Saturday, 14 March 2015

சுகன்யா... 53

ராமசாமிக்கு தெருவில் திரியும் நாய்களை கண்டால் எப்போதுமே மனதுக்குள் உள்ளூர பயம். உள்ளத்துக்குள் ஒரு இனம் தெரியாத நடுக்கம். தனக்கும் தெரு நாய்களுக்கும் இடையில், ஏதோ தீர்க்கமுடியாத ஒரு பூர்வ ஜன்ம கடன் பாக்கி இருக்கிறதென அவர் தீர்மானமாக நம்பினார். நடராஜனுக்காக தினமும் காலையில் தன் வீட்டு வாசலில் காத்திருந்து அவருடன் பாதுகாப்பாக வாக்கிங் செல்லுவதற்கு, இந்த நாய்களின் தொல்லையே மிக மிக முக்கியமான காரணம்.

அது என்னவோ, சொல்லி வைத்தாற் போல ராமசாமி தெருவில் இறங்க வேண்டியதுதான், எங்கேயோ தூங்கிக்கொண்டிருக்கும் அந்த தெரு நாய்களில், எதற்காவது மூக்கில் வியர்த்து, மெல்லிய உறுமலுடன் தன் எதிர்ப்பை காட்ட ஆரம்பிக்கும் கதை, சில நொடிகளில் மற்ற நாய்களும், முதலில் குரைக்க ஆரம்பித்த நாயுடன் சேர்ந்து அந்த தெருவே தாங்க முடியாத அளவிற்கு குரைத்தலில் ஈடுபட்டு, அந்த தெருவையே ஒரு யுத்தகளமாக மாற்றுவதில் சென்று முடியும். ஒரு புறம் நாய்களும் மறுபுறம் ராமசாமியுமாக வீயூகம் வகுத்து நிற்பார்கள்.



நாய்கள் கோரஸாக குரைக்க ஆரம்பித்தால், பொழுது விடிந்துவிட்டது; ராமசாமி தெருவில் நடந்து கொண்டு இருக்கிறார் என அந்த தெருவாசிகள் சொல்லும் அளவிற்கு அவருக்கும் அந்த தெரு நாய்களுக்குமிடையில் இருந்த நட்பு பிரபலமாகி போயிருந்தது.

தெருவில் இறங்கி சாதாரணமாக மற்றவர்களைப் போல் நடக்காமல் தன் கையிலிருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை ஆட்டி ஆட்டி அனாவசியமாக அவர் செய்யும் அபிநயத் தொந்தரவுகள் தாளாமல்தான் நாய்கள் தங்கள் பாதுகாப்பின் நிமித்தம் பக்கவாத்தியமாக குலைக்க ஆரம்பிக்கின்றன என்பது தெருவில் வசிப்போர்களின் வாதம்.

நான் என் பாதுகாப்புக்காக கையில் தடியோடு நடக்கிறேன் என சொல்லுவது ராமசாமியின் தரப்பு வாதமாக இருந்தது. எது எப்படியோ, அந்த தெருவில் காலை ஐந்து மணிக்கு எழ விரும்புகிறவர்கள் தங்கள் வீட்டில் அலாரம் வைப்பதை நிறுத்தி நெடுநாட்களாகிறது.

தனியாக அவர் வாக்கிங் கிளம்பினால் குறைந்த பட்சம், ஒரு கால் நொண்டியாகி, எதிர் வீட்டு முருங்கை மரத்தின் கீழ் படுத்திருக்கும் கருப்பனாவது அவரை நோக்கி குலைக்கும். அவர் கையில் வாக்கிங் ஸ்டிக் இல்லையென்று தெரிந்தால், அவரை கண்டிப்பாகத் துரத்தும்.

ராமசாமி தன் இனம் தெரியாத பயத்தில் தன் துண்டைக் காணோம், துணியைக் காணோமென இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி அவிழ தெருவில் ஓடி, மீண்டும் தன் வீட்டுக்குள் நுழைந்து இரும்பு கிராதிக் கதைவை மூடிய பின்னரே, நொண்டிக் கருப்பன் இடைக்கால போர் நடவடிக்கையாக தான் குரைப்பதை நிறுத்தும்.

ராமசாமி வீட்டுக்குள் நுழைந்த பின்னர் தன் வாலையும், காதுகளையும் ஆட்டியவாறு, வெற்றியுடன் தெருவின் நான்கு புறங்களையும் நோக்கும். அதன் பின் கம்பீரமாக நொண்டிக்கொண்டு தன் இடத்துக்கு திரும்புவதும் அந்த தெருவில் தினசரி நடக்கும் ஒரு வாடிக்கை நிகழ்ச்சியாக இருந்தது.

ராமசாமி, ஹிண்டுவில் தான் நிம்மதியாக தெருவில் நடக்க முடியாமல் தவிப்பதை எழுதிவிட்டார். முனிசிபாலிட்டிக்கு நூற்றுக்கணக்கில் மனுக்களை அனுப்பிவிட்டார்.

அவர் தெரு நாய்களை தன் தடியைக் காண்பித்து மிரட்டுகிறார் எனக் கேள்விப்பட்டு, வாயில்லாப் பிராணிகளின் சங்கச் செயாலாளர் பெண்மணி ஒருவர் அவர் வீட்டுக்கு தன் சங்க உறுப்பினர்களுடன் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை பத்திரிக்கை நிருபர் ஒருவருடன் விஜயம் செய்தார்.

காலம் கெட்டுப் போச்சு... விலங்குகளுக்குன்னு ஒரு சங்கம்.. அதுக்கு பிரசிடெண்ட்...செயலாளர்கள். அதுவும் எல்லாம் பெண்டுகள்... ஆத்துக்காரியத்தைக் கவனிக்காம பொதுச்சேவைக்குன்னு வந்துடறதுகள், என மெல்ல தன் காதுக்கே கேட்காத அளவில் முணுமுணுத்துவிட்டு அலுத்துப்போய், தன் கர்ம வினையை நொந்தவாறு ஒருவழியாக ஓய்ந்து போனார்.

வெளிப்படையாக ஓய்ந்து போனாலும், இதுகளுக்கு எப்படித் தெரியுது நான் தெருவுக்கு வந்துட்டேன்னு? என்னைத் துரத்தமா விடமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையுதுங்களே? இந்த விந்தையை நினைத்து நினைத்து ராமசாமி மனசுக்குள் பெருமூச்சு விடாத நாளேயில்லை.

"குலைக்கறது நாயோட இயல்பு... உங்களைப் பாத்து அதுங்க குலைக்கலை... நீங்க வீணா ஏன் பயத்துல ஓடறீங்க? அதுங்க உங்களைத் தொரத்த நீங்களே ஏன் இடம் குடுக்கறீங்க..?"

தன் நண்பர் ராமசாமியின் அர்த்தமில்லாத பயத்தைப் போக்க நடராஜன் விடா முயற்சி செய்து பார்த்தார். அதனால் எந்த பலனும் கிட்டாமல் போக முடிவில் அவர் தன் மனம் வெறுத்துப் போய், ராமசாமியை மாத்தவே முடியாது... இனிமே தெரு நாய்ங்க கிட்டத்தான், அவரைப் பாத்து கொலைக்காதீங்கன்னு கருணை மனு குடுக்கணும்; அவர் தன் வீட்டில் சொல்லி சொல்லி சிரிப்பார்.

நடராஜனின் தோழமை ராமசாமிக்கு வெகு அத்தியாவசியமாக தேவைப்பட்டதுக்கு அடுத்த காரணம் ஒன்று இருந்தது. சுந்தரம் அய்யர் மெஸ்ஸில் சுடச்சுட பில்டர் காஃபி குடித்துக்கொண்டே அன்றைய அரசியல் நிலவரத்தை ஒரு நாள் தான் அலசவில்லையென்றால், தன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடுவதாக அவர் நினைத்தார்.

ராமசாமி, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீசில், அசிஸ்டென்ட் டைரக்டர் ஜெனரலாக வேலைப்பார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர். நடராஜனும் அக்கவுண்ட்ஸ் ஆஃபீசராக பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

ராமசாமியை தமிழ் திருமறைகளில் ஒரு அத்தாரிட்டி என்று அவரைத் தெரிந்தவர்கள் சொல்லும் அளவுக்கு புலமைப் பெற்றவர். நடராஜனுக்கும் சைவத்தின் பேரிலும், சைவ நூல்களின் பேரிலும் மிகுந்த ஈடுபாடு இருந்தது.

ஞாயிற்றுக் கிழமைகளில், அவர்கள் வீட்டருகில் இருக்கும் சிவன் கோவிலில் நடக்கும் உபன்யாசங்களுக்கும் ஒன்றாகப் போய் திரும்புவது அவர்கள் வழக்கம். நண்பர்கள் இருவரும் அந்த ஏரியாவில் ஒரே நேரத்தில் வீடு கட்டி, ஒரே வாரத்தில் குடி வந்தவர்கள்.

இருவரின் மனப்போக்கும் ஓரளவிற்கு ஒத்துப் போனதால், இருவரும் ஒரே மாதிரியான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததால், தங்கள் ஓய்வு நேரத்தை ஒத்த காரியங்களில் செலவிட்டுக் கொண்டிருந்ததால், இயல்பாகவே ஒருவர் அடுத்தவரின் போல் ஈர்க்கப்பட்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக அவர்கள் நட்பு, பூத்துக் குலுங்கி மணம் வீசிக்கொண்டிருந்தது.

வழக்கம் போல் காலையில் எழுந்து தன் நண்பருடன் காலாற வாக்கிங் போய்வந்த ராமசாமி, சியாமளா கொடுத்த இரண்டாவது டோஸ் காபியை நிதானமாக ருசித்து குடித்தார். பரபரப்பில்லாமல் குளியலை முடித்துக்கொண்டு தன் ஈர வேட்டியை காய வைக்க மாடிக்கு வந்தார். வந்தவர் பார்வை எதேச்சையாக நடராஜன் வீட்டுப்பக்கம் செல்ல, மாடிப்படிக்கு அருகில் நின்றிருந்த சீனுவின் இறுக்கமான அணைப்பில் மீனா என்று யாவராலும் விளிக்கப்படும் மீனாட்சியைக் கண்டதும் அவர் மூச்சு ஒரு கணம் நின்று போனது.

வேறு யாராவதாக இருந்தால், இளம் காதல் ஜோடியின் நெருக்கத்தை தனது செல்லில் அழகாகப் பதிவு பண்ணி இணையத்தில் பிரசுரம் செய்து உடனடியாகப் பணம் பார்த்திருப்பார்கள்.

பார்த்தவர் யார்? இன்றைய இளசுகளையும், அவர்களின் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் மனம் போனபடி கொட்டமடிக்கும் நடவடிக்கைகளால்தான் இன்றைய உலகம் வெகு வேகமாக அழிவை நோக்கி செல்லுகிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

தன் கடந்த கால பெருமையை, இளமையில் கடைபிடித்த ஒழுக்கத்தை, பெற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் தான் வைத்திருந்த மரியாதையை தினமும் சளைக்காமல் பார்ப்பவர்களிடமெல்லாம் பறை சாற்றும் ராமசாமி அல்லவா?

காலங்காத்தால இது என்ன கிரகசாரம்? அவர் தான் பார்ப்பதை நம்பமுடியாமல், தன் கண்களை ஒரு முறை தேய்த்து விட்டுக்கொண்டார். அதே நேரத்தில் சீனு, மீனாவின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டதைக் கண்டதும், அவர் உடல் நடுங்கியது. முகம் சிவந்து போனது.

சீனுதான் ஒரு அயோக்கியன். இந்த பொண்ணு மீனாட்சிக்குமா புத்தி கெட்டுப் போச்சு? அவர்கள் ஒருவர் அணைப்பில் ஒருவராக மெய்மறந்து நின்ற நிலையைக் கண்டதும், கோபம் அவர் தலையுச்சிக்கு ஏறியது.

“கம்மினாட்டீ ... காவாலிப் பய... இவன் மூஞ்சும், மொகரக்கட்டையும், இவனைப் பாத்து மீனாட்சி விழுந்துட்டாளே? ஊர்ல நல்லப் பசங்களா இல்லாம போயிட்டானுங்க? இவன் ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, இப்ப மீனாட்சியையே கடிக்கற அளவுக்கு வந்துட்டானா?”

சீனுவைக் கண்டால் ராமசாமிக்கு அறவே ஆகாது. அவர் உடல் ஆடியது. இப்ப நான் என்னப் பண்ணணும்? அவர் தன் நிலை தடுமாறி நின்றார். நடராஜன் காதுக்கு இந்த விஷயத்தை உடனடியா கொண்டுபோய், ஏதும் அறியாத இளம் பெண் மீனாட்சியின் மனசை கெடுக்கற இந்த சீனுவை, இந்த தெருவுல இருக்கற சொறி நாய்களை, ஒரு காலத்தில் என் தடியால அடிச்சி காலை ஒடைச்ச மாதிரி, அடிச்சி வெரட்டணும். நடராஜன் வீட்டுக்குள்ள அவன் திரும்பவும் எப்பவுமே நுழைய முடியாத மாதிரி பண்ணிடணும். மனதுக்குள் ஒரு உடனடித் தீர்மானம் கொண்டுவந்தார்.

ராமசாமி தன் கண்ணால் கண்ட விஷயத்தை, நடராஜன் வீட்டில் நேரம் காலமில்லாமல் உண்டு உறங்கியெழும் சீனுவை ஒரு பிள்ளையைப் போல் நடத்தும், அவர் வீட்டிலேயே அவருக்கிழைத்த மாபாதகத்தை, அவரிடம் உடனே சொல்லி எச்சரிக்க வேண்டும் என ஓடிவந்தார்.

தனது அருமை நண்பரின் ஒரே மகள் மீனாவின் எதிர்கால திருமண வாழ்க்கை சீராக அமைவதில் தனக்கிருக்கும் அக்கறையை காட்ட வேண்டும் என்ற துடிப்பில், வேகமாக தன் மாடியை விட்டிறங்கி நடராஜன் வீட்டு கேட்டை நெருங்கிக்கொண்டிருந்தார்.

முருங்கை மரத்து வேரில் சாய்ந்து, தன் உடலை வளைத்து நீட்டி, காயும் இளம் வெய்யிலை சொகுசாக அனுபவித்துக் கொண்டிருந்த நொண்டிக் கருப்பன், சிவனை தரிசிக்க வந்த நந்தனாருக்கு இடைஞ்சல் செய்த நந்தியாக, ராமசாமியைக் கண்டதும், தன் காதுகளை விரைத்துக் கொண்டு லேசாக உறுமத் தொடங்கினான்.

கருப்பனின் உறுமலோசையைக் கேட்டதும், சீனுவின் வலுவான அணைப்பையும், அந்த அணைப்பு தந்த புதிய சுகத்தையும், அவன் உதடுகளின் அழுத்தத்தையும், அந்த உதடுகள் தன் முகத்தில் ஏற்றிய வெப்பத்தையும், கன்னங்கள் சிவக்க, மனதுக்குள் மீண்டும் மீண்டும் ரீவைண்டிங் செய்து கொண்டு, ஹாலில் மேலும் கீழுமாக காரணமேயில்லாமல் உழன்று கொண்டிருந்த மீனாவுக்கு ராமசாமியின் முகம் மனதில் தோன்ற வெராண்டாவிற்கு விறுவிறுவென வந்தாள்.

ராமசாமி தங்கள் வீட்டை நோக்கி வெகு வேகமாக வருவதைக் கண்டதும் வெராண்டாவில் நின்று கொண்டிருந்த மீனாவுக்கு, அந்த நேரத்தில் தங்கள் வீட்டுக்கு வரும் ராமசாமியின் வருகை ஏதோ விபரீதமாகப் பட்டது. வெராண்டாவின் ஸ்க்ரீனை சட்டென இழுத்து மூடி அதன் பின் நின்று அவரைப் பார்க்கத் தொடங்கினாள்.

வேணாம் வேணாம்னு சொல்லிக்கிட்டே ஒதுங்கிப் போன சீனுவை, சும்மாயிருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி அவனை நான் வம்புக்கிழுத்து, அஞ்சு நிமிஷம் முன்னாடி, நான் கட்டிபுடிச்சி முத்தம் குடுத்ததை இந்த கெழம் பாத்து கீத்து தொலைச்சிடுச்சா...? அப்பாவும், இந்த வெட்டிப் பேச்சு வீராசாமி மேல ஒரு சாஃப்ட் கார்னர் வெச்சிருக்கார்; இப்பல்லாம் இதும் கிட்டத்தானே எந்தவிஷயமா இருந்தாலும் ஒரு ஒப்பீனியன் கேக்கறார்.

அந்த ஹோதாவுல இந்த எதிர் வீட்டு கெழம் எங்களை நெருக்கமா பாத்துட்டதை, நம்ம வீட்டுல போட்டுக் குடுக்கத்தான் இவ்வளவு வேக வேகமா வந்துகிட்டு இருக்கா? இது என்ன வம்பாப் போச்சு? அவள் திகைப்பும் திகிலுமாய் தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு கணம் தடுமாறி மனதுக்குள் பதைத்தாள். என்ன செய்வது எனத் தெரியாமல் நின்றாள். சீனுவை உஷார் படுத்தலாமா? அவள் மனதில் குழப்பத்துடன் நின்றாள்.



தான் எடுத்த தீர்மானத்தை உடனடியாக செயலில் காட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், வேகமாக நடராஜன் வீட்டை நோக்கி ஓடி வந்த ராமசாமி, கருப்பனின் மெல்லிய உறுமலைக் கேட்டதும் ஒரு நொடி தயங்கி நின்றார்.

வந்த அவசரத்துல கையில தடியைக் கொண்டு வர்றலே? இன்னைக்குன்னுப் பாத்து இடுப்புல கோமணமும் கட்டலை... இந்த கர்மம் புடிச்ச நொண்டி சனியன் என் மேலப் பாய்ஞ்சு எங்கேயாவது ஏடா கூடாம புடுங்கி கிடுங்கி வெச்சா என் கதி என்னாவறது? ராமசாமி அந்த வீட்டின் கேட்டருகில் வந்தவுடன் ஒரு நொடி தயங்கி நின்றார்.

மாடிப்படிக்கட்டில் உட்க்கார்ந்து, மீனா தன்னை ஆசையுடன் இறுக்கியதில் அவள் மெல்லிய உடல், தன் மார்பில் உண்டாக்கிய கதகதப்பை மனதுக்குள் அனுபவித்துக்கொண்டிருந்த சீனு, கேட்டருகில் ராமசாமியைக் கண்டதும், தான் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து தலையை நிமிர்த்த, ராமசாமியின் ஈரவேட்டி, அவர் மாடியில் காற்றில் ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டதும், அவன் மனதில் விருட்டென ஒரு அபாய சங்கு ஒலிக்க ஆரம்பித்தது.

போச்சுடா...! டேய்... சீனு உன் கதை கந்தலாயிடுச்சுடா !! மீனா என்னை கிஸ் அடிச்சதை இந்த "புத்தர்" தன் வீட்டு மாடியிலேருந்து பாத்துட்டு இருக்கணும்..!! அய்யரு வூட்டுல மணியடிச்ச சத்தம் இன்னைக்கு கேக்கலையே? அதான் நெத்தியில பட்டை, கழுத்துல கொட்டைன்னு பதறிப் போய் இன்னும் பூஜையைக் கூட முழுசா முடிக்காம இங்க ஓடியாரா சாமியாரு?

என் காதல் ஆரம்பிச்சு இன்னும் முழுசா இருபத்து நாலு மணி நேரம் கூட ஆவலை. அதுக்குள்ள என் காதலுக்கு சங்கு ஊதறதுக்கு இந்த அய்யிரு சிவகோலத்துல, காலங்காத்தால பல்லு வெளக்கிட்டு வந்துட்டாரு...!!

காதலியை எப்படி யாருக்கும் தெரியாம கிஸ் அடிக்கணும்ன்னு ஊருக்கெல்லாம் நான் உபதேசம் பண்றேன். ஆனா என் கதை இப்ப காத்துல பறக்கப் போவுது..!! இதுக்குத்தான் நேத்திக்கு "வயசுக்கு வந்த" சின்னப் பொண்ணுங்க சகவாசம் கூடாதுன்னு விஷயம் தெரிஞ்ச நான் எல்லாருக்கும் சொல்றேன்.

அனுபவப்பட்ட பொண்ணுங்களா பாத்து கரெக்ட் பண்ணணும், கடலைப் போடணும்ன்னு நம்ம பசங்களுக்கு நான் சொல்றேன்...!! ஆனா இன்னைக்கு என் விதி எனக்கு முன்ன வலுவா நிக்கும் போது நான் என்ன செய்யமுடியும்? நான் கேவலமா ஆவப்போற விஷயம் நம்ம பசங்களுக்கு தெரிஞ்சா... என்னை எவனாவது மதிப்பானுங்களா?

எல்லாம் என் தலையெழுத்து...!! செய்கூலி, சேதாரம்ன்னு எந்த வீண் செலவும் இல்லாம, தன்னால வர்ற ஃபிரி ஆஃபர்ன்னு, லட்டு மாதிரி நமக்கு நல்லாத் தெரிஞ்ச மீனா எனக்கு கெடைச்சிட்டாளேங்கற அதுப்புல, அக்கம் பக்கத்தைப் பாக்காம, அவசரப்பட்டு அவ வீட்டுக்குள்ளவே அவளைக் கட்டிபுடிச்சது இப்ப வெனையா ஆகிப் போச்சு...!

நேத்துதான் வேலாயுதத்துக்கு பொறுத்தவன் பூமியாள்வான்டா... சும்மா சும்மா டாவடிக்கற பொண்ணு மார்லே கன்னாபின்னான்னு கையை போடாதடா, உன் ஆளு பயந்துடப் போவுதுன்னு புத்தி சொல்லிட்டு வந்தேன்... அவனுக்கு பாடம் நடத்திட்டு நான் சும்மாயிருந்தனா? மீனா கிட்டவந்தா என் புத்தி எங்கப் போச்சு... டேய் சீனு... உன் தப்புக்கு, உன்னை நீயேதான், உன் செருப்பால அடிச்சுக்கணும்...!!

மீனா சொன்னாளேன்னு ஏற்கனவே தாடி மீசையெல்லாத்தையும் வழிச்சிட்டு அடையாளம் தெரியாம நிக்கறேன்..!! இப்ப இந்தத் தெரு பெரிய மன்சன் ராம்சாமி, எனக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்தறதுக்கு வேகமா வந்துக்கிட்டு இருக்கான்.

