்களுக்கும் மேலாகியிருந்தது. இந்த நாட்களில் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிருந்தது. கேட்டக் கேள்விக்கு மட்டுமே பதில் தருவது அவள் குணமாக ஆகிவிட்டிருந்தது.

விடியற்காலையிலேயே எழுந்து குளித்துவிட்டிருந்த உஷாவின் ஈரத் தலையிலிருந்து மெலிதாக வழிந்த ஈரம், அவள் தோள்பட்டையை நனைத்திருந்தது. இன்னும் உடல் கட்டு தளராத, மேனியின் அழகு குறையாத, முகத்தில் பொலிவு மாறாதிருந்த, தன் நாற்பத்தைந்து வயது தங்கையின் காலியான நெற்றியைக் கண்ட ராகவனின் மனசு ஒரு நொடி கனத்துப்போனது. மனம் வேகமாக பின்னோக்கி ஓடியது.


Friday, 20 March 2015

சுகன்யா... 65

"சம்பத்... உங்க காதலை உங்க மனசுக்குள்ளவே நீங்க வெச்சிக்கிட்டு இருந்திருந்தா, யாருக்குமே, எந்தவிதமான பிரச்சனையும் வந்திருக்காதுங்க... ஆனா நீங்க உங்க காதலை என் கிட்ட சொல்லிட்டீங்களே...? என் நிலைமையில நீங்க இருந்து பாருங்க..."

"என் லவ்வர் செல்வாவுக்கு என் மேல உங்களுக்கு இருக்கற ஆசை தெரிஞ்சா.. காதல் தெரிஞ்சா, அவனோட உடனடியான ரியாக்ஷன் எப்படி இருக்கும்? ஏற்கனவே நீங்க எங்க லவ் லைஃப்ல ஒரு குழப்பத்தை உண்டாக்கியிருக்கீங்க... அதுக்காக அவன் கிட்ட நீங்க மன்னிப்பும் கேட்டு இருக்கீங்க... அதுக்கு மேல இப்ப நீங்க என்னை லவ் பண்ணறீங்கன்னு அவனுக்குத் தெரிஞ்சா அவன் எங்கிட்ட எப்படி நார்மலா பழகுவான்...? அவனும் ஒரு சராசரி ஆண்... என் எதிர்கால வாழ்க்கையை நீங்க யோசனை பண்ணுங்களேன்." சுகன்யா நிதானமாக பேசினாள்.



"என் மனசுல எது சரின்னு படுதோ அதைத்தான் நான் என் வாழ்க்கையில, இதுவரைக்கும் செய்துகிட்டு வந்திருக்கேன். உனக்கும், செல்வாவுக்கும், ஆப்பு வெக்கணும்ன்னு என் மனசு சொல்லுச்சு; உடனே அதைப் பண்ணேன்..."

"அடுத்தவங்களும் அவங்க மனசுக்கு சரின்னு படறதைத்தானே செய்வாங்க...இதை நீங்களும் புரிஞ்சுக்கணும்.." சுகன்யாவும் விடாமல் பேசினாள்.

"சுகா... நீ சொல்றதும் உண்மை... நான் பண்ணது தப்புடான்னு என் அம்மா என்னை ஓங்கி அறைஞ்சா... அம்மா செய்யறது சரின்னு புரிஞ்சுது; பேசாம அந்த அடியை நான் வாங்கிக்கிட்டேன்.."

"கடைசியில உன்னைப் புரிஞ்சுகிட்டு, நான் பண்ணது தப்புன்னு உணர்ந்தேன்.. நட்ட நடுரோடுல, முன்னே பின்னே பாத்திராத உன் செல்வாகிட்ட, என் கவுரவத்தைப் பாக்காம, என் தப்புக்காக, அவன் கையைப் பிடிச்சு மன்னிப்பு கேட்டேன்... சுகன்யா.."

"அத்தான் இது எப்ப நடந்தது...? செல்வாகிட்ட வேற என்ன சொன்னீங்க...? என்னை நீங்க காதலிக்கறதையும், ஆசைப்படறதையும், அவன் கிட்டவும் சொல்லிடீங்களா?" அதிர்ச்சியுடன் அவசர அவசரமாக குரல் குளறக் கேட்டாள், சுகன்யா.

"உங்க நிச்சயதார்த்ததுக்கு மொதல் நாள் ராத்திரி, உன் செல்வாவை நான் தனியா மீட் பண்ணேன். ஆனா நான் உன்னை காதலிக்கறது உன் செல்வாவுக்கு தெரியாது..."

"ம்ம்ம்... அப்பாடா.." சுகன்யா ஒரு வினாடி நிம்மதி பெருமூச்செறிந்தாள்.

"சுகன்யா... நான் என்ன மடையனா? உன்னை காதலிக்கற விஷயத்தை நான் உன் கிட்டதானே சொல்லுவேன்... செல்வாகிட்ட ஏன் சொல்லணும்..?"

"அத்தான்... நாம சீரியஸா ஒரு விஷயத்தைப் பேசறோம்.. நீங்க இப்ப எதுக்கு நடுவுல காமெடி பண்றீங்க..."

"சுகா... நான் உன்னை உண்மையா காதலிக்கறேம்மா.. அது காமெடி இல்லே.."

"அத்தான்... ப்ளீஸ்... திரும்ப திரும்ப இதை சொல்லாதீங்க... இதனால யாருக்கும் எந்தவிதத்திலும் பலனில்லே..."

"சுகா... எனக்கு உன்னோட சொத்துகள் வேண்டாம்... உன் இளமை வேண்டாம்... உன் அழகு வேண்டாம்... உன் படிப்பு வேண்டாம்.. எதுவுமே வேண்டாம்... உன்னோட அன்பு மட்டும்தான் எனக்கு வேணும்..."

"சம்பத்... எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை..." சுகன்யா பேசமுடியாமல் தவித்தாள்.

"சுகா.. நான் உன்னை உண்மையா விரும்பறேன்... உன்னை நான் அளவில்லாம நேசிக்கறேன்... என் மனசோட இந்த உணர்வுகள் உனக்குத் தெரியணும்ன்னு நான் நினைச்சேன்.. அதை நான் உன் கிட்ட உடனடியா சொல்ல நினைச்சேன்.. சொல்லிட்டேன். இப்ப என் மனசுக்குள்ள ஒரு பெரிய நிம்மதியை நான் உணர்றேன்."

சம்பத் எழுந்தான். எழுந்து நின்ற இடத்திலேயே தன் உடலை இடவலமாக அசைத்தான். அவன் பேசியதைக்கேட்ட, சுகன்யாவின் முகத்தில் சம்பத்தின் மேலிருந்த பிரமிப்பு மேலும் ஒரு நொடி அதிகரித்தது.

"ஆனா என் நிம்மதி போயிடுச்சு அத்தான்..." சுகன்யாவின் குரல் முணுமுணுப்பாக வந்தது. அவள் முணுமுணுப்பில் சலிப்பும் இருந்தது.

"அயாம் சாரி சுகன்யா... நீ சலிச்சிக்கிட்டாலும் உன்னை நான் காதலிப்பது உண்மை.."

"அத்தான்... நீங்க ஒரு சின்னக் கொழந்தையாட்டாம் பேசறீங்க... உங்க மனசுல இருக்கறதை நீங்க சொல்லிட்டீங்க... என்னைப் பொறுத்தவரைக்கும், நான் அதை தப்புன்னு சொல்லலை... ஆனா இதனால யாருக்குப் பிரயோசனம்... சொல்லுங்க? நீங்க விரும்பறது எப்படி நடக்கும்?

"நான் எதையும் எதிர்பார்த்து உன்னை நான் நேசிக்கலை... வாழ்க்கையிலே எதிர்பார்ப்புகளே இல்லாம இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்...?" முனகினான் சம்பத். அவன் விசுக்கென்று எழுந்தான். மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவன் முணுமுணுத்தது சுகன்யாவுக்கும் கேட்டது. இருவரும் வீட்டை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.

"அத்தான், உங்க மனசை நான் புரிஞ்சிக்கிட்ட மாதிரி... நீங்களும் என் மனசைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணணும். மிகவும் நாசூக்காக தன் உள்ளதில் இருப்பதை உடனடியாக அவனுக்கு புரிய வைக்க விரும்பினாள், சுகன்யா.

"சொல்லு சுகன்யா..." சம்பத் இப்போது தன் இயல்பான நிலைமைக்குத் திரும்பியிருந்தான்.

"அத்தான்... எல்லாமே விதிக்கப்பட்டதுன்னு என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... எனக்கு விதிக்கப்பட்டவன் செல்வா. எனக்கு இந்த ஜென்மத்துல விதிக்கப்பட்டவர் நீங்க இல்லன்னு தயவு செய்து புரிஞ்சுக்கணும். நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஒரு ஆறு மாசம் முன்னாடி சந்திச்சிருந்தா, பத்து நிமிஷம் முன்னாடி நீங்க என் கிட்ட சொன்ன உங்க அன்பை அப்ப சொல்லியிருந்தீங்கன்னா, என் கண்ணை மூடிக்கிட்டு உங்களுக்கு நான் சரின்னு சொல்லியிருப்பேன்..

