Thursday, 10 October 2013

கலைவாணன் to கலைவாணி


என் பெயர் கலைவாணன்.நான் எம்.காம்.,பட்டதாரி.இன்னும் வேலைகிடைக்கவில்லை.நான் ஐந்தடி ஐந்தங்குல உயரம்.அழகாக இருப்பேன்.எனக்கு ஒரு அக்காவும்,ஒரு தங்கையும் உண்டு.என் தந்தை பாங்கில் மேனேஜர்.என் தாய் அழகு கலை நிபுணர்.நாங்கள் வசதியான குடும்பம்.எங்கள் வீட்டில்,கார்.பைக் உண்டு.என் அக்கா அரசு பள்ளியில் டீச்சர்.என் தங்கை மெட்ரிக் பள்ளியில் டீச்சர்.என் அக்காவும்,தங்கையும்என்னை வாடா,போடா என்றுதான் கூப்பிடுவர்.என் தாய்,என் அக்கா,என் தங்கை எல்லோரும் நல்ல அழகாய் இருப்பார்கள்.என் அம்மாவும்,அக்காவும் என் உயரம் இருந்தார்கள்.என் தங்கை எல்லோரையும் விட உயரம்.அவள் பாஸ்கட் பால் பிளேயர்.நல்ல உடல் கட்டு கொண்டவள்.

நான் சோம்பேறி.எந்த உடற்பயிற்சியும் செய்யமாட்டேன்.அதனால் என் உடல் மெத்தென்று சாப்ட் ஆக இருக்கும்.அம்மா எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு காலையில்,ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு அவரின் அழகு நிலையம் போய்விடுவார்.நான் சாப்பிட்டுவிட்டு போனால் ஊர் சுற்றிவிட்டு இரவு ஏழு மணிக்குதான் வருவேன்.எந்த வேலையும் செய்யமாட்டேன்.யார் கேட்டாலும் சண்டை போடுவேன். ஒருநாள் கமலின் அவ்வை சண்முகி படத்தை டி.வி.யில்பார்த்தேன்.எனக்கும் பெண் உடை அணிய ஆசையாக இருந்தது.நான் வீட்டில் யாருக்கும் அடங்கமாட்டேன்.என் அம்மாவிடம் மட்டும் பயப்பட்டேன்.என் அம்மா கோபம்வந்தால் இப்போது கூட என்னை அறைந்து விடுவார்.ஒரு முறை அம்மா என்னை அடிக்க,நான் அவரின் கையை தடுத்து பிடித்து மடக்கி அவரை அடித்துவிட்டேன்.இனிமேல் என்னை அடிச்சீங்கன்னா நடக்கறதே வேற என்று அவரைமிரட்டினேன்.அவரை தள்ளிவிட முயன்றேன். அம்மா என்னை விடவில்லை.என் கையை பிடித்து முதுகுபுறம் முறுக்கினார்.வலியால் கத்தினேன்.அப்போதுதான் என் அம்மாவின் கைகளில் என்னைவிட பலம் உள்ளது என்பதை அறிந்தேன்.என் அம்மா என் முடியைபற்றி கன்னம் கன்னமாய்அறைந்தார்.அழுதுவிட்டேன்.அப்போதும் ஆத்திரம் தீராமல் அப்பாவின் பெல்டை எடுத்து என்னை வெளுத்துவிட்டார்.கெஞ்சி கதறி அழுதுவிட்டேன். ஏண்டா ராஸ்கல்!உங்கப்பாவே என்னை எதிர்த்து பேசமாட்டாரு.நீ என்னை அடிக்கறியா ?.. தோலை உளிச்சிடுவேன்என்றார்.அதன்பின் நான் அம்மாவை எதிர்க்க துணிந்ததில்லை.பிறகுவந்து விஷயம் தெரிந்த என் சகோதரிகள் எப்படிடா! நீ அம்மாவை அடிக்கலாம் என்று என்னை அடித்தனர்.போதும் விடுங்கடி,நானே அவனை பின்னிட்டேன் என்றார் என் அம்மா. அதன்பின் நான் அடங்கிவிட்டேன். என் அம்மாவிடமும்,சகோதரிகளிடம் அடி வாங்கியதால் எனக்குஅவமானமாகிவிட்டது..அன்று ஒரு நாள் மதியம் வீட்டிற்கு வந்தேன்.கதவை தாளிட்டுவிட்டு என் உடைகளை கழற்றி போட்டேன்.அந்த அறையில் நாலு பீரோக்கள் இருந்தன.அம்மாவின் வார்ட்ரோபை திறந்தேன்.எப்பா!மிகப்பெரிய அந்தவார்த்ரோபில் நூற்றுக்கணக்கில் புடவைகள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன.அங்கிருந்த என் மம்மியின் கருப்பு பிராவை எடுத்து அணிந்தேன்.எனக்குகச்சிதமாக இருந்தது.பின் அவரின் வைலட் கலர் உள்பாவாடை,மேட்சிங் பிளவுஸ் அணிந்தேன்.பின் என் மம்மியின் வைலட் கலர் புடவையை எடுத்து கட்டிகொண்டேன்.பெண் அலங்காரத்திர்க்காக கூந்தல் விக் வாங்கி ரகசியமாய் வைத்து இருந்தேன்.அதை எடுத்து அணிந்துகொண்டேன்.அது பின்னப்பட்ட கூந்தலோடு இருந்தது.பின் என் கண்ணில் ஐலைனர் இட்டுக்கொண்டு,பொட்டு வைத்துக்கொண்டேன்.என் மம்மியின் நகைபெட்டியைதிறந்து,வளையல்கள்,நெக்லஸ்,டாலர்செயின்,தோடு,கொலுசு எல்லாம் எடுத்து அணிந்துகொண்டு டிரெஸ்ஸிங் கண்ணாடியில் பார்த்தேன்.அழகான பெண்ணாக மாறிவிட்டேன்.புடவைகட்டியபடி நடந்து பார்த்தேன்.சுகமாக இருந்தது.பின் அவைகளை கழற்றிவிட்டு என் அக்காவின் பிரா,உள்பாவாடை எல்லாம் அணிந்தேன்.பின் அக்காவின் மெரூன் கலர் ஷிபான் பிளவுசை அணிந்தேன்.பிட்டாக இருந்தது.பின் அழகான மெரூன் கலர் மெடல் ஷிபான் புடவையை பிளீட்ஸ் வைத்துகட்டிகொண்டேன்.அப்படியே வீட்டுக்குள் ஒயிலாக சுற்றிவந்தேன்.சற்று நேரம் இருந்தபின் என் தங்கையின் உடைகளை அணிந்தேன்.அதுவும் எனக்கு பிட்.இப்போது எனக்கு புரிந்தது.நான் என்னை பெரிய கட்டுமஸ்த்தான ஆளாக நினைத்து இருந்தேன்.ஆனால் என் மம்மி,என் அக்காவின் உடல் அளவே 36 சைஸ் தான் நானும் இருந்தேன்.அதன்பின் பெண் அலங்காரத்தை கலைத்துவிட்டு என் சர்ட்,லுங்கியைஅணிந்துகொண்டு ஹாலுக்கு வந்து உட்கார்ந்து கொண்டு டி.வி.பார்த்தேன்.இப்படி அடிக்கடி பெண் அலங்காரம் செய்து மகிழ்ந்தேன்.ஒரு நாள் என் மம்மி கத்தினார்.ஏண்டி!யாருடி?..என் சேரீஸ் எல்லாம் கலைச்சது.என் பிரால ஆளுக்கு எப்படி வந்திச்சி.யாருடி?..யூஸ் பண்ணுனீங்க என்றார். டீச்சர்.என் தங்கை மெட்ரிக் பள்ளியில் டீச்சர்.என் அக்காவும்,தங்கையும்என்னை வாடா,போடா என்றுதான் கூப்பிடுவர்.என் தாய்,என் அக்கா,என் தங்கை எல்லோரும் நல்ல அழகாய் இருப்பார்கள்.என் அம்மாவும்,அக்காவும் என் உயரம் இருந்தார்கள்.என் தங்கை எல்லோரையும் விட உயரம்.அவள் பாஸ்கட் பால் பிளேயர்.நல்ல உடல் கட்டு கொண்டவள். நான் சோம்பேறி.எந்த உடற்பயிற்சியும் செய்யமாட்டேன்.அதனால் என் உடல் மெத்தென்று சாப்ட் ஆக இருக்கும்.