ம்ம்ம்... விதின்னு சொல்றாங்களே அது இதானா? நடக்கறது நடக்கட்டும் அப்படீன்னு வுட்டுடலாமா? இல்லே... "டேய் சீனு உனக்கு மீயுஜிக் ஸ்டார்ட் பண்ண வந்துட்டேன்னு" தலைத் தெறிக்க ஓடியார அய்யரை தெரு கோடிக்கா தள்ளிகிட்டு போய்... ஒரு தபா மன்னிச்சுடு "தலை" ன்னு அவரு கால்ல சட்டுன்னு விழுந்துடலாமா?

சீனுவின் மனம் நிலைமையை எப்படி சமாளிக்கலாம் என்று மெல்லிய பயத்துடன் ஊசலாடிக் கொண்டிருந்தது. மவனே நீ என்னைக்காவது இந்த பெருசுகிட்ட மரியாதையா ஒரு வணக்கம் சொல்லியிருப்பியா...? அய்யரு உன் வருங்கால மாமனாரோட க்ளோஸ் பார்ட்டிட்டா... நான் சொல்றது உனக்குப் புரியுதாடா நாயே? அவன் மனசு அவனைப் புரட்டிப் போட்டு இரக்கமில்லாமல் அடித்தது.

வேகமாக வந்த ராமசாமியின் மனதில் இன்னொரு விஷயம் பட்டென உதித்தது. இப்ப நான் நடராஜன் வீட்டுக்குள்ளப் போனா அந்த கேடு கெட்ட சீனுக்கு நான் தான் அவனைப் பத்தி போட்டுக்குடுக்க வந்திருக்கேன்னு தெரிஞ்சு போவும்... அவன் என்னை மொறைச்சுக்குவான். அவனோ ஒரு கேடு கெட்ட குடிகாரப்பய...!! அவனைப் பத்தி நல்லபடியா ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே?

நான் தனியா எங்கயாவது போகும் போது என்னை மடக்கி என் வேட்டியைப் புடிச்சு இழுத்து வம்பு பண்ணாலும் பண்ணுவான்! இல்லேன்னா இந்த நொண்டிக்கருப்பனுக்கு அப்ப அப்ப அவன் பொறை வாங்கிப் போடறானே; இந்த சனியனை எனக்குப் பின்னாடி "சூ" காட்டி வுட்டாலும் வுடுவான். அதுவும் அவன் நன்றிக் கடனைத் தீத்துடறேண்டா "படவா ராஸ்கல்ன்னு" என் காலை கவ்வினாலும் கவ்வித் தொலைக்கலாம்..

மொதல்ல அவன் இங்கேருந்து போய்த் தொலையட்டும். நின்ற இடத்திலிருந்து நடராஜன் வீட்டை அவர் நோட்டம் விட்ட போது, மாடிப்படியோரத்தில் மீனாவை காணவில்லை. சீனு மட்டும் மாடிப்படிக்கட்டில் தன் தலையை கவிழ்த்துக் கொண்டு உட்க்கார்ந்திருந்தான்.

ராமசாமி தான் இருந்த குழப்பத்திலும், கருப்பனிடம் கொண்டிருந்த பயத்திலும், வெரண்டாவை சரியாக ஏறெடுத்து நோக்காததால், மீனா திரைச்சீலைக்கு பின் நின்றவாறு தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தது அவர் கண்ணுக்குப் புலப்படவில்லை. தான் வந்ததை யாரும் பார்க்கவில்லை என்ற திருப்தியில், ஒரு பெருமூச்சுடன் ராமசாமி சத்தமெழுப்பாமல் வந்த வழியே திரும்பி தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தார்.

ராமசாமி தன் வீட்டை நோக்கி நகர்ந்ததும், நொண்டிக் கருப்பனும் ஆசுவாசத்துடன் ஒரு முறை தன் உடலை முறுக்கி நீட்டிக்கொண்டான். பின் நிம்மதியாக முருங்கைமரத்து அடிவேரில் தன் உடலைச்சாய்த்துக்கொண்டு, இளம் வெய்யில் தந்த சுகத்தில் கண்ணுறங்க ஆரம்பித்தான். 

"அடியே சியாம்ளீ... சட்டுன்னு குடிக்கறதுக்கு கொஞ்சம் தூத்தம் கொண்டாடீ..." ராமசாமி தன் மனைவியை உரக்கக் கூவி அழைத்தார்.

"இப்ப எதுக்கு இப்படி ஒரு கூப்பாடு... எனக்கு என்ன காது அடைஞ்சாப் போச்சு?"

சியாமளா தன் வலது புறத்தை ராமசாமிக்கு கொடுத்த அர்த்தநாரினி. அவர் வீட்டில் முப்பத்தஞ்சு வருஷத்துக்கும் மேலாக சமையலறை மேடையில் குக்கரும் கையில் சில்வர் கரண்டியுமாக நிற்பவள், தன்னைக் கொண்டவரிடம் எல்லையில்லா அன்பு பூண்டவள்.

சியாமளா தன் கணவரின் கூப்பிட்ட குரலுக்கு பதிலாக "ஏன்னா கூப்பிட்டேளா?" என்னும் தன் வழக்கமான முனகலைப் பதிலாக்கி வென்னீர் டம்ளரை அவரிடம் நீட்டினாள்.

ராமசாமிக்கு சியாமளா கொடுத்த வென்னீரின் சுகம் அவர் தொண்டைக்கு வெகுவாக இதமளிக்க, அந்த இதமான சுகத்தில் சிறிது நேரம் தன் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். தன் கண்ணைத் திறந்தபோது சியாமளாவை பக்கத்தில் காணாமல் மீண்டும் குரல் கொடுத்தார்.

"சியாம்ளீ...அடியே சியாம்ளீ... இங்க வாடீ... ஒரு நிமிஷம் பக்கத்துல நிக்கமாட்டாளே" அவர் கண்டத்திலிருந்து மெல்லிய கூச்சல் கிளம்பியது.

ராமசாமிக்கு அசாத்திய எரிச்சல். வேலையுல இருந்த காலத்துல அந்த ப்யூன் முனுசாமி என்னை என்னைக்கும் மதிச்சதேயில்லே... காலையில குரல் குடுத்தா சாயங்காலம் வந்து நிப்பான்.

வேலையிலேருந்து ரிட்டையர் ஆயிட்ட என்னை இப்ப என் ஆத்துக்காரியே மதிக்க மாட்டேங்கறா? அவ்வளவு ஏன்? நடராஜன் வீட்டு மிச்சம் மீதி எச்சில் சோறு திங்கற இந்த தெரு நாய் நொண்டிக் கருப்பன் கூட என்னை மதிக்க மாடேங்குது... அப்புறம் ஊர்ல இருக்கறவன் ஏன் என்னை மதிக்கப் போறான்? தன் தலையை ஒரு முறை அழுந்த தடவிக்கொண்டார்.

கிராப்புத்தலை மொத்தமாக நரைத்திருந்தது, ஆனால் தலையில் இன்னும் வழுக்கை சுத்தமாக விழவில்லை. நெற்றில் பட்டையாக விபூதி. கழுத்தில் பொன்னால் கட்டிய ருத்திராக்ஷ மாலை. மார்பின் குறுக்கில் ஓடும் பூனூல்.

பளிச்சென்று அகன்ற முகம். நீளமான மூக்கு. நீள மூக்கின் நுனியில் எப்போதும் ஒரு மெல்லிய கோபம் குடி கொண்டிருக்கும். எப்போ எப்போவென காரணமேயில்லாமல் புறப்பட்டு குதிக்கும்.

வர்ஜா வர்ஜமில்லாமல் நிறைய படித்திருந்ததால் கண்களில் ஒரு அகங்காரம் நிலைகொண்டிருந்தது. மனசுக்குள் எனக்கு எல்லாம் தெரியும் என்னும் கர்வம் அவர் பேச்சில் பளிச்சிடும். எதிராளி குரலை உயர்த்திவிட்டால் ஓட்டுக்குள் அவசர அவசரமாக தன்னை ஒடுக்கிக்கொள்ளும் சாதுர்யமான ஆமை அவர். சற்று நேரம் அமைதியாக கண்ணை மூடி சப்பணமிட்டு உட்க்கார்ந்து கொள்ளுவார். மீண்டும் கோபம் மூக்கு நுனியில் வந்து வழக்கம் போல குடியேறும்.

நாலும் தெரிஞ்ச பெரியவங்க சும்மாவா சொன்னாங்க; "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டுமின்னு..?" யாருக்கு இது பொருந்துமோ இல்லையோ... ராமசாமிக்கு நிச்சயமாக இது பொருந்தும்.

"இப்ப என்ன வேணுங்கறேள்?" சியாமளா சற்றே குரலில் கோபத்துடன் சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்தாள்.

"பக்கத்துல வந்தாதானேடீ விஷயம் என்னங்கறதை நான் விவரமா நோக்குச் சொல்லமுடியும்?" மனைவியின் குரல் உயர்ந்ததும் ராமசாமி மெல்ல தன் குரலில் வேகத்தைக் குறைத்து குழைய ஆரம்பித்தார்.

"அப்படி என்ன தலெ போற விஷயம்...? இப்ப நான் அடுப்புலேயும் துடுப்பிலேயுமா நிக்கறேன். உங்க கூட ஆற அமர உக்காந்துண்டு வெட்டிப் பேச்சு பேச இப்ப எனக்கு நேரமில்லே..." சலித்தவாறு வந்தாள் சியாமளா.

"எதிர் வீட்டு மீனாட்சியும் அந்த தடிப்பய சீனுவும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாம ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சிண்டு, நடராஜன் ஆத்து மாடிப்படி முக்குல, பட்டப் பகல்ல முத்தம் குடுத்துக்கிட்டாடீ... நேக்கு ஒடம்பே ஆடிப்போச்சு?

"என்னப் பேத்தறேள்..?"

"பேத்தறேனா.. நம்மாத்து மொட்டை மாடீல்லேருந்து என் ரெண்டு கண்ணாலப் பாத்தேன்டீ"

“மொட்டை மாடிக்கு காலமே நீங்க ஏன் போனேள்?”

“ஸ்நானம் பண்ணிட்டு துண்டை காயவெக்கப் போனேன்...”

“இன்னைக்கும் உங்க கோமணத்தை அங்க போடலியே? நேத்து பக்கத்து வீட்டு மைதிலி நம்மாத்துக்கு வந்து என்னை சண்டை இழுக்காத கொறை...”

"என் கோமணத்துக்கும் அவாளுக்கும் என்ன சம்பந்தம்..?"

“உங்க புழுத்துப் போன கோமணம் தானாவே காத்துல பறந்து போய் அவா ஆத்துல சம்பந்தம் பண்ணிண்டா, அதுக்கு நீங்கதானே பொறுப்பு?"

"செத்த புரியறமாதிரி பேசுடி... வயசானாலே பொம்மனாட்டிக நீங்க கேக்கறவாளுக்கு புரியாத மாதிரி பொடி வெச்சுப் பேசறேள்..."

“உங்களால நேக்கு மானம் போறது... இந்த எழவு கோமணத்தை விட்டுத் தொலைங்கன்னா நீங்க கேக்க மாட்டேங்கறேள்... உங்க புள்ளை டஜன் கணக்குல உங்களுக்கு ஜெட்டி வாங்கிக் குடுத்திருக்கான்...அதுல ஒண்ணை எடுத்து இடுப்புல மாட்டிக்கிட்டா என்ன?" முகத்தை வேகமாக நொடித்தாள் சியாமளா.

"அந்தக் கடங்காரன் பேச்சை எங்கிட்ட எடுக்காதே.. நேக்கு கெட்ட கோவம் வரும்...சொல்லிட்டன்..."

"மைதிலியோட ஆத்துல சுத்த பத்தமா தலை முழுகிட்டு மாடிலே வடாமிட்டு காய வெச்சிருக்கா...!! உங்க சனியன் புடிச்ச கந்தல், அவாத்து வடாம் மேல விழுந்தா சும்மா இருப்பாளோ?"

"அபசாரமா...அபாண்டமா பேசறதுகள்..."

"ஆமாம்.. அவாளுக்கு வேற வேலையில்ல பாருங்கோ...!!! மைதிலி உங்க கோமணத்தை ஒரு குச்சியிலே சுத்திண்டு வந்தா..!! நேக்கு தூக்கு போட்டுக்கிட்டு தொங்கலாம்ன்னு தோணித்து...!!"

"ம்ம்க்க்கூக்க்கும்.." தொண்டையை செருமினார் ராமசாமி... "அப்புறம் அந்த குட்டி மைதிலி என்னச் சொன்னா?"

"மாமீ... மாமாவண்ட நீங்களாவது ஜட்டி போட்டுக்கச் சொல்லப்படாதான்னு ஒரு கொறை அழுது பொலம்பிட்டுப் போனா!!”

"சியாம்ளீ... நானே பதறிப்போய் வந்து நிக்கறேன்? என்னடி நீ... புரியாம போலீஸ்காரா மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்டு என் உயிரை எடுக்கறே?"

"வீட்டுக்கு வீடு வாசப்படித்தானே? இந்த சின்ன விஷயம் நோக்கு ஏன் புரியலேன்னு தெரியலை... சதா ஊர் வம்புக்கு ஏன் அலையறேள்?

"வெய்யில் இன்னும் முத்தலையே... நேக்கு என்னப் பைத்தியமா பிடிச்சிருக்கு? வம்புக்கு அலையறவனா நான்?" சியாமளாவை அவர் முறைத்தார்.

சியாமளா அவரை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு பதிலொன்றும் சொல்லாமல், தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் திரும்பி கிச்சனை நோக்கி நடந்தாள்.

"ஏன்டீ சியாம்ளீ... நான் மெனக்கெட்டு.. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்றேன்... எதையும் காதுல போட்டுக்காம, என்னை அலட்சியமா பாத்துட்டு போயிண்டே இருக்கே..?"

"அவா முத்தம் கொடுத்துக்கிட்டா... செரி... இப்ப அதுக்கு நான் என்னப் பண்ணணுங்கறேள்?"

"நோக்கு நிஜமாவே புரியலியோடீ சியாம்ளீ?"

"இப்ப நான் உங்களை கட்டிண்டு உங்களுக்கு முத்தம் கொடுக்கணுங்கறேளா?"

"எல்லாம் என் கிரகசாரம்டீ... உன் முத்தம் கிட்டலயேன்னு இங்க யாரும் ஏங்கிப் போவலடீ"

"ஆமாம்.. ஏங்கினதெல்லாம் பிராமணனுக்கு இப்ப மறந்து போச்சாக்கும்; என் வாயை கெளறாதேள்...?"

"சரிடீ... நோக்கு அப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள இருந்தா சட்டுன்னு ஒண்ணு குடுத்துடேன்..." ராமசாமி தன் உதடுகளை புன்னகையுடன் குவித்தார்.

"ஆமாம் இப்ப எதுக்கு நீங்க அசடு வழியறேள்?"

"நானும் ஒரு காலத்துல ஊத்துகுளி வெண்ணைய் மாதிரி திக்கா வழிஞ்சிண்டுதான் இருந்தேன்... மறந்து போயிட்டியோ?"

"உங்க வாயை செத்த மூடுங்களேன்... இதென்ன வாசல்ல உக்காந்துண்டு விதாண்டாவாதம் பண்றேள்?"

"நோக்கு நம்ம பழங்கால கதையை செத்த ஞாபகப்படுத்தறேன்... நீ மறந்துட்டியே?"

"டிபன் இன்னும் ஆகல்லே? என்னைக்குமே நேரத்துக்கு செஞ்சுக் குடுக்கமாட்டியோ? அப்புறமா இப்படீல்லாம் நீங்க கொக்கரிக்க மாட்டேள்ன்னா உங்க வெட்டிக் கதையை கேக்கறதுக்கு இப்ப நான் தயார்..!!" சியாமளா அறிக்கை விட்டவள், தன் தோளை மொத்தமாக முந்தானையால் போர்த்திக்கொண்டாள்.

"செத்த பக்கத்துலதான் உக்காரேன்டீ... என்னமோ யாராத்துலயோ ஊர் பேர் தெரியாதவன் முன்ன நிக்கற மாதிரி போத்திக்கிடறே? என் மனசுல இருக்கறதை உங்கிட்ட கொட்டிப்பிடறேன்.."

"சொல்லித் தொலைங்கோ.." சியாமளா ராமசாமியின் எதிரில் காலை நீட்டிக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் உட்க்கார்ந்தாள். நீட்டிய பாதங்களில் ஈரத்தில் நின்று வேலை செய்வதால் வந்த வெடிப்புகள்.



"சியாம்ளீ...அந்த க்ராக் கீரீமை எடுத்து கால்லே பூசக் கூடாதோ? பாளம் பாளமா வெடிச்சிருக்கே... நடக்கும் போது நோக்கு வலிக்குமேடீ? கொண்டவளை ராமசாமி ஆசையுடன் ஒரு பார்வை பார்த்து வைத்தார்.

"போதும்... நீங்க என் மேல வெச்சிருக்கற அக்கறையை இப்படி தெரு வாசல்ல உக்காந்துண்டு டாம் டாம் அடிக்கவேண்டாம்..." கெழ பிராமணனுக்கு வயசானாலும் என் மேல இன்னும் அக்கறை மிச்சமிருக்கு... சியாமளியின் மனம் சக்கரையாக தித்தித்தது.

"சியாம்ளீ... நடராஜன் எவ்வள சாதுவான மனுஷன். தெருவுல வர்றதும் தெரியலை. வீட்டுக்குள்ள போறதும் தெரியலை. அவர் வேலையைப் பாத்துண்டு செவனேன்னு இருக்கார்."

"அவர் பெத்த பொண்ணு மீனாட்சி பண்ற வேலையைப் பாத்தியோடி? அவர் பொண்ணோட இந்த தடியன் சீனு அவங்க வீட்டுக்குள்ளவே பண்ற அட்டூழியம் எங்கேயாவது அடுக்குமாடீ...? என்னக் கொடுமைடீ இது?"

"ம்ம்ம்..ரொம்ப நன்னாருக்கே நீங்க சொல்றது?"

"சியாம்ளீ... அந்த சீனுவோட குலமென்ன? கோத்ரமென்ன? அவா நெடுக நாமம் போடறவா... நடராஜன் சுத்த சைவன். அகலமா நெத்தியில பட்டை அடிக்கறவா? ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்துப் போகுமோடீ?"

"பேசமா இருங்கோன்னா... அந்தப் பையன் சீனுவாசனும் ஒரு மனுஷன்... மனுஷனை மனுஷளாப் பாக்கறதுதானே ஞாயம்.. அதெ விட்டுட்டு உங்களுக்கு ஏன்னா ஊர் வம்பு? யாரையும் இந்த வயசுலே இப்படி கண்ணை மூடிண்டு வெறுக்காதீங்கோ..!"


சுகன்யா... 52

மனித உடம்புக்குள் இத்தனை சுகமா? ஆண் உடலின் திரண்ட நீளமான சதை, பெண் உடம்பின் வழவழத்த குழிவுக்குள் உரசுவதில் பரஸ்பரம் இத்தனை சுகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டாகிறதா? இது என்ன சுகம்...? நாக்கு உலருகிறது. கண்கள் சிவக்கிறது. இதழ்கள் வெளுக்கின்றன. உடல் களைத்துப் போகிறது.

காலம் காலமாக, யுகம் யுகமாக, மனித இனம் இந்த விளையாட்டில், தொடர்ந்து அலுக்காமல், சலிக்காமல், எப்படி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

நாங்கள் இருவரும், நல்லசிவம், ராணிங்க ரெண்டு பேரும், மனமொத்து, எங்கள் தேகங்களை ஒரு குறிப்பிட்ட லயத்துல அசைக்கும் போது, எங்களுக்கு கிடைக்கற சுகத்துக்கு நெறைவான வேறு ஒரு சுகம் இல்லவே இல்லைங்கற உணர்வு எங்கள் மனசுக்குள் உண்டாகிறதே, அப்படி என்றால் இந்த சுகத்தை ஏன் நான் மறுத்து, என் துணையிடமிருந்து நான் விலகவேண்டும்?



என் ராணி உச்சத்தையடைப் போகிறாள். இது எனக்கு புரிகிறது. அவள் தன் புழைச்சுவர்களை என் உறுப்பைச் சுற்றி இறுக்குகிறாள். அவள் முகம் சிவக்கிறது. அவள் மார்புகளில் செவ்வரியோடுகின்றன. என் இணையின் முகத்தைவிட்டு என் பார்வையை என்னால் நகர்த்த முடியவில்லை. என்ன வசீகரம்? நிலவைப் போல இவமுகத்துல இருக்கற குளிர்ச்சியான பரவசம் என்னையும் தொற்றிக்கொள்கிறது. ஆனால் இவள் முகத்துடன் என் முகத்தைச் சேர்த்தால், இவள் முகம் சுடுகிறேதே அது ஏன்? என் துணை உடல் சோர்வால் வியர்த்துப் போகிறாள். இவள் வியர்வை எனக்கு சந்தனமாக மணக்கிறதே? அது எப்படி?

இந்த கண நேர சுகத்துல, முழு நாளின் எங்களிடையில் உண்டாகும் கோபம், தாபம், வருத்தம், துக்கம் இவை அத்தனையும் நாங்கள் மறந்து, ஒண்ணாகிப் போயிடறோமே? இது என்ன விந்தை? நல்லசிவம் தன் மனைவியின் சிற்றிடை வாசலில் தன் பருத்த கருத்த பேனாவால் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.

ராணியின் இயல்பான வழவழப்பாலும், அவள் தன் நாவால் நல்லசிவத்தின் உறுப்பை முழுமையாக சப்பி சுவைத்து ஈரமாக்கியிருந்ததாலும், மெல்லிய ஓசையுடன் அவர் தன் துணையின் உறுப்புக்குள் சுலபமாக சென்று வந்து கொண்டிருந்தார். ராணி தன் பெண்மை சுவர்களை சீரான கதியில் இறுக்கத் தொடங்க, அவரது இயக்கம் அதற்கேற்றாற் போல் வேகம் பிடிக்கத் தொடங்கியது. இறுக்கமான அவளது உறுப்பை, அவர் தனது பருத்த உறுப்பால் வெறியுடன், தாக்கிக்கொண்டிருந்தார்.

தன் அந்தரங்கத்தில் வழக்கத்தை விடவே அதிகமாக நீர் சுரந்து தன் மனதில் காம உணர்ச்சி மிகுந்திருந்ததால், தன்னை கீழே படுக்க வைத்து, தன் மேலேறி தன் கணவர் போட்டுக் கொண்டிருக்கும் ஆட்டத்தையும், வெறியுடன் பலமாக இடி இடிப்பது போன்ற அவருடைய தொடர்ந்த தாக்குதலையும் தாங்கமுடியாமல் அவள் கதறினள்.