"ம்ம்ம்.. அயாம் அன்லக்கி..." சம்பத் முனகினான்.

"அத்தான்... "

"ம்ம்ம்... செல்வாவை நீ சந்திச்சப்பிறகுதான், உன் நிச்சயதார்த்ததுக்கு நாலு நாள் முன்னாடிதான் நான் உன்னைப் பாக்கணும்ன்னு, எனக்கு விதிக்கப்பட்டிருக்கு... இதுக்கு நான் யாரை நொந்துக்கறது?" விரக்தியாக சிரித்தான், சம்பத்.

"அத்தான்... என் மனசுல உங்களுக்குன்னு ஒரு நிரந்தரமான எடத்தை நீங்க பிடிச்சிட்டீங்க. நீங்க என் அத்தைப் பையன். நீங்க என்னோட இரத்த உறவு.. எனக்கு ஒரு பிரச்சனைன்னா எனக்காக என் உறவுகள்தானே முன்னே வரும். என் நட்புகள் தானே எனக்காக ஆதரவு கரம் நீட்டும். என் நண்பர்கள்தானே எனக்கு உதவணும். இந்த நொடியிலிருந்து நீங்க என்னோட சினேகிதன். ஒரு நல்ல நண்பன்... !" சுகன்யா அவன் கையில் தன் கையை நட்புடன் கோர்த்துக் கொண்டாள்.

"ம்ம்ம்..."

"அத்தான்... நீங்க என் கிட்ட என் அன்பை மட்டும்தான் எதிர்பாக்கறதா கொஞ்சம் முன்னாடீ சொன்னீங்க..."

"ஆமாம்..."

"ஒரு பெண், ஒரு ஆணை காதலிப்பதன் மூலமாத்தான், தன் அன்பை அவனுக்கு காட்டணும்ன்னு அவசியமில்லே. இரண்டு நண்பர்களுக்கு இடையேயும் உண்மையான அன்பு நிலவ முடியும். சம்பத், நாம ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியும். சீனு என்னோட நல்ல ஃப்ரெண்ட்... மீனா என்னோட திக் ஃப்ரெண்ட்... வேணி என்னோட ஃப்ரெண்ட்... இது மாதிரி நீங்களும் நானும் நட்பா இருக்க முடியும். இதனால என் வாழ்க்கையில எனக்கு எந்த விதமான பிரச்சனைகளும் வராது." சுகன்யா அவனை கெஞ்சலாகப் பார்த்தாள்.

"ப்ச்ச்ச்..." சம்பத் சூள் கொட்டினான். 

"அத்தான்... வாலிப வயசுக்கே உரிய சில சிலுமிஷங்களை, இளமைக்கே உரிய சில திருட்டுத்தனங்களை, சுவையான தப்புகளை, தில்லு முல்லுகளை, விளையாட்டா நீங்க பண்ணியிருக்கீங்க. அதைப் பத்தி நான் கவலைப்படலே." பேசியவள் அவன் முகத்தை திரும்பிப் பார்த்தாள்.

"யூ ஹாவ் எ ப்ராட் மைண்ட்..சுகன்யா... என்னை நீ ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டே..!!"

"அயாம் நோபடி டு ஜட்ஜ் யூ... எனக்கு உங்க மேல எந்த வெறுப்பும் இல்லை. நீங்க உங்க மனசுல இருந்த காதலை என் கிட்ட ஓப்பனா சொன்னதுனால உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை... அதுக்கு மாறா ஐ ரியலி அப்ரிஷியேட் யூர் ஸ்ட்ரெய்ட்பார்வேட்னெஸ்..."

"தேங்க் யூ சுகன்யா.."

"ஆனா அத்தான்... உங்க மனசுக்கே பிடிக்காத உறவுகளை, இனிமே, திரும்பவும் கண்ட பெண்களோடு, நீங்க வெச்சுக்கக்கூடாதுன்னு, உங்களோட ஒரு உண்மையான சினேகிதியா, உங்ககிட்ட கேக்கற உரிமையை, நான் உங்க கிட்ட எதிர்பாக்கலாமா?" சம்பத்துடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தவள், அவன் முகத்தை புன்னகையுடன் பார்த்தாள், சுகன்யா.

"சுகன்யா... நீ என் மனசுக்குள்ள வந்துட்டே... இனிமே இந்த மனசுக்குள்ளே வேற எவளுக்கும் இடம் கிடையாது. இந்த உடம்பு இனிமே வேற எந்த பொண்னோட உடம்பையும், உடல் சுகத்துக்காக நிச்சயமா தீண்டாது... இது சத்தியம்..." ஒரு நொடியும் தயங்கமால் அவளுக்கு பதிலளித்தான், சம்பத்.

இவன் என்னை இந்த அளவுக்கு நேசிக்கிறானா? என் ஒரு வார்த்தைக்கு இவன் இந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறானா? இனிமே எவளையுமே தொடமாட்டேன்னு தயங்காம சத்தியம் பன்றானே? இவனை நான் பைத்தியக்காரன்; மன நோயாளின்னு சந்தேகப்பட்டேனே? சுகன்யா ஒரு நொடி பிரமித்து நின்றாள். ந்டந்து கொண்டிருந்த சம்பத் அவளைத் திரும்பிப் பார்த்தான்..

"ஏன் நின்னுட்டே சுகன்யா?"

"ஓண்ணுமில்லே..." சுகன்யா நடக்கத்தொடங்கினாள்.

"சுகன்யா, நான் சொன்னதை நீ நம்பலையா?" சம்பத் சிரித்தான்.

"நிஜமாவே... நீங்க பண்ண சத்தியத்தைக் கேட்டதும், ஒரு செகன்ட் ... இது எப்படி சாத்தியம்ன்னு, நான் என் காதால கேட்டதை நம்ப முடியாம நின்னது உண்மைதான்.. அயாம் சாரி...உங்ககிட்ட நான் பொய் சொல்ல விரும்பலை..." சுகன்யாவின் முகம் சட்டெனக் கருத்தது.

"ப்ளீஸ் ... சுகன்யா... கம் ஆன் டியர்... நீ பேசின உண்மை எனக்கு ரொம்பப் பிடிக்குது... உன்னோட இன்னோசென்ஸ், உன் மனசோட நேர்மை, இதுதான் என்னை உங்கிட்ட இழுக்குது... திரும்பவும் சொல்றேன்... ஐ லவ் யூ சுகன்யா... "

"அத்தான்... ப்ளீஸ்... நாம ஃபரெண்ட்ஸா இருக்கலாம்பா... நான் சொல்றதைக் கேளுப்பா... இதனால யாருக்குமே பிரச்சனையில்ல... என்னைப் புரிஞ்சுக்கப்பா..." சுகன்யா மீண்டும் அவனைக் கெஞ்சினாள்.

"நீ உன் அன்பால, பாசமான வார்த்தைகளால, உன்னோட நேர்மையான குணத்தால, என்னை வதைக்கிறேம்ம்மா.. நீ ஓரே ஒரு வார்த்தை கோபமா பேசியிருந்தா, நீ என் கன்னத்துல பளார்ன்னு பளார்ன்னு ரெண்டு அறை விட்டிருந்தா... எனக்கு அது ரொம்ப சந்தோஷத்தை கொடுத்திருக்கும்..." சம்பத் தன் கண்களில் மீண்டும் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்...

"சுகன்யா... உன் மனசு நிம்மதியை நான் குலைச்சுட்டேன்னு நிஜமாவே உனக்கு என் மேல கோபமில்லையே?"

"நோ... நோ.. அத்தான்... நீங்க என்னைப் பத்தி செல்வா கிட்ட தப்பா பேசினதை, கிரேஸ்ஃபுல்லா என் கிட்ட ஒத்துக்கிட்டு, இதுல சம்பந்தப்பட்ட எங்க ரெண்டு பேருகிட்டவும், மன்னிப்பு கேட்டீங்க.. அதுக்கு அப்புறமும் உங்களோட நல்ல குணத்தை, உங்க திறந்த மனசைப் புரிஞ்சுக்காம, உங்களை கோவிச்சுக்கறதுக்கு நான் என்ன பைத்தியக்காரியா? இல்லே முட்டாளா?"

"தேங்க்ஸ்.. சுகன்யா..! என்னால எதிர்ப்புகளை வெகு சுலபமா நேர் கொள்ள முடியுது. ஆனா ஏனோ தெரியலை... உபசாரத்தையும், அன்பையும் என்னால எதிர்நோக்க முடியலைம்மா..." சுகன்யாவிடம் தன் காதலை சொன்னதை அவள் தவறாக எடுத்துக்கொள்ளவில்ல என்பது புரிந்ததும், சம்பத் நிம்மதியாக பெருமூச்சுவிட்டான்.

"சுகன்யா, இவ்வளவு நேரம் நீ ரொம்பப் பொறுமையா இருந்தே... நான் சொன்னதையெல்லாம் காது குடுத்துக் கேட்டே... நீ நெனைச்சிருந்தா எப்பவோ, என்னை ஒதுக்கிட்டு எழுந்துப் போயிருக்கலாம்... இவ்வளவு தூரம் நான் சொல்றதை கேக்கணுங்கற அவசியம் உனக்கு நிச்சயமா இல்லே... இன்னும் ஒரே ஒரு நிமிஷம் நான் சொல்றதை நீ கேளு..."