அம்மா எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு காலையில்,ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு அவரின் அழகு நிலையம் போய்விடுவார்.நான் சாப்பிட்டுவிட்டு போனால் ஊர் சுற்றிவிட்டு இரவு ஏழு மணிக்குதான் வருவேன்.எந்த வேலையும் செய்யமாட்டேன்.யார் கேட்டாலும் சண்டை போடுவேன். ஒருநாள் கமலின் அவ்வை சண்முகி படத்தை டி.வி.யில்பார்த்தேன்.எனக்கும் பெண் உடை அணிய ஆசையாக இருந்தது.நான் வீட்டில் யாருக்கும் அடங்கமாட்டேன்.என் அம்மாவிடம் மட்டும் பயப்பட்டேன்.என் அம்மா கோபம்வந்தால் இப்போது கூட என்னை அறைந்து விடுவார்.ஒரு முறை அம்மா என்னை அடிக்க,நான் அவரின் கையை தடுத்து பிடித்து மடக்கி அவரை அடித்துவிட்டேன்.இனிமேல் என்னை அடிச்சீங்கன்னா நடக்கறதே வேற என்று அவரைமிரட்டினேன்.அவரை தள்ளிவிட முயன்றேன். அம்மா என்னை விடவில்லை.என் கையை பிடித்து முதுகுபுறம் முறுக்கினார்.வலியால் கத்தினேன்.அப்போதுதான் என் அம்மாவின் கைகளில் என்னைவிட பலம் உள்ளது என்பதை அறிந்தேன்.என் அம்மா என் முடியைபற்றி கன்னம் கன்னமாய்அறைந்தார்.அழுதுவிட்டேன்.அப்போதும் ஆத்திரம் தீராமல் அப்பாவின் பெல்டை எடுத்து என்னை வெளுத்துவிட்டார்.கெஞ்சி கதறி அழுதுவிட்டேன். ஏண்டா ராஸ்கல்!உங்கப்பாவே என்னை எதிர்த்து பேசமாட்டாரு.நீ என்னை அடிக்கறியா ?.. தோலை உளிச்சிடுவேன்என்றார்.அதன்பின் நான் அம்மாவை எதிர்க்க துணிந்ததில்லை.பிறகுவந்து விஷயம் தெரிந்த என் சகோதரிகள் எப்படிடா! நீ அம்மாவை அடிக்கலாம் என்று என்னை அடித்தனர்.போதும் விடுங்கடி,நானே அவனை பின்னிட்டேன் என்றார் என் அம்மா. அதன்பின் நான் அடங்கிவிட்டேன். என் அம்மாவிடமும்,சகோதரிகளிடம் அடி வாங்கியதால் எனக்குஅவமானமாகிவிட்டது..அன்று ஒரு நாள் மதியம் வீட்டிற்கு வந்தேன்.கதவை தாளிட்டுவிட்டு என் உடைகளை கழற்றி போட்டேன்.அந்த அறையில் நாலு பீரோக்கள் இருந்தன.அம்மாவின் வார்ட்ரோபை திறந்தேன்.எப்பா!மிகப்பெரிய அந்தவார்த்ரோபில் நூற்றுக்கணக்கில் புடவைகள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன.அங்கிருந்த என் மம்மியின் கருப்பு பிராவை எடுத்து அணிந்தேன்.எனக்குகச்சிதமாக இருந்தது.பின் அவரின் வைலட் கலர் உள்பாவாடை,மேட்சிங் பிளவுஸ் அணிந்தேன்.பின் என் மம்மியின் வைலட் கலர் புடவையை எடுத்து கட்டிகொண்டேன்.பெண் அலங்காரத்திர்க்காக கூந்தல் விக் வாங்கி ரகசியமாய் வைத்து இருந்தேன்.அதை எடுத்து அணிந்துகொண்டேன்.அது பின்னப்பட்ட கூந்தலோடு இருந்தது.பின் என் கண்ணில் ஐலைனர் இட்டுக்கொண்டு,பொட்டு வைத்துக்கொண்டேன்.என் மம்மியின் நகைபெட்டியைதிறந்து,வளையல்கள்,நெக்லஸ்,டாலர்செயின்,தோடு,கொலுசு எல்லாம் எடுத்து அணிந்துகொண்டு டிரெஸ்ஸிங் கண்ணாடியில் பார்த்தேன்.அழகான பெண்ணாக மாறிவிட்டேன்.புடவைகட்டியபடி நடந்து பார்த்தேன்.சுகமாக இருந்தது.பின் அவைகளை கழற்றிவிட்டு என் அக்காவின் பிரா,உள்பாவாடை எல்லாம் அணிந்தேன்.பின் அக்காவின் மெரூன் கலர் ஷிபான் பிளவுசை அணிந்தேன்.பிட்டாக இருந்தது.பின் அழகான மெரூன் கலர் மெடல் ஷிபான் புடவையை பிளீட்ஸ் வைத்துகட்டிகொண்டேன்.அப்படியே வீட்டுக்குள் ஒயிலாக சுற்றிவந்தேன்.சற்று நேரம் இருந்தபின் என் தங்கையின் உடைகளை அணிந்தேன்.அதுவும் எனக்கு பிட்.இப்போது எனக்கு புரிந்தது.நான் என்னை பெரிய கட்டுமஸ்த்தான ஆளாக நினைத்து இருந்தேன்.ஆனால் என் மம்மி,என் அக்காவின் உடல் அளவே 36 சைஸ் தான் நானும் இருந்தேன்.அதன்பின் பெண் அலங்காரத்தை கலைத்துவிட்டு என் சர்ட்,லுங்கியைஅணிந்துகொண்டு ஹாலுக்கு வந்து உட்கார்ந்து கொண்டு டி.வி.பார்த்தேன்.இப்படி அடிக்கடி பெண் அலங்காரம் செய்து மகிழ்ந்தேன்.ஒரு நாள் என் மம்மி கத்தினார்.ஏண்டி!யாருடி?..என் சேரீஸ் எல்லாம் கலைச்சது.என் பிரால ஆளுக்கு எப்படி வந்திச்சி.யாருடி?..யூஸ் பண்ணுனீங்க என்றார்.என் இரண்டு சகோதரிகளும்,நாங்கள் இல்லேம்மா என்று மறுத்தனர்.அதனால் என் தாய் என்மேல் சந்தேகபட்டார்.ஏன்டா!கலை!நீ ஏதாவது என் சேரிய கட்டி பார்த்தியா?என்றார். என் சகோதரிகள் குலுங்கி சிரித்தனர். என்னம்மா?.. இப்படி சொல்ற!என்றேன். டேய்!நீ பொம்பள மாதிரிதாண்டா பிகேவ் பண்ற,..அப்படி ஒரு ஆசை இருந்தா சொல்டா,நானே என் டிரஸ்சை உனக்கு போட்டுவிடறேன் என்றார் என் அம்மா. சீ!போங்கம்மா என்று வெட்கத்துடன் சொல்லிவிட்டு ஓடிவிட்டேன். ஒருவாரம் கழித்து என் வீட்டிற்கு என் தங்கையுடன் இன்னொரு பெண்ணும் வந்தாள்.அவள் என் தங்கையைவிட உயரம்.ஆறடியில் ஒரு அழகு தேவதை.ஜீன்ஸ் பேன்ட்,உயர்ரக நைலான் டி.சர்ட்.அணிந்து இருந்தாள்.போனி டைல் போட்டிருந்தாள். என்னிடம் அவளை அறிமுகபடுத்தினால். டேய்!கலை,இவ என் பிரண்டு மீனா!ஸ்டேட் லெவல் வாலிபால் சாம்பியன்.கஸ்டம்ஸ் ஆபீசர் ஆ இருக்கா.மீனா!இவன் என் அண்ணன் கலைவாணன்.எம்.காம்.முடிச்சிட்டு வெட்டியா இருக்கிறான்.வீட்டைவிட்டு வெளில வரவே மாட்டான்.எங்கம்மா கிட்டேயும்,எங்க கிட்டேயும் பொட்டி பாம்பா அடங்கி இருப்பான்.என்றாள் என் தங்கை. ஹல்லோ!கலை!என்று என் கையை பிடித்து குலுக்கினாள் மீனா.அப்போதுதான் பார்த்தேன் நான் அவளின் காதுவரை தான் உயரமாய் யிருந்தேன். நான் நாணி கோணி அவள் கையை குலுக்கினேன். என்ன கலை!