"சிவா... என்னப்பா இன்னைக்கு இந்த ஆட்டம் ஆடறே நீ" ராணி தன் கணவன் தனக்களித்த மிதமிஞ்சிய சுகத்தில் அர்த்தமில்லாமல் உளறிக்கொண்டிருந்தாள். அவள் விழிகள் மூடியிருந்தன.
"என்னோக்கோ ஒரு நாள் நான் கொஞ்சம் வலுவோட ஆட ஆரம்பிச்சா, உடனே நீ என்னை அடக்க ஆரம்பிச்சிடறே" தன் மனைவி தன் இயக்கத்தை விரும்பி ரசிக்கிறாள் எனத் தெரிந்ததும், அவர் ஆயுதம் மேலும் சிறிது நீண்டு எழுந்தது. அவர் அவளை புணரும் வேகத்தை அதிகப்படுத்தினார்.

"மெதுவாங்க... மெதுவா குத்துங்க... என் இடுப்பு வலிக்குதுங்க.." ராணி முனக நல்லசிவம் தன் வேகத்தைப் மட்டுப்படுத்தினார்.

"என்னா... ஏன் ஸ்லோவாயிட்டீங்க" ராணி தன் கண்களை விழித்துப் பார்த்தவள், அவரைத் தன் மார்பின் மீது வேகமாக இழுத்துக்கொண்டு அவர் உதட்டில் முத்தமிட்டாள்.

"நீதானேடீ... வலிக்குதுங்கறே?" அவர் புரியாமல் பேசினார்.

"சரியான மக்குப் புண்ணாக்கு..... நீங்கப் பாட்டுல உங்க வேலையைப் பாருங்க... பொம்பளை எதையாவது சொல்லிக்கிட்டுத்தான் இருப்பா... அவளால பேசாம பொத்திக்கிட்டு இருக்க முடியாது... இது உனக்குப் புரியலியாடீச் செல்லம்..?"

ராணி தன் இடுப்பை சற்றே தளர்த்தியவள், அவரை முதுகில் செல்லமாக அடித்து உந்தினாள். தளர்த்திய தன் இடுப்பை மீண்டும் அவர் இடுப்பில் இறுக்கி, தன் புழைச் சுவர்களை, மின்னலாக இறுக்கினாள். நல்லசிவம், அவள் பெண்மையிலிருந்து தன் உறுப்பை மேலே இழுக்க முடியாமல் தவித்து, தொடைகள் நடுங்க, ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்ற கூவலுடன் தன் மனைவியின் மீது விழுந்தார். ராணிக்குள் வெள்ளமாக பெருகினார். ராணி விழிகள் மூடி, அவருடைய சூடான விந்து தன் உடலுக்குள் பாயும் அந்த சுகத்தை மவுனமாக சுகித்துக்கொண்டிருந்தாள். 

"சிவா... உனக்குத் திருப்திதானே?" ராணி தன் கணவரின் மார்பில் தலை வைத்துக்கிடந்தாள். அவள் இடது கரம் தனது கணவரின் மார்பை வருடிக்கொண்டிருந்தது.

"எக்ஸ்லென்ட்... என்னைக் கொன்னுட்டே இன்னைக்கு நீ" அவர் அவள் புட்டங்களை மென்மையாக தடவிக்கொடுத்தார்.

"சீ.ப்போ... இப்படியெல்லாம் பேசறதாயிருந்தா... நான் உங்ககிட்ட பேசமாட்டேன்..." அவள் பொய்யாக சிணுங்கினாள்.

"நிஜம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..."

"உனக்கு கிடைச்சுதா..."

"ம்ம்ம்... ரெண்டு தரம்...சூப்பரா கிடைச்சுது..." ராணி... புரண்டு தன் கணவரின் மார்பில் ஏறிப் படுத்துக்கொண்டாள். அவர் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள்.

"ரொம்பதான கொஞ்சற நீ என்னை"

"மனசு ரொம்ப லேசா இருக்கு...புதுசா பிறவி எடுத்த மாதிரி இருக்கு.. உங்க மேல ரொம்ப ஆசையாயிருக்கு... இப்படியே செத்துப் போயிடலாம போல இருக்கு..."

"என்னடீ பைத்தியம் மாதிரி உளர்றே" அவர் அவளை தன் பக்கத்தில் கிடத்தி, முகத்தை வருடினார்.

"ம்ம்ம். எதாவது பேசுங்க... இன்னைக்குத் தூக்கம் வரல்லே.." போர்வையை இழுத்து இருவர் மிதும் போர்த்தினாள். ஒருக்களித்து அவரை அணைத்துக்கொண்டாள்.


"நல்லசிவம்... நீ நாள் பூரா பிலாசஃபி பேசறே? பென்ஷன் வாங்கற வயசுல பொம்பளை ஆசை உனக்கு விடலையாடான்னு சினேகிதனுங்க சிரிக்கறானுங்க!! எனக்கு எழுந்து நிக்குது; என்னால என் பொண்டாட்டியை சந்தோஷப்படுத்த முடியுது? நான் மனசார அனுபவிக்கறேன்... இவனுங்களுக்கு ஏன் இத்தனை எரிச்சல்???

"அதானே" ராணி தன் கணவனின் விதைகள இதமாக வருடிக்கொண்டிருந்தாள்.

"அதுவும் நான் என் பொண்டாட்டிக்கிட்டத்தானே அனுபவிக்கறேன்; இவனுங்க ஏன் பொறாமையில சாவறானுங்க? வயசானவன் தன் பொண்டாட்டியை காதலிக்கக் கூடாதா? ராத்திரியில அவ கூட ஆசையா இருக்கக்கூடாதா? அவளால எனக்கு ஈடு குடுக்க முடியுதுன்னா; என் ஆசைக்குத் தீனி போட முடியுதுன்னா, நாங்க ஏன் சந்தோஷமா இருக்கக்கூடாது?

தன் மனதிலிருந்த ஆதங்கத்தை சொன்னவர் ராணியின் புறம் திரும்பி தன் கையை அவள் கழுத்தின் கீழ் செலுத்தி, அவளைத் தன் வலது கையால் வளைத்து தன் மார்புடன் தழுவி அவள் முகமெங்கும் முத்தமிட்டார்.

"ம்ம்ம்ம்ம்ம்..." ராணி தன் கணவனின் வெப்ப உதடுகள் தன் கன்னத்தில் பதிந்ததால் உண்டான போதையுடன் முனகினாள். அவர் மார்பை மீண்டும் அவர் அணைப்பினாலும், அவர் கொடுத்த சூடான முத்தத்தாலும், கனக்கத் தொடங்கியிருந்த தன் முலைகளால் அழுத்தினாள்.

"பொம்பளையை விட்டுட்டு ராமா; கோவிந்தான்னு இருக்கணுமாம்...? வயசானவன் தன் பொண்டாட்டியை அனுபவிச்சா தப்பா? தன் ஒடம்போட அவஸ்தையை தீத்துக்க அவன் எங்கப் போவான்? இதை என்னமோ ஒரு பாவமா ஏன் ஜனங்க நினைக்கணும்? நம்ம சமூகத்துல இதை ஏன் எதிர்க்கறாங்க? இது ஒருவிதத்துல வயசானவங்களுக்கு எதிரான விஷயம்... சம் ஸார்ட் ஆஃப் வயலன்ஸ் பீயிங் கமிட்டட் .. ஸ்பீக்கிங் அகன்ஸ்ட் தெர் டிசையர்ஸ்.." நல்லசிவம் பொருமினார்.

"விடுங்க... பேசறவன் பேசட்டும்...என் உடம்புல தெம்பிருக்கு... என் மனசுலயும் ஆசையிருக்கு... அப்புறம் என்னா? நமக்குத் வேணுங்கறப்ப நாம அனுபவிப்போம்...! ராணி கல கலவென சிரித்தாள்.

"ரொம்ப ரொம்பத் தேங்கஸ்ம்மா.. என் மேல உனக்கு கோவம் இல்லையேடிச் செல்லா?" அவர் கை தன் மனைவியின் முதுகில் கோலம் போட்டுக்கொண்டிருந்தது.

"எனக்கு உங்க மேல எப்பவுமே கோபமோ, வெறுப்போ இல்லைங்க. என்னா... நான் என் புள்ளை மேல அதிகப் பாசம் வெச்சிருக்கேன். என் உயிரையே வெச்சிருக்கேன். அதுவும் தப்புன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பப்ப அவன் கிட்ட லேசா என் கோபத்தை காமிச்சு இருக்கணும். கொஞ்சம் கண்டிப்பா இருந்திருக்கணும்."

"பரவாயில்லேம்மா.. நான் தான் அவன் கிட்ட கண்டிப்பா இருக்கேனே? நீ அவன் கிட்ட பாசமா இரு... குடும்பத்துல ஒரு பேலன்சிங் இருக்கணும்.."

அவர் ராணியை இழுத்து முத்தமிட்டார். அவருடைய முத்தம் நீளமாக போகவே... ராணி தன் உதடுகளை அவர் வாயிலிருந்து பிய்த்துக்கொண்டாள். போதும்.. போதும்.. இன்னொரு ஆட்டத்துக்கு இப்ப என்னால முடியாது... நீங்க வெறி வந்த மாதிரி இடிச்ச இடியில என் இடுப்பு நொந்து போய் கிடக்கிறேன்..." அவள் செல்லமாக முனகினாள்.

"நிஜமாவே எனக்கு இன்னொரு தரம் இன்னைக்கு பண்ணணும்ன்னு ஆசையா இருக்குடி...உன்னைப் பிரியறதுக்கு மனசு வல்லடீ...?"அவரும் முனகினார்.

"உங்களைப் பிரிஞ்சு என்னாலயும் இருக்க முடியலீங்க... சட்டுன்னு கோபப்பட்டு, உடம்புல சட்டைக்கூட போடாம, துண்டை மட்டும் தோள்ல போட்டுக்கிட்டு கிளம்பிட்டீங்களேன்னு பயந்து போய் நின்னுட்டேன்... உங்க மேல எனக்கும் இப்பத்தான் ரொம்ப ஆசையா இருக்கு... கொஞ்ச நாளா, உங்கப் பக்கத்துலேயே இருக்கணுங்கற ஆசை அதிகமாவுது."

"ம்ம்ம்..நான் குடுத்து வெச்சவண்டீ.."அவர் மீண்டும் மெல்ல எழ ஆரம்பித்தார். அவர் ராணியின் இடது கையை இழுத்து தன் உறுப்பின் மேல் வைத்து தேய்த்தார்.

"உங்க ஃப்ரெண்ட்ஸ் பேசறதைப் பத்தியெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க. எது சரி எது தப்புன்னு முடிவு பண்ண வேண்டியது நாம ரெண்டு பேரும்தாங்க... உங்களுக்கு வேணுங்கறப்ப உங்களை நான் திருப்தி படுத்த நான் தயாராயிருக்கேன்." ராணி அவரை மெல்ல வருடினாள். வருடி அவரை முழுமையாக எழுப்ப முயன்றாள்.

"ப்ச்ச்ச்..ப்ச்ச்ச். ப்ச்ச்ச்.." நல்லசிவம் அவள் மார்பில் அழுத்தமாக சத்தத்துடன் முத்தமிட்டார்.

"காமம் இல்லாத வாழ்க்கை வாழறதுல அர்த்தமேயில்லங்க. என் அப்பாவும் அம்மாவும் மனமொத்து மகிழ்ச்சியா இருந்ததாலத்தான் நான் பொறந்தேன். நீங்களும் அப்படித்தான் பொறந்தீங்க. ரெண்டு பேரோட காமத்துலேதான் நாம பொறந்திருக்கோம். காமத்துலேருந்து வந்துட்டு காமத்தை பாத்து சிரிக்கறதும், காமத்தை வெறுத்துப் பேசறதுனாலயும் எந்த பலனும் இல்லே." ராணியின் கை வேகமாக அவர் உறுப்பில் இயங்க ஆரம்பித்தது.

"ம்ம்ம்..." நல்லசிவம் ராணியின் தோளில் தன் தலையை வைத்துப் படுத்திருந்தார்.

"காமத்தை எந்த வயசு வரைக்கும் அனுபவிக்கறதுங்கறதை... ஒவ்வொரு இன்டூஜூவலோட முடிவுக்கு விடணும். இது தனிப்பட்ட ஒரு ஜோடியோட விருப்பம்ன்னு சமூகம் ஒதுங்கி நிக்கணும். இதுல அடுத்தவங்க தலையிடக்கூடாது. தலையிட விடவும்கூடாது."

"சபாஷ்..."

"சிவா, நான் என் கையால உங்களை ஆட்டிடட்டுமா? முழுசா என்னால இன்னொரு தரம் ஆட முடியாதுங்க ... இடுப்பு லேசா வலிக்குதுங்க..." ராணி கெஞ்சலாகப் பேசினாள்.

"சரிடீ கண்ணு... முடியலைன்னா விட்டுடும்மா... நாளைக்கு பாத்துக்கலாம்..." மனதில் திருப்தியுடன் அவர் பேசினார்.



"சிவா... நாம ரெண்டு பேரும் காமத்தை வலுக்கட்டாயமா தள்ளி வெச்சுட்டு வாழ்க்கையை வெறுமையாக்கிக்கிட்டு வருத்தப்படவேண்டாம். அதுவா நம்மை விட்டு போகட்டும். நம்ம மனசுக்கும் ஒரு நேரத்துல கட்டாயம் திருப்தி வந்துடும். அது வரைக்கும் நாம முடிஞ்சப்பல்லாம் சந்தோஷமா இருப்போம். ஒருத்தரை ஒருத்தர் சந்தோஷப்படுத்துவோம்." ராணி தன் கணவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.

"தேங்க்யூ டியர்..."

"என்னங்க நான் ஒரு விஷயம் கேட்டா கோச்சிக்க மாட்டீங்களே?"

"சொல்லுடா செல்லம்.." நல்லசிவம் ராணியின் கழுத்தில் தன் முகத்தைப் பதித்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.

'நான் உங்களை இவ்வளவு தூரம் என் அந்தரங்கத்தால திருப்தி படுத்தினாலும், நீங்க அப்பப்ப உங்கக் கையால, உங்களை நீங்களே ஆட்டி, குலுக்கிக்கறீங்களே? அது ஏன்? எனக்கு இது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு? ராணி மெல்லிய சிரிப்புடன் பேசினாள்.

"நீ சொல்றது உண்மைதான்.."

"அதான் நான் ஏன்னு கேக்கிறேன்..? நான் உங்களுக்கு குடுக்கற சுகத்தைவிட இதுல உங்களுக்கு அதிக சுகம் கிடைக்குமா...? சில சமயங்கள்ல நீங்க இப்படி பண்றதைப் பாத்து என் மனசுக்குள்ளேவே நான் கோபமும் பட்டிருக்கேன்.. ஏன் இப்படி நீங்க பண்றீங்கன்னு? அவர் தன் கேள்விக்கு என்னப் பதில் சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அவர் முகத்தைப் பார்த்தாள்.

"மத்தவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது... என்னைப் பொறுத்தவரைக்கும், நீ என் வாழ்க்கையில வர்ற வரைக்கும் நானேதான் என்னை ஆட்டிக்கிட்டு சுகம் கண்டேன். வேற எந்த பொம்பளையும் என் வாழ்க்கையில வரலே? கையால சுகம் காணுற அந்தப் பழக்கம் இன்னைக்கு வரைக்கும் என்னை விடலே... அவ்வளவுதான்... இட் இஸ் எ மேட்டர் ஆஃப் ஹேபிட்... உன் மனசை புண்படுத்தணுங்கற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது... என்னால இன்னைக்கு முடியலைன்னு நீ என் கிட்ட சொல்லும் போது, உன்னால இன்னைக்கு முடியாதுன்னு எனக்கேத் தோணும் போது, நான் என்னை நானே ஆட்டி திருப்தி படுத்திக்கறேம்ம்மா"

"ம்ம்ம்..."

"நிஜம்மாடா செல்லம்... உண்மையை சொல்றேன் நான்..." ராணியின் காது மடலை வருடி செல்லமாக முத்தமிட்டார்.

"சரிப்பா... நான் வருத்தப்பட்டதெல்லாம் நம்ம சின்ன வயசுலே... அப்புறம்... நீங்க சொல்ற மாதிரி, உங்களுக்கு இது பிடிச்சிருக்கு... இதுதான் நல்லசிவம்... இதுதான் நீங்க.. இதுதான் உங்கப் பழக்கம்ன்னு நான் புரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம், நான் இதைப்பத்தி கவலைப்பட்டதில்லே..." அவள் தன் கண்களை சிமிட்டிப் பேசினாள்.

"நீ சொல்ற மாதிரி சிலசமயங்கள்லே எனக்கு நானே என் கையால என்னை குலுக்கி சுகம் காணும் போது கிடைக்கற இன்பம், உன் கிட்ட கிடைக்கற சுகத்தைவிட நல்லாயிருக்கற மாதிரி கூட தோணியிருக்கு.." நல்லசிவம் சிரித்தார்.

"அதனாலத்தான் இப்பவும் நீங்க உங்களை அப்பப்ப என் கையால உங்களைத் தடவி விடச்சொல்றீங்களா?" அவள் முகம் பளபளத்துக்கொண்டிருந்தது.

"எஸ்... நீ உன் கையால என்னை குலுக்கி, கைச்சுகம் குடுக்கும் போது ஐ ரீயலி எஞ்ஜாயிங் இட்" ஒரு நாள் மசால் தோசை சாப்பிடறோம்... மறு நாள் ரவா தோசை சாப்பிடலியா... இது அது மாதிரிதான்.. நல்லசிவம் ஹோவென சிரித்துக்கொண்டே ராணியை இழுத்து அணைத்துக்கொண்டார். மென்மையாக அவள் மார்புகளை சுற்றி சுற்றி முத்தமிட்டார்.

"போதும் விடுங்க அதுங்களை... கடிச்சி துப்பிடாதீங்க... மிச்சம் மீதி விட்டு வெச்சாத்தான்... நாளை, நாளை மறுநாள் உங்களுக்கு தொறந்து காட்டமுடியும் என்னால..." அவளும் உரக்க குரலெடுத்து சிரித்தாள்.

"ராணீ, எனக்கு உன் மார்புகளோட மேல இருக்கற ஆசை மட்டும் கொறையவே மாட்டேங்குது. அதுவும் நீ மொத்தமா தொறந்து காட்டாம, கொஞ்சம் கொஞ்சமா காமிச்சுட்டு மூடிக்கறேயே அப்பத்தான் என் உறுப்பு ரொம்பவே விறைச்சுப் போவுது. அடக்கமுடியாம எழுந்து நின்னு ஆடுது. அந்த நேரத்துலதான் உன் முலைகளைப் துணியில்லாம பாக்கணும்ன்னு, தொட்டு தடவி முத்தம் கொடுக்கணும்ன்னு தவிச்சுப் போறேன். ஐ நோ... என்னை கட்டிபோட்டு வெக்கறதுக்கு நீ பண்ற தந்திரம் இதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்..."

"என்ன்ன்ன சொல்றே சிவா? நான் தந்திரக்காரியா?" அவள் சிணுங்கினாள். சிணுங்கலுடன் அவள் அவரை ஆட்டும் வேகம் கூடி, அவர் உடல் சிலிர்த்து, தொடைகளும், அடி வயிறும் சுருங்கி, தன் உடலில் மிச்சம் மீதியிருந்த தண்ணீரை வெளியேற்றி உச்சமடைந்தார். ராணியை இறுக்கி அவள் மார்பைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்தார்.

"நிஜ்ஜமா சொல்றேன்.. ராணீ... உன் உடம்புலேயே எனக்கு பிடிச்சது உன்னுடைய அழகான இந்த மார்புகள்தான். அதுக்கப்பறம் எனக்கு உன் கிட்ட பிடிச்சது, எல்லாம் தெரிஞ்சும், ஒண்ணுமே தெரியாத மாதிரி போலியா நீ என் கிட்ட சிணுங்கறதுதான்..." அவர் அவளுடைய முலைகளை மெல்ல வருடி மீண்டும் மீண்டும் முத்தமிட்டுக்கொண்டேயிருந்தார். ராணியும் அவர் விருப்பப்படி தன் உடலை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, அழகு சிலையாக, உடலில் பொட்டுத் துணியில்லாமல், தன் கை கால்களை அகட்டி மல்லாந்திருந்தாள்.

"தேங்க்யூடா செல்லம்... " நல்லசிவம் அப்போதைக்கு தன் மனம் நிறைந்தவராக அவள் உடலை விட்டு நகர்ந்து கட்டிலில் மல்லாந்து விழுந்தார். மெல்ல மூச்சிறைக்க தன் விழிகள் மூடி தனக்கு இதுவரை தன் மனைவியிடமிருந்து கிடைத்த அவள் மென்மையான உடலின் சுகத்தையும், அவளுடைய கை அளித்த சுகத்தையும் தன் மனதுக்குள் சுகித்துக்கொண்டிருந்தார்.

"எதுக்குங்க...தேங்க்ஸ்ல்லாம்... அப்பப்ப இப்படி தேங்க்ஸ் சொல்லி என்னை உங்க கிட்டேயிருந்து அன்னியப்படுத்தாதீங்க"

"என் மனசு ரொம்பத் திருப்தியா இருக்கு... ராணீ... நீ எனக்கு குடுக்கற உடல் சுகத்துக்காக நான் உனக்கு என்னைக்கும் நன்றி சொல்றது இல்லை ராணீ..” நல்லசிவம் சற்றே பேசுவதை நிறுத்தினார்.


“சொல்லு சிவா... உன் மனசுல இருக்கறதையெல்லாம் சொல்லு..” அவள் அவரை நெருங்கிப் படுத்துக்கொண்டாள்.

“கடல் நொரை மாதிரி என் முடி வெளுத்துப் போச்சு; முத்திப்போன நெல் கதிருங்க வயல்லே தலை தாழ்த்தி சாய்ஞ்சுப் போய் நிக்குமே... அது மாதிரி முதுமையால என் உடம்பு தளர்ந்துக்கிட்டே போகுது... இன்னும் கொஞ்சம் நாள் பெருங்காயம் இருந்த டப்பா மாதிரி காமம் எனக்குள்ள தன் வாசத்தை வீசும். அப்புறம் இந்த ஒடம்பு ஒரு நாள் சாய்ஞ்சுப் போயிடும்...”