"சொல்லுங்க சம்பத்..." சுகன்யா அவனை ஆதரவாகப் பார்த்தாள்.

"என் மனசுல இருக்கற அன்பை உன் கிட்ட நான் சொல்லிட்டேன்.. என்னைப் பொறுத்த வரைக்கும், ஒருவிதத்துல என் ஆசையை நான் உன் மனசுக்குள்ள இன்னைக்கு வெதைச்சிட்டேன்.. அது முளைக்கறதும், மொளைக்காததும் காலத்தோட கையிலத்தான் இருக்கு. உனக்காக நான் பொறுமையா காத்துக்கிட்டு இருப்பேன்."

"....."

"நான் திரும்பவும் என் காதலைப் பத்தி உன் கிட்டவோ, வேற யாரோடவும் நான் எப்பவுமே பேசமாட்டேன். என்னால உன் திருமண வாழ்க்கையில, உங்க ரெண்டு பேரு நடுவுல எப்பவும் எந்தப் பிரச்சனையும் வராது. ஐ பிராமிஸ்... சுகன்யாவின் வலது கையைப் பற்றி, தன் வலது கையால், அவள் உள்ளங்கையில் அழுத்தினான், சம்பத்.

"அத்தான்... நீங்க உங்க காதலை உங்க மனசுக்குள்ளவே வெச்சுக்கிட்டு மவுனமா என்னை காதலிச்சுக்கிட்டே இருக்கலாம்... அதை என்னால நிச்சயமா தடுக்க முடியாது... எனக்காக காத்துக்கிட்டு இருப்பேன்னு சொல்றீங்களே... அதை என்னாலப் புரிஞ்சுக்க முடியலை."

"என் மனசுக்குள்ள செல்வா பூரணமா நிறைஞ்சு இருக்கான்... என் மனசு எப்படி மாறும்ன்னு நீங்க எதிர்பாக்கறீங்க... இதை நான் உண்மையிலேயே தெரிஞ்சுக்க விரும்பறேன்.." அவன் செய்த சத்தியத்தைக் கேட்டதும், அவள் தன் மனதுக்குள் மிகுந்த நிம்மதி அடைந்தாள். அதே வினாடியில் அவள் உதடுகளில் ஒரு குறும் புன்னகை அவளையும் மீறி எழுந்தது. 

"யெஸ்... நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மை.. உன்னை மாதிரி பெண்ணோட மனசு சாதாரண சூழ்நிலைகளிலே மாறவே மாறாது. நீ உண்மையா காதலிக்கற செல்வாவை ஏற்கனவே உனக்கு பெரியவங்க நிச்சயம் பண்ணிட்டாங்க... உன் மனசு என் பக்கம் எப்படித் திரும்பும்...? அதுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.. நீ கேக்கற கேள்வியும், உன் சிரிப்பின் அர்த்தமும் எனக்கு நல்லாப் புரியுது... சுகா...! 

"அயாம் சாரி சம்பத்... நான் இந்த நேரத்துல இப்படி சிரிச்சு உங்க மனசை புண்படுத்தியிருக்கக்கூடாது... ரியலி அயாம் சாரி... ஆனா..." சம்பத்தின் பதிலை எதிர் நோக்கியவாறு, அவனுடன் நடந்து கொண்டிருந்த சுகன்யா ஒரு நொடி நின்று அவன் முகத்தை உற்று நோக்கினாள்.

"சுகன்யா... இட் ஈஸ் ஆல்ரைட்... இந்த ஜென்மத்துல உன் மனசு மாறாமல் போகலாம்... இந்த ஜென்மத்துல இல்லன்னாலும்... அடுத்து வரப்போற எந்த ஜென்மத்துலயாவது உன் மனசுல என் மேல காதல் வரலாம் இல்லையா? அந்த நம்பிக்கையோட உனக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்." தன் விழிகளில் அவள் பால் பொங்கி வரும் எல்லையில்லாத காதலுடன் சம்பத் அவளைப் பார்த்தான். 

"அத்தான்... என்னன்னொவோ நீங்க பேசறீங்க...?"

சுகன்யாவின் குரல் கரகரத்தது. அவள் உடல் ஒரு நொடி சிலிர்த்தது. தன் உடம்பு சிலிர்த்து நின்றவளின் மனம் நெகிழ்ந்தது. அவள் நெஞ்சு விம்மியது. இந்த அளவுக்கு 'டீப்' ஆக என்னை இவன் காதலிக்கறானா? சம்பத்தின் பேச்சிலிருந்த உண்மை அவளுக்குப் புரிந்தபோது, அந்த உண்மை தந்த உணர்வை அவளால் நிஜமாவே தாங்க முடியலை.



"நான் என் மனசுல இருக்கற உணர்வுகளைத்தான் பேசறேன்.. சுகா.."


"அத்த்தான்... நான் எப்பவும் நிகழ்காலத்துல வாழறவ.. நிகழ்காலத்துலதான் நான் நம்பிக்கை வெச்சிருக்கேன். நீங்க எதிர்காலத்துல நிறைய எதிர்பார்க்கறீங்க.." சுகன்யா தன் குரலை இழுத்தாள்.

"சுகன்யா, 'காலம்' ங்கறது ஆதியும் அந்தமும் இல்லாததுன்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாரு. 'காலங்கறது' நீளமான ஒரு மெல்லிய நூல் கண்டு. அதுல நேத்து... இன்னைக்கு... நாளைக்கு... அடுத்த வாரம், புது வருஷம், புது பிறப்புங்கற முடிச்சுகள் இல்லை. இதெல்லாம் நாம நம்ம வசதிக்கு ஏற்படுத்திகிட்ட கூறுகள், பகுதிகள், துண்டுகள்.. ..."

"மெல்லிய நூலியிழையில சட்டுன்னு சிக்கு விழுந்துடும்.. நடைமுறை வாழ்க்கையில தன்னால சிக்கல்கள் வந்துடக் கூடாதுன்னு நமக்கு நாமே போட்டுக்கிட்ட வறைமுறைகள்... சிறிய சிறிய முடிச்சுகள்தான் நேற்று, இன்று, நாளை..."

"பிரபஞ்சத்துல 'காலத்துக்கு' எல்லைகள் இல்லை. இந்த உடலுக்குள்ள அடைஞ்சுக்கிடக்கற ஆத்மாக்களின் அனுபவங்களுக்கும் எல்லைகள் இல்லை சுகன்யா... இதெல்லாமே ஒரு வட்டத்துல இயங்குது... வட்டத்துல எந்தப் புள்ளி ஆரம்பம்...? எந்தப் புள்ளி முடிவு...?" சம்பத் சுகன்யாவின் வலது கையை ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டான்.

"அத்தான்... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை..."

"கொஞ்ச நாளா நான் நல்லசிவங்கறவரை என் அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்... ராணிங்கறவங்க என் அம்மா... அவங்க ரெண்டு பேரும் என்னை தன் பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.. ஆனால், எத்தனை அம்மாக்கள் எனக்கு? எத்தனை அப்பாக்கள் இந்த சம்பத் குமாரனுக்கு...??? இவன் இதுவரை எத்தனை பிறவிகள் எடுத்திருப்பான்? இவனுக்குத்தான் எத்தனை காதலிகள், எத்தனை மனைவிகள் இருந்திருப்பாங்க..? இந்த சம்பத்துக்கு இந்த கணக்குகள் எதுவும் நினைவுல இல்லே..."

"அத்த்தான்..."

"இவன் மனசுக்கு இன்னும் திருப்தி வரலே... இவன் மனசு இன்னும் பெண்ணோட அன்புக்காக, பரிசுத்தமான ஒரு பெண்ணின் அன்புக்காக, அலையுது.. இவன் இப்ப சுகன்யாங்கற பெண்ணின் அன்பை, மனசை ஆசைப்படறான்... இது சரியா தவறா? இது அவனுக்கே தெரியலை..." சம்பத் பேசுவதை ஒரு வினாடி நிறுத்தினான். குரலில் விரக்தி தொனிக்க நீளமாக ஒரு முறைச் சிரித்தான். சுகன்யா மவுனமாக அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

"சுகன்யா... கடைசியா ஒரு நிமிஷம்... லெட் மி ஸ்பீக்...ப்ளீஸ்.." சம்பத் புன்னகைத்தான்.

"ம்ம்ம்.. சொல்லுங்க அத்தான்... நீங்க இப்ப பேசறதை கேக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு..." 

"காரணமேயில்லாமல் இந்த உலகத்துல, ரெண்டு பேர் ஒருத்தர் ஒருத்தரை சந்திக்கறது இல்லை. நாம ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சதுல நிச்சயமா ஒரு அர்த்தம் இருக்கு"

"சுகன்யா, உன் கிட்ட என் காதலை சொல்லும் போதே, அதுக்கு உன்னுடைய பதில் என்னவாயிருக்கும்ன்னு எனக்கு நல்லாத் தெரியும்" 

"என்னோட பதில் உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்காதுன்னு தெரிஞ்சும் என் கிட்ட உன் காதலை சொன்னீங்க; என்னோட மறுப்பை என் வாயால சொல்ல வைச்சு, அதை கேக்கறதுல உங்களுக்கு என்ன சந்தோஷம், சம்பத்?"