பொம்பள மாதிரி நெளியரீங்க என்று மீனா சிரித்தாள். அப்படியெல்லாம் இல்லீங்க மேடம் என்றேன். உங்க கை,ரொம்ப சாப்ட் ஆ இருக்கு கலை.எச்சைஸ் எல்லாம் பண்ண மாட்டீங்களா என்றாள் மீனா. அதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க மேடம் என்றேன். மீனா!கலை நல்லா சமையல் பண்ணுவான்.அப்புறம் வீட்டு வேலைல எக்ஸ்பர்ட் என்றாள் என்தங்கை. வாவ்!ஐ லைக் யு கலை.நல்லா கலரா இருக்கறீங்க!சாப்ட் நேச்சர்.உங்க பேஸ்ல அந்த சின்ன மெல்லிசு மீசையமட்டும் எடுத்துட்டுடீன்கன்னா அசல் நீங்க பொம்பளதான்.நேச்ச்சராவே உங்கபுருவம் மெல்லிசா அழகா வளைஞ்சி இருக்கு.உங்களுக்கு சின்ன மூக்கு,சின்ன உதடு,சின்ன பேஸ்.என்றாள் மீனா. எனக்கு வெட்கம் பிடுங்கியது.மேடம்!நான் வரேன் என்று ஓட பார்த்தேன். இருடா!ரூமுக்குள்ள போயி ஒண்ணும் கிழிக்க வேண்டாம்.மீனா,பெரிய ஆபீசர்.அவங்களுக்கு மரியாதை தந்து,பேசுறதை கேளு என்றாள் என் தங்கை. கலை! நீங்க மட்டும்பொம்பளையா இருந்தா ,நிச்சயமா உங்களை மேரேஜ் பண்ணிப்பேன்.இன்பாக்ட்,நான் சேரி கட்டுறதே இல்லை.எப்பவும் பேன்ட்,சர்ட் தான்போடுவேன்.நைட்டு கூட ஜென்ட்ஸ் நைட் கவுன் தான் போடுவேன்.பட்,கலை!எனக்கு புடவை கட்டுறவர்களை ரொம்ப பிடிக்கும்.நீட்டா புடவைகட்டி,வெதர் இட் இஸ் பட்டுபுடவை ஆர் சிந்தடிக் சேரி,எனி ஒன்.அப்படி அழகான புடவை கட்டி,மேட்சிங் பிளவுஸ் போட்டுக்கிட்டு ,இடுப்புவரை கூந்தல் பின்னி நாலு முழம் மல்லிகை பூவச்சிக்கிட்டு,கழுத்துல நெக்லஸ்,மத்த ஜெவேல்ஸ் போட்டுக்கிட்டு,கண்ணுக்கு மை வச்சிட்டு நடந்து வந்தா ஓ!ஐ ரியலி லவ் ஹேர்.என்றாள் மீனா. மீனா!நீ பேசாம ஆம்பளையா பொறந்திருக்கலாம் என்றாள் என் தங்கை. சோ வாட்?..உங்கண்ணன் பொம்பளையா பொறந்து இருந்தா,நான் ஆம்பளையா பொறந்து இருப்பேன் என்றாள் மீனா. அப்போது உள்ளே வந்த என் அம்மா!ஹேன்ட் பேக்கை கழற்றி வைத்தபடி வாங்க மேடம்!நான் வரப்பவே கேட்டேன்.கலை என்ன சொல்றா?..என்றார்.மீனாவிடம். ஹல்லோ!ஆன்டி!வாங்க!கலைய நீங்களும் வாருரீங்களா?...அவ இவன்னு சொல்றீங்க என்றாள் மீனா. ஆமா!மேடம்!இவன் ஆம்பளையா பொறந்து வேஸ்ட்.பயந்த சுபாவம்.வேலை வெட்டி இல்ல.சமையல் மட்டும் நல்லா பண்றான்.கிச்சன்ல எனக்கு பாத்திரங்களை வெளக்கி வைக்கிறான்.பேசாம இவனும் பொண்ணா பொறந்து இருக்கலாம் என்றார் என் அம்மா! பின் என்னை பார்த்து,ஏன்டா கலை!மதியம் வீட்டை தாழ் போட்டுக்கிட்டு என்னடா பண்றே?..என்றார். ஐயோ!அம்மா கண்டு பிடிச்சிட்டங்கலான்னு பயந்தேன்.அது வந்து ..வந்து என்று உளறினேன். என்னடா உளரே!மம்மி இவன் ஏதோ செய்றான்,கேளுங்க என்றாள் என் தங்கை. உள்ளே போய் வந்த என் அம்மாவின் கையில் என் விக் இருந்தது.அதிர்ச்சி அடைந்தேன். இது எப்படிடா வந்தது?..சொல்லுடா கலை!நீ பொம்பள வேஷம் போட்டிருக்க,இந்த விக் கை வச்சிக்கிட்டு என் பிரா.பிளவுஸ்,புடவை எல்லாம் போட்டுக்கிட்டு இருந்து இருக்கறே.என் சேரிஎல்லாம் கட்டி பார்த்துட்ட என்றார் என் அம்மா. நான் மாட்டிக்கொண்டேன்.தலை குனிந்தேன். ஓ!குட் நெஸ்!ஆன்டி!இவருக்கு சேரி கட்டுறது பிடிக்கும்னா பேசாம கலைவாணி ஆக்கிடுங்க என்று சிரித்தாள் மீனா. அம்மா!என் சேரீஸ் கூட கலைஞ்சி கிடக்குது.இதுவும் இவன்தான் என்றாள் என் தங்கை. என்னை நெருங்கி வந்து என் கன்னத்தில் பளார்,பளார் என இருமுறை அறைந்தார் என் மம்மி.சொல்லுடா!எங்க எல்லோர் டிரஸ்சையும் போட்டுபார்த்துட்ட நீ,அப்படிதானே என்றார். ஆமாம்ங்க!மம்மி.சாரி!என்று தலை அசைத்தேன். இருடா,உங்க அக்கா வரட்டும் அப்புறம் பேசலாம் என்று என் மம்மி சொன்னார்.மீனாவும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார். ஒருவாரம் போனது.என் வீட்டில் யாரும் இதை பற்றிபேசவில்லை.எப்போதும் போல என்னிடம் பேசினர்.ஒருநாள் குளிக்கும்போது பார்த்தேன்.என் மார்பின் இரண்டு காம்புகளும் சிவந்து இருந்தன.இரு காம்பு பகுதியும் வீங்கி இருந்தன.நான் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். ஆனால் நாட்கள் போக போக என் மார்பு வீங்கியது.என்கை,கால்கள்,மார்பு,மீசை,முகம் எல்லாம் முடிகொட்டி மொழு மொழுவென்று ஆகிவிட்டது.என்னால் வெளியே வர முடியவில்லை.என் மாற்றத்தை கண்டு பிடித்த என் அம்மா கேட்டார்.விபரம் சொன்னேன்.என் சட்டையை கழட்டி பார்த்தார்.என் மார்பு பெரிதாக இருந்தது.கலை!நீ பிரா போட்டுக்க.என்றபடி என் அம்மா,அவரின் ஒரு பிராவை எடுத்து வற்புறுத்தி எனக்கு போட்டுவிட்டார்.எனக்குமார்பகம் வளர்ந்து இருந்ததால்,பிரா எனக்கு கச்சிதமாகபிட் ஆனது.அதன்மேல் சட்டை போட்டுக்கொண்டேன்.அப்போது அங்கே வந்த என் அக்கா!அம்மா!இவன் இனிமேல் சேரீ கட்டிக்கட்டும் என்றார். அடுத்துவந்த நாட்களில்,என் எல்லா பேன்ட் சர்ட் களையும் என் சகோதரிகள் எரித்துவிட்டனர்.என் அம்மா,எனக்கு கலைவாணி என்று பெயர் சூட்டினார்.எல்லோரும் என்னை வாடி போடி என்றனர்.என் தங்கையே,என்னை பார்த்து,ஏண்டி கலைவாணி!நீ போட்டுருக்குற பிரா பளிச்சின்னு தெரியறமாதிரி ட்ரான்ஸ்பெரென்ட் ஆ பிளவுஸ் போடுடி என்றாள். என் அம்மா,என்னிடம்,இங்க பாருடி கலைவாணி,நீ சேரீ கட்டுறப்ப நல்லா தழைய தழைய விட்டு கட்டுடி.தினம் தவறாம மஞ்சள் தேய்த்து குளிடி என்றார். என் அக்கா,என்னிடம்.கலை!கோவிலுக்கு போறப்ப மேக்ஸ்சிமம் பட்டுபுடவை கட்டிக்கிட்டு போடி என்றார்.சரிங்க அக்கா என்றேன்.