“என் உடம்பும், உன் உடம்பும் ஒரு நாள் மண்ணுக்குள்ள மண்ணாயிடும். ஆனால் என் மனசும், உன் மனசும் எப்பவும் வாழ்ந்து கிட்டேயிருக்கும். என் மனசு வேறு எங்காவது, வேறு எந்த உலகத்திலாவது, மீண்டும் வேறு உடலோடு பிறக்கும். அது ஆண் உடலாக இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். மிருகமாகவும் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரைக்கும் எப்பவும் உன்னைத்தான் நான் என் துணையாக தேர்ந்தெடுக்க விரும்பறேன்.”


“என் மனசுக்குள்ள நீதான் எப்பவும் வாழ்ந்துக்கிட்டு இருக்கே.. உன்னை நான் என் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்.. உன் மனசை நான் காதலிக்கிறேன். என்னைக்கும் உன்னை நான் காதலிச்சுக்கிட்டே இருப்பேன்... ஐ லவ் யூ ராணி...” அவர் குரல் தழுதழுத்தது.

ராணி மெல்ல திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். ராணி தன் கணவனை, அவர் முகத்தில் படிந்திருந்த தன் விழிகளை எடுக்காமல் சற்று நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் மனதிலிருந்த இது வரை கடினமான உடைத்தெறிய முடியாத ஒரு கல், ஒரு உருகாத வலுவான பனிப்பாறை மெல்ல உருகியது. அவள் சித்தம் கலங்கியது. அவள் கண்களும் கலங்கியது. முகம் கோணியது. துககம் தொண்டையை அடைக்க கூவினாள்.

“சிவா ... என் சிவா... ஐ லவ் யூ சிவா.... ஐ லவ் யூ ...” நல்லசிவத்தை தன் மார்புடன் இறுக்கிக்கொண்டாள். அவர் முகத்தை தன் முகத்துடன் சேர்த்துக்கொண்டாள். அவர் முகமெங்கும் ஆசையுடன் முத்தமிட்டாள். அவர் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு, தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

நல்லசிவம் திகைத்தார். தன் மனைவி தன்னை நோக்கி, தன்னை மார்புடன் அணைத்து, தன்னிடம் “ஐ லவ் யூ” என்று சொன்னதும் அவர் நிலை குலைந்தார். அடுத்த வினாடி அவர் மனம் வானில் மகிழ்ச்சியுடன் சிறகடித்தது. எத்தனை வருடங்களாக அவர் ராணியின் வாயிலிருந்து இந்த ஒரு வார்த்தைக்காக அவர் பொறுமையுடன் காத்திருந்தார்.

நல்லசிவத்தின் மனம் பின்னோக்கி வேகமாக ஓடியது. அவர் ஆசை மனைவி ராணி, இதே போன்ற ஒரு மழை பொழிந்து கொண்டிருந்த நாளில், பாம்பேயில், அவளுடைய பெற்றோர், முன்னறையில் படுத்திருக்க, தங்கள் படுக்கையறையில் தனித்திருக்கும் போது, எட்டு வயது சம்பத் அவர்களுடைய ஆசை மகன், அவர்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, தன்னிடம் ஆவேசத்துடன் கத்தியது அவர் நினைவுக்கு வந்தது.

“உங்களை நான் காதலிக்கலை. உங்களை என்னால காதலிக்க முடியாது. நீங்க என் புருஷன். நீங்க என் உடம்புக்கு தாலிக்கட்டின புருஷன். இந்த உடம்பு மேல உங்களுக்கு முழு உரிமையிருக்கு. என் உடம்பை நான் உங்களுக்கு மறுக்கலை. மறைக்கலை. எப்பவும் என் உடம்பை உங்களுக்கு நான் மறுக்கமாட்டேன். உங்க ஆசைத் தீர என்னை நீங்க அனுபவிக்கலாம்.”

“ஆனா என் மனசுக்குள்ள இன்னும் என் ஞானசம்பந்தன் மட்டும்தான் இருக்கான். நான் காதலிச்ச ஞானசம்பந்தன் இருக்கான். அவன் ஒருத்தனைத்தான் என்னால காதலிக்க முடியும். உங்களை என்னால் காதலிக்க முடியாது. நீங்க என் கிட்ட ஆயிரம் தரம் "ஐ லவ் யூ" ன்னு சொல்லலாம். என்னால அப்படி உங்க கிட்ட சொல்லமுடியாது ஏன்னா... இன்னும் நான் என் ஞானசம்பந்தனைத்தான் மனசுக்குள்ள் நினைச்சுக்கிட்டு இருக்கேன்... ”

“என் அப்பா அம்மா வற்புறுத்தலால, அவங்க அழுது அடம் பிடிச்சதால, நாங்க தூக்குல தொங்கிடுவோம்ன்னு என்னை மிரட்டினதால, நீங்களும் நாலுதரம் என்னைத்தான் பண்ணிக்குவேன்னு, ஆள்விட்டதால, உங்களுக்கு என் ஒறவு மொறை என்னை கழுத்தை நீட்டச்சொன்னதால, நான் உயிருக்கு உயிரா நேசிச்சவனை விட்டுட்டு, உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“உங்க கூட உண்மையா நான் வாழறேன். உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம், உங்களைத் தவிர வேற எவனுடைய விரலும் என் மேலப் பட்டதில்லே... உங்க மூலமா ஒரு பிள்ளையைப் பெத்துக்கிட்டேன். நான் காதலிச்சவனை என்னால மறக்க முடியலை. அவன் நெனைப்புலத்தான் நான் என் புள்ளைக்கு சம்பத்குமார்ன்னு பேர் வெச்சேன்.”

“உங்கக்கூட என் உயிர் இருக்கற வரைக்கும் நான் உண்மையா வாழுவேன்... ஆனா உங்களை என்னால காதலிக்க மட்டும் முடியாது” ராணி உறுதியுடன் அவரிடம் பேசினாள்.


‘என்னங்க ஒன்னும் பேச மாட்டேங்கறீங்க...” ராணி, திடீரென மவுனமாகிவிட்ட தன் கணவரை உலுக்கினாள்.

“பழைய நினைவுகள்ல மூழ்கிட்டேன்.” அவர் ராணியை அணைத்துக்கொண்டார்.




நல்லசிவத்தை திருமணம் செய்து கொண்ட மூப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தன் கணவரை தன் மார்புடன் அள்ளி அணைத்துக்கொண்டு, அவருடைய பூரணமான காதலை தன் மனதால் உணர்ந்து, “ஐ லவ் யூ” என ராணி சொன்னாள். அந்தக் கணம் வரை அவள் அடிமனதின் ஒரு மூலையில் உட்க்கார்ந்து கொண்டு, தன்னை ஆசையுடன் மணமுடித்த, தன் கணவனை, நல்லசிவத்தை “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சொல்ல தடையாக இருந்த ஞானசம்பந்தன் அந்த நொடியில் காணாமல் போனான்.

ராணிக்கு தன் மனதிலிருந்த ஒரு பெரிய பாரம் இறங்கியது போலிருந்தது. தன் மனசு முழுவதிலும் தன் கணவன் நல்லசிவம வியாபித்து இருக்க, அவள் அவர் மடியில் கண்மூடி படுத்திருந்தாள்.

“ராணி, உன் மனசாரத்தான் ‘என்னை காதலிக்கறேன்னு’ சொல்றீயாமா?”

“ஆமாம் சிவா... நான்தான் சொல்றேன்.. உங்க ராணிதான் சொல்றா... நீங்க உயிருக்கு உயிரா நேசிக்கற அந்த ராணிதான் சொல்றா... என் மனசார சொல்றேன்...” ராணி அழுவதை நிறுத்தினாள்.

‘சிவா... நான் உன்னை என் உயிருக்கு உயிரா காதலிக்கறேன் சிவா.. இது சத்தியம்.." என் மகன் சம்பத் மேல சத்தியம்.. நான் உங்களை காதலிக்கறேன்... ராணி அவரை வைத்தக்கண் வாங்கமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இதை இந்த வார்த்தையை நான் உன் வாய்லேருந்து கேக்காமலேயே செத்துப் போயிடுவேனோன்னு நெனைச்சேன் ராணீ. தேங்க் யூ ... ஐ லவ் யூ டியர்..." நல்லசிவம் தன் அடிக்குரலில் முனகினார். தன் மடியில் கிடந்தவளை அன்புடன் வாரித் தன் மார்பில் அணைத்துக்கொண்டார். நல்லசிவத்தின் கண்கள் பனித்திருந்தன.

ராணியின் மனம் என்றுமில்லாத ஒரு அமைதியை உணர்ந்து கொண்டிருந்தது. ராணி, சட்டென அவர் மடியிலிருந்து எழுந்து, கட்டிலை விட்டு இறங்கி அலமாரியை திறந்து, நைட்டியை உருவி தலைவழியாக இழுத்துக்கொண்டாள். பாத்ரூமை நோக்கி வேகமாக நடந்தாள்.

நல்லசிவம் மெல்ல நடந்து செல்லும் தன் காதல் மனைவியைப் பார்த்தார். அவள் நடந்ததால் அசைந்த அவள் பின்புறங்களைப் பார்த்தார். கண்களை மூடிக்கொண்டார். ம்ம்ம்... இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த பெண் உடலின் மீது இருக்கும் ஆசையை நான் தாங்கிக்கொள்ள வேண்டுமோ? நீண்ட பெருமூச்சுடன் பக்கத்தில் கிடந்த போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தார். 



சுகன்யா... 51

இரவு உணவுக்குப்பின் அரை மணி நேரம் தேவாரம், திருவாசகம் என தமிழ் வேதங்களைப் படிப்பதை நெடுநாட்களாக தனது வழக்கமாக கொண்டிருந்த நல்லசிவம் அன்று கோளறு திருப்பதிகத்தை தன் மனமூன்றி பாராயணம் பண்ணிக்கொண்டிருந்தார்.

ராணி, தன் கணவரிடம் பிற்பகலில் முகம் சுளித்ததாலும், மாலையில் தன் ஆசை மகனை ஆவேசத்துடன் கை நீட்டி அடித்துவிட்டதாலும் உண்டான மனஇறுக்கம் மெல்ல மெல்ல குறைந்துவிட, ஹாலில் தன் மகனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். சம்பத்தும் தன்னுடைய இயல்பான மனநிலைக்கு வேகமாக திரும்பிக்கொண்டிருந்தான்.

“என்னைக்கு கிளம்பணும் ஊருக்கு? டிக்கட் புக் பண்ணிட்டியாப்பா? பாராயணத்தை முடித்ததும் ஹாலுக்குள் நுழைந்தவர், தன் மகனை வினவினார்.

“அம்மா உங்க கிட்ட சொல்லலையா? நான் சனிக்கிழமை காலையில புறப்படறேம்பா”, மெல்லிய புன்னகையுடன் தன் தந்தையின் முகம் பார்த்து பேசினான் தனயன்.


“ம்ம்ம்... உனக்கு பணம் ஏதாவது வேணும்னா அம்மாக்கிட்ட வாங்கிக்கோப்பா..” ஆசையுடன் பேசினார் நல்லசிவம்.

பொதுவாக தன் வரவு செலவு விவகாரங்களை சம்பத் தானே பார்த்துக்கொள்வது, நல்லசிவத்துக்கு நன்றாக தெரிந்திருந்த போதிலும், பெற்ற கடமைக்கு வாயால் சொல்லாமல், தன் மனதாரச் சொன்னார். அப்பாவும் பிள்ளையும் இயல்பாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நல்லசிவம் தன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தைக் கண்ட போது, சம்பத் தன் முதல் சம்பளத்துடன், வீட்டுக்கு வந்த நாள் ராணியின் நினைவுக்கு வந்தது. அவன் தன் முதல் மாத சம்பளத்தை கொண்டுவந்து தாயிடம் கொடுத்தான். ராணியை அன்று கையில் பிடிக்க முடியவில்லை. தன் கணவரிடமும் தன் உறவுகளிடமும் பெருமிதத்துடன் இதைச் சொல்லி சொல்லி தன் மகனைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

"இந்த பணத்தை என்ன செய்யலாங்க..?" ராணி முகத்தில் பெருமையுடன் தன் கணவரிடம் கேட்டாள்.

"இப்பல்லாம் மாசக்கடைசியில சேலரி நேரா பேங்குக்குத்தான் போகுது. சம்பத்தோட சேலரி அவன் பேர்லேயே அப்படியே இருக்கட்டும். இன்னைக்கு வரைக்கும் அவன் எனக்கு எதுவும் கொடுப்பான்னு எதிர்பார்த்து நான் அவனுக்கு சோறு போட்டு, படிக்க வெச்சு, அவன் தேவைகளை நிறைவேத்தி, வளத்து ஆளாக்கி விடலை. பெத்தவங்களான நாம நம்மக் கடமையை செய்துட்டோம்."

ராணீ, அவன் கிட்ட சொல்லு... அவனுக்கு கல்யாணமாகி, அவனுக்குன்னு ஒரு குடும்பம் ஏற்பட வரைக்கும், அவன் சேலரியை தன்னோட கணக்குலயே வெச்சிக்கிட்டு சாமர்த்தியமா தன்னுடைய எதிர்காலத்துக்காக அதை பெருக்கிக்கிடட்டும். கல்யாணம் ஆகற வரைக்கும்தான் ஒருத்தன் தன் சம்பாத்தியத்தை மொத்தமா முழுசா சேமிக்க முடியும். அப்புறம் பொண்டாட்டி, குழந்தை... கல்யாணம்.. காட்சி... உறவு மொறைகள் அவன் வீட்டுக்கு வரும், போகும்... எப்பவும் செலவுதான் அவனுக்கு... அதனால, பணம் தேவைன்னு அவன் கேக்கறப்ப செலவுக்கு எப்பவும் போல நீ பணம் குடுத்துக்கிட்டு இரு!!.." அவர் பேச்சை சிம்பிளாக முடித்துவிட்டார்.

என் புருஷன் எவ்வளவு நல்லவன். மாசா மாசம் தான் சம்பாதிச்சு என் கை நெறைய குடுத்தவன் இன்னைக்கு வரைக்கும் என்னை எப்பவும் கணக்கு கேட்டது இல்லே. இதை நினைத்து ராணி நல்லசிவத்தை தன் ஓரக்கண்ணால் பார்த்து பெருமையுடன் சிரித்தாள். அப்படிச் சிரித்தது நல்லசிவத்துக்குள் ஒரு மெல்லியக் கிளர்ச்சியைத் தூண்டியது.

தன் மனைவியின் வரிசைத் தப்பாத சிறிய அழகான பற்கள், அவளுடைய மெல்லிய சிவந்த உதடுகளுக்குள் பளிச்சிட்டதைக் கண்டதும், அவருடைய தண்டு விறைத்து நீள ஆரம்பித்தது. அவளை அந்த கணத்திலேயே, அங்கேயே ஹாலில், உதடுகளில் முத்தமிட அவர் உள்ளம் துடித்தது. உலகத்துல ஆண்டவன் மனுஷன் அனுபவிப்பதற்காக படைத்திருக்கும் அழகுகளில் முதன்மையானது பெண்ணின் அழகே என நல்லசிவம் நினைத்தார்.

ராணி தன் உதட்டைக் கடித்துக்கொண்டு, கண்களை சிமிட்டிய பாவனையைக் கண்டதும், நல்லசிவத்தின் உடல் சிலிர்த்தது. இந்த வயசுல இன்னும் இளமை இவ ஒடம்புல துள்ளுதே!. அவளுடைய பற்களின் வெண்மை, தொய்வுறாத மார்பு, சுருக்கம் விழாத அடிவயிறு, மழமழப்பன சருமம், அவள் தன்னை நெருங்கும் போதே அவகிட்டேருந்து வரும் சுகந்தமான அவளோட தனிப்பட்ட உடல் வாசனை. நான் கொடுத்து வெச்சவன். நல்லசிவம் மனதுக்குள் மகிழ்ந்து போனார்.

ராணி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை ஒதுக்கி தன் கழுத்துக்குப் பின் தள்ளினாள். தன் புருவத்தை நீவிக்கொண்டாள். தன் உதடுகளை குவித்து அவரை அர்த்தம் நிரம்பிய குறும்சிரிப்புடன் பார்த்தாள். அவள் கண்களில் தெரிந்த குறும்பின் அர்த்தம் அவருக்கு நன்றாக புரிந்தது. இன்னைக்கு நான் கேக்கறது எல்லாம் எனக்கு இவகிட்டேயிருந்து கிடைக்கும். எதையும் மாட்டேன்னு சொல்லாம இவ எனக்கு குடுக்கப் போகிறாள். அவர் உள்ளம் களிவெறி கொண்டது.

மாலையிலிருந்து மழை கொட்டித் தீர்த்திருந்ததால், காற்றில் இலேசான குளிர் இருக்கவே, உடலில் இதமான நடுக்கம் இருந்தது. இந்த மெல்லிய குளிருக்கு ஒரே போர்வைக்குள்ள ரெண்டு பேரும் புகுந்துகிட்டு, என் புருஷனை கட்டிபுடிச்சி உருண்டா, என் உடம்புக்குள்ள இப்ப ஏறியிருக்கற கிளர்ச்சிக்கு இதமா இருக்கும். இந்த குளிரு உஷ்ணமா மாறி நிம்மதியா தூங்கலாம். ராணியின் மனசும் தன் கணவனின் அருகாமைக்கு அலைந்தது.

காலம் நிக்காம ஓடறதால என் புருஷனோட முடி முழுசா வெளுத்துட்டாலும், இவனுக்கு வயசாயிடுச்சுன்னு ஊர் ஒலகம் சொன்னாலும், இவன் என்னை இறுக்கிக் கட்டிப்பிடிச்சா, இன்னைக்கும் என் ஒடம்புல ஒரு லேசான வலி இருக்கத்தான் செய்யுது. இன்னும் உடம்பு தளரல என் ஆம்பளைக்கு. மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். ராணிக்கு நினைப்பிலேயே உடல் சிலிர்த்தது.

இந்த வயசுலேயும் என் பொண்டாட்டி கிண்ணுன்னு இருக்கா. இவளை நெருக்கமா கிட்டப்பாத்தாலே, அவ உடம்பு வாசனை மூக்குல ஏறினாலே... மதகை ஒடைச்சிக்கிட்டு, மழைக்கால வெள்ளம் வாய்கால்ல பாயற மாதிரி என் ஒடம்புக்குள்ள காம இச்சை பெருகி, தலையிலிருந்து கால் வரை ஓடுது. கம்பத்துல ஏத்தின கொடி காத்துல அலையற மாதிரி என் மனசு ரெக்கையில்லாமல் பறக்குது. ஆசையில பறக்கற மனசால, என் மொதல் பையன் எக்குத்தப்பா எடம் காலம், பாக்காம எகிறிக்கிட்டு கிளம்பறான்.

தேகத்தோட வேட்கையையும், எப்பவும் மனசுக்குள் ஓய்வில்லாம அடித்தளத்துள ஓடிக்கிட்டு இருக்கற பெண் மோகத்தையும் நினைச்சா... எனக்கு சிரிப்புத்தான் வருது. ஆனா சிரிச்சு மட்டும் என்ன பண்ண? பெண்ணும் அவ குடுக்கற சுகமும், இன்னமும் எனக்கு புரியாத ஒரு புதிராத்தான் இருக்கு. வாரத்துல ஒரு நாள் அது இல்லேன்னா, பைத்தியம் புடிக்கற மாதிரி ஆயிடறேன். நல்லசிவத்தின் மனது மறுபுறம் அலைந்து கொண்டிருந்தது.

இன்னைக்கு ராகம், தானம், பல்லவின்னு மொறைய நிதானமா புணர்ச்சியை ஆரம்பிச்சி, ஆரோகனத்துல இவளை மனசு நெறையற மட்டும், கடிச்சி சுவைச்சி, இவளைத் தனியாவர்த்தனம் பண்ணவிட்டுட்டு நிம்மதியா கொஞ்சநேரம் படுக்கையில அக்காடான்னு கிடக்கணும். அப்புறம்தான் பொறுமையா மங்களம் பாடி கச்சேரியை முடிக்கணும். அப்பத்தான் என் மனசு நெறைஞ்சு தூங்கமுடியும். நல்லசிவம் மனதுக்குள் முடிவெடுத்தார்.

"நான் படுக்கப்போறேன்.. நேரமாச்சு..." நல்லசிவம் தன் தொண்டையைக் கணைத்தவாறே எழுந்தார்.

ராணியின் முகத்தை ஒரு முறை ஆழ்ந்து உற்று நோக்கி, கண்களால் தன் வேட்க்கையையும், அவசரத்தையும் அவளுக்கு புரியவைத்தவர், முகத்தில் ஏக்கமும், தாபமும் ஒருங்கே கலந்து வழிய, மாடியிலிருந்த தன் அறையை நோக்கி மெல்ல நடந்தார். 

"ரொம்ப ரொம்ப தேங்ஸ்ங்க..."

அறைக்குள் நுழைந்த ராணி தன் கணவரை நோக்கி அழகாகப் புன்னகைத்தாள். முடிந்திருந்த தன் கூந்தலை அவள் பிரிக்க, கருமையான முடிக்கற்றைகள் முதுகின் கீழ்வரை விழுந்தாடின. ராணியின் காதோரம் மற்றும் நெற்றியின் வகிடோரமென ஒரிரு மயிரிழைகள் வெள்ளியின் நிறத்தில் டாலடிக்க ஆரம்பித்திருந்தன. அந்த வெள்ளிக்கம்பிகள் அவளின் வயதை கூட்டிக்காட்டாமல், மாறாக ராணியின் தோற்றத்துக்கு ஒரு கம்பீரத்தை தந்து அவள் அழகைக்கூட்டின.

"எதுக்கு..." நல்லசிவம் தன் புருவங்களை உயர்த்தினார்.

"வயசு வித்தியாசம் கருதாம, போலி கவுரவம் பாக்காம, 'வாப்பா சாப்பிடலாம்'ன்னு ஆசையா சம்பத்தை கூப்பிட்டீங்க; நீங்க அவன் மேல வெச்சிருக்கற பாசத்தைப் பாத்து உங்கப்புள்ளை இன்னைக்கு மெழுகா உருகிப் போயிருக்கான் - உங்க பெருந்தன்மையைப் பாத்து நான் மலைச்சுப் போய் நிக்கறேன்; சுகன்யாவை தான் தப்பா பேசிட்டேம்மான்ன்னு என் கிட்ட சித்த நேரம் முன்னாடி வருத்தப்பட்டான். அதுக்குத்தான் தேங்க்ஸ்..." ராணி கட்டிலை நோக்கி மெல்ல நகர்ந்தாள்.

"அப்படியா... என்னால நம்பவே முடியலை... உன் ஒரு அறை இந்த அளவுக்கு அவனை மாத்திடிச்சா?" அவர் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டார்.