"என்னோட காதலை வலுப்படுத்திக்கத்தான்... சுகன்யா?"

"எனக்குப் புரியலை சம்பத்..."

"சுகன்யா... நீ கடல்... நான் ஒரு நதி... நதியின் இயற்கை நியதி கடலில் சென்று சேருவது. இன்னைக்கு இல்லன்னாலும், நாளை, நாளை மறுநாள், அடுத்த ஜென்மத்தில், அதுக்கும் அடுத்த ஜென்மத்தில்ன்னு, உன்னை நான் தேடிக்கிட்டு வந்துடுவேன்."

"ம்ம்ம்..." 

"என் பேரு அப்ப 'சம்பத்' ஆக இருக்காது... உன் பேரும் சுகன்யான்னு இல்லாம சுகந்தின்னு இருக்கலாம்.. வசந்தின்னு இருக்கலாம்... நாமமோ, ரூபமோ முக்கியமில்லை. மனம் தான் முக்கியம். நான் யார்? என்னுடைய இந்த உடலா? நீ யார்? உன்னுடைய இந்த வசீகரமான உடலா? இந்த உடல்கள் எத்தனை எத்தனை பெயர்களை இதற்கு முன் சுமந்து இருக்கின்றன. இன்னும் எத்தனை எத்தனை பெயர்களை சுமக்கப் போகின்றன? ஆனா நான் உன்னையும், நீ என்னையும் நிச்சயமாக அடையாளம் கண்டு கொள்வோம்... நீயும் நானும் நிச்சயமாக ஒன்று சேருவோம்... எனக்கு இதுல எந்த சந்தேகமும் இல்லை.. சுகா.." 

"அத்தான்... நீங்க எவ்வளவு புத்திசாலித்தனமா வாழ்க்கையின் உண்மைகளைத் தெளிவா பேசறீங்க... இது வரைக்கும் சுயக்கட்டுப்பாடே இல்லாத ஒரு வாழ்க்கையை நீங்களா வாழ்ந்து இருக்கீங்க? என்னால நம்பவே முடியலே... சம்பத்!!" சுகன்யா ஒருவித பிரமிப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

"சுகன்யா... திரும்பவும் தப்பான எந்த ஒரு காரியத்தையும் செய்து உன் காதலை அடைய நான் முயற்சி செய்ய மாட்டேன்..." புன்னகைத்தான் சம்பத். 

"சரி... அதுக்காக இந்த ஜென்மத்துல நீங்க எந்த பெண்ணையும் தொடமாட்டேன்... யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறது எந்த விதத்துல நியாயம்..?" சுகன்யா அவன் பேசுவதில் குறுக்கிட்டாள். அவள் குரல் இலேசாக தழுதழுத்தது. 

"சுகன்யா, சில சமயங்கள்ல நாம மாம்பழத்தை திண்ணுட்டு, கொட்டையை நல்லா சப்பிட்டு, வீட்டுக்கு பின்னாடி குப்பையிலத் தூக்கி எறியறோம். அதுக்கப்புறம் அதை மறந்து போயிடறோம். கொஞ்ச காலம் கழிச்சி, பேய்ஞ்ச மழையில, காய்ஞ்ச வெயில்லே, அந்தக் கொட்டையிலேருந்து சின்னதா துளிர்கள் விட்டு, குப்பை மேட்டுல ஒரு மாஞ்செடி முளைச்சு, காத்துல ஆடும்..."

"அந்த செடியோட தாமிர வண்ண இலைகள், இளம் வெயில்லே நனைஞ்சு தக தகன்னு மின்னும். பாக்கறவன் மனசு அப்டியே குளுந்துப் போயுடும். பாக்கறவன் பிரமிச்சுப் போய் நிப்பான். அந்த மகிழ்ச்சியை அவன் ஒருத்தனாலத்தான் அனுபவிக்க முடியும்... பேச்சால சொல்ல முடியாது... எழுத்துல எழுத முடியாது... நான் என் காதலோட அழகை அப்படித்தான் பாத்து ரசிக்க விரும்பறேன்.."

ஒரு மணி நேரத்துக்கும் மேலே உன் கூட நான் தனியா இருந்தேன். உன் கூட இருந்த இந்த தருணங்கள் என் மனசுக்குள், எப்பவும், எனக்கு, சுகமா இனிச்சுக்கிட்டே இருக்கும். சம்பத் பேசுவதை கேட்ட சுகன்யாவின் முகத்திலிருந்த பிரமிப்பு மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போனது. 

***

"தாத்தா... உங்கப் பேத்தியை பத்திரமா வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துட்டேன்..." வீட்டின் கைப்பிடி சுவரைப் பிடித்துக்கொண்டு சுகன்யாவுக்காக தெருவிலேயே காத்திருந்த சிவதாணுவிடம் சிரித்துக்கொண்டே சொன்னான், சம்பத். 



வியப்பிலும், பெருமிதத்திலும் மூழ்கிப் போய் சிலையாக வீட்டு வாசலில் நின்றாள், சுகன்யா. அவன் பேச்சு அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 


"சிவ... சிவா...!! நான் சொன்னதை சீரியஸா எடுத்திக்கிட்டியாடா? நல்லப் புள்ளைடா நீ.... டேய்... சம்பத்து... நீ நல்லசிவத்துக்கு பொறந்த புள்ளைடா... நல்லசிவத்தை எனக்கு நல்லாத் தெரியும்டா..." சிவதாணு வெள்ளையாக சிரித்தார்.

"பை... சீ யூ... சுகன்யா..." சுகன்யாவின் முகத்தை ஒருமுறை உற்று நோக்கினான், சம்பத். அவள் கையை பிடித்து அழுத்தமாக ஒருமுறை குலுக்கியவன் அவளைத் திரும்பி பார்க்காமல் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

"பை... பை அத்தான்..." மெல்ல முனகிய சுகன்யா, தன் கண்களில் துளிர்த்த கண்ணீரை, துடைத்துக்கொண்டு, அவன் போவதையே மவுனமாக பார்த்துக்கொண்டு நின்றாள். 


சுகன்யா... 64

"ப்ளீஸ்... சுகன்யா... ரெண்டு நிமிஷம் உக்காரேன்..." சம்பத்தின் குரலில் லேசான நடுக்கமிருந்த போதிலும், அவன் குரலில் இருந்த ஆளுமையை மீற முடியாமல் சுகன்யா தன் கையிலிருந்த காலி கப்பை பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் வீசிவிட்டு, அவனருகில் வந்து உட்க்கார்ந்தாள்.

"சுகன்யா... உன் அன்புக்கோ, பாசத்துக்கோ நான் சுத்தமா லாயக்கில்லதவன். இது எனக்கு நல்லாத் தெரியும்... ஆனா இந்த நிமிஷம், உன் கிட்ட முழு மனசோட நான் மன்னிப்பு கேட்கிறேன்..." சுகன்யாவின் கைகளை சட்டென சம்பத் பற்றிக்கொண்டான். சீரியஸாக பேசிக்கொண்டிருக்கிறான் என்பது அவன் குரலில் இருந்த வறட்சியிலும், கரகரப்பிலும் அவளுக்குப் புரிந்தது.

"ம்ம்ம்..." முனகினாள் அவள்.



சம்பத் பேசிய பேச்சின் அர்த்தம் சுகன்யாவுக்கு முழுமையாகப் புரியவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், சுகன்யா அவன் முகத்தையே மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் சற்று நேரம் முன்வரை கொப்பளித்துக் கொண்டிருந்த இனிய புன்னகை மட்டும் மெல்ல மெல்ல காணாமல் போனது.

"சுகன்யா... நீ என்னை மனசார மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லும்மா... அப்பத்தான் நான் இன்னைக்கு நிம்மதியா பெங்களூருக்குப் போக முடியும்... இல்லேன்னா என் மனசுக்குள்ள இருக்கிற குற்ற உணர்ச்சி என்னை மொத்தமா திண்ணு தீத்துடும்..."

"நீங்க பேசறது எதுவுமே எனக்கு நிஜமா புரியலை... நீங்க பண்ண தப்பு என்ன? நான் எதுக்கு உங்களை மன்னிக்கணும்?" சுகன்யா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

"நாலு நாள் முன்னாடி, நான் உன் நிச்சயதார்த்தத்தையே நிறுத்தப் பாத்தேன். உன்னையும் செல்வாவையும் அழவெச்சு பாக்கணும்ன்னு நெனைச்சேன். நானும் நீயும் எட்டு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கறோம்ன்னு பொய் சொன்னேன்... 'எங்க நடுவுலே நீ எங்கடா வந்தேன்னு?' செல்வாகிட்ட உன்னைப்பத்தி தப்புத்தப்பா, தாறுமாறா அவதூறு பேசினேன்."

"என்ன சொல்றீங்க சம்பத்..?" அவள் உதடுகள் முணுமுணுத்தன. இவன் என்ன சொல்றான்...? தன் மனதுக்குள்ளும் அலறினாள், சுகன்யா. அவள் குரலில் ஆச்சரியம், கோபம், குழப்பம், என பலவிதமான உணர்ச்சிகள் மொத்தமாக கலந்து கட்டி வெளி வந்தன.