இப்போது நான் முழு பெண்ணாகிவிட்டேன்.என் அம்மாவும் பார்ப்பவரிடம் எல்லாம் இவ என் இரண்டாவது பொண்ணு என்று என்னை அறிமுகபடுத்தினார்.ஒருநாள் திடீர் என்று என் அம்மா கூறினார்.கலை உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கேன்,நீ என்னடி சொல்ற?.. என்றார். எனக்கு ஷாக்.ஏம்மா ..இப்படி பண்றே,என்றேன். அவகிட்ட என்னம்மா பேச்சு?..நீங்க ஏற்பாடு பண்ணுங்க என்றார் என் அக்கா. நான் மாப்பிள்ளைய பிக்ஸ் பண்ணிட்டேன்.வர பிரைடே உனக்கு மேரேஜ்டி கலை! என்றபடி என் மம்மி போய்விட்டார். நகை கடைக்கு என்னை கூட்டிப்போன என் அக்காவும்,தங்கையும் நான் அலற அலற காது,மூக்கு குத்திவிட்டார்கள்.என் காதில் குடை ஜிமிக்கி தோடும்,என் இடது மூக்கில் ஒற்றை கல் சிறிய வைர மூக்குத்தியும் அணிவித்தனர். எனக்கு கணவராக வருபவரை காட்டுங்கள் மம்மி என்று கெஞ்சினேன்.நான் ஐந்தரை அடி உயரம்,என் கணவர்,இதற்கு கீழே குள்ளமாக இருந்தால் அவரை மேரேஜ் பண்ணிக்கமாட்டேன் என்றேன். இன்று எனக்கு மேரேஜ்.என் கணவர் ஆணா?..பெண்ணா?..கருப்பா?..சிவப்பா?..எதையும் எனக்கு காட்டவில்லை. காலயிலேயே வந்திருந்த பியூடிசியன் பெண் என்னைஅழகுபடுத்தினார்விவாகா பட்டுப்புடவையை எனக்குமேட்சிங் பிளவுசுடன் அணிவித்தார்.என் மம்மி அவரின்நகைகளை எனக்கு அணிவித்தார்.என் கழுத்தில் நெக்லஸ்,டாலர் செயின்,இரு கைகளிலும் தங்க வளையல்கள்,காலில் கொலுசு,காதில் குடை ஜிமிக்கிதோடு ,நெத்திசுட்டி எல்லாம் அணிவித்தார்.மட்டை வைத்து பின்னிய என்கூந்தலில் பூக்கள் நிறைந்து இருந்தன. மம்மி!நான் ஒரு ஆண்.எனக்கு இந்த பெண் அலங்காரம் வேண்டாம்.பிளீஸ் ! மேரேஜ் வேண்டாம் என்று அழுதேன். என் அம்மா,அவர் கையில் இருந்த கோல்ட் வாட்சை பார்த்தபடி,என்னிடம் இருடி!கலைவாணி!இன்னும் ஒன் ஹவர்ல உன்னை விட்டுடறேன் என்றார். அம்மா!பிளீஸ்!நான் யாருக்கும் மனைவி ஆகமாட்டேன்.என்றேன். ஏண்டி!பேசாம இருடி.இனிமேல் நீ இன்னொருவர் மனைவி.அடக்கமா இரு என்றார் என் அக்கா. கலைவாணி!உன் புருஷன் ரெடி ஆ இருக்கார்டி.நல்லா சிரிச்சு பேசுடி என்றாள் என் தங்கை. தொடர்ந்து என் அம்மாவின் பிரண்ட்ஸ்,அக்காவின்பிரண்ட்ஸ்,தங்கையின் பிரண்ட்ஸ்என நூற்றுக்கணக்கில் பெண்கள் குவிந்தனர்.எல்லோரும் என்அலங்காரத்தை புகழ்ந்தனர். இத்தனை பெண்கள் இருக்கீங்க,உங்க யாருக்கும் மனசாட்சியே இல்லையா?நான் ஒரு ஆண் மகன்.என் தாயும்,சகோதரிகளும் சேர்ந்து என்னை அடித்து,மிரட்டி பெண்ணாய்அலங்கரித்து,யாரோ ஒருவருக்கு என்னை மனைவி ஆக்கப்போகிறார்கள்.என்று கத்தினேன்.என் குரல் என் வாயை விட்டு வெளியே வரவில்லை. சரிடி,இவளை மண மேடைக்கு கூட்டிட்டு வாங்க என்றபடி,என் தாய் அவரின் மணிக்கட்டில் கட்டியிருந்த கோல்ட் வாட்சை பார்த்தார்.நான் பார்த்தேன்.என் மம்மி நல்ல அழகிதான்.அவர் வஸ்திர கலா பட்டுபுடவை,பட்டுபிளவுஸ் அணிந்து,அவர் கழுத்தில் வைர நெக்லஸ் போட்டிருந்தார்.இரு கை விரல்களிலும் மோதிரங்கள் மின்னின.காஸ்ட்லி ஹேண்ட்பேக் அவர் வலது தோளில் தொங்கியது. என்னை நாலைந்து பெண்கள் மணமேடைக்கு கூட்டி சென்றனர்.பட்டுபுடவை சர சரக்க,என் கையில் இருந்த வளையல்கள் ஒலிக்க,கொலுசு ஒலிக்க நான் ஒருவித சுகத்தில் நடந்து சென்றேன்.அங்கு மணமேடையில் பட்டு வேட்டி,பட்டு சட்டை யில் கழுத்தில் மைனர் செயின்,கையில் பிரேஸ்லெட் பள பளக்க என் கணவர் மண மேடையில் அமர்ந்திருந்தார்.அவர் நல்ல கலர்.அவர் தலையில் ராஜாக்கள் போல பட்டு சரிகை தலை பாகை இருந்தது. என் கணவரை பார்த்ததும் வெட்கத்தில் தலை குனிந்தபடி அவர் அருகில்அமர்ந்தேன்.என்னடி கலை! வெட்கமா?..என்று என் தங்கை என்னிடம் கிசுகிசுத்தாள். மாப்பிள்ளைய நல்லா பார்த்துக்கடிகலைவாணி! .என்றார் என் அக்கா . மெல்ல நிமிர்ந்து ஓரமிருந்த பெரிய டிஜிடல் பேனரை பார்த்தேன்.கலைவாணி வெட்ஸ் மீனாட்சி சுந்தரம் என்று இருந்தது. என் அம்மா தன் கையில் கட்டியிருந்த கோல்ட்வாட்சை பார்த்துக்கொண்டே கையை ஆட்டினார்.கெட்டிமேளம் ஒலித்தது.மீனாட்சி சுந்தரம் என் கழுத்தில் தாலி கட்டினார்.பின் எழுந்து என் அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினோம்.என் சகோதரிகள் உள்பட பத்துபேரின் கால்களில் விழுந்து கும்பிட்டோம்.நிற்கும்போது பார்த்தேன்,என் கணவர் என்னைவிடஅரையடி உயரம்.அப்போது என் அம்மாவை பார்த்தேன்.ஐந்தரை அடி உயரத்தில் காஸ்ட்லி பட்டுபுடவை,பட்டு பிளவுஸ் அணிந்து கொண்டு நகைகள் அணிந்து தேவதையாக ஜொலித்தார் என் அம்மா.கூந்தலில் நாலு முழம் மல்லிகைபூ சூடியிருந்தார்.காஸ்ட்லி ஹேன்ட் பேக்கை என் அம்மா அவரின் வலது தோளில் மாட்டியுருந்தார் ..அழகாக ஐ லைனர் கண்களில் வைத்து இருந்தார்.லிப்ஸ்டிக் போட்டிருந்தார். எல்லாம் முடிந்து எங்களை என் மம்மி வீட்டிற்கு கூட்டிவந்தார். அன்றிரவு எனக்கும் என் கணவருக்கும் முதலிரவு நடந்தது.என்னை என்அக்காவும்,என் தங்கையும் அலங்கரித்தனர். என் மம்மிலைட் ப்ளூ கலர் டிசைனர் சில்க் புடவை அணிந்துஇருந்தார்.ஒரு பால் சொம்பை என்னிடம் கொடுத்து,கலைவாணி!பார்த்துநடந்துக்கடி,என்று முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தார்.