"ஆமாங்க.. நாளைக்கு அவகிட்ட நேராப் போய் மன்னிப்பு கேக்கறேன்னு சொல்றான்..." ராணி நிதானமாகப் பேசினாள்.

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... இவன் போய் எதையாவது உளறி... பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கா ஆயிடக்கூடாது?" அவர் அவசரமாக பேசினார்.

"அப்ப எப்படீங்க இந்த பிரச்சனை முடியறது..." ராணி அவர் அருகில் சென்று நின்றாள்.

"அந்த விவகாரத்தை நான் ஓரளவுக்கு சரி பண்ணிட்டேன்...இவனைப் பேசாம இருக்கச் சொல்லு?"

"எப்படீங்க...?" ராணி தன் கணவரின் தோளை வளைத்துக்கொண்டாள்.

"சொல்றேன்... நீ இப்ப கிட்ட வாடீ...என்னால பொறுக்கமுடியலை... இப்ப எனக்கு நீ வேணும்.."

"ஆம்பிளைக்கு எப்பவும் ஆறர வரைக்கும் பொறுமை கிடையாது... அள்ளி அள்ளிப் போட்டுக்கிட்டு வாய்ல சுட்டுது... தொண்டையில சுட்டுதுன்னு பறக்கணும்..." அவள் தன் கண்ணை சிமிட்டியவாறு அவரை தன் மார்பில் சாய்த்துக்கொண்டாள்.

ராணீ... நீ ரொம்ப அழகாயிருக்கேடீ... அவள் முகத்தை ஆசையாய் பார்த்தபடியே, அவள் இடுப்பை வளைத்து தன் புறம் இழுத்தார். அவள் தன் கீழுதட்டைக் கடித்துக்கொண்டு அவர் அணைப்பில் தன் மார்புகள் விம்ம, விழி மூடி அவருடைய வலுவான கரங்கள் தந்த இதமான வெப்பத்தை அனுபவிக்கத் தொடங்கினாள். அவருடைய நீண்டு எழுந்த தடி அவளுடைய தொடையில் முட்டி மோதிக்கொண்டு நின்றது.

ராணி தன் உதட்டைக் கடித்துக்கொண்டு, கண்களை சிமிட்டிய பாவனையைக் கண்டதும், நல்லசிவத்தின் உடல் சிலிர்த்தது... இந்த வயசுல இன்னும் இளமை இவ ஒடம்புல துள்ளுதே... ? ராணி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை ஒதுக்கி, தன் கழுத்துக்குப் பின் தள்ளினாள். தன் புருவத்தை நீவிக்கொண்டாள். தன் உதடுகளை குவித்து அவரை குறும்சிரிப்புடன் பார்த்தாள்.

என்னை இழுத்து கட்டிக்கிட்டானே? இவன்தான் எனக்கு மொதல்லே முத்தம் குடுக்கட்டுமே? அவள் உள்ளத்தில், தன் ஆசைக் கணவனின் உதட்டில் தன் உதடு பொருத்தி அழுத்தி முத்தமிட இச்சை பொங்கி வழிந்த போதிலும், இன்றைய ஆரம்பம் அவனுடையதாக இருக்கட்டுமே என நினைத்தாள்.

"ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் அழுத்தமா கட்டிக்குங்க...குளிருது..." ராணி கிசுகிசுப்பாக முனகினாள்.

தன் மெல்லிய உதடுகள் துடிக்கப் பேசினாள் ராணி. அவளுடைய கண்களின் கருப்பும், பற்களின் வெண்மையும் நல்லசிவத்தைப் பைத்தியமாக்கின. அவர் அவளை வலுவாக அணைத்து தன்னருகே இழுத்தார். அவள் உதட்டில் குறும்புன்னகையுடன் கணவனின் மடியில் உட்க்கார்ந்தாள்.

ராணியின் கழுத்திலிருந்து மெல்லிய ரெக்ஸோனா வாசம் வீசியது. அவளுடைய கழுத்தும், அக்குள்களும், மெலிதாக வியர்த்து கசகசத்து இருந்தன. அவள் தன் மடியில், விறைப்புடன் கிளம்பிக்கொண்டிருந்த தனது சிவலிங்கத்தின் மேல் நேராக உட்க்கார்ந்ததால், அவளுடைய புட்டப் பிளவுகள் கொடுத்த சுகத்தால், அவளுடைய புட்டச்சுவர்களின் அசைவுகள் பருத்த லிங்கத்தின் வழியாக தன் உடலுக்குள் அனுப்பிய இலேசான வெப்பத்தால், நல்லசிவத்தின் உடலும் உள்ளமும் அவள் பால் முழுவதுமாக மயங்கிக்கொண்டிருந்தன.


“சவுகரியமா உக்காந்துக்கோடி செல்லம்... ஏன் நெளியறே?” அவருடைய கைகள் அவள் இடுப்பில் சுற்றி, அவளுடைய ரவிக்கையின் விளிம்புகளில் விளையாடிக்கொண்டிருந்தன.

“என்னை உக்காரவிட்டாத்தானே… உங்க மூத்தப் புள்ளை... எழுந்து என் புட்டத்துல குத்தி சேலையை கிழிக்கறான்..!!” அவள் சிரித்தாள்.

ராணி தன் மடியில் உட்க்கார்ந்து, முதுகை மார்பில் சாய்த்ததும், தன் உடலில் குறுகுறுப்பேறி, உடன் தன் குறி விறைப்பதையும், அவள் இடுப்பு தனது அடிமடியில் உராய்ந்ததும், சட்டெனத் தன் உடலில் தோன்றிய மெல்லிய அதிர்ச்சியையும், அந்த அதிர்ச்சி தந்த இன்பத்தையும், கண்டு நல்லசிவம் திகைத்தார்.

என் ஆசை மனைவி கிட்ட வரும்போதே, கிளர்ச்சியடையற நான், இவளை விட்டுட்டு ஓடணும்ன்னு மனசுக்குள்ள கொஞ்ச நாளா நெனைக்கிறேனே. இது எப்படி நடைமொறையில சாத்தியமாகும்? மனசைக் கல்லாக்கிக்கிட்டு அப்படி நான் ஓடிப்போனாலும், தனியா எப்படி என் குறை காலத்தைக் கழிக்கமுடியும் என்ற எண்ணம் அவர் மனதில் வேகமாக எழுந்தது.

"நான் என்னடீப் பண்ணுவேன் நீயே சொல்லு...!! என் ஒடம்பு சூட்டைப் பத்தி ஒனக்கு நல்லாத் தெரியும்...!! நீதான் எப்படியாவது எழுந்தவனை படுக்க வெக்கணும்ம்மா...!!" அடிக்குரலில் சற்றே இயலாமையுடன் நல்லசிவம் பேசினார்.

நல்லசிவத்தின் கைகள் அவளுடைய சேலைக்குள் நுழைந்து அவள் இரு மார்புகளையும் பற்றி பதட்டமில்லாமல், நிதானமாக பிசைய, ராணியின் வாயிலிருந்து "ம்ம்ம்ம்ம்" என்ற முனகலும், "ஸ்ஸ்ஸ்ஸ்ம்ம்" என நீளமான பெருமூச்சும் எழுந்தன.

"என்னம்ம்மா..."

நல்லசிவம் அவள் தோள்களில் முத்தமிட்டார். முத்தமிட்டவர் தன் முன் பற்களால் அவள் இடது தோளை மென்மையாக கடித்தார். அவருடைய கைகள் அவள் மார்பின் மென்மையை பரபரப்பில்லாமல் உணர்ந்து கொண்டிருக்க, ராணி அவர் கைகள் தந்த அழுத்தத்தால் தன் முலைக்காம்புகள் நீளத் தொடங்குவதை துல்லியமாக உணர்ந்து, அதனால் உடலில் உண்டாகும் இனிமையான சுகத்தை கண்மூடி அனுபவித்துகொண்டிருந்தள்.

"நல்ல்லாருக்குங்க... அப்படியே மெதுவாப் பண்ணிக்கிட்டே இருங்க... பேசிக்கொண்டே தன் முகத்தைப் திருப்பி தன் உதடுகளின் ஓரத்தால் அவர் இதழ்களில் முத்தமிட்டாள் ராணி. 

ராணி கட்டிலில் படுத்திருந்த தன் கணவன் மார்பில் தன் முதுகை சார்த்திக்கொண்டு தன் இருகைகளையும் வயிற்றில் கட்டிக்கொண்டாள். இன்னும் தளராத அவளுடைய மாங்கனிகள் புடவைக்குள்ளிருந்து விட்டத்தை நோக்கி மலர்ந்திருக்க, புடவை விளிம்பு ஆடுசதை வரை சுருண்டிருந்தது. அவள் கால்களிரண்டும் கட்டிலின் விளிம்பில் மெல்ல ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தன. சற்றுமுன் வரை அவள் முகத்தில் குடியிருந்த மெல்லிய சோகம் இப்போது காணாமால் போயிருந்தது. அவள் முகத்தில் மகிழ்ச்சியின் கீற்றுகள் அசைந்தாடிக்கொண்டிருந்தன.

ராணி தன் கால்களை அசைத்ததற்கு ஏற்ப புடவையின் மடிப்புகள் இடவலமாடிக்கொண்டிருந்தன. புடவை இடம் மாறியதில் காலில் அவள் அணிந்திருந்த வெள்ளி கொலுசு கணுக்காலுக்கு மேலேறி, மெல்லிய பூனைமுடிகள், நல்லசிவத்தின் கண்களில் வெளிச்சமிட, வலுவான அவள் கால்களையும், கெண்டைக்கால் சதைகளையும் பார்த்து, அவர் மனதுக்குள் வெகுவாக சூடேறிக் கொண்டிருந்தார். அவளை அப்படியே கடித்து தின்று விடவேண்டுமென்ற ஒரு உந்துதல், வெறி, ஆக்ரோஷம் அவர் உள்ளத்துக்குள் எழுந்தது.

நல்லசிவம் ஒருக்களித்து புரண்டு, தன் வலது கையை ராணியின் வயிற்றின்மேல் உரிமையுடன் தவழவிட்டு அவளை இழுத்து தன் மார்போடு சேர்த்துக்கொண்டு புன்னகையுடன் பார்த்தார். ராணி தன் வயிற்றில் அழுத்தமாக கிடந்த கணவனின் கைவிரல்களில் தன் விரல்களை கோர்த்து அழுத்தினாள். தன் வலது புறம் அவர் மார்பில் அழுந்த சரிந்து அவர் முகத்தை ஆசையுடன் பார்த்தாள்.

"கட்டிபுடிச்சுக்கோங்க...இன்னைக்கு குளிருதுல்லே..?" ராணி அவர் மீது சாய்ந்திருந்தாள்.

ராணி ஆசையுடன் தன் கணவர் முகத்தைப் பார்த்தாள். ராணியின் கண்களில் தீவிரமான ஆசையின் சுடர் எரிந்து கொண்டிருந்தது. தன் விரல்களை, அவள் விரல்களால் அழுத்தி, தன் மனைவி தனக்கு அனுப்பிய சங்கேதத்தை நல்லசிவத்தால் வெகு எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.

ராணியின் திண்மையடைந்து கொண்டிருந்த வலது மார்பு அவருடைய மார்பில் அழுந்தியிருக்க, அவள் புரண்டதில் விலகிய புடவை, அவளுடைய கொழுத்த இடது மார்பை வெளிச்சம் போட, நல்லசிவத்தின் ரத்தத்தில் அணலேற, அவருடைய நரம்புகள் விழித்தன.

சூடேறிய ரத்தம் உடல் முழுவதும் பயணித்து அவருடைய தண்டை சடாரென மேலும் விறைக்க வைத்தது. அவளுடைய வரவுக்காவே அறையில் காத்திருந்த நல்லசிவம் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல், ராணியை தன் இரு கரங்களாலும் வேகமாக இழுத்து, அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டார். ராணியின் இதழ்களிலிருந்து ஒழுகிய எச்சிலில் இளநீரின் சுவையை அவர் உணர்ந்தார். அவள் எச்சிலமுதை விருப்புடன் உறிஞ்சி சுவைத்தார். இளநீர் கொடுத்த போதையில் தன் தலை கிர்ரென சுற்றி கிறங்கிப் போனார்.

"மெதுவாப்பா... ஏன் அவசரப்படறே? தன் முகத்தை அவர் பிடியிலிருந்து விலக்கிக்கொண்டு தன் தலைமுடிகளை அவசரமில்லாமல் கோதிக்கொள்ள ஆரம்பித்தாள்.

"ஆசையா முத்தம் குடுக்கறேன்.." உதட்டை இழுத்துக்கறீயே? அவர் சிணுங்கினார்.

ராணி தன் விழிகளில் நிறைந்திருந்த போதையுடன், "சிவா ... கிட்ட வாயேன்" அவரைத் தன் பால் இழுத்து, அவர் கன்னத்தில் தன் உதடுகளை மெலிதாக உரச, நல்லசிவத்தின் வலதுகை சற்றே விலகியிருந்த அவளின் புடவை விளிம்புக்குள் நுழைந்து, அவளுடைய முழங்காலும், தொடையும் சேருமிடத்தை வருடியது. ராணி தன் உடல் சிலிர்த்து அவர் கன்னத்தை முத்தமிட்டுக்கொண்டிருந்தவள், மெல்லக் கடித்தாள்.

"கையை எடுங்க அங்கேருந்து..!" மெல்ல முனகி ராணி அவரை சீண்டினாள்.

"மாட்ட்ட்டேன்.." அவர் கை சற்றே கீழிறங்கி அவள் கெண்டைக் கால் சதையை அழுத்தி பிடித்தது. ராணிக்கு உடலில் சூடு எழத் தொடங்கியது.

தங்கள் கலவிக்கு முன்னால், ஒருவர் பார்வையில் மற்றவர் தன் பார்வையை கலந்து, விழிகளால் பேசி, ஒருவரை ஒருவர் தொட்டு; தடவி; ஒருவர் மற்றவரின் எழுச்சிகளை, திரட்சிகளை மனதாலும் உடலாலும் உணர்ந்து, ஆசையுடன் அர்த்தமில்லாமல் பேசி, நாவால் பரஸ்பரம் வருடிக்கொண்டு, முழுவதுமாக தங்களை ஆயத்தம் செய்து கொண்ட பின் கூடும் கலவியே, உள்ளத்திற்கும், உடலுக்கும் முழு சுகத்தை அளிக்கும் என்பதை ராணியும், நல்லசிவமும், தங்களுடைய முப்பது இரண்டு தாம்பத்ய வாழ்க்கையில் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள்.

இன்று ராணியின் மனதில் நிறைவிருந்தது. உள்ளத்தில் தன் கணவனின் பால் மிகுந்த உவகையிருந்தது. அவனை மகிழ்வித்து, தானும் மகிழவேண்டும் என்ற முனைப்பிருந்தது. அதை செயலில் காட்ட அவள் உடலில் தெம்புமிருந்தது. என்னை முழுசா என் சிவாவுக்கு குடுக்கத்தான் போறேன். அதுக்கு முன்னாடி அவனைக் கொஞ்சம் சீண்டித் துடிக்க வெச்சா என்ன? அவள் மனதில் கள்ளத்தனம் புகுந்தது.

"கூசுதுப்பா எனக்கு... சிவா...சொன்னாக்கேளு..."

"எங்க கூசுது... அதைக் கொஞ்சம் காட்டேன் பாப்போம்" அவர் மேலும் தன் பிடியை இறுக்கினார். ராணி துள்ளி அவரை அணைத்துக்கொண்டாள். ராணியின் பலவீனமான இடம், அவளுடைய கெண்டைக்காலின் மேல் பகுதி. அங்கு தன் கணவன் கையோ, காலோ, நாக்கோ பட்டால் அவள் துடித்துப் போவாள்.

"சொன்னா கேளுங்க... என்னைக் கஷ்டப்படுத்தாதீங்க; இல்லே; உங்க மார்க்காம்பை நக்கி உங்களை அழவெச்சுடுவேன்..." ராணி கிசுகிசுப்பாக பேசினாள். தன் உதடுகளால் நல்லசிவத்தின் உதடுகளில் தன் உள்ளக்கிடக்கையை எழுத ஆரம்பித்தாள். தன் முந்தானையை லேசாக நழுவவிட்டு, தன் மார்பின் ஆரம்பங்களை அவருக்கு தெளிவாக்கினாள். 

"ராணீ.. நான் உன்னை கஷ்டப்படுத்தறேனாடீ?"

நல்லசிவத்தின் குரலில் கொஞ்சலும் கெஞ்சலுமிருந்தன. உண்மையில் அவர் தன் மனைவியிடம் இலேசாக அசடு வழிந்து கொண்டிருந்தார். அவருடைய தடி சிலிர்த்தெழுந்து நெட்டுக் குத்தலாக நின்று அவர் லுங்கியை கூடாரமாக்கிகொண்டிருந்தது.

ராணி என் கோலை முத்தமிட்டு உறிஞ்சி, சுகமளிக்க மாட்டாளா? இவ என்னை வாயல சுவைச்சு சந்தோஷப்படுத்தி ஒரு மாசத்துக்கு மேல ஆகிப்போச்சு; இன்னைக்கு ராணி நல்ல மூடுல இருக்கா; கேட்டுப்பாக்கலாமா? இன்னைக்கு இவகிட்ட வாய்சுவையை கேட்டா, தன் முகம் சுளிக்காம என்னை விரும்பி சுவைப்பாளா? தன் மனதின் ஆசையை அவளிடம் வெளிப்படுத்த சரியான ஒரு தருணத்துக்காக அவருடைய உள்ளம் ஏங்கிக்கொண்டிருந்தது.

தன் புருஷனுக்கு தன் மார்பின் விளிம்புகளை காட்டியதும் அவர் முகத்தில், ரவிக்கைக்குள் மறைந்திருக்கும் தன் மார்புகளை லேசாக உரசியதும், அவருடைய ஆயுதம் சீறியெழுந்து, கட்டியிருக்கும் லுங்கியை கிழித்துவிடுவதை போல் நின்றதைப் பார்த்ததும் ராணியின் முகத்தில் நமட்டுச்சிரிப்பொன்று எழுந்தது.

"சே..சே... ஏன் இப்படியெல்லாம் பேசறே சிவா...!"

"ஜஸ்ட் ... கேக்கிறேம்மா.." அவர் கை அவள் இரு தொடைகளையும் வருடிக்கொண்டிருந்தது.

"ப்ப்ப்ப்ச்ச்" அவர் உதடுகளின் மேல் படிந்திருந்த தன் உதடுகளின் அழுத்தத்தை அதிகமாக்கினாள். ஒசையெழுப்பி பாசத்துடன் முத்தமிட்டாள். ராணியின் மனதில் சந்தோஷம் கொப்பளித்து கிளம்பும் போது, அவள் தன் கணவரை "சிவா" என ஆசையுடன் கூப்பிடுவாள்.

"ராணீ... பீளீஸ்... என்னை சித்த நேரம் தடவிவிடுடீ கண்ணு..." நல்லசிவம், விருட்டென தன் லுங்கியை தளர்த்தி, அவள் வலது கையை இழுத்து, சீறி எழுந்தாடிக்கொண்டிருந்த தன் தண்டை அவள் வலது கையில் திணித்தார்.

"கல்லு மாதிரி இருக்கான் இன்னைக்கு...நான் என்னப்பாடு படப்போறோனே?" கண்களில் குறும்புடன் அவரைப் பார்த்தாள் ராணி.

"என்ன சொல்றதுன்னு புரியலை எனக்கு.. நீ கிட்ட வந்தாளே சட்டுன்னு எழுந்து நின்னுடறான்... இவனோட தொந்தரவு இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியலைடீ...? அதனாலதான் கேட்டேன் நான் உன்னை தொந்தரவு பண்றேனான்னு?"

நல்லசிவத்தின் குரலில் ஒரு சலிப்பிருந்தது. சலிப்புடன் என்னுள் இன்னும் இளமை மிச்சமிருக்கறது... என் இளமை வேகத்தால், இந்த வயதிலும் என் மனைவியை என்னால் முழுமையாக சந்தோஷப்படுத்த முடியும் என்ற பெருமிதமும், கர்வமும் தொனித்தது

"எனக்கு மட்டும் ஆசையில்லையா? இந்த வயசுல நீங்க இவ்வளவு வலுவா எழுந்து நிக்கறது எனக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் குடுக்குது தெரியுமா?" ராணி தன் உடலை அசைத்து, புடவை முந்தானையை தோளிலிருந்து நழுவ விட்டாள். நல்லசிவத்தின் கண்கள் விரிந்தன. அவளுடைய இரு மார்புகளும் நல்லசிவத்தின் கண்களுக்கு விருந்தாயின.

"ராணி நீ ஒருத்திதான்டி என்னை, என் மனசுல இருக்கற ஆசையை புரிஞ்சிக்கிட்டு இருக்கே; என் ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட சிரிக்கறாங்க." அவர் குரலில் வருத்தம் தொனித்தது. நல்லசிவம் மல்லாந்து கிடந்தார்.

"எதுக்கு உங்களைப்பாத்து அவங்க சிரிக்கணும்.." அவள் திகைப்புடன் கேட்டாள். ராணி அவரை இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டாள். ரவிக்கையோடு தன் வலது மார்பை அவர் முகத்தில் புதைத்து தேய்த்தாள். நல்லசிவம் வெடுக்கென அவள் முலையை கடித்தார்.

"ம்ம்ம்... என்னப்பா... இது.. இப்படி கடிச்சா வலிக்காதா?" அவள் தன் கள்ளக்குரலால் முனகி, சிணுங்கி, அவரை தரமான கலவிக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள்.

மடியில் கிடந்த கணவனை கட்டிலில் சரித்து, தானும் அவர் பக்கம் நெருக்கமாக சரிந்து ஒருக்களித்து படுத்த ராணி, தன் முகத்தை அவர் முகத்துடன் சேர்த்து இழைத்தாள். தன் புடவையை, பாவாடையுடன் சேர்த்து தன் இடுப்புவரை உயர்த்திகொண்டு, இடது காலை அவர் தொடையில் மேல் போட்டுக் கொண்டவள், தன் கையால் அவர் குறியை மெதுவாக இதமாக தடவினாள்.

தன் கணவனின் உதடுகளை தன் நாவால் ஈரப்படுத்திய ராணி, அவர் லுங்கியை முழுவதுமாக அவிழ்த்து தன் காலால் நகர்த்தி உதறினாள். தன் தொடையால் அவர் தடியை அழுத்து உரசி வருடினாள். நல்லசிவத்தின் திமிர்த்திருந்த உறுப்பும், முழு அம்மணமான உடம்பும் அவளுக்குள் முழுமையான கிளர்ச்சியைத் தூண்டியது.