"உங்க தாத்தா வீட்டுல உன்னை நான் பாக்க வந்த போது, என்னை, நீ யார்ன்னு, கதவுக்கு வெளியிலே நிக்க வெச்சேன்னு எனக்கு ரொம்பவே கோவம். நீ செவப்பா, அழகா இருக்கே; நான் கருப்பா இருக்கேன்.. அதனாலத்தான் நீ என் கையை பிடிச்சி குலுக்கலேங்கறங்கற, அர்த்தமில்லாத, சீற்றம், ஏமாத்தம், அதிர்ச்சி எனக்கு..."

"அத்தான்... நிஜமாவே நீங்க என்னைத் தப்பாத்தான் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க...?"

"நான் உனக்கு உறவுங்கறதையும் நீ பொருட்படுத்தாம, என் கிட்ட சாதாரணமாகூட பேசாம, என்னை மொத்தமா உதாசீனம் பண்ணிட்டு, உன் ரூமுக்குள்ள போயி, நீ கதவை என் மூஞ்சியிலே அடிச்சு மூடினேன்னு, உன் மேல எனக்கு அடக்கமுடியாத கோவம்..."

"சம்பத்... அன்னைக்கு தாத்தா வீட்டுல நடந்த விஷயங்களை நீங்க சரியா புரிஞ்சிக்கலைன்னு நான் நெனைக்கிறேன்.."

"உன்னைப் பாக்க வந்த என்னை, நீ அவமரியாதை பண்ணேன்னு நான் நெனைச்சேன்; அதுக்காக உன்னை பழிவாங்கணும்ன்னு அந்த இடத்துலேயே முடிவு பண்ணேன்..." சம்பத் தன் குரல் குளற, முகத்தில் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.

"அத்தான்.. வேடிக்கையா இருக்கு நீங்க பேசறது.... தெரிஞ்சோ, தெரியாமலோ உங்களை நான் இப்படி ஃபீல் பண்ண வெச்சதுக்கு, அயாம் சாரி..." சுகன்யாவின் முகம் தொங்கிப் போயிருந்தது.

"சுகா.. நான் அந்த நேரத்துல எதையும் முழுமையா சிந்திக்கல. மனசுக்குள்ள கோவம்.. கோவம்.. கோவம்... அன்னைக்கு மூர்க்கம் மட்டுமே முழுமையா எனக்குள்ள இருந்தது. அதே நேரம் செல்வாவோட போன் வந்தது... அவன் உன் கிட்ட முக்கியமா ஏதோ பேச விரும்பினான். வீட்டு ஹால்லே அந்த நேரத்துல யாருமே இல்லை. நான் அந்த வாய்ப்பை முழுசா யூஸ் பண்ணிக்கிட்டேன்..."

இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும், என் செல்வா என்னை 'நிச்சயம்' பண்ண கும்பகோணத்துக்கு வந்தானா? இந்த விஷயம் மல்லிகாவுக்கும், நடராஜனுக்கும் தெரிஞ்சுருக்குமா? சம்பத்தை நான் செல்வாவுக்கு அறிமுகம் பண்ணி வெச்சிருக்கேன்... ஆனா இங்க இருந்தப்ப அவன் என் கிட்ட இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேசவேயில்லையே??

எட்டு வருஷம் இவனை நான் காதலிச்சேன்னு சொல்லியிருக்கான்... செல்வா என்னை சந்தேகப்பட்டிருக்கணுமே? எந்த ஒரு ஆம்பளை மனசிலும் சந்தேகம் வரத்தானே செய்யும்? தான் காதலிக்கற பொண்ணைத் தன்னோட ஒருத்தன் இணைச்சுப் பேசினா அது அவனுக்கு அதிர்ச்சியாத்தானே இருக்கும்? சுகன்யாவுக்கு மேற்கொண்டு யோசிப்பதற்கே முடியவில்லை. அவளுக்குத் தன் கண்கள் இருளுவது போலிருந்தது. சம்பத்தை பளாரென அறையலாமா என்ற எண்ணம் வேகமாக அவள் மனதுக்குள் எழுந்தது.

நான் சென்னைக்கு போனதும், நிச்சயமா செல்வா இந்த விஷயத்தைப்பத்தி என் கிட்ட கேப்பானே... நான் அவனுக்கு என்ன பதில் சொல்றது.? சம்பத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாதுன்னு அவனுக்கு எப்படி புரிய வெக்கறது? செல்வா எந்த விஷயத்திலும் சுலபமா குழம்பி போறவன். இந்த விஷயத்துல கேக்கவே வேண்டாம். அவன் நிச்சயமா குழம்பி போயிருப்பான். ஆனா இங்க வந்தப்ப ரொம்பத் தெளிவா இருந்தானே? சந்தோஷமா பேசினானே? ஆசையா என் விரல்லே மோதிரம் போட்டானே? திருட்டுத்தனமா என் ரூமுக்குள்ள நுழைஞ்சு, உரிமையா என்னை கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்துட்டுப் போனானே?

செல்வாவுக்கு ஒரு விஷயம், அதுவும் இதுமாதிரியான தப்பான விஷயம் ஒரு தெரிஞ்சிருக்குன்னா, அது சீனுவுக்கும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்... சீனு, செல்வா வீட்டுல பிறக்காத பிள்ளை. தன் பர்சனல் விஷயங்களை மனசு விட்டு கலந்து பேசறதுக்கு சீனுவைத் தவிர செல்வாவுக்கு வேற யாரும் நெருங்கிய சினேகிதர்கள் கிடையாதே? அவங்க ரெண்டு பேருக்குள்ளவும், ஒளிவு மறைவே கிடையாதே? இந்த விஷயத்தை நிச்சயமா செல்வா சீனு கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருக்கணும். ஆனா சீனுவும் என் கிட்ட இதைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லையே?

யெஸ்... ஐ காட் இட்... செல்வா குழம்பியிருந்தாலும், நிச்சயமா சீனுதான், அவன் தலையில ரெண்டு தட்டு தட்டி, இங்க வாடான்னு இழுத்துக்கிட்டு வந்திருக்கணும்... " சுகன்யாவுக்கு இதை நினைக்கும் போதே மிக்க அதிர்ச்சியாக இருந்தது. அவள் முகம் மெள்ள மெள்ள கருத்துக்கொண்டிருந்தது. 

"சுகன்யா... உனக்கு ஆப்பு வெச்சவனை, உன் அத்தான்னு சொல்லி, முறைப்படி நீ செல்வாவுக்கு என்னை அறிமுகப்படுத்தினே? வெள்ளை மனசோட என் கையைப் பிடிச்சு அவன் எதிரிலேயே குலுக்கினே..! அன்னைக்கு உனக்கு உடம்பு சரியில்லே, அதனாலதான் நீ என் கிட்ட சரியா பேசலைன்னு எனக்கு விளக்கம் சொல்லி, எல்லார் எதிரிலேயும் என் கிட்டே ஸாரி சொன்னே..!!" உணர்ச்சி வசப்பட்ட சம்பத்தின் கண்கள் கலங்கத் தொடங்கின... அவனால் கோர்வையாகப் பேசமுடியாமல் தவித்தான்.

சுகன்யா... சம்பத்தை அறையணும்ன்னு உனக்கு தோணினது உண்மைதான். ஆனா இவன் உண்மையைச் சொல்லி அழறதை பாக்கும்போது... இவன்தான் முட்டாள்தனமா ஒரு தப்பு பண்ணா, அதுக்காக நீ ஏன் உன் தரத்தை தாழ்த்திக்கணும்? சுகன்யாவின் மனசு வேகமாக அவளுக்குள் பேசியது. சுகன்யா நீ அவன் சொல்றதை முழுசா, பொறுமையா கேளு. சட்டுன்னு கோபப்பட்டு நீ உன் வாழ்க்கையை சிக்கலாக்கிக்காதே. ஏற்கனவே ஒரு தரம் நீ செல்வாகிட்ட இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம எரிச்சல்பட்டு, அவன் உறவே வேணாம்ன்னு ஓடியிருக்கே. இப்பத்தான் அந்த சிக்கல் சரியாகி இருக்கு. திரும்பவும் சட்டுன்னு பொறுமையை இழந்து உன் காதல் வாழ்க்கையில, திருமண வாழ்க்கையில, மீண்டும் எந்த குழப்பத்தையும் உண்டு பண்ணிக்காதே? அவள் மனம் அவளை எச்சரித்தது.

"ப்ளீஸ்... சம்பத்... என்னை நீங்க சரியா புரிஞ்சுக்காம, ஏதோ தப்பு நடந்து போச்சு... அதுக்காக நீங்க உணர்ச்சி வசப்படாதீங்க... இப்ப அழாதீங்க நீங்க..." சுகன்யா அவன் கையை மெல்ல வருடினாள்.