நான் பட்டுபுடவை சர சரக்க நாணத்துடன் மெல்ல நடந்துசென்றேன். அங்கு பெட்டில் என் கணவரை காணவில்லை.என் தங்கையின் பிரண்டுமீனா பட்டுபுடவை அணிந்து கொண்டு ,நகைகள் அணிந்து கொண்டு மீனாதான் இருந்தார். வாடி!கலைவாணி!என்ன இப்படி நெர்வஸா இருக்குற?.. என்றார் மீனா. மீனா தான் என் கணவர் என்று புரிந்துகொண்டதும் ஆடிபோனேன். பால் சொம்பை என்னிடமிருந்து வாங்கி வைத்த மீனா ,என்னடி கலை,நான் தான்டி உன் புருஷன் என்றார்.பட்டென அவர் காலில் விழுந்து வணங்கினேன்.மீனா என்னை கட்டியணைத்தார்.படுக்கையில் தள்ளினார்.என் ப்ராவுக்குள் கையைவிட்டுஎன் மார்பகங்களை கசக்கினார்.ப்ளீஸ்!வலிக்குதுமெதுவாங்கன்னு முனகினேன்.பின் என் கடித்து சுவைத்தார்.என் கணவர் மீனா புடவை கட்டிக்கொண்டு என்மேல் படுத்து இருந்தாலும்,ஒரு ஆண்மகன் என்மேல் படர்ந்துஇருக்கும் உணர்வு எனக்கு இருந்தது.அவரின் அகலமான தோள்களும்,பலம்வாய்ந்த கைகளும் என் பெண்மையை தூண்டிவிட்டன.மேடம்!மேன்லியா இருக்கறீங்க.ஐ லவ் யூங்க !என்று உளறினேன். நீ கூட அழகுடி கலை!என்றார் என் கணவர் மீனா என்ற மீனாட்சி. ஏங்க!என் பெண்மை உங்களுக்கு அடிமைங்க என்றேன்.மீனாவை என் கணவராக முழு மனதுடன் ஏற்று கொண்டேன். பின் மீனா என் பட்டுபுடவையை சுருட்டிவிட்டார். அவர் சற்றே எழுந்து அவரின்பட்டுப்புடவையை தூக்கி காட்டினார்.பாண்டி அணிந்து இருந்தார்.அதன்மேல் பெல்ட்டுடன் அணிவிக்கபட்டிருன்தது ஒருசெயற்கை ஆண்குறி(டில்டோ).பத்து அங்குலம் நீளத்தில் இருந்த அந்த டில்டோவை பார்த்து மிரண்டேன். என் கணவர் மீனா என் இடுப்பு பகுதியில் மூணு தலையணைகளை தூக்கிகொடுத்து உயரமாக்கினார்.பின் முரட்டுத்தனமாக என்னை கையாண்டு என் ஆசன வாயில் அவரின் டில்டோவை விட்டு நுழைத்தார்.வலியால் கத்தினேன்.அவர் டில்டோவை விட்டு என் ஆசில் அடி அடி என்று அடித்தார். ஐயோ!வலிக்குதுங்க மேடம்!ப்ளீஸ்,ப்ளீஸ்என்று கதறினேன்.அழுதுவிட்டேன்.பேசாம படுடி !என்று என்னை அடக்கிய என் கணவர் மீனாட்சி,மேலும் தூக்கி தூக்கி அடித்தார்.என் ஆசில் ரத்தம் வந்தது.கலைவாணி!உன் கன்னி திரை கிளிஞ்சிடுச்சிடி என்றார் .மீனாட்சி. விடிந்தது.கண்ணாடியில் பார்த்தேன்.என் பூவும் போட்டும கலைந்து இருந்தது.மையிட்ட என் கண்கள் கலைந்து இருந்தது.என் கன்னங்கள் கன்னிவிட்டன.நான் கட்டியிருந்த பட்டு புடவையும்,பட்டு பிளவுசும் கசங்கி போய் விட்டன.உடல் எல்லாம் வலித்தது.அப்பா!என்ன முரட்டுத்தனமான ஆள் என்று என் கணவரை பற்றி நினைத்தேன். என்னடி கலை!இப்பதான் எழுந்தியா?..டைம் ஏழு ஆச்சி,என்ற என்மம்மி குரலை கேட்டு திரும்பி பார்த்தேன்.அவர் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்தார்.என்னடி!கலை,மாப்பிள்ளை எப்படிடி?..என்றார் என்னிடம். சீ!போங்க மம்மி என்று வெட்கத்தில் கன்னம் சிவக்க ஓடினேன். போய் குளித்து முடித்து துண்டால் என் கூந்தலை கட்டிக்கொண்டு,புது டிசைனர் சில்க் புடவை,பிளவுஸ் அணிந்துகொண்டு,காபி எடுத்துகொண்டு வந்து என் கணவர் மீனாவை எழுப்பினேன்.எழுந்து அதை வாங்கி டேபிள் மேல் வைத்துவிட்டு மீண்டும் என்னை கட்டி பிடித்தார் மீனா. கலைவாணி!இப்பகூட நீ அழகுடி என்றார். ஐயோ!விடுங்க,எனக்கு கிச்சன்ல வேல இருக்கு என்று வெட்கத்தோடு திமிறினேன்.என்ன ஆச்சர்யம்!என் குரல்கூட பெண் குரலாக மாறிவிட்டது. டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும்போது என் புருஷன்மீனாட்சி சொன்னார்.அத்தே!யாரு சமைச்சா?..எல்லாம் டேஸ்ட் ஆ இருக்குது என்றார் என் அம்மாவிடம். மாப்பிளே!எல்லாம் உங்க பொண்டாட்டி கலைவாணி சமைச்சதுதான்.அவ நல்ல சமையல் பண்ணுவா என்றார் என்றபடி என் தாய் என்னை பார்த்தார்.நான் வெட்கத்தில் தலை குனிந்தேன். என் அம்மா எனக்கு 50 பவுன் நகை போட்டு,பல்சர் பைக் வாங்கிதந்தார்.கட்டில்,பீரோ,டி.வி.,வாசிங் மெசின்,டிரஸ்சிங் டேபிள்,வெள்ளிபாத்திரங்கள்,சமையல் பாத்திரங்கள் எல்லாம் சீராக வாங்கி தந்தார். என் அம்மா,என் தங்கை,என் அக்கா மூன்றுபேரும் சேர்ந்து அவர்களின் பீரோவில் இருந்து ஆளுக்கு ஐம்பது சிந்தெடிக் புடவைகளை,மேட்சிங் பிளவுசுடன் எனக்கு தந்தார்கள்.மொத்தம் 150புடவைகள் எனக்கு கிடைத்தன.என் அம்மா,எனக்கு 20பட்டுபுடவைகளும்,இன்னும் ஐம்பது சிந்தெடிக் சில்க் புடவைகள் அட்டாச்பிளவுசுடன் எடுத்து தந்தார்.எனக்கு இப்போது கட்டிக்க 200புடவைகளும்,இருபது பட்டு புடவைகளும் உள்ளன. என் சீர்வரிசை பொருள்களுடன்,என் அம்மா என்னை என் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.போகும்போது நான் அழுதேன்.மாப்பிள்ளே!என் பொண்ணு கலைவாணி வீட்டை விட்டு வெளியே போகாதவ.மத்த பொண்ணுங்க ரெண்டு பேரும் வேலைக்கு போய்சம்பாதிக்கிறாங்க.இவளை பத்திரமா பார்த்துக்குங்க என்றார். கலைவாணி!போயிட்டு வாடி.உன் புருஷன் மீனாட்சிகிட்ட பணிவா நடந்துக்க என்றார் என் அக்கா. பின் நாங்கள் என் கணவரின் ஊருக்கு கிளம்பினோம்.அவர் ஊர் அங்கிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. என் கணவர் மீனாவின் ஊரை அடைந்து அவர் வீட்டிற்குள் நுழைந்தோம்.அந்த ஊர் ஒரு பெரிய டவுன்.என் கணவரின் வீடு சற்று பெரிய வீடு.வாசலில் எங்களை மாலையுடன் நிற்கவைத்தார் என் மாமியார்.