"தேங்க்ஸ்டீ ராணி... என் மனசுக்குள்ள உனக்கு ‘இது’ பிடிக்கலையோ? அடிக்கடி எனக்கு உன் உடம்பு மேல இருக்கற குறையாத ஆசையால உன்னைத் தொந்தரவு படுத்தறேனோன்னு ஒரு குற்ற உணர்ச்சியில மருகிக்கிட்டு இருந்தேன்.."

நல்லசிவம் ராணியின் மார்பில் தன் முகம் புதைத்து, அவளுடைய இரு முலைகளையும், மாறி மாறி, ரவிக்கையுடன் சேர்த்துக் இதமாக கடித்தார். அவள் மார்புகளை உதடுகளால் உணர்ந்ததால் கிடைத்த மனத்திருப்தியில் "ம்ம்ம்" ஐ லவ் யூ டி கண்ணம்மா..! அடிக்குரலில் அவர் முனகினார். அவருடைய இடது கை அவள் புட்டங்களை இதமாக தடவி வருட, "ம்ம்ம்ம்"... களிப்பாக ராணியும் தன் முனகலால் பதிலளித்தாள்.

"படுக்கற நேரத்துல ஃபீரியா இல்லாம, இந்த சனியனை எல்லாம் நீ ஏன்டி போட்டுக்கறே? சிம்பிளா ஒரு நைட்டியை போட்டுக்க வேண்டியதுதானே? நல்லசிவம் இறுக்கமான அவள் ரவிக்கை ஹூக்குகளை கழட்ட முடியாமல் எரிச்சலுடன் தவித்தார்.

"ஏங்க ... இப்படி சலிச்சிக்கறீங்க.. ரோஜாப் பூ வேணும்னா; கையில முள்ளு குத்தத்தான் செய்யும்? உங்களுக்கு என் குட்டான்ஸ் வேணும்னா கொஞ்சம் கஷ்ட்டப்பட்டுத்தான் ஆகணும். நோகமா நோம்பு கும்பிட முடியுமா? அவள் வெட்கமில்லாமல் சிரித்தாள். தன் கையில் திமிறும் அவர் தடியை தன் விரலால் சுண்டினாள். நல்லசிவம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ, என அச்சமுற்றார்.

"என்னாடிப் பண்றே நீ" அவர் அவள் புட்டத்தில் ஓங்கி அடித்தார்.

"நீங்கதானே தடவிக்குடுடீன்னீங்க" அவள் மீண்டும் அவர் கன்னத்தை அழுத்தமாக கடித்தாள். முகத்தை விலக்கி தன் பற்களின் பதிவை ரசித்தாள். நிதானமாக தன் பல்லால் அவர் கன்னத்தில் உண்டான பற்குறிகளை தன் நாவால் நக்கினாள்.

"கிட்ட வான்னா எட்டி நக்குவேடீ நீ" அவர் வெறியுடன் அவள் கன்னத்தை பதிலுக்கு கடித்தார். கடித்தவர் முகத்தில் சிரிப்புடன், அவுத்து ஏறிடி எல்லாத்தையும், தன் மனைவியை எழுப்பி உட்கார வைக்க முயற்சித்தார்.

"பொறுமைடி செல்ல்லம்..." ராணி கள்ளத்தனமாக சிரித்தாள்.

ராணி தன் கணவனின் எழுச்சியை நிதானமாக தடவிக் கொண்டிருந்தாள். அவளது மென்மையான உள்ளங்கை அவருடைய ஆயுதத்தை இதமாக தடவத் தடவ அவரது எழுச்சி மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே போக, அவர் தன் மேல் சரிந்திருந்தவளுடைய மார்பை தடவ, அவரது இதமான ஸ்பரிசத்தில் ராணி முனகத் தொடங்கினாள். முனகிக்கொண்டே தன் ரவிக்கையை அவிழ்த்து எறிந்தாள். தனது ஆடையில்லா மார்புகளை தன் கணவனின் முகத்தில் தேய்த்தாள்.

ரவிக்கை அவிழ்ந்ததும், நல்லசிவத்தின் கைகள் விம்மிக்கொண்டிருந்த அவளது மார்புகளின் மீது தவழ, அவரது வலுவான உள்ளங்கையின் ஸ்பரிசத்தை தன் மார்புக் காம்புகளில் உணர்ந்ததும் ராணி மெல்ல புழுவைப் போல் நெளிந்தாள். தன் கணவனின் அணைப்பில் நெளிந்த ராணியின் உதடுகளிலிருந்து "ஹும்ம்ம்ம்ம்ம்ம்" என முனகல் எழும்பியது.

நல்லசிவம் அவளது காம்புகளை தன் இரு விரல்களால் பதமாக அவளுக்கு வலிக்காமல் நசுக்கித் திருகத் தொடங்கியதும், அவள் சுவாசம் மெல்லக் கூடி நீளமாக அவள் "ஹ்ஹ்ஹ்ஹ்ஹாங்க்" என பெருமூச்செறிந்தாள். தன் கணவன் தன் மார்பில் தன் கைகளால் உறவு கொள்ளத் தொடங்கியதும், அவளது கருத்தக் காம்புகள் அளவில் நீண்டு புடைப்பதை உணர்ந்ததும், அடுத்து அவருடைய வாயும், நாவும் தன் மார்பைப் படுத்தப் போகும் பாட்டை நினைத்து அவள் உள்ளம் தவித்தது. 



நல்லசிவம் தன் நாக்கால் ராணியின் மார்பு திரட்சிகளின் மீது மெல்ல பற்கள் படாமல் கோலமிட ஆரம்பித்தார். கோலமிட்டுக்கொண்டே, அவளுடைய தடித்த கருப்பு நிற காம்புகளை நுனி நாக்கால் வருடி, தன் பற்கள் படாமல் உதடுகளால் கவ்விக் கடித்தார். காம்பைச் சுற்றியிருந்த கருமை நிற வட்டங்களை பற்கள் பதித்து அவளுக்கு வலிக்காமல் மெல்லக் கடித்து நக்கினார். தன் எச்சில் சுரக்கும் வாயால், துடிக்கும் கரு நிறக்காம்புகளை கவ்வி சத்தத்துடன் உறிய ராணி துடிக்கத் தொடங்கினாள். அவர் நாக்கு அவள் காம்புகளையும், மார்பின் முனையையும் அழுத்த அழுத்த, அவள் கை அவருடைய ஆயுதத்தில் தன் வலிமையைக் காட்ட ஆரம்பித்தது. தன் கணவனின் நாக்கு தன் மார்பில் தந்த சுகத்தில் அவள் தன் உடல் சிலிர்த்து புழுவாக அவர் மடியில் துடித்தாள். துவண்டாள். முனகினாள்.

"என்னம்மா... வலிக்குதா?" அவர் குழந்தையாக கேட்டார்.

"ம்ம்ம்... அதெல்லாம் ஒண்ணுமில்லே..." ராணி தன் மார்பை மீண்டும் அவர் வாயில் திணித்தாள். திணித்தவள் கள்ளத்தனமாக சிரித்தவள், அவருடையை தண்டை இறுகப் பிடித்து வருட ஆரம்பித்தாள். அவளுடைய பிடி இறுக்கமாக இருந்த போதிலும், தன் கையை அசைப்பதில் அவள் கவனமாக இருந்தாள். இன்னைக்கு கல்லு மாதிரி இருக்கற இவனை, முழுசா, விரைப்பா, எனக்குள்ள விட்டுக்கணும்ன்னு ஆசையா இருக்கு எனக்கு..! சிவா எனக்குள்ள தளர்ந்து... தண்ணி விட்டு, எத்தனை நாளாச்சு? அவள் மனம் கணக்குப் போட்டு அது அவள் நினைவுக்கு வராமல் மனம் அயர்ந்தது.

ராணி தன் உள்ளங்கையை வளைத்து புழையாக மாற்றி, அவருடைய மொட்டின் முனையிலிருந்து, தண்டின் அடிவரை மெல்ல மெல்ல, ஏற்றி இறக்கத் தொடங்கினாள். நான் கவனமா இல்லேன்னா.. இவர் என் கையிலேயே வந்துடுவார்...!! ராணியின் மனம் துல்லியமாக தங்களுக்குள் நடக்கவிருக்கும் கலவியை திட்டமிட ஆரம்பித்தது.

"சிவா....எனக்கு அது வேணும்பா.."ராணி மெல்ல அவர் காதோரம் முனகினாள்.

"சொல்லும்மா... என்ன வேணும்..?

"சிவா... உங்க நாக்கால என்..என்னை நக்கி விடறீங்களா?" சொல்லிவிட்டு நாணத்துடன் தன் தலையை குனிந்துகொண்டாள்.

"இதுக்கு ஏன் இப்படி வெக்கப்படறே...? நல்லசிவம் ராணி உடுத்தியிருந்த புடவையை அவிழ்த்து எறிந்தார். கட்டிலில் அவளை மல்லாக்காகத் தள்ளி, அவள் இன்ஸ்கர்ட்டை அவள் இடுப்பு வரை உயர்த்தி, அவள் வெண்மையான கால்களில் முத்தமிடத் தொடங்கினார்.

"ம்ம்ம்..." அவள் முனகினாள். தன் கால்களை அவர் தோள்களில் போட்டுக்கொண்டு தன் இடுப்பை சற்றே உயர்த்தி அவருக்கு அழைப்பு விட்டாள். நல்லசிவம், அவளை முழு நிர்வாணத்தில் பார்க்க விரும்பி, அவளுடைய பாவாடையையும் உறித்து, ராணியின் பொன்னிற இடுப்பு சதைகளில் முகம் பதித்து, பெருமூச்சுடன் முத்தமிட்டார். தனது நாக்கு நுனியால் அவள் தொப்புள் குழியை நிமிண்டி முத்தமிட்டார்.

ராணியின் வெண்மையான பருத்த தொடைகளை வருடி, அவளது முடியுடன் உப்பியிருந்த அந்தரங்கத்தில் தனது முகத்தை வைத்து தேய்த்தார். மூக்கால் அவள் மேட்டையும், அவள் பெண்மை மொட்டையும் நிமிண்டினார். சற்று நேரம் அவள் பெண்மையின் அழகில் மனம் மயங்கி அதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.

"என்னப் பாக்கறீங்க அங்க..." அவர் பார்வையிலேயே ராணி உருகினாள். உருகியவள், அவர் தலையை தன் தொடைகளுக்கிடையில் இழுத்து அழுத்தினாள். நல்லசிவம் அவளது அழகிய உறுப்பை தனது உதடுகளால் கவ்வி முத்தமிட்டு தனது ஈர நாவால் பெண்மையின் சுவர்களை நக்க ஆரம்பித்தார். ராணி இன்ப வேதனையில் முனக முனக அவளது பிளவில் தனது நாக்கை நுழைத்து ஆட்டினார்.

தன் கணவன் தன் பெண்மையை அழுத்தி முத்தமிட்டதும், மல்லாந்து படுத்திருந்த ராணி, தன் இரு கைகளாலும் தனது மார்க்காம்புகளை மெல்ல முனகிக்கொண்டே வருடிக் கொண்டாள். அவைகள் மெல்லக் குத்திட்டு எழுந்து நிற்கத் தொடங்கின. மனைவியை சுவைத்துக்கொண்டிருந்த நல்லசிவம் தன் மனைவியின் செயலைக் கண்டதும், அவர் மனதுக்குள் வெறி கூட, அவருடைய தண்டு துடிக்கத் தொடங்கியது, எங்கே தான் உச்சத்தை அடைந்துவிடுவோமோ என அவர் நடுங்கினார்.

நல்லசிவம், ராணியின் அந்தரங்கத்தில் தன் நாவால் விளையாடத்தொடங்கியதும், அன்று அவள் அதீதமாக சுரக்க ஆரம்பித்தாள். தன் மார்பை வருடுவதை விடுத்து அவர் தலையை தன் தொடைகளுக்கிடையில் அழுத்திக் கொண்டு "எம்ம்ம்ம்ம்மா..." வாய்விட்டு முனகத்தொடங்கினாள். ராணியின் உடல் முறுக்கேறியது. அவள் முகமும், மார்புகளும் சிவந்தன. மழை பெய்து குளிர்ந்திருந்த அந்த இரவிலும் நெற்றியில் மெலிதாக வியர்க்க ஆரம்பித்தாள்.

நல்லசிவம் தன் நாவை அவள் அந்தரங்கத் துவாரத்தில் அழுத்தமாக செருகி எடுக்க ராணி விதிர்த்து தன் தொடைகளை அவர் முகத்தில் வலுவாக அழுத்த அவர் தன் நாவை அசைக்கமுடியாமல் திணறினார். ராணி தன் உடலில் தன் கணவனின் நாவு தந்த சுகத்தை, பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் தலையை தன் தொடைகளிலிருந்து விலக்கி விருட்டென எழுந்து உட்க்கார்ந்தாள்.

தன் பெண்மை மொட்டில், அந்தரங்கத்தின் இதழ்களில், இதழ்களின் பின்னால் மறைந்திருந்த பெண்மை வாசலில், நல்லசிவத்தின் நாக்கு உரச, அந்த உரசல் ஏற்படுத்திய் சுகத்தை ராணி தன் மனமார சுகித்தாள். நல்லசிவத்தின் திறமையான நாக்கின் விளையாட்டால் தன் உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பையும், நடுக்கத்தையும், அந்த நடுக்கத்தால் உண்டான உச்சத்தையும், தன் நிலை மறந்து அனுபவித்தாள்.

“போதும்பா... நீ என் பக்கத்துல வாயேன்...” ராணி முனகியவாறே அவர் தலையை தன் தொடையிருக்கிலிருந்து விலக்கினாள்.

உச்சசுகத்தை அனுபவித்ததால் ஏற்பட்ட மனத்திருப்தியில், ராணி தன் கணவனை தன் அருகில் இழுத்தாள். அவள் அடிவயிற்றை முத்தமிட்டவறு, அவளருகில் படுத்த நல்லசிவத்தின் தோளை தன் கரங்களால் வளைத்து அவர் வாயில் வெறியுடன் அவள் முத்தமிட்டாள். வாயில் முத்தமிட்டவள், மெல்ல தன் உதடுகளை இடம் மாற்றி, அவர் தோளில், கழுத்தில், மார்பு காம்புகளில், நெற்றியில் என முத்தமிட்டவள், கடைசியாக அவருடைய இதழ்களிலும் தன் உதடுகளை ஆசையுடன் ஒற்றி ஒற்றி எடுத்தாள்.

ராணி அன்று ஆச்சரியகரமாக நல்லசிவத்தை வெகு சுதந்திரமாக தன் உடலை தொட்டு விளையாட அனுமதித்தாள். நல்லசிவம் அவளை கட்டியணைத்து, திறமையாக கையாண்டு, இறுக்கமாய் தன் அந்தரங்கத்தில் முத்தமிட்டு சுவைக்க ஏதுவாக தன் இடுப்பை நிதானமாக அசைத்தாள். தன் ம்னைவியின் உடல் அசைவுகளிலிருந்தும், அவள் தன் மார்பின் மீது ஏறி படுத்து போட்ட ஆட்டத்தையும் கண்டு, அவள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதை நல்லசிவம் சந்தேகத்துகிடமில்லாமல் உணர்ந்து கொண்டதால், அவள் அளவற்ற மகிழ்ச்சியை கண்ட நல்லசிவத்தின் குறியின் பருமன் சாதாரணமாக வளர்வதைவிட அன்று பல மடங்கு அதிகமாகியிருந்தது.

என் குறியை மொதல்ல சுவைக்க விட்டதால் இன்னைக்கு நானும் பொங்கி பொங்கி நீர் சுரந்துட்டேன். அதுக்கும் மேல என் பெண்மையை எந்த திரையுமில்லாமல் பாத்ததிலேயே, என் புருஷன் இன்னைக்கு பயங்கரமா விறைச்சு, ஏகத்துக்கு நீண்டு நிக்கறான். அவள் மனம் தன் கணவனை எப்படி மகிழ்விக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தது.

ராணி தன் கணவன் எதிர்பாராத நேரத்தில் அவரைடத் தொட்டாள். தொட்டு உருவினானள். சரிந்து படுத்தவள் தான் உருவியதால் எழுந்து நின்று ஆடிக்கொண்டிருந்த அவருடைய ஆண்மையை, சட்டென தன் உதடுகளில் தேய்த்து முத்தமிட்டு ஈரமாக்கினாள். ஈரமான சிவத்தின் ஆண்மை மொட்டை தன் வாய்க்குள் விட்டுக்கொண்டு, நிதானமாக சுவைத்தாள். மேலும் கீழுமாக, இட வலமாக, அவருடைய நீள அகலத்தை, நாக்கால் அளந்து தன் நாவை தூரிகையாக்கி, எச்சிலால் கோலமிட்டாள்.

எச்சில் அபிஷேகம் பண்ணிக்கொண்ட நல்லசிவத்தின் தண்டை அவருக்கு பிடித்தது போல் தன் கையால் அவரது உறுப்பை தடவி ஆட்டினாள். அவரது உறுப்பை தன் இருகைகளாலும் அமுக்கி அமுக்கி ஆட்டம் போட்டாள். விறைத்து நின்றவரை மீண்டும் தன் எச்சிலால் முழுக்காட்டினாள்.

"உம்ம்ம்ம், ராணீ இன்னைக்கு நீ நல்ல மூடுல இருக்கியாடா கண்ணு?" அவருடைய இதயம் படபடவென்று துடிக்க, நல்லசிவம் தன் விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டார்.

"சிவா... உள்ளே வர்றியாப்பா..." ராணி எழுந்து கட்டிலில் மல்லாந்து படுத்து, தன் இடுப்பை உயர்த்தி தன் அந்தரங்கத்தை காண்பித்து அவரை அழைத்தாள்.

ரோஜா நிறத்தில், ஈரத்தின் வழவழப்பில், விரிந்து திறந்து, அவளுடைய சுரப்பில் முழுவதுமாக நனைந்திருந்த மனைவியின் புழையில் நல்லசிவம் ஆவேசமாக தனது தண்டை இறக்கினார்.

ம்ம்ம்.. தனது அடிவயிறு சுருங்க, தொடைகள் தன்னால் விரிந்து இருவிலாவின் புறம் சாய, குதிகால்கள் விட்டத்தைப் பார்க்க, தன்னுள் நுழைந்த நல்லசிவத்தை, ராணி விருப்பத்துடன் உள்வாங்கி, தன் முகத்தை அவர் முகத்துடன் சேர்த்து "ப்ச்ச்ச்" என ஓசையுடன் முத்தமிட்டாள். அவள் வாயில் பளிச்சிட்ட வரிசையான சிறியப் பற்களில் தன் மனதைத் தொலைத்த நல்லசிவம். தன் நாவல் அவள் உதடுகளை நனைத்தார்.

ராணியின் அந்தரங்கத்தின் மீது மேலும் கீழுமாக தனது தண்டை அழுத்தி தேய்த்து தன் ஆண்மை முனையை ஈரமாக்கிக்கொண்ட, நல்லசிவம், அவள் ரோஜா நிற அடியுதடுகளைப் தனது ஆயுதத்தாலேயே பிரித்து, அவள் வாசலில் தன் ஆண்மையின் தலையை சொருக, ராணி தன் இடுப்பை மெதுவாக அசைத்து மேல் புறம் தூக்க விருட்டென, நல்லசிவம் அவளுள் நுழைந்த கணத்தில் காணாமல் போனார்.



நல்லசிவம் தன் இடுப்பை தூக்கி இயங்கத் தொடங்கினார். நிதானமாக, தனது உருண்டு திரண்டிருந்த ஆயுதத்தை, ராணியின் பெண்மை வாசல் வரை இழுத்தார். அங்கிருந்தே மீண்டும் தன்னை முழுமையாக அவள் அந்தரங்கத்தின் அடியாழம் வரை, பொறுமையாக, அழுத்தமாக, வலுவாக திணித்தார்.

தன் கணவனின் பொறுமையான இயக்கத்தில், ராணி, தன் பால் அவருக்கிருக்கும் ஆசையை, காதலை, அன்பை, நேசத்தை, பாசத்தை, உணர்ந்தாள்.

“சிவா... என் ராஜா... ஐ லைக் இட்...” ராணி முனகினாள்.

நல்லசிவம், மனதில் பொங்கும் வெறியை கட்டுக்குள் நிறுத்தி, மெல்ல தன் தண்டை உருவி உருவி, ராணியின் பெண்மைக்குள் புதைத்தார். உருவினார். மீண்டும் திணித்தார். நீளமான பெருமூச்சுடன் அவளுடைய இதழ்களில் முத்தமிட்டுக் கொண்டே, தன் இடுப்பை சீரான வேகத்தில் அசைத்துக் கொண்டிருந்தார்.

“ம்ம்ம்ஹாம் ஹாங்க் ம்ம்ம்ம் ஹாம் ஹாங்க்” ராணி மெல்லிய குரலெடுத்து ஆர்வமாக அவருக்கு தன் இடுப்பை ஏற்றி இறக்கி, அவர் அசைவுக்கு தோதாக தன் இடுப்பை அசைத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கரங்கள், அவருடைய அகலமான முதுகை வளைத்திருக்க, தன் இரு தொடைகளையும், விரித்து தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு, கணவனின் கருத்த ஆண்மையை, தன் சிவந்த பெண்மைக்குள் விருப்புடன், மனமுவந்து வாங்கிக் கொண்டிருந்தாள்.


Friday, 13 March 2015

சுகன்யா... 50

இரவு வீடு திரும்பிய சுவாமிநாதன் - ராணியை பெற்றவன் - வீட்டில் நடந்த அமர்களத்தைத் தெரிந்து கொண்டு, தங்கையின் வீட்டுக்கு கோபத்துடன் பெண்ணை ஒரு கை பார்த்துவிடுவது என பாதி சோற்றில் எழுந்து ஓடினான்.

"மச்சான்... பொறுமையா இருங்க.. ராணி பாக்கியம் கூடத்தான் உள்ளப் படுத்திருக்கா. உங்க தங்கச்சிகிட்ட பக்குவமா நடந்ததை கேக்கச் சொல்லியிருக்கேன்."

"என்னை விடுங்க மாப்பிள்ளே... அவளை கொன்னு கூறுபோட்டாத்தான் என் மனசு ஆறும். விசாரணை என்னா பெரிய விசாரணை அவகிட்ட? வெளியில தலைகாட்ட முடியாதபடி பண்ணிட்டாளே? அப்பன் கோபத்துடன் குமைந்தான்.