"சுகா.. அன்னைக்கு நீ எந்த வித்தியாசமும் பார்க்காம, என் கிட்ட பாசமா, அன்பா பழகினே.. பழகிக்கிட்டு இருக்கே; என்னை நம்பி தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கே; உன் நடத்தையால, வெள்ளை மனசால, ஒரே ஸ்ட்ரோக்ல என்னை.. என் திமிரை.. என் அகம்பாவத்தை... என் அகங்காரத்தை சுக்கு நூறா நீ ஒடைச்சு எறிஞ்சிட்டே... அன்னைக்கு நான் வெக்கத்தால தலை குனிஞ்சு உன் முன்னாடி நின்னேன்.. இப்பவும் நிக்கறேன்..."

"அத்தான்... போதும்... நீங்க இதுக்கு மேல எதையும் சொல்லாதீங்க ப்ளீஸ்... எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு" சுகன்யா தன் தலையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.. சம்பத் அழுவதையும் அவளால் நேராகப் பார்க்கமுடியவில்லை. என்னமாதிரி ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டு இருக்கேன் நான்? அவனைப் பார்ப்பதை தவிர்க்க நினைத்து அவள் தன் தலையை குனிந்து கொண்டாள்.

"அத்தான்.. அத்தான்னு நீ என்னை, நமக்குள்ள இருக்கற உறவை முதன்மைப்படுத்தி அழைக்கறப்ப, என் ஒடம்பு சிலுத்துப் போவுது. நீ என்னை செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு... இப்படிப்பட்ட பொண்ணையா நான் பழிவாங்க நெனைச்சேனேன்னு நான் என் உள்ளுக்குள்ள எரிஞ்சு போறேன்..." புலம்பிக்கொண்டிருந்தான், சம்பத்.

"சம்பத்... ம்ம்ம்.. அத்தான்..." சுகன்யாவும் உணர்ச்சிவசப்பட்டு பேசமுடியாமல் திணறினாள்.

"சுகன்யா, என் வாழ்க்கையில, பணத்தால எதையும் வாங்கிடமுடியும்ன்னு நம்பறவன் நான்; பணத்தால ஒரு பெண்ணுடலை சுலபமா அடையலாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவன் நான்; என் கட்டான உடலால எவளையும் எளிதா வசியம் பண்ணிடலாம்ன்னு நினைக்கறவன் நான்.."

"ப்ச்ச்...ப்ச்ச்ச்"

"ப்ராண்டட் ட்ரெஸ் போடறதுனால, லேட்டஸ்ட் மொபைல் இருந்தா போதும், ஈஸியா இளம் பெண்களை சட்டுன்னு கவர்ந்துடலாம்ன்னு, அழகான ஃபிகர்களை கரெக்ட் பண்ணிடலாம்ன்னு, மனக்கோட்டை கட்டிக்கிட்டு, பைக்ல சுத்தி சுத்தி வந்தவன் நான்; என் அகங்காரத்துக்கு ஒரு எல்லையே இல்லாம வாழ்ந்தவன் நான்... ஆனா..." பேசுவதை ஒரு வினாடி நிறுத்தினான், சம்பத்.

"ப்ளீஸ்... அத்தான்... நீங்க எதுவும் சொல்லவேண்டாம்... உங்க மனசு எனக்கு நல்லாப் புரியுது..." சுகன்யா அவன் வலது தோளைத் தன் கையால் மென்மையாக வருடினாள்.

"சுகன்யா நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகனும்.. அன்னைக்கு, சிவதாணு தாத்தா வீட்டுல, நான் உன்னை முதல் தரம் பாக்க வந்தப்ப, உன் உடம்பு மேல விழுந்த என்னோட அசிங்கமான பார்வையை சகிச்சிக்க முடியாம, நீ உன் மூஞ்சை திருப்பிக்கிட்டு உள்ளே போனேயே, அந்த நொடியில என் அகங்காரத்துக்கு மொதல் அடி விழுந்தது.”

“அத்தான்... போதும்.. நிறுத்துங்கன்னு சொல்றேன் நான்?” சுகன்யாவுக்கு மனதுக்குள் இலேசாக ஒரு இனம் தெரியாத பயம் எழுந்தது.

“அதுக்கப்புறம், நீ என்னை உன் அத்தான்னு, செல்வாகிட்ட அறிமுகம் பண்ணப்ப, நான் அவனை தப்பா பேசினது எதையுமே தன் மனசுல வெச்சுக்காம, சிரிச்சுக்கிட்டே செல்வா, என் கையைப்பிடிச்சு குலுக்கினப்ப, என் தலைமேல இன்னொரு பலமான அடி விழுந்தது... என் அகங்காரத்து மேல விழுந்த ரெண்டாவது அடி அது..”

"ப்ச்ச்ச்...ப்ச்ச்ச்.." சுகன்யா அவளையும் அறியாமல் பச்சாதாபத்துடன் சூள் கொட்டிக்கொண்டிருந்தாள்

“உன்னை மாதிரி ஒரு பெண்ணோட மனசை என்னை மாதிரி அயோக்கியனால, மளிகை சாமான் வாங்கற மாதிரி, வெலை கொடுத்து வாங்கமுடியாதுங்கறது, இந்த ரெண்டு மூணு நாள்ல எனக்கு நல்லாப் புரிஞ்சுப்போச்சு...."

"இப்ப எதுக்கு நீங்க இந்த அளவுக்கு ஃபீல் பண்றீங்கன்னு எனக்குத் தெரியலை...?" சுகன்யா அவள் உட்க்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நின்றாள். தனது இடமும் வலமும் ஒரு முறைப் பார்த்தாள்.

சம்பத்தின் குரல் தழுதழுத்தது. அவன் குரலில் இருந்த தழதழப்பை உணர்ந்த சுகன்யா ஒரு கணம் ஆடிப்போனாள். நின்றிருந்த இடத்திலிருந்தே, அவள் தன் ஓரக்கண்ணால் அவனை நோக்கினாள். கண்கள் குளமாகி, கன்னங்கள் கோணிக்கொண்டு, மூக்கு நுனி துடிக்க, பேசமுடியாமல், விசும்பிக்கொண்டு, உட்கார்ந்திருந்தான், சம்பத்.

"சம்பத்... இப்ப எதுக்காக நீங்க இப்படி உணர்ச்சி வசப்படறீங்க? நான் சொல்றதை கேளுங்க... அத்தான்... ப்ளீஸ்... கூல் டவுன்..."

சுகன்யாவை நான் பழிவாங்க நினைசேன்; செல்வாவை, அவளுக்கு எதிராக உசுப்பினேன்.. இதெல்லாம் தெரிஞ்சப் பின்னும், இவ என்னை 'அத்தான்னு' 'அத்தான்னு' கூப்பிடறாளே...? சம்பத் உள்ளத்தில் வெட்கினான். அவன் உடல் குன்றிப் போனது. அவன் உடல் சிலிர்த்து நடுங்கினான். 



"சுகன்யா... நீ ஒரு மனுஷனடான்னு, கோபமா ஒரு தரம் என்னை திட்டேன்?" சுகன்யாவிடம் முறையிட்டான், சம்பத்.

"ஏனோ தெரியலை... ஐ ஸ்வேர்... உங்க மேல எனக்கு கோவமே வரலை... அத்தான்... உங்களைத் திருப்தி படுத்தணுங்கறதுக்காக இப்படி நான் பேசலை... என்னை நீங்க நம்புங்க... உங்க மனசுல இருக்கற குற்ற உணர்ச்சியை தயவு செய்து சுத்தமா இப்பவே, இங்கேயே, தொடைச்சி தூரப்போடுங்க..." சம்பத்தின் தோளை ஆதுரமாக சுகன்யா தட்டிக்கொடுத்தாள்.

"தேங்க்ஸ் சுகன்யா..." கண்களைத் துடைத்துக்கொண்ட சம்பத்தின் பார்வை வெகு தூரத்தில் ஒரு புள்ளியில் நிலைத்து நின்றிருந்தது. சில வினாடிகள் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தவன், மெல்ல திரும்பி சுகன்யாவைப் பார்த்தான். அவள் வலது கையை தன் கையால் பற்றிக்கொண்டான். அவள் முகத்தை ஏக்கத்துடன் ஒரு நொடி பார்த்தான். தன் மனதில் சுகன்யாவிடம் தனக்குள் தோன்றியிருக்கும் காதலை சொல்லிவிட அவன் முடிவெடுத்தான்.

‘சுகன்யா... ஐ லவ் யூ..” சம்பத் மெல்ல தன் மனதை அவளுக்குத் திறந்து காட்டினான்.

“அத்தான்... என்ன சொல்றீங்க நீங்க...!!?? என் தலை மேல இப்படி ஒரு குண்டைத் தூக்கி ஏன் போடறீங்க...? இந்த அதிர்ச்சியை என்னாலத் தாங்க முடியலே..! சுகன்யா பதட்டத்துடன் கூவினாள். தன் வாயடைத்துப் போய், பேச்சு மூச்சில்லாமல், ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த சுகன்யா, மேலும் ஏதோ சொல்ல நினைத்து வாயைத் திறந்த போதிலும், அவள் குரல் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டு வெளியில் முழுமையாக வரவில்லை.

"நிஜம்மாத்தான் சொல்றேன் சுகன்யா... என் மனசு உன்னை நேசிக்க ஆரம்பிச்சிடிச்சி.." சுகன்யாவின் முகத்தை சம்பத் கண்ணிமைக்கால் பார்த்துக் கொண்டிருந்தான். சுகன்யாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் அவன் மெல்லிய குரலில் மேலும் பேச ஆரம்பித்தான்.