அப்போதுதான் அவரை பார்த்தேன்.என்உயரம் இருந்தார்.நல்ல கலர்.அழகாக இருந்தார்.கரும் பச்சைகலர்காஸ்ட்லி டிசைனர் சில்க் புடவை,பிளவுஸ் அணிந்துஇருந்தார்.அவரின் இடக்கையில் தங்க செயின் போட்ட ராடோ வாட்ச் மின்னியது.இரு கை விரல்களிலும் தலா மூன்று தங்க மோதிரங்கள்,ஜிமிக்கி தோடு மாட்டல்கள்,கழுத்தில் வைர நெக்லஸ்,காலில் கொலுசு,வலக்கையில் பெரிய தங்கபிரேஸ்லெட் என்று அலங்காரம் செய்திருந்தார். நான் என் மாமியாரை, ஒரு நடுத்தர வயதுபெண்ணாக,நரை முடியோடு,காட்டன் புடவை கட்டிக்கொண்டு இருப்பார் என்று கற்பனையில் இருந்தேன்.இங்கு இவர்(என்மாமியார்)ஐ ப்ரோ ஷேவ் செய்துகொண்டு,காஜல் ஐ லைனரை கண்ணில் தீட்டி,அவரின் கூந்தலை நன்குபின்னி,அதில் நாலு முழம்மல்லிகைப்பூவை சூடிக்கொண்டு,தோளில் ஹேண்ட்பேக் மாட்டிக்கொண்டு படு ஸ்டைலாக இருந்தார். எங்களை பக்கத்தில் உள்ள கோவிலுக்கு ஊர்வலமாய் கூட்டிபோய்விட்டு,வீட்டுக்கு வந்தோம்.எங்களுக்கு என் கணவர் மீனாவின்சகோதரி மாலினி ஆரத்தி எடுத்தார். என் மாமியார் ஒரு கட்சியில் வார்டு கவுன்சிலர் ஆக இருந்தார். என்கணவரை சேர்த்து மூணு பெண்கள்.என் கணவர் என்னைமேரேஜ் பண்ணிக்கிட்டார்.அடுத்தவள் மாலினி பக்கத்தில் உள்ள ஒருமெட்ரிகுலேசன் பள்ளியில் டீச்சர்.கடைசி பெண் கவிதா பி.ஈ.படிக்கிறாள்.என்மாமியார் ஐந்து பைனான்ஸ் களில் பார்ட்னர்.அது போக இருபது லட்சம் ரூபாவை வெளியில் கந்துவட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறார்.அடிக்கடி பியுட்டி பார்லர் போகிறார்.வீட்டில் சமையல்,வீட்டு வேலைகள் எல்லாம் என் தலையில் விழுந்தது. ஒருவாரம் என்னை என் மாமியார் மனோரஞ்சிதம் அவர்கள்,கலைவாணி!இங்க வாம்மா,இன்னைக்கு மார்னிங் பொங்கல் பண்ணிடும்மா.அந்த எல்லோ கார்டன் சில்க் சேரில நீ அழகா இருக்கம்மா.என்று பாச மழை பொழிந்தார். இரண்டுவாரம் போனது.ஒரு நாள் காலையில் அசந்து தூங்கிவிட்டேன்.என்னை எழுப்பி ஹாலுக்கு கூட்டிவந்தார் என் மாமியார் மனோரஞ்சிதம். இருவரும் எதிர் எதிர் நின்றோம். ஏண்டி!இவ்வளவு நேரம் வீட்டுக்கு வந்த ஒரு மருமகள் தூங்கினா,அந்தகுடும்பம் விளங்குமாடி?..என்றபடி என் கன்னங்களில் பளார் பளார் என்றுஅறைந்தார்.அதிர்ந்து போனேன்.என் கண்ணில் நீர் தளும்பியது.அவரையேபார்த்தேன். என்னடி பாக்குற?..போய் வேலைய பாருடி சனியனே!என் கூந்தலை பற்றி என் முதுகில் அடித்தார் என் மாமியார்.எனக்கு .அழுகை வந்தது.என் புடவை முந்தானியால் வாயை பொத்திக்கொண்டு ஓடினேன். என் இரண்டு நாத்தனார்களும்,அண்ணி!நீங்க அழகு ராணி அண்ணி!எந்த சாரி கட்டினாலும் உங்களுக்கு பாந்தமா இருக்குங்க அண்ணி!என்று மரியாதையாக அழைத்தார்கள். என் கணவர் மீனாட்சியின் தங்கை மாலினி,என்னிடம்,அண்ணி!நாம ஷாப்பிங் போலாம் வாங்க என்றாள்.நானும் கிளம்பினேன். இருங்க அண்ணி!என்னோட வைலட் கலர் சாட்டின் ஷிபான் புடவை,பிளவுசை நீங்க கட்டிக்குங்க.உங்க லைட் ப்ளூ கலர் டிசைனர் சில்க் சாரி,பிளவுசை நான் கட்டிகறேன் என்றாள்.சரி என்று அப்படியே மாற்றி கட்டிகொண்டேன்.அவளின் பிளவுஸ் எனக்கு சரியாக இருந்தது.இருவரும் அலங்காரம்பண்ணிக்கொண்டு,ஆளுக்கொரு ஹேண்ட்பேக் மாட்டிக்கொண்டு ஷாப்பிங் போய் வந்தோம். இப்படி க்ளோஸ் ஆக இருந்தோம்.என் மாமியார் அறைந்ததை பற்றி,மாலினியிடம் சொல்லி அழுதேன். விடுங்க அண்ணி!அம்மா எப்பவும் இப்படிதான்.அவங்களை எதிர்த்து உங்க புருஷன்,ஐ மீன் என்னோட அக்காவே பேச பயப்படுவாங்க என்றாள். நான் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு,துண்டை என் கூந்தலில் கட்டிக்கொண்டு,வாசலில் பெருக்கி தண்ணீர் தெளித்து,கோலம் போட்டுவிட்டு வந்து,அனைவருக்கும் காபி போட்டு கொடுத்துவிட்டு,பின் சமையலை செய்யபோனேன்.இடையில் என் மாமியார் மனோரஞ்சிதம்,என்னிடம்,ஏண்டி கலைவாணி!நேத்து குழம்பு காரம் அதிகமா போட்டுட்ட,இன்னைக்கு சரியா போடுடின்னுதிட்டினார்..அதன்பின் கலை!இங்க வாடி!வந்து என் ஜீன்ஸ் பேன்ட்,ரெட் டி சர்ட்டை எடுத்து வைடின்னு என் கணவர் மீனாட்சி கத்தினார்.. அண்ணி!என் பிரவுன் கலர் சேரிய துவச்சி போட்டீங்களா என்று மாலினி சொன்னாள். அண்ணி!உங்க ஹேண்ட்பேகை நான் இன்னைக்கு என் காலேஜ்க்கு எடுத்துபோறேன் என்றாள் கவிதா. அப்போது என் அம்மாவிடமிருந்து என் செல்லுக்கு போன் வந்தது.எப்போதும் என்பிளவுசுக்குள்,பிரா விற்குள் தான் மொபைல் போன் வைத்திருப்பேன்.எடுத்து பேசினேன். கலைவாணி!எப்படிடி இருக்குற?..மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிக்கறாராடி?...என்றார் என் மம்மி. ம்..நான் நல்லா இருக்கேன்.இப்ப சமையல் பண்ணிட்டு இருக்கறேன்.வச்சிடுங்க நான் அப்புறமா பேசறேன்.அத்தை பார்த்தா திட்டுவாங்க என்று போனை கட் செய்தேன். அன்று இரவு வழக்கம்போல் வேலையெல்லாம்முடித்துவிட்டு,பாத்திரங்களை விளக்கி கவிழ்த்துவிட்டு எங்கள் பெட்ரூமுக்கு போனேன்.போகுமுன் ராசாத்தி டார்லிங் ஐவரி கலர் சாட்டின் சில்க் நைட்டிபோட்டுக்கொண்டு போனேன்.வாஷ் இல் முகம் கழுவி,பவுடர் பூசிக்கொண்டு,பொட்டிட்டு,கண்ணுக்கு ஐலைனர் வைத்துக்கொண்டு,என் கூந்தலை அவிழ்த்து பின்னி,புதிதாய் வாங்கி வைத்திருந்த மூணு முழம் மல்லிகைப்பூவைசூடிக்கொண்டு,கொலுசு சத்தமிட என் கணவர் படுத்திருந்த பெட்டுக்கு போனேன். கலை! இப்ப டைம் என்னடி?..