"மச்சான் நான் சொல்றதை கேளுங்க... தப்பா ஒண்ணும் நடந்திருக்காது. நாம வளத்தப் பொண்ணு. சின்னப்பொண்ணுதானே அவ.. கூடப் படிக்கறவன் பாக்கறதுக்கு வாட்ட சாட்டமா நல்லா இருக்கானேன்னு ஆசைப்பட்டிருக்கலாம். இந்த விஷயத்தை இன்னும் நாலு பேருக்கு தெரியற மாதிரி பெரிசு பண்ணிடாதீங்க..."



"இப்ப மட்டும் என்னா... ஊருக்கு தெரியாமலா இருந்திருக்கு..?"

"மச்சான்... ஆறுமாசம் ஆனா எல்லாம் சரியா போயிடும். ஊர் நாட்டுல இதை விட என்னன்னமோ நடக்குது... வீட்டுக்கு வீடு வாசப்படி; பின்னாடி நம்ம பொண்ணுக்கு, நம்ம ஜாதியில நல்ல மாப்பிளை கிடைக்கறதுல பிரச்சனை எதுவும் ஆயிடக்கூடாது. இதை மனசுல வெச்சுக்குங்க..."

"என்னா மாப்பிளை நீங்க புரியாம பேசறீங்க... வேத்தூர் காரன் நம்ம பொண்ணை சினிமாக் கொட்டாயுக்கு கூட்டிக்கிட்டு போயிருக்கான்... நம்ம வீட்டு குழந்தை தோள்ல கையைப் போட்டவனை சும்மா விடறதா?

"மச்சான்... ரெண்டு நாள் பொறுங்க... நம்ம பொண்ணும் குழந்தையில்லே! வேண்டி விரும்பி அவன் கூட சினிமாவுக்கு போயிருக்கா... இதை மறந்துடாதீங்க... அவன் "அந்த ஜாதியை" சேந்தவன்னு தெரியுது...வீனா விவகாரத்துல மாட்டிக்கவேண்டாம்..."

"மாப்பிள்ளை... நீங்க என்னா அவனுங்களுக்கு பயப்படறீங்களா?"

"நான் நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கணும்ன்னு நெனைக்கிறேன். சுத்துபட்டுல நாலு ஊருக்கு இந்த கதை தெரிஞ்சா... நம்ம ஜாதிக்காரன் யாரும் உங்க வீட்டுக்கு பொண்ணெடுக்க வரமாட்டான்னு சொல்றேன்.."

"ம்ம்ம்..."

"அவனை அடிக்கறேன்... புடிக்கறேன்னு அவனைத் தேடிக்கிட்டு போய் உங்கப் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடாதீங்க.. இதனால கண்டிப்பா நம்ம பொண்ணுக்கு எந்த பிரயோசனமும் இல்லே...! நான் சொல்றதை சொல்லிட்டேன்... அப்புறம் உங்க இஷ்டம்.."

"நீங்க சொல்றீங்களேன்னு இப்ப போறேன்.. இன்னொரு தரம் இவ அவனைப் பாக்கப்போனான்னு தெரிஞ்சா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. உங்க மருமவளுக்கு புத்தி சொல்லி காலையில வீட்டுக்கு அனுப்பி வெய்யுங்க.."

***

"கண்ணு ராணி.. எழுந்துரும்மா... கொஞ்சம் சாப்பிடும்மா" அத்தை மருமகளிடம் பக்குவமாக பேசினாள்.

"அத்தை நான் செத்துப்போயிடறேன்.. எனக்கு சோறும் வேணாம்... ஒரு மண்ணும் வேணாம்.. எனக்கு ஒரு துளி விஷம் குடுங்க... என் அம்மாகிட்ட அடிப்பட்ட அவமானத்தை என்னால தாங்கமுடியலே.." அழுது புலம்பினாள் ராணி.

"ஆமாண்டி... அறிவு கெட்டவளே... உனக்கு வெஷம் குடுக்கறதுக்குத்தான்... உன்னை இப்படி வளத்து விட்டு இருக்கோமா?

"அத்தே..."

"நீ நல்லா வாழவேண்டியப் பொண்ணு... பொன்னாட்டம் இருக்கற உன் உடம்பை ஏன் இப்படி புண்ணாக்கிக்கிட்டே?"

"அம்மாதானே வீண் பேச்சு பேசினாங்க. என்னையே ஏன் குத்தம் சொல்றீங்க?"

"உன் அம்மாதானேடீ.. உன் மேல அவளுக்கு இல்லாத அக்கறையா? படிச்சப் பொண்ணு நீ ... அம்மாவை வாடீ...போடீன்னு பேசலாமா? இது தப்புல்லையா?"

"அத்தே... நான் எந்தத் தப்பும் பண்ணிடலே அத்தே.. ஒரே ஒரு தரம் அவன் கூட சினிமாவுக்கு போனேன். அவ்வளவுதான்.. அம்மா என்னை அசிங்க அசிங்கமா, சொல்லவே வாய் கூசுற கேள்வியைக் கேட்டாங்க தெரியுமா?" பரிவுடன் பேசிய பாக்கியத்திடம் தன் மனதைத் திறக்க ஆரம்பித்தாள் ராணி.

"பெத்தவ மனசு பித்தும்ம்மா.. நீ நல்லா வாழணுங்கற ஆசை உன் அம்மாவுக்கு இருக்காதா?"

"அதுக்காக... "நீ அவனுக்கு அவுத்து காமிச்சியான்னு என்னை கேக்கலாமா?" அதான் எனக்கு கோவம் வந்திடிச்சி.. ராணி கவிழ்ந்து படுத்துக்கொண்டு முனகினாள்.

"கண்ணு... டூர் போன எடத்துல நீங்க ரெண்டு பேரும் தனியா இருந்தீங்கன்னு எவளோ ஒருத்தி அம்மா கிட்ட சொல்லிச் சிரிச்சா அவங்க மனசு நோகாதாம்ம்மா.. என் அண்ணி எவ்வள ஆசையா, எப்படீல்லாம் உன்னை, தூங்காம கொள்ளாம, தோள்லேயும், மார்லேயும் போட்டு வளத்தான்னு எனக்குத்தானே தெரியும்..?

"அத்தே... சத்தியமா சொல்றேன்... நானும் அவரும் அன்னைக்கு தனியா உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோமே தவிர வேற எந்த தப்பும் பண்ணிடலை அத்தே..."

பாக்கியம் தன் மருமகளின் தலை முடியை பாசத்துடன் கோதிக்கொண்டிருக்க, ராணி தன் காதல் கதையை, அத்தை மடி மெத்தையடி என அவள் மடியில் படுத்துக்கொண்டு, மொத்தமாக புட்டுபுட்டு வைத்துவிட்டாள். ம்ம்ம்... தப்பா ஓண்ணும் நடந்துடலே.. மனதில் திருப்தியடைந்தாள் பாக்கியம்.

"சரிடா கண்ணு... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல... அந்த பையன் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டான்... என் அண்ணன் இந்த சம்பந்தத்துக்கு ஒத்துக்கவே மாட்டான். உன் அப்பன் ஒரு மொரட்டு மடையன். அந்தப் பையனை நீ மறந்துடறதுதான் உனக்கும் நல்லது.. அவனுக்கும் நல்லது..."

"என்னால அது மட்டும் முடியாது அத்தே..."முரண்டினாள் ராணி.

"சரிம்ம்மா... நீ நிம்மதியா தூங்கு...அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.." பாக்கியம் கொட்டாவி விட ஆரம்பித்தாள்.

ராணி வீட்டை விட்டு எங்கும் தனியாகப் போக அனுமதி மறுக்கப்பட்டது. அவள் அவசியமாக போக வேண்டி இடங்களுக்கு மட்டும், அவள் தம்பியும் உடன் அனுப்பப்பட்டான்.

காவலுக்கு கட்டுப்படுமா காதல்? காவலை உடைக்க காதல் வசப்பட்ட ஒரு பெண்ணுக்கு யாராவது சொல்லித் தரவேண்டுமா? கல்லூரியில் பரிட்சை எழுதிய கடைசீ நாளன்று ராணியும் தன் காவலை சாதுரியமாக உடைத்தாள். ரயில்வே ஸ்டேஷன் மதகுக்கீழ் ஞானசம்பந்தன் தோளில் சாய்ந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினாள். அவன் பதிலேதும் பேசாமல், முகத்தில் சலனமில்லாமல் கல்லாக நின்றிருந்தான்.

"ஐ லவ் யூ ஞானம்... உன்னை விட்டுட்டு என்னால இருக்கமுடியாதுடா" ராணி புலம்பினாள்.

"என்னால மட்டும் முடியும்ன்னு நீ நெனக்கிறியா? ஆனா..!!" துணிந்து முடிவெடுக்கவேண்டியவன் தன் குரலை இழுத்தான்.

"ஞானம்...ஆனா... ஆவன்னா நீ எனக்குச் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியமில்லே?"

"ராணீ... கிண்டல் பண்ற நேரமா இது? என் நிலைமையைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணும்மா...!!"

"ஞானம் ... நான் உங்கூட வந்துடறேன்.. உங்கம்மா சொல் பேச்சு கேட்டு நடந்துக்கறேன். உன் நிலையை புரிஞ்சுக்கிட்டுத்தான் நானும் இதைச் சொல்றேன். உன்னால எங்க வீட்டுக்குள்ள மொறையா பொண்ணு கேட்டு வரமுடியாது..." ராணி அவனிடம் வாதாடினாள். அவன் மவுனமாய் நின்றான்.

அவன் எதிர்பார்க்காத நேரத்தில் ராணி, அவனைத் தன் மார்போடு கட்டி அணைத்துக்கொண்டாள். அவன் வலுவான பரந்த மார்பில் தன் மென்மையை புதைத்தாள். உரசினாள். இழைத்தாள். அவனை துடிக்கவைத்தாள். இவனை என் கட்டுக்குள்ள இன்னைக்கு எப்படியாவது கொண்டு வந்தே தீரணும். இந்த வாய்ப்பை விட்டுட்டா எனக்கு வேற சான்ஸ் கிடைக்கறது கஷ்டம்... பேதையின் மனம் பித்தாகியது. பெண்மை செய்வதறியாமல் திகைத்து தன் இயற்கை அழகால் ஆண்மையை கட்டிப் போட நினைத்தது.

"எங்க போறது நான் உன்னை கூட்டிக்கிட்டு?" அவள் குலுங்கும் மென்மையில் நொடி நேரம் மனதை இழந்தவனின் கேள்வி அவளுக்கு வினோதமாகப் பட்டது.

"ஞானம்... நான் சொல்றதை கேளு... கண்ணு மறைவா.. எங்கயாவது போய் கூலி வேலை செய்து பொழைக்கலாம். என் அப்பன் ஆத்தா வரமுடியாத எடத்துக்கு, இப்பவே, இங்கேருந்தே, என்னை அழைச்சிக்கிட்டு போடா" ராணி அவன் தாடையில் முத்தமிட்டு மன்றாடினாள்.

"சொல்றது சுலபம் .. எங்கப் போறது? ராணீ... நீ ராணி மாதிரி இது வரைக்கும் வாழ்ந்துருக்கே! உன்னால கல்லு...மண்ணு சொமக்க முடியுமா? முள்ளு வெறகுதான் வெட்ட முடியுமா? ரெண்டு பேரும் எம்.ஏ. படிச்சிருக்கலாம்... எவன் நமக்கு உடனே வேலை குடுக்கத் தயாரா இருக்கான்..?" யதார்த்தத்தை அவன் பேசினான்.

"ஞானம் ஒருத்தருக்கு வேலை கெடைச்சாலும் போதுமேடா?" கெஞ்சினாள் அவள்.

"ராணி... அடுத்த வேளை சோத்துக்கு வழி என்னா... அதை யோசனைப் பண்ணு மொதல்ல நீ?

"என் நகை, பணம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்டா.. ஞானம்?"

"எத்தனை நாளைக்கு அது வரும்? என்னை திருடன்னு கம்ப்ளெய்ன்ட் கொடுத்து கம்பி எண்ண வெப்பான் உன் அப்பன்" உணர்ச்சிவசப்படாமல் பேசினான் அவன்.

"ஞானம் என்னப்பா இப்படீ பேசறே?" அவளுக்கு எரிச்சல் வந்தது

"ராணீ... என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் வயசாயிப் போச்சு... அவங்க ஒடம்பு ஒடுங்கிப்போச்சு; அவங்களால இதுக்கு மேல அடி ஒதைப் படமுடியாது..!"

"என்ன சொல்றே நீ...?" அவள் துடித்தாள்.

"உன் அப்பா அனுப்பிச்ச அடியாளுங்க... என் வீடு பூந்து என்னை மட்டும் அடிக்கலை... என்னைப் பெத்தவங்களையும் அடிச்சானுங்க.. விஷயமே தெரியாம... ராத்திரி நேரத்துல எதுக்காக தங்களை அடிக்கறாங்கங்கற காரணமே புரியாம அவங்க வாங்கின அடியில துடிச்சாங்க.. இன்னொரு தரம் என்னால அவங்க அடிபடறதை பாக்கமுடியாது.."

"அய்யோ... இது எனக்கு சத்தியமா தெரியாது ஞானம்..." ராணி அவன் கையிலடித்தாள்.

"ராணீ... நான் உன்னை குத்தம் சொல்லலை.. நான் உன் மேல வெச்ச ஆசைக்காக... உன்னை நான் உயிருக்கு உயிரா நேசிச்சதால... உன்னை இன்னும் மனசார காதலிக்கறதால... என்னை பெத்தவங்க கிட்டவும், என் ஒறவு மொறை... ஜாதி ஜனத்துக்கிட்டவும்... ஏன் இந்த அடிதடி... வந்தது யார்... அனுப்பினது யார்... அதுக்கு என்ன காரணங்கறதை இதுவரைக்கும் நான் சொல்லலை."

"ஞானம் ஐ லவ் யூ வெரி மச்... உங்களை அடிச்சதெல்லாம் எனக்கு சத்தியமா தெரியாதுப்பா..." அவன் தலையிலடித்து மீண்டும் சத்தியம் செய்தாள் ராணி.

"எனக்கு இருக்கறது ஒரே ஒரு வழிதான்.. அதுக்கு நீ ஒத்துக்கணும்?"

"சொல்லு ஞானம்... என்னது அது?" ராணியின் கண்களில் ஐயமெழுந்தது.

"என்னால உன் உறவோட போட்டிப் போட்டுக்கிட்டு போராட முடியாது... நான் ஒரு மொரடன் இல்லே! நம்ம காதலை உங்க வீட்டுல ஏத்துக்கலை.. என்னை உன் அப்பா அடிச்ச விஷயத்தை ஒரு ஜாதி சண்டையா நான் மாத்த விரும்பலை... என் காதல் என் மனசோட கடைசி வரைக்கும் இருந்துட்டுப் போகட்டும்.. என் மனசுல நீதான் எப்பவும் ராணியா இருப்பே..!"

"இப்படிப் பேசினா இதுக்கு என்ன அர்த்தம் ஞானம்..?"

"நாம பிரியறதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது." அவன் குரலில் உறுதியுடன் அழுத்தம் திருத்தமாகப் பேசினான்.

"நீ ஒரு ஆம்பிளையாடா...? நான் உன் கூட வீட்டை விட்டு ஓடி வர்றதுக்கு தயாரா வந்து இருக்கேன்.. நீ பொட்டைச்சி மாதிரி எங்கப்பனுக்குப் பயப்படறியே...? உன் கையில என்னா வளையலா போட்டிருக்கே?"

"ராணீ... நான் உனக்காக அடிவாங்க பயப்படலே..?"

"பின்னே வேற எதுக்குப் பயப்படறே..." கோபத்துடன் ராணி அவன் மார்பில் தன் இரண்டு கைகளாலும் குத்தினாள்.

"ம்ம்ம்...ராணீ என் மேல கோபப்பட உனக்கு உரிமையிருக்கு.. என்னை அடிக்கறதுக்கு உனக்கு உரிமையிருக்கு..." ராணியின் பூங்கரங்களை தன் வலுவான கைகளால் பற்றி அந்த கைகளை முத்தமிட்டான் ஞானம்.

"என் ஆத்தா என்னை வெளக்குமாத்தால மூஞ்சி மொகம் பாக்காம, வெரட்டி வெரட்டி அடிச்சாடா.. என் வாழ்க்கையில மொதல் மொறையா உனக்காக நான் அடி வாங்கினேன்... ஒரு வாரம் அந்த ஊமை வலியை மூச்சு விடாம நம்ம காதலுக்காக நான் தாங்கிக்கிட்டேன்...!! நான் உன் மேல இருக்கற அன்புக்காக எவ்வளவு அடி வாங்கியிருக்கேன்ன்னு உனக்குத் தெரியுமா? ஒரு கோழையாட்டம் பேசறீயே? உனக்கு வெக்கமாயில்லே?"

"நான் என் உயிருக்குப் பயப்படலே... நான் ஆசையா காதலிச்ச, என் காதலியோட உயிருக்குப் பயப்படறேன்..!"

"ஞானம்... புரியறமாதிரிப் பேசுடா.."

"தங்கம்... எனக்காக என் காதலுக்காக நீ உன் அம்மாகிட்ட அடிவாங்கினே... இதுல அர்த்தமிருக்கு... உன் மேல வெச்ச ஆசைக்காக நான் உன் அப்பா அனுப்ச்ச கூலிகார நாய்ங்க கிட்ட அடிவாங்கினேன்... இதுல அர்த்தமிருக்கு... என் அப்பா எதுக்காக அடிபடணும்? நம்ம ரெண்டு பேரு காதலுக்காக... சம்பந்தமேயில்லாத நாலு பேரு என் பக்கத்துல... உன் பக்கத்துல நாலு பேரு ஏன் அடிச்சிக்கிட்டு சாகணும்?

"ஞானம்... என்னைக் கொழப்பாதடா... நான் உன்னைக் காதலிக்கறேன்.. உன் கூட வாழ ஆசைப்படறேன்.. இவ்வளவுதான் எனக்கு வேணும்... இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது...?

"எனக்குத் தெரியாதா நீ என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கேன்னு?"

"டேய் ஞானம்.. நான் ஒரு கன்னிப்பொண்ணு... வெக்கத்தைவிட்டு என் ஆத்தாக்கிட்ட நானும் நீயும் அவுத்துபோட்டுட்டு ஒண்ணா இருந்தோம்ன்னு பொய் சொன்னேண்டா... அதுக்கப்பறதான் என் அம்மா என்னை அடிச்சு நொறுக்கினா...!? ஏன் அப்படி சொன்னேன்? இதை கேட்டதுக்கு அப்புறம் நம்பளை அவங்க ஒண்ணு சேத்து வெச்சுடுவாங்கன்னு நான் நம்பினேன்..."

"நீயும் நானும் ஒண்ணு சேரலைன்னா... என் ஆத்தா மூஞ்சை நான் எப்படிடா பாப்பேன்..? அன்னையிலேருந்து இன்னைக்கு வரைக்கும் ஒரு மாசமாச்சு... என் அம்மாகிட்ட நான் ஒரு வார்த்தைப் பேசல. என் அப்பன் மூஞ்சை நான் நிமிர்ந்து கூடப் பாக்கலை. எல்லாம் உனக்காகத்தான் நான் பண்ணேன். இதுக்கு மட்டும் நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும்.' அவன் சட்டையைப் பிடித்து ஆவேசமாக உலுக்கினாள் ராணி.

"நான் உன்னைப் பாத்தா... உன் கூட இன்னொரு முறை பேசினா... உன்னை அன்னைக்கே வெட்டி குழித்தோண்டிப் புதைக்கப் போறதா உன் அப்பா என் கிட்ட சபதம் பண்ணியிருக்காரு.. ராணீ நீ நல்லாயிருக்கணும்... ராணீ.. நீ "ராணி" மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை வாழணும்... எனக்காக, எந்த சந்தர்ப்பத்திலும் உன் உயிரை நீ விட்டுடக்கூடாது. இதுதான் எனக்கு முக்கியம்.."

"இதெல்லாம் எப்ப நடந்தது ஞானம்?" அவள் கேவினாள்.

"இப்பவும் ஸ்டேஷன் வாசல்லே உன் மாமாவும் உன் தம்பியும் உனக்கு காவலா நிக்கறாங்க... அவங்க பின்னாடி நாலு பேரு கம்பும் கத்தியுமா நிக்கலாம்... நாம எங்கேயும் ஓடமுடியாது... இவ்வளவும் தெரிஞ்சும் தனியா உன்னை கடைசியா ஒரே ஒரு தரம் பாக்கணும்ன்னு நான் இங்கே வந்திருக்கேன்..." மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினான்.

"எதுவே சொல்லாமா ஓடிப்போன கோழைன்னு, உன் வாழ் நாள் பூராவும் என்னை நீ கரிச்சுக் கொட்டக்கூடாது பாரு... அதுக்காகத்தான் என் உயிரையும் துச்சமா நெனைச்சு இன்னைக்கு உன்னை தனியாப் பாக்க இங்க வந்திருக்கேன்.. ஆனா உன் உயிர் எனக்கு ரொம்ப முக்கியம். ஏன்னா ராணீ... ஐ லவ் யூ ராணி.. ஐ லவ் யூ வெரி மச்..." அவன் இப்போது பொறுமையாக பேசினான்.

"ஞானம்... நீ சொல்றது சரிடா.. இன்னைக்கு நாம எங்கேயும் ஓட வேணாம்... பத்து நாள் போவட்டும்.. ஒரு மாசம் போவட்டும்.. ஏன் ஒரு வருஷம் போகட்டும்... உனக்கு ஒரு வேலை கிடைக்கட்டும்... அது வரைக்கும் நான் உனக்காக வெய்ட் பண்றேன்... என்னை மறந்துடுன்னு மட்டும் சொல்லாதேடா..."ராணி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

"அழாதே ராணி.. நீ அழறதை என்னால பாக்க முடியலை... சகிச்சுக்க முடியலை.. என் மனசு வெடிச்சுடும் போல இருக்கு.. நான் உன்னை மறக்க மாட்டேன்... நீயும் என்னை மறக்க வேண்டாம்.. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மனசுக்குள்ள காதலிக்கறதை யாராலும் தடுக்க முடியாதே?" ஞானம் அவளை தன் புறம் இழுத்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவள் முதுகை மெல்ல வருடிவிட்டான். அவள் நெற்றியில் பாசத்துடன் காதல் பொங்க முத்தமிட்டான்.

"சரி... முடிவா நீ என்னதான் சொல்றே? கண்களைத் துடைத்துக்கொண்ட ராணி அவன் கையை இறுகப் பற்றினாள்.