"அயாம் வெரி ஹாப்பி சுகன்யா..."

இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது? இவனுக்கு எப்படி என் மன நிலைமையை புரிய வெக்கறது?" சுகன்யா கடமைக்காக அவனுக்கு "ம்ம்ம்...' என பதிலளித்த போதிலும், அவள் மனசுக்குள் வெகுவாக குழம்பி போயிருந்தாள்.

"சுகா.. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் மனசு ரொம்ப ரொம்ப இலேசா இருக்கு. என் கிட்ட அன்போட பேசற, உரிமையோட என் மனசை புரிஞ்சுக்கிட்டு பேசற, அழகான ஒரு இளம் பொண்ணோடு உக்காந்து இருக்கறதே எவ்வளவு பெரிய சுகங்கறது எனக்கு இப்பத்தான் புரியுது!!" சுகன்யாவிடம் தான் செய்த தவறை சொல்லி மன்னிப்பு கேட்ட பின், தன் மனதிலிருக்கும் காதலை அவளிடம் சொல்லிய பின், தன் மனது இலவாகியிருக்க சம்பத் குரலில் பதட்டமில்லாமல் பேசிக்கொண்டு போனான்.

"அத்தான்.. உங்களுக்கு என்ன கொறை? நீங்க எந்தவிதத்துல யாருக்கு கொறைச்சல்...? நான் கருப்பா இருக்கேன்னு நீங்க ஏன் இப்படி ஒரு தாழ்வு மனப்பாண்மையோட இருக்கீங்க.? நிறையப் படிச்சு, நல்ல வேலையில இருக்கற நீங்க இப்படி ஒரு எண்ணத்தை உங்க மனசுக்குள்ள வெச்சிருக்கலாமா...? அதை மொதல்ல விடுங்க...!!" சுகன்யா அவனிடம் ஆதரவாக அவன் மனதுக்கு இதமாகப் பேசினாள்.

"தேங்க் யூ சுகன்யா..."

"என்னைப் போய் நீங்க அழகுன்னு சொல்றீங்க... உண்மையைச் சொல்லப்போனா, என்னைவிட அழகா, என்னைவிட அதிகமா படிச்சு, என்னை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ணுங்க, நல்லப் புத்திசாலித்தனம் உள்ள பொண்ணுங்க, இந்த ஊர்லேயே எவ்வளவோ பேரு இருக்காங்க.. அவ்வளவு ஏன்..? நம்ம சொந்த பந்தத்திலேயே நல்லப் பொண்ணுங்க இருக்காங்க..." சுகன்யா நிதானமாக, அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

"பீளீஸ்.. சுகா, அவங்க யாருமே... என்னைக்குமே என்னோட மனசுக்கு பிடிச்ச 'சுகன்யா'வா ஆக முடியாது... இதை நீ புரிஞ்சுக்கணும்."

கரகரப்பாக வந்த சம்பத்தின் குரலில் போலி என்பது எள்ளளவும் இல்லை. பாசாங்கு சுத்தமாக இல்லை. உண்மையை அவன் பேசிக்கொண்டிருந்தான் என்பது அவன் கண்களில் தெரிந்தது. அவன் குரலில் ஒரு தீர்மானம், முழுமையான உறுதி இருந்தது.

"ம்ம்ம்..." இதற்கு மேல் அவனிடம் என்னப் பேசுவது என்று தெரியாமல் திகைத்தாள், சுகன்யா.

"சுகா, நீ என்னை காதலிக்க முடியாதுன்னு சொல்லு... என்னால அதை தாங்கிக்க முடியும்... செல்வாவை நான் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்... எங்களுக்கு நிச்சயம் பண்ணியாச்சு.. இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சும் என் கிட்ட நீ எப்படி இந்த மாதிரி 'ஐ லவ் யூ' ன்னு ஃப்ரப்போஸ் பண்ணலாம்ன்னு என் கன்னத்துல ஓங்கி ஒரு அறை விடு... என்னால அதை தாங்கிக்க முடியும்..."

"சம்பத்... பிளீஸ்... சம்பத்.. என் மனசையும், என் நிலைமையையும் நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க... அது போதும் எனக்கு... நான் எதுக்கு உங்களை அறையணும்? இப்படியெல்லாம் நீங்க பேசாதீங்க... என் மனசை புண்படுத்தாதீங்க..."

"சுகா, ப்ளீஸ் ... நான் உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. நீ தயவு செய்து எந்த பொண்ணையும் எனக்கு சிபாரிசு பண்ணாதே.. அதை மட்டும் என்னாலத் தாங்கிக்கமுடியாது..." சம்பத் தீவிரமான ஒரு பார்வையை அவள் மேல் எறிந்தான்.

"சம்பத்... போதும்... போதும்.. நீங்க அர்த்தமில்லாம பேசறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா?" சுகன்யாவும் தன் குரலில் சற்றே கடுமையைக் கூட்டினாள்.

"ப்ளீஸ்... சுகா... உன் நிலைமை எனக்கு நல்லாப் புரியுது... ஆனா இன்னைக்கு ஒரு நாள் நீ என்னை பேசவிடு..." சம்பத் அவளிடம் கெஞ்சினான்.

"என் நிலைமை புரிஞ்சி இருக்கும் போது இப்படியெல்லாம் நீங்க ஏன் என் கிட்ட பேசறீங்க..?" சுகன்யாவின் குரலிலும் சிறிது கெஞ்சல் வந்திருந்தது.

என்னை காதலிக்கறேன்னு சொல்லி ஒரே நிமிஷத்துல இவன் என்னை கலங்க அடிச்சுட்டானே? இவன் பாம்பா? இல்லை பழுதையா? இவனுக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா...? இப்ப இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது...? இப்பத்தான் எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சு ஒரு வழியா என் கல்யாண விஷயம் செட்டில் ஆச்சுன்னு திருப்தியா இருந்தேன்.

இவன் என்னடான்னா அமைதியா இருந்த என் மனசுங்கற குளத்துல 'ஐ லவ் யூன்னு சொல்லி' ஒரு பெரிய பாறாங்ககல்லைத் தூக்கி போட்டு, வீனா ஒரு புயலை உண்டாக்கி, என் மனசு நிம்மதியை கொலைச்சுட்டானே...? இப்ப இந்த சிச்சுவேஷன்ல இவனை நான் எப்படி டீல் பண்ணணும்.. சட்டுன்னு எழுந்தும் போயிட முடியாது..

நோ... நோ சுகன்யா... அது ரொம்பத் தப்பு... இவன் மனசு ஒடைஞ்சு போயிருக்கான்... இன் ஃபேக்ட், இவனை ஜாகிங் போவலாம்ன்னு நீதான் கூப்பிட்டுக்கிட்டு வந்தே...சுகன்யாவின் மனது குழம்பியிருந்த போதிலும், நியாயமாக யோசித்தது.

சுகன்யா பொறு... கொஞ்சம் பொறுமையா இரு... இவன் கூட இருந்த நேரம் இருந்துட்டே... அவன் கொஞ்ச நேரம் பேசட்டும்... அவன் மனசுல இருக்கறதை கொட்டித் தீர்க்கட்டும்; அதுக்கு அப்புறம், நீ அவனை எந்த சூழ்நிலையிலும் காதலிக்க முடியாதுங்கறதை, நிதானமா இன்னைக்கே, இப்பவே, புரியவெச்சுடு. 'நோ' ன்னு சொல்றதை எப்பவும் தள்ளிப்போடாதே... அதுவும் இந்த விஷயத்துல தள்ளிப் போடாதே..! ஸ்ட்ரெய்ட்டா நோன்னு சொல்லிடு...

சம்பத், தன் கைகளை ஒன்றுடன் ஒன்றைக் கோர்த்து, விரல்களை வலுவாக நெறித்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை மண்ணில் நிலைத்திருந்தது. சுகன்யா அவனுக்கு பதிலேதும் சொல்லாமல், அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து, எதிர்த்திசையிலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த கூட்ஸ் ரயிலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

கூட்ஸ் ரெயில், சுவாமிமலை ரெயில்வே நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. அவர்கள் இருவரின் நடுவில் ஒரு இறுக்கமான மவுனம் தொடர்ந்து கொண்டிருந்தது. கூட்ஸ் ரயில், தூர வளைவில் சென்று மறைந்தது. ரயில் நிலையத்தில் மீண்டும் அமைதி.. சம்பத் ஒரு முறை தன் தொண்டையை செருமி கனைத்தான். மெல்ல நிமிர்த்து சுகன்யாவை ஒருமுறைப் பார்த்தான். மெதுவாக பேச ஆரம்பித்தான்.

"சுகன்யா இது வரைக்கும், என் கடந்து போன வாழ்க்கையிலே, நீ சொன்ன மாதிரி, உன்னை விட அழகான பொண்ணுங்க கூட நான் பழகியிருக்கேன்... அவளுங்க கூட ஒடம்புல பொட்டுத் துணியில்லாம என் படுக்கையில நான் உருண்டு பொரண்டு இருக்கேன்... அவளுங்க மேல எனக்கு எப்பவும் காதல் வந்தது இல்லே..."

"...."