என்றார் என் கணவர் மீனா பத்து,பத்தரை இருக்கும்க என்றேன். சரியா தெரியலை இல்லியா?..இதுக்குத்தாண்டி நைட்டு வரப்ப உன்னை வாட்ச் கட்டிக்கிட்டு வாடின்னு சொல்றேன் தெரியுதா என்றார் மீனா. நான் போய் என் வாட்ச் வார்த்ரோப்பில் இருந்து டைட்டான் ராகா லேடீஸ் வாட்சை எடுத்து கட்டிக்கொண்டு போனேன். என் கணவர் மீனா,என்னை கட்டியணைத்தார்.என் பிரா விற்குள் கையைவிட்டு என் மார்பகங்களை கசக்கினார். ஏங்க!அத்தை என்னை அடிக்கடி அறைஞ்சிடறாங்க என்றேன்.என் கணவரிடம். கலை!இது கூட்டு குடும்பம்டி!எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு தான் போகணும் என்றார் மீனா. நான் பதில் சொல்வதற்குள் அவரின் உதடுகள் என் வாயை கவ்வின. இப்படியாக என் குடும்ப வாழ்க்கை போனது. ஒருநாள்,என் மாமியார் என்னிடம்,உங்கம்மா என்னிடம் நூறு பவுன் போடுறேன்னு சொன்னா,ஐம்பது பவுன் தாண்டி போட்டா என்றார். இங்க பாருங்க அத்தே!,எங்கம்மாவை பத்தி கேவலமா பேசாதீங்கன்னு சொன்னேன். சொன்னா என்னடி பண்ணுவே?...என்றார் என் மாமியார் மனோரஞ்சிதம். உங்க மரியாதை கெட்டுடும்னு சொன்னேன். சொன்ன நகைய போட வக்கில்லை உங்கம்மாவுக்கு .அப்புறம் உனக்கென்னடி வேலை?..போய் மீதி நகைய போட்டுக்கிட்டு வாடின்னு சொன்னபடி என்னை நெருங்கிய என் மாமியார்,என் தலை முடியை பற்றி ஆட்டினார்.அடித்தார். ஐயோ!அத்தே!விடுங்க,ப்ளீஸ் ,வலிக்குது என்று கத்தினேன். என் மாமியார் மனோரஞ்சிதம்,என் முகம்,தோள்பட்டை,முதுகு என்றுசரமாரியாய் அடித்தார்.அழுதேன்.அவர் தொடை வரை புடவையை தூக்கி செருகிக்கொண்டு செருப்பு காலோடு என்னைஎட்டி உதைத்தார்.நான் வெளி நாட்டு காஸ்ட்லி டெர்லின் புடவை அணிந்து இருந்தேன். என் மாமியார் எட்டி உதைத்ததில் என் புடவை அவிழ்ந்துவிழுந்தது.நானும் விழுந்தேன்.என் மாமியார் என் புடவையைஉருவி எறிந்தார்.போடி!வெளியே !போய் உங்கம்மா வீட்டுல நகை வாங்கிகிட்டு வாடி என்று என்னை உதைத்தார்.அத்தே!அடிக்காதீங்கன்னு நான் அவர்காலை பிடித்து கொண்டேன். சரிடி!போய் நகைய போட்டுக்கிட்டு இந்த வீட்டுக்கு வாடி என்று சொல்லிவிட்டு என் மாமியார் அவரின் அறைக்கு போய்விட்டார். கலைவாணி!அம்மா சொல்றபடி செய்டி !என்றாள் என்னை அண்ணி!அண்ணி !ன்னு கூப்பிட்ட என் நாத்தனார் மாலினி. நான் எழுந்து என் புடவையை கட்டிக்கொண்டு,முகம் கழுவிக்கொண்டு,என் ஹேண்ட்பேகை மாட்டிக்கொண்டு,என் வீட்டுக்கு கிளம்பினேன்.என்கணவர் மீனாவுக்கு போன் போட்டேன்.அவர்எடுக்கவேயில்லை பஸ்சில் ஏறி அமர்ந்தேன்.என் கணவர் வீட்டில் எனக்கு நடந்த கொடுமயை என் அம்மாவிடமும்,என்சகோதரிகளிடமும் அழுது கொண்டே சொன்னேன்.கலைவாணி!என்னடிஇப்படி எளச்சி போயிட்ட என்றார் என் தங்கை.என் அம்மா வீட்டில் ஒருவாரம் இருந்தேன். கலைவாணி!நீ படிச்ச பட்டதாரி பெண்.உன்னை கட்டி கொடுத்திட்டோம்.என்ன ஆனாலும் நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு உன் புருஷன் வீட்டுலையே இருடி!என்றார் என் அக்கா. அக்கா!வரதட்சணையா இன்னும் நகை வேண்டும்னு என் மாமியார் அடிச்சி கொடுமைபடுத்துறாங்க என்று அவரிடம் கண்ணை கசக்கினேன். நான் அம்மாவை இன்னும் நகை போட சொல்றேன்.நீ அங்கேயே இருடி கலை!இன்னும் நாங்களும் மேரேஜ் பண்ணனும் என்றார் என் அக்கா. சரிங்க அக்கா என்றேன்.பின் என் அம்மா,எனக்கு மேலும் 25 பவுன் நகை போட்டுவிட்டு,என்னை என் மாமியார் வீட்டில் விட்டு விட்டு வந்தார். சம்பந்தி,என் பொண்ணு கலைவாணி வீக்கா இருக்கா.அவளை அடிக்காதீங்க என்று என் அம்மா,என் மாமியார் மனோரஞ்சிதம் அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தார். பின் ஒரு மாதம் நன்றாக இருந்தேன்.என்கணவர் மீனாட்சியுடன் வாரம் இரண்டுமுறை சினிமா போனேன்.பின் பார்க்,ஹோட்டல் ன்னு சொல்லாக ஊர் சுற்றினோம்.என்வீட்டுக்காரர் மீனாட்சி,ஜீன்ஸ் பேன்ட்,டி சர்ட்,நைக் ஷூ,ரெய்பொன் கிளாஸ்அணிந்துகொண்டு பல்சர் பைக்கில்,என்னைகூட்டிபோனார்.நானும் வித விதமான புடவைகளை அணிந்துகொண்டு,பில்லியன் சீட்டில் அமர்ந்து,அவரின் பரந்த முதுகில் சாய்ந்துகொண்டு,அவர் இடுப்பை கட்டிபிடித்துக்கொண்டு பயணம் செய்தேன்.சந்தோசமாக இருந்தேன். அவரின் பிரண்ட்ஸ் கலாவும்,சங்கீதாவும் எங்களை பார்த்துவிட்டு,என்னடி!மீனா !உன் அழகு பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு எப்ப வரே என்றனர்.என் கணவரிடம். எனக்கு டயம் இல்லடி கலா!வேணும்னா நீங்க கலைவானிய கூட்டிட்டு போங்க என்றவர்,என்னிடம்,என்னடி!கலை !இவங்க வீட்டுக்கு போறியா என்றார். நீங்க இல்லாம நான் தனியா போனா,அத்தை என்னை கொன்னுடுவாங்க என்றேன். இப்படி சந்தோசமாக இருந்த எங்கள் லைபில் ஒரு பிரச்சினை வந்தது. அண்ணி!என் பிராவை போட்டுக்கிட்டு போனீங்களே,அதை நல்லா துவச்சீங்களா ன்னு மாலினி கத்தினாள். துவச்சி அயன் பண்ணிட்டேன்மா என்றேன். பாருங்க நீங்க துவச்ச யோக்கியதைய என்று வந்த மாலினி அந்த பிராவை என் முகத்தில் விசிறினாள். அந்த பிரா கொக்கி என் கன்னத்தில் பட்டுவலித்ததுஉனக்கு அவ்வளவு திமிராடின்னு சொல்லிட்டுபோய் மாலினியின் கன்னத்தில் அறைந்துவிட்டேன். என்னையாடி அடிக்கிறே ?..