"ராணீ ... நான் என் வாழ்க்கையிலத் தொட்ட மொதப் பொண்ணு நீ... கடைசிப் பொண்ணும் நீதான்..." இதுவரை உறுதியாக பதட்டமில்லாமல் பேசிக்கொண்டிருந்தவனின் குரல் தழுதழுத்து வந்தது. அவன் கண்கள் குளமாகியிருந்தது. மூக்கு விடைத்து, கன்னங்கள் கோணிக்கொண்டன. தன் கையிலிருந்த அவன் விரல்கள் நடுங்குவதை ராணி தெளிவாக உணர்ந்தாள்.

உணர்ச்சிவசப்பட்டிருந்ததால் ஞானம் பேசமுடியாமல் தவித்தான். ராணியின் முகத்தை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான். தன் மூக்கை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டான். ராணி தன் காதலனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். தன் இரு கைகளாலும் காதலுடன் அவன் முகத்தை இழுத்து தன் மார்பில் பதித்துக்கொண்டாள். அவனை தன் மார்புடன் இறுக்கித் தழுவிக்கொண்டாள்.

ராணியின் உடல் வலுவும், மன உறுதியும் ஞானத்துக்கு அவள் அணைப்பில், அந்த அணைப்பின் இறுக்கத்தில், இறுக்கம் தந்த ஆதரவில், தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. தன் மேல் உயிரையே வைத்திருக்கும் ஒரு பெண்ணைத் தான் இழக்கிறோம் என்ற உண்மை அவனுக்குப் புரிய, அவன் உடல் பதறி வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

அவன் அழ ஆரம்பித்ததும், ஞானம் தன்னைத் தன்னுடன் இன்று அழைத்துப் போகப் போவதில்லை என்பது ராணிக்கு அக்கணம் ஐயத்துக்கிடமில்லாமல் புரிந்துவிட்டது. இனிமே இவனை இன்னைக்கு நம்பறதுல பலனில்லை. கொஞ்ச நாள் கழிச்சி அவன் வீட்டுக்கு நானே கட்டினப் புடவையோட போயிடவேண்டியதுதான். ராணி மனதுக்குள் உறுதியாக முடிவெடுத்தாள்.

இப்ப இந்த நிமிஷம், என்னை நேசிச்சவனோட இருக்கற இந்த தருணத்தை, வாய்ப்பை, நான் இழக்க மாட்டேன். இந்த நொடியை நான் சந்தோஷமா அனுபவிச்சே ஆவணும். அவனும் சந்தோஷமா இருக்கணும்... மனதில் தீர்க்கமாக யோசித்தாள் ராணி.

ராணி, ஞானத்தின் கைகளை தன் இடுப்பில் இழுத்து தவழ விட்டாள். தன் மார்பில் அவன் முகத்தை மீண்டும் அழுத்தமாக பதித்துக்கொண்டாள். அவன் முகத்தை நிமிர்த்தி அவன் முகமெங்கும் ஆசை பொங்க முத்தமிட்டாள். தன் காதலனின் உதடுகளை வெறியுடன் கவ்விக்கொண்டாள்.

ஞானத்தின் மார்பு அவள் மார்பின் மென்மையையும், திண்மையையும் ஒருங்கே உணர்ந்தது. அவன் கைகள் அவள் பின்னெழில்களில் அழுந்தி அதன் செழிப்பை தடவி தடவி மகிழ்ந்து கொண்டிருந்தன. நான்கு இதழ்கள், பரஸ்பரம் தங்கள் ஈரத்தையும், வெப்பத்தையும், இனிப்பையும், உப்பையும் கலந்து பரிமாறி, சுவைத்து மகிழ்ந்து கொண்டிருந்தன.

ரயில், ஸ்டேஷனை வேகமாக நெருங்கி வரும் ஓசை கேட்டது. ஞானசம்பந்தன், தன்னை ராணியின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டான். அவள் தலையை ஒரு முறை ஆசையுடன் வருடினான். அவள் முகத்தை நேசத்துடன் தன் கைகளில் எடுத்துக்கொண்டான். கண்களால் தன் மனதைக் கவர்ந்தவளின் அழகைப் ஒரு நொடிப் பருகினான். ஐ லவ் யூ ராணீ... ஐ ஷல் பி லவ்விங் யூ ஃபார் எவர் டியர்...! அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.

ராணியின் வலதுகையை ஆதுரமாக பற்றித் திருப்பினான் ஞானம். அவள் புறங்கையில் மென்மையாக தன் இதழ்களை ஒருமுறை பதித்தான். "ஆல் த வெரி பெஸ்ட் டு யூ மை டியர்" அவள் முகத்தை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து நோக்கி மெல்ல முனகியவன், அதன்பின் அவளைத் திரும்பிப் பார்க்காமல், மதகின் மேல் ஏறி, எப்போதுமே இணைய முடியாத இரு தண்டவாளங்களின் நடுவில், ஸ்டேஷனை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

"நீ என்னை கடைசீல இப்படித் தனியா தவிக்க விட்டுட்டுப் போறீயேடா பாவீ? இதுக்குத்தான் நீ என்னை காதலிச்சியா? சத்தியமா சொல்றேன் நீ நல்லா இருக்கமாட்டேடா... "

தன் உடலும், உள்ளமும் பதற கூவிய ராணி, தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைக்க முயற்சிக்காமல், மதகின் சுவரில் சாய்ந்து நின்றாள். நிற்க முடியாமல் சரிந்து அங்கயே தரையில் உட்கார்ந்து கொண்டாள். தன் காதலன் ஆசையுடன் கடைசியாக முத்தமிட்ட தன் புறங்கையையே வெறித்துக்கொண்டிருந்தாள். நேரம் நழுவிக்கொண்டிருந்தது. ராணியின் கண்களுக்கு அவள் கையே புலனாகவில்லை. எது மதகு, எது சாலை, எது தண்டவாளம், எது ஸ்டேஷனுக்கு செல்லும் வழி எதுவும் புரியாமல், புலன்கள் மழுங்கி, தனியாக பைத்தியம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள்.

"அக்கா... இருட்டிப் போச்சுக்கா... எழுந்துருக்கா... வீட்டுக்குப் போய்த்தான் ஆவணும்... வேற வழியில்லே!!" ஆதரவாகப் பேசிய தம்பி பழனி அவள் கையை பிடித்து எழுப்பினான். 




நல்லசிவம் தெருமுனையில் திரும்பியதும், வேகமாக படபடவென்று ஓசையுடன் மழை பெய்யத் தொடங்கியது. நாலெட்டில் தன் வீட்டை அவர் அடைந்துவிட முடியுமென்ற போதிலும், நடையின் வேகத்தை அதிகரிக்காமல், பதட்டமில்லாமல் நிதானமாக, தன் உடல் மீது வேகமாக வந்து மோதும் மழை நீர் தன் மனதையும் உடலையும் ஒருங்கே குளிர்விப்பதை, ரசித்து அனுபவித்தவாறு தெப்பலாக நனைந்துபடி வீட்டுக்கு நடந்து வந்தார். 

வெராண்டாவில் அமர்ந்திருந்த ராணி, கணவர் உள்ளே வருவதற்காக கதவைத் திறந்தவள், வேகமாக வீட்டுக்குள் ஓடினாள். ஓடியவளின் பிருஷ்டங்கள் அசைந்தாடிய அழகை, கதவருகில் நின்றவாறு பார்த்த நல்லசிவத்தின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ஒரு பெருமூச்சுடன் நல்லசிவம் ஈஸிச்சேரில் ஈர வேஷ்டியுடன் உட்க்கார்ந்தார். 

ராணி உலர்ந்த துண்டுடன் வந்தவள், துண்டை அவரிடம் கொடுக்காமல், அவர் முகத்தைத் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு அவர் தலையைத் துவட்ட ஆரம்பித்தாள். அவள் கை அசைவிற்கேற்ப வளையல்கள் குலுங்க, புடவை முந்தானை அவர் முகத்தில் உரச, அவர் கண்டத்திலிந்து நீளமானப் பெருமூச்சு ஒன்று மீண்டும் எழுந்தடங்கியது. 

மழை இப்போது வலுவாக காற்றுடன் சேர்ந்து சுழன்று சுழன்று அடித்து கிரில் கம்பிகளின் வழியே வெராண்டாத் தரையை, தன் சாரலால் நனைக்க ஆரம்பித்தது. வெளியில் பெய்து கொண்டிருந்த மழையினால் வீட்டுக்குள் வந்த ஈரமான குளிர்ந்த காற்று அவர்கள் உடலை இதமாக தழுவியது. 

கணவனின் நீளமான மூச்சு தன் மார்பைத் தாக்கியதும், ராணி அவரை மேலும் நெருங்க, அவள் கனத்த தொடைகள் அவர் முழங்கால்களை தொட்டன. ராணி துண்டால் அவர் முதுகைத் துடைக்க, அவள் குலுங்கும் மார்புகள் நல்லசிவத்தின் முகத்தில் மலர்களாக உரசின. அவள் தேகத்துக்கே உண்டான மகிழம்பூ வாசம், ராணியின் கழுத்திலிருந்து கிளம்பிய மெல்லிய பவுடர் வாசம், காற்றில் வந்த குளிர்ச்சி, ரகுவைப் பார்த்து பேசியதால் உள்ளத்தில் ஏற்பட்ட நிம்மதி, இதெல்லாம் ஒன்று சேர நல்லசிவத்தின் மனது மெல்ல மெல்ல இலகுவாகத் தொடங்கியது. 

சமையலை முடித்துவிட்டு, ராணி முகம் கழுவி அடர்ந்த மஞ்சள் நிறத்தில், அரக்குப் பூக்கள் பூத்திருந்த புடவையிலிருக்க, நெற்றியில் குங்குமம் பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. அவர் நிமிர்ந்து மனைவியைப் பார்த்தார். ராணியின் ஜாக்கெட்டில் அடைப்பட்டிருந்த மார்பு அவரது இடது கன்னத்தில் இன்னமும் அழுந்தியிருந்தது. 

பொன்நிறமான அவள் வயிற்று சதை மடிப்புகளும், அடிவயிற்றின் தொப்புள் குழைவும் கண்களை இறுக்கிக் கட்ட, நல்லசிவத்தின் மனம் ஊசலாடத் தொடங்கியது. ராணியின் அண்மையால், மனைவியின் நெருக்கத்தால், அவள் மார்பின் இதமான வெப்பத்தால், அவர் ரத்தம் சூடேறியது. ரத்தத்தில் ஏறிய சூட்டால் அவருடைய தண்டிலும் சிறிது சூடு ஏறி அது மெல்ல தன் இருப்பை அவருக்கு அறிவித்தது. நல்லசிவம்...! காத்தடிக்கும் போது தூத்திக்கணும்பா... உள்மனசு கூவியது. 

இவளைவிட்டு ஒதுங்கியிருக்கணுங்கற முடிவை நான் எடுத்து முழுசா ரெண்டு மணி நேரமாவலை. அதுக்குள்ள என் மனசு இவ பக்கம் தறிகெட்டு ஓட ஆரம்பிக்குது. மனசோட ஓட்டத்துக்கேத்த மாதிரி இந்தப் பாழாப்போன மழையில நனைஞ்ச உடம்புக்கு இதமான சூடும் தேவைப்படுது. எங்க ரெண்டுபேருடைய உடல்களும் ஒன்னா சேரலைன்னா, மனசுல இருக்கற என் மோகம் எப்படி தீரும்? உடம்பு அலுத்துப் போனாலும் என் மனசோட தேடல்கள் சாகறவரைக்கு இருந்துகிட்டேதான் இருக்குமா? 

கணவனின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை நொடியில் உணர்ந்துகொண்ட ராணியின் உதடுகளில் புன்னகைப் பூவொன்று மலர்ந்தது. அவள் மெல்லச் சிரித்தபோது கன்னத்தில் குழிவிழுந்து முகம் அழகாய் மலர்ந்தபோதிலும் கருமையான அவள் விழிகளில் சோகம் நடனமாடிக்கொண்டிருந்தது. 

"ம்ம்ம்... கோவமா என் மேல?" ராணி கொஞ்சலாக கேட்டாள். 

ராணி, தான் நின்றிருந்த நிலையிலேயே அவர் முகத்தை நிமிர்த்தி, கணவரின் கண்களுடன் தன் கண்களை கலந்தவளின் மூச்சு அவர் நெற்றியைச் சுட்டது. அவள் அவரை வதைப்பதற்காகவே மேலும் நெருங்கி தன் மார்பை அவர் முகத்தில் அழுத்தி தன் முகவாயை அவர் தலை உச்சியில் அழுத்திப் பதித்தாள். 

இன்னைக்கு இவளுக்கும் என் நெருக்கமும், அண்மையும் தேவைப்படுதா? கிட்ட வரும்போதே ராணியோட மூச்சு காத்துல அணல் அடிக்குதே.. இவ என்னைச் சீண்ட ஆரம்பிச்சிட்டா..! என் ஒடம்புல தீயை மூட்டத் தொடங்கிட்டா..! இன்னைக்கு இவ வேகத்தை என் ஆண்மையால எதிர்கொண்டே ஆகணும். இல்லேன்னா ரெண்டு பேரோட உடம்பு சூடும் எப்படி குறையும். நல்லசிவத்தின் உடல் நினைவுகளால் சிலிர்க்க ஆரம்பித்தது. 

மழை நிற்காமல் கொட்டிக்கொண்டிருந்தது. தெருவில் விளக்கில்லாமல், ஆள் நடமாட்டமற்று வெறிச்சோடி, இருள் வெளிச்சம் பாய்ந்துகொண்டிருந்தது. நல்லசிவம், தன் தலைக்குப் பக்கத்திலிருந்த சுவிட்சை அழுத்தி வெராண்டா விளக்கை அணைத்தார். 

"ப்ச்ச்ச்...எனக்கென்ன கோவம் உன் மேல.." 

நல்லசிவத்தின் கைகள் அவர் கட்டுப்பாட்டுக்குள் நிற்காமல் மனைவியின் இடுப்பை வளைத்து தன் பக்கம் இழுத்தன. ராணி, ஈஸிச்சேரில், ஈர வேட்டியுடன் உட்க்கார்ந்திருந்தவரின் மார்பில் சரிந்தாள். சரிந்தவளின் இடுப்பில் நல்லசிவத்தின் விரல்கள் மெல்ல ஊர்ந்து அவள் தொப்புள் குழியின் ஆழத்தை அன்றுதான் புதிதாக அளப்பதைப் போல், குழியிலேயே அசையாது சில வினாடிகள் நின்றன. உதடுகள் ராணியின் கழுத்தில் பதிந்தது. மெல்ல கழுத்திலிருந்து கன்னத்தை நோக்கி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. ராணி தன் மெய் சிலிர்த்தாள். நேரத்தை மறந்தாள். இருக்கும் இடம் மறந்தாள். பெண்மையின் இயல்பான நாணத்திற்கு விடை கொடுத்தாள்.

"இப்ப எதுக்கு வெளக்கை அணைச்சீங்க?"

"உன்னை வாரி அணைக்கத்தான்.."

"ம்ம்ம்... வளர்ந்தப்புள்ளை உள்ளே இருக்கான்ங்கறது நெனப்புல இருக்கட்டும்"..

ராணியின் இதழ்கள் கணவனின் கீழுதட்டைக்கவ்வி மெல்ல அழுத்தின. முன் பற்களால் இதமாக அவர் உதட்டை மெல்ல ஆரம்பித்தவளின் நாக்கு, மெல்ல மெல்ல அசைந்து தன் வேலையைத் தொடங்கியது. நல்லசிவம் தன் நாவில் கல்கண்டின் இனிப்பை உணர்ந்தார். அவர்களைப் பொறுத்தவரை காலம் செயலற்று சற்று நேரம் நகர்வதை நிறுத்தியிருந்தது. தன் உடலின் உயிரோட்டம் நின்றுவிட்டதா என அவருக்கு சந்தேகம் வந்தது. 

"ப்ச்ச்" நல்லசிவத்தின் உதடுகள் வெறியோடு தன் மனைவியின் வாயில் முத்தமிட்டு அவள் இதழ்களை கவ்வ, அவருடைய முழங்கை, ராணியின் மார்பில் அழுந்தி அதன் மென்மையை அனுபவித்தது. இவர் பாட்டுக்கு என்னை தடவ ஆரம்பிச்சிட்டார்.. சம்பத் சட்டுன்னு வெளியில வந்துட்டான்னா, அவன் எதிர்ல இந்த வயசுல கூனி குறுகி நிக்கணுமே, சம்பத்தின் நினைவு அவள் மனதிலாட, தன்னை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற போது அவள் பெண்மை தடுமாறியது. 

"ராணீ... மதியம் பைத்தியமா ஏதோதோ உளறிட்டேன்.. மனசுல எதையும் வெச்சுக்காதேடீ...!" நல்லசிவத்தின் கைகள் அவள் புட்டங்களில் அழுந்தி பிளவிலும், மேட்டிலுமாக மாறி மாறி பயணித்தன. 

ஹாலில் சத்தம் கேட்க, ராணி சட்டென கணவனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எழுந்து விளக்கை மீண்டும் எரியச் செய்தாள். அவரிடமிருந்து தள்ளி நின்றவள், அவர் குரலில் தொனித்த அனுதாபத்தையும், ஆதுரத்தையும், உணர்ந்து சற்றே விரக்தியுடன் சிரித்தவாறே முந்தானையால் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். 

"இப்ப எதுக்கு அழறே நீ?"நல்லசிவத்தின் குரல் பிசிறடித்தது. 

"நீங்க மொதல்ல எழுந்து போய் ஈரத்துணியை மாத்துங்க.." உதடுகளில் நமட்டு சிரிப்புடன், ராணி தன் முந்தானையால் அவர் முகத்தை மீண்டும் ஒரு முறை அழுத்தி, அவர் நெற்றி, கன்னங்களில் ஒட்டியிருந்த தன் நெற்றி குங்குமக் கீற்றுகளைத் துடைத்தாள். இறுக்கமான வெண்மை நிற ரவிக்கையில், அவளின் தடித்த கருப்பு நிற காம்புகள் அழுந்தி கிடந்த கோலம், நொடிப்பொழுது கண்ணில் மின்னலடிக்க, நல்லசிவம் தன் அடி மடியை எழும்பியிருந்த தன் ஆயுதத்தோடு ஒரு முறை சேர்த்து அழுத்திவிட்டுக்கொண்டார். 

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" வாய்க்குள் முணுமுணுத்தவாறு முகம் கழுவி, வேட்டியை மாற்றி நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டவர், சமையலறைக்குள் நுழைந்தார். ராணி ரசத்துக்கு தாளித்துக் கொட்டிக்கொண்டிருந்தாள். 

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லலை நீ?" 

"என்னத்தை சொல்ல... பொம்பளையா பொறந்தவ அழறதுங்கறது புது விஷயமா?" 

"நான்தான் சாரி சொல்லிட்டேன்ல்லா..அப்புறம் ஏன் புலம்பறே?" ஹாலின் ஓரம் அவர் பார்வை தாவியது. சம்பத் டீ.வியின் முன் உட்க்கார்ந்திருந்தான். நல்லசிவம் ராணியின் பின் ஓசைஎழுப்பாமல் நின்று, அவள் முதுகோடு அட்டையாக ஒட்டி அவள் புறங்கழுத்தில் தன் உதடுகளை ஒற்றினார். அவர் கைகள் அவள் பருத்த முலைகளை பற்றிக்கொண்டிருக்க, அவளுடைய கருத்த கூந்தலில் தன் முகத்தைப் புதைத்து நீளமாக தன் மூச்சை இழுத்தார். மனைவியின் கழுத்து வாசத்தை தனக்குள் மெல்ல இழுத்து நெஞ்சினை நிரப்பிக்கொண்டார். 

"உங்களை சொல்லால அடிச்சேன். என் புள்ளையை அவன் கன்னத்துல தழும்பேற மாதிரி அறைஞ்சுட்டேன்" தன் மார்பிலிருந்த அவர் கையை மெல்ல விலக்கியவள், அவரை நோக்கித் திரும்ப, அவள் கண்கள் கலங்கியிருந்தது. 

"என்னம்மா ஆச்சு..?" அவர் குரலில் பதட்டம் கூடியது. 

"நானும் ஒரு பொம்பளை... சுகன்யாவும் ஒரு பொம்பளை... நீங்க கோபமா தெருவுல இறங்கி நடந்ததும், உக்காந்து யோசனைப் பண்ணேன்... நீங்க சொன்னதுல இருந்த ஞாயம் புரிஞ்சுது... பேச்சோட பேச்சா உங்களை ரொம்ப கிண்டலா தாறுமாறா நம்மப் பையன் பேசினான். என்னாலப் பொறுத்துக்க முடியலை...சொல்லிப் பாத்தேன்... அவன் கேக்கலை... ஓங்கி அறைஞ்சிட்டேன்..."அவள் விசும்பினாள்.

"அழாதே...இதுக்கு மேலயாவது அவன் தப்பு அவனுக்கு புரிஞ்சா சரி.." நல்லசிவம், சமயலறை சுவரில் சாய்ந்து, ராணியைத் தன் மார்போடு இழுத்து அணைத்துக்கொண்டார். தலையை வருடினார். அவள் கண்களைத் துடைத்தார். எல்லாம் சரியாயிடும், கண்களால் ஆதரவு சொன்னார். அவளை இழுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தார்.

"சம்பத் எழுந்து வாப்பா...சாப்பிடலாம்.." தன் மகனின் தோளில் அன்புடன் தன் கையை வைத்தார். சம்பத்தின் உடல் மெல்ல அதிர்ந்தது. 

"அயாம் சாரிப்பா... இன்னைக்கு என் மனசு சரியில்லாம இருந்தேன்... உங்ககிட்ட நான் ரொம்பவே தப்பா பேசிட்டேன்... என்னை மன்னிச்சுடுங்கப்பா..." 

சம்பத் ஒரு கணம் அவர் கண்களில் தன் பார்வையை சேர்த்தான். அடுத்த கணம், அவருடைய அன்பான கனிந்த பார்வையை சந்திக்கமுடியாமல், தன் தலையை குனிந்துகொண்டான். ராணி தன் மகனின் வார்த்தைகளைக் கேட்டதும், அவனருகில் வேகமாக ஓடினாள்.



"என் ராஜாடா நீ... என்னை நீ ஏமாத்திடலடா..." அவன் முகத்தை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். சம்பத்தின் உடல் மெல்ல குலுங்கியது. அவன் தன் தலை தன் தாயின் மார்பில் அழுந்தியிருக்க, ஏதோ சொன்னான். சொன்னது என்னவென்று அவர்கள் இருவருக்கும் புரியவில்லை. கல் கரைய ஆரம்பிக்க, ராணியின் மனதிலிருந்த பாரம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. நல்லசிவம் தாயையும், மகனையும் மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தார்.