இதெல்லாத்தையும் இப்ப எதுக்கு இவன் எங்கிட்ட சொல்றான்? பார்க்குலேருந்து தாத்தா கூடவே நேரா வீட்டுக்குப் போயிருக்கலாம். நான் தான் இவனை ஓடலாமான்னு கூப்பிட்டேன்... இப்ப என்ன பண்ணமுடியும்..? தன் மீதே அவளுக்கு அடக்க முடியாத கோபம் எழுந்தது. வந்தது வந்தாச்சு... வேற வழியில்லே... இவன் தன் மனசுல இருக்கறதை முழுசா சொல்லி முடிச்சிடட்டும். குறுக்க பேசாம இருக்கறது தான் நல்லது... தன் மனதில் முடிவெடுத்தாள், சுகன்யா.

இவன்... ஒருவேளை ஏதாவது மனஅழுத்தத்துல இருக்கானா? இவன் மனநோயாளியா? அந்த மாதிரியும் தெரியலியே? ரொம்பத் தெளிவா பேசறானே? நல்லாப் படிச்சவன், கை நிறைய சம்பாதிக்கறவன்... நான் கருப்பா பொறந்துட்டேன்னு ஏன் இப்படி ஃபீல் பண்றான்? இந்த தாழ்வு மனப்பான்மையினாலத்தான், நல்ல குடும்பத்துல பொறந்த இவன், இப்படி கண்ட பெண்களோட சகவாசம் வெச்சிக்கிட்டு, தன் வாழ்க்கையை பாழடிச்சுக்கிட்டு இருக்கானா?

சீரழிஞ்சு போனவளுங்க துணையில, தன் மனசோட புழுக்கத்தை தொலைக்கறதா நெனைச்சுக்கிட்டு, இவனும் குட்டிச்சுவரா போறானா? இந்த லட்சணத்துல என்னையும் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்னு வேற பொலம்பறான்.. எனக்கு என்னப் பண்றதுன்னு ஒண்ணும் புரியலியே? சுகன்யாவின் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து கொண்டிருந்தது.

"நான் பழகிய எந்தப் பொண்ணுகிட்டவும், உன்னைக் காதலிக்கறேன்னு எப்பவும் நான் சொன்னதே இல்லே சுகன்யா. ஏன்னா இதுவரைக்கும் நான் யாரையும் காதலிச்சதே இல்லே. அதெல்லாம் ஒரு நாள் அல்லது ஒரே ஒரு இரவு மட்டுமே நீடித்த உறவுகள்..."

"ப்ச்ச்ச்... அயாம் சாரி சம்பத்... கேக்கறதுக்கே வருத்தமாயிருக்கு.." சுகன்யா அவன் முகத்தை நேராகப் பார்த்தாள். சம்பத்தின் விழிகளில் கண்ணீர் இன்னும் தேங்கியிருந்தது.

"சுகன்யா... உன் மேல ஏற்பட்டிருக்கற இந்த உணர்வு, இதுக்குப் பேருதான் காதல்ன்னு சொன்னா, சத்தியமா சொல்றேன்... எனக்கு வேற யார் மேலேயும் இந்த உணர்ச்சி இதுவரைக்கும் வந்ததே இல்லே.. இதை மட்டும் நீ நல்லாப் புரிஞ்சுக்கோ..." தன் கண்களில் தளும்பிக்கொண்டிருந்த கண்ணீரை அவன் துடைத்துக்கொண்டான்.

"ம்ம்ம்..."

"உங்கிட்ட என் உள்ளத்துல இருக்கற உணர்ச்சியை, உன் மேல எனக்குள்ள வளர்ந்துகிட்டு இருக்கற இந்த உண்மையான உணர்ச்சியை, என் காதலை, உன்னிடம் வெளிப்படையா நான் சொன்னது தப்புன்னு நீ நெனைச்சா, அதுக்கு என்ன தண்டனை வேணா குடு.. நான் ஏத்துக்கறேன்.. ஆனா திரும்பவும் வேற எவளைப் பத்தியும் நீ எங்கிட்ட பேசாதே... பிளீஸ் சுகன்யா.. " அவன் குரல் மீண்டும் தழுதழுக்கத் தொடங்கியது.

சுகன்யா மொத்தமாக தனக்குள்ளே அந்த நொடியில் உடைந்தாள். இந்த அளவிற்கு இவன் என்னைக் காதலிக்கறானா? ஒரே நாள்ல, ஒரு ஆணால், ஒரு பெண்ணை இந்த அளவுக்கு ஆழமாக, உள்ள பூர்வமாக காதலிக்க முடியுமா? ஷுட் ஐ பீ ப்ரவுட் ஆஃப் திஸ்? அவள் ஒரு நொடி மனதுக்குள் திகைத்தாள்.

என் வாழ்க்கையிலே, என்னை மனசாரக் காதலிக்கறேன்னு எங்கிட்ட சொன்ன ரெண்டாவது வாலிபன் இவன். நோ டவுட்.. ஹீ ஈஸ் ஹேண்ட்சம்... ஹீ கேன் அட்ராக்ட் எனி வுமன் ஆஃப் மை ஏஜ்... தப்பை தப்புன்னு ஒத்துக்கற தைரியம் இருக்கற வாலிபன். உள்ளத்துல இருக்கறதை சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்து தைரியமா சொல்லக் கூடிய வாலிபன் இவன்... இவனுக்கு இப்ப நான் என்ன பதில் சொல்றது? தன் உணர்ச்சிகளிலிருந்து சட்டென்று மீள முடியாமல் தவித்தாள், சுகன்யா.

"அத்தான்... உங்க உணர்ச்சிகளை புரிஞ்சுக்க முடியாத கல்லு இல்லே நான்... நானும் ஒருத்தனை காதலிச்சவதான்... காதல்ங்கற உணர்ச்சிகளால அலைக் கழிக்கப்பட்டவதான்... உண்மையான காதல்ங்கறது என்னன்னு எனக்கும் தெரியும்..."

"தேங்க் யூ சுகன்யா... நீ என்னை எங்கே மூளை கொழம்பிய பைத்தியக்காரன்னு நெனைச்சிடுவியோன்னு பயந்துகிட்டு இருந்தேன்..."

"அத்தான்.. நான் செல்வாவை ஆறுமாசமா காதலிச்சுக்கிட்டு இருக்கேன்.. நான் இன்னும் அவனை முழுசா புரிஞ்சுக்கலே.. அதுவும் உண்மைதான்.. ஆனா அவன் மேல நான் என் உசுரையே வெச்சிருக்கேன்... திரும்பவும் வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது... இது முன்னே நான் சொன்னதை விட பெரிய உண்மை... அவனும் அப்படித்தான்.. அவன் கூட எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி... நீங்களும் அந்த பங்ஷனுக்கு வந்து எங்களை வாழ்த்தினீங்க; உங்க காதல் உண்மையாகவே இருந்தாலும், நீங்க என்னை உண்மையா, உசுரா நேசிச்சாலும், இப்ப உங்களையும் என்னால எப்படி காதலிக்க முடியும்...?"

"அயாம் சாரி சுகன்யா... உன் மனசை கொழப்பணுங்கறது என்னோட நோக்கமில்லே... உன்னை எந்தவிதத்திலும் எமோஷனல் ப்ளாக் மெய்ல் பண்ணணுங்கறது என்னோட விருப்பமில்லே... ஆனா என்னால என் காதலை உன் கிட்ட சொல்லாமவும் இருக்க முடியலே..."



"பின்னே... இப்ப எதுக்காக உங்க மனசை என் கிட்ட தொறந்து காட்டறீங்க...?"

"சுகன்யா... இது என்னோட முதல் காதல்... நான் காதலிச்ச... காதலிக்கற... காதலிக்கப் போற முதல் பெண் நீ... என் காதலை உங்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட நான் சொல்லுவேன்?" சம்பத் உடைந்த குரலில் மெதுவாக பேசிக்கொண்டிருந்தான்.

"அத்தான்... நீங்க பேசறது எப்படி இருக்குன்னா, நல்ல பாட்டை ஒரு கச்சேரியில கேட்டுக்கிட்டு இருக்கறப்ப, பக்கத்துல ஒருத்தன் அந்தப்பாட்டுக்கு, தப்பு தப்பா போடற தாளங்கள் மாதிரியிருக்கு; அவன் தன்னையும் வருத்திக்கறான்; அடுத்தவங்களையும் நிம்மதியா பாட்டை ரசிக்க விடாம வருத்தறான்; இது உங்களுக்கு புரியலையா?" சுகன்யா அவன் மனசை நோக அடிக்க விரும்பாமல் வினயமாக பேசினாள்.

"சுகன்யா நான் உன் நினைவுகளோடு, அந்த நினைவுகளை என் மனசுக்குள்ள வெச்சுக்கிட்டு வாழறதுல உனக்கோ, இல்லை உன் செல்வாவுக்கோ, ஏன் இந்த உலகத்துக்கோ என்னப் பிரச்சனை?" தன் உள்ளத்தை திறந்து விட்டதில், தன் காதலை சுகன்யாவிடம் சொல்லிவிட்டதில், இப்போது சம்பத்தின் குரலில் ஒரு தெளிவு பிறந்திருந்தது.