என்றபடி வந்த மாலினி என் கன்னத்தில்அறைந்தாள் .மறுபடி நான் அடிக்க முயல அவள் அடிக்க இருவரும் கைகலப்பில் இறங்கினோம். என் நாத்தனார் மாலினி என் பிளவுசை பிடித்து இழுத்தாள்.நானும் அவளின் பிளவுசை இழுத்தேன்.அது லேசாக கிழிந்துவிட்டது. இருவருக்கும் சம பலம் இருந்தது.மாலினி என்காலை தட்டிவிட்டு என்னை கீழே தள்ளிவிட்டாள்.நான் அவளைகட்டி பிடித்தபடி புரண்டேன்.இருவரும் அடித்துக்கொண்டே கீழேபுரண்டோம்.அப்ப்போது என் மாமியார் வீட்டில் இல்லை.என்னை படுக்கவைத்து என்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு மாலினி என்கன்னத்தில்,முகத்தில் அறைந்தாள்.அழுதேன்.அப்போது அங்கு வந்த என்நாத்தனார் கவிதா,எங்களை பார்த்துவிட்டு ஓடி வந்தாள். அக்கா!ஏன் அண்ணிய அடிக்கறீங்க என்றாள். இவள் என்னை அடிச்சிட்டா,என்று கதையை மாற்றி என்மேல் பழி போட்டாள் மாலினி. அப்படியா பண்ணிட்டா.என்ற கவிதா,எங்களை பிரித்துவிட்டு ஏண்டி!எங்கவீட்டுலவந்து எங்க அக்கா மேல கை வச்சிட்டயாடி?..ஏன்கன்னத்தில் அறைந்தாள்.பின் இரு பெண்களும் என்னை அடித்துஉதைத்ததால் சமாளிக்கமுடியாமல் அழுதேன்.என்னை விடும்படி கெஞ்சினேன். ஏண்டி!நீ முக்கால் பொம்பளதாண்டி.எங்க அக்காவுக்கு நீபொண்டாட்டியா வந்ததே தப்பு.இதுல பழைய ஆம்பள நெனப்புல கைநீட்டுறியா.உன்னை என்ன பண்ணுறோம் பாருடி என்ற என்நாத்தனார் கவிதா,அக்கா இவ புடவை ஜாகெட்டை அவிழ்த்து எறியலாம் என்றபடி என் புடவையை உருவி எறிந்தாள்.மாலினி என் பிளவுசைகிழித்து எறிந்தாள்.நான் போட்டிருந்த வெள்ளை பிராவுடனும்,உள் பாவாடையோடும் நின்றேன்.என் இருகைகளையும் பின்னால் முறுக்கி கட்டிபோட்டனர்.முட்டி போடுடி என்று என் இடுப்பில் எட்டி உதைத்தாள் மாலினி.அப்படியே கவிழ்ந்து விழுந்தேன்.என் கூந்தலை பற்றி என்னை முட்டி போடவைத்தாள் கவிதா. இங்க பாருடி கலைவாணி!நீ இனிமேல் என் அம்மா,எங்க ரெண்டுபேரையும்,எல்லோரையும் மேடம்னுதான் கூப்பிடனும்.இதை உன் புருஷன் மீனா அக்காகிட்ட சொன்ன,உன்னை அடிச்சி தூக்கி கட்டிடுவோம் ஜாக்கிறதை என்றார் மாலினி. சரிங்க மேடம்!என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்கன்னு சொன்னேன்.அழுதேன். கலைவாணி!நீ அழுவரப்பகூட அழகா இருக்கரடி என்றார் கவிதா. அப்போது என் மாமியார் மனோரஞ்சிதம் அங்கு வந்தார்.என்னை பார்த்து என்னடி இது கோலம் என்றார். நடந்ததை மாலினி சொன்னார். மேடம்!இவங்க மாத்தி சொல்றாங்க என்றேன்.என் மாமியாரிடம். என் மாமியார் அவர் மணிக்கட்டில் இருந்த வாட்சை பார்த்தபடி,ஏண்டிகலைவாணி!உன் கதைய கேட்க எனக்கு டயமிள்ளே.நான் மறுபடி அரை மணி நேரத்தில் கவுன்சிலர்கள் மீட்டிங் போகணும்.என் பொண்ணுங்க செய்யரதுதாண்டி சரிஎன்றபடி போய்விட்டார். சுமார் இரண்டு மணி நேரம் பிரா உள்பாவாடையோடு முட்டி போட்டிருந்தேன். அதன்பின் அந்த வீட்டில் நான் செல்லா காசாகிவிட்டேன்.என்நாத்தனார் காலேஜ் படிக்கும் கவிதா மூன்று முறை என்னை அறைந்துவிட்டாள்.

என் மாமியார் மனோரஞ்சிதம் என்னை ஒரு இரவு தனியே ஒரு ரூமிற்கு கூட்டிபோனார்.அப்போது வேலை விசயமாக என்கணவர் மீனாட்சி டெல்லி பத்துநாள் டூர் ஆக போய்விட்டார். அங்கே என் நாத்தனார்கள் இருவரும் இருந்தனர்.நான் உள்ளே வந்தபின் என்மாமியார் கதவை தாளிட்டார். கலைவாணி!உங்கம்மாக்கிட்டபோய் பத்து லக்ஷம் ரூபாய் வாங்கிட்டுவாடி.நான் புதுசா ஒரு பிசினெஸ் ஆரம்பிக்கறேன் நம்ம குடும்பத்துக்காக என்றார் என் மாமியார். ஐயோ!அவ்வளவு பணம் எங்கம்மாகிட்ட இல்லை மேடம்!என்றேன். பொய் சொல்லாதடி.உங்கம்மா கந்து வட்டி விட்டு ஐம்பது லக்ஷம்ரூபாய் சம்பாதித்து வைத்திருப்பதாக நீ சொன்னதை என்பொண்ணு எனக்கு சொல்லிட்டா.போடி போய் வாங்கிகிட்டு வாடி,இல்ல வராதே என்றார் என் மாமியார். இல்லைங்க,நான் கேட்டா எங்கம்மா என்னை கொன்னுடுவாங்க. அவங்க ஏற்கனவே 25 பவுன் நகை உங்களுக்கு சேர்த்தி போட்டாங்க.இனிமேல் யில்லை என்றேன். என் மாமியார் மனோரஞ்சிதம்,அவர் கையில் கட்டியுருந்த ஆண்கள் அணியும் பெரியசைஸ் கோல்ட் செயின் வாட்சை பார்த்தார்.பின் மாலினி இவளை அடிச்சி துரத்துன்கடி என்றார். இங்க பாருங்க,நான் பழைய கலைவாணி இல்ல.யாராச்சும் என்னை அடிச்சீங்கன்னா போலீசை கூப்பிடுவேன் என்றேன். அந்தளவுக்கு போயிட்டியா!திருட்டு கழுதை,என்றபடி பாய்ந்துவந்த என் மாமியார் பளார் பளார் என்று என் கன்னங்களில் அறைந்தார்.தொடர்ந்து இரு நாத்தனார்களும் தாக்கினார்கள்.அழுதுவிட்டேன்.என் பிளவுசை கிழித்தனர்.என் பிரா அப்படியே தெரிந்தது.என்புடவை முந்தானையால் கழுத்தை சுற்றி போத்திக்கொண்டேன்.அப்படியும் என் மாமியார் அவரின் செருப்பு காலால் என்னை உதைத்து கீழே தள்ளினார்.மறுபடி என்வயிற்றில் எட்டி உதைத்தார்.சுருண்டு விழுந்து அழுதேன். கவிதா!அந்த கேனை கொண்டு வா?..என்றதும்,அவள் அந்த கெரசீன் கேனை கொண்டுவந்து என் மாமியாரிடம் தந்தார்.இதை கண்டு நடுங்கி போன நான் என் மாமியாரின் காலை பற்றி கெஞ்சினேன்.அத்தே!..மேடம்!என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்கன்னு கதறிஅழுதேன்.மறுபடி செருப்பு காலால் என்னை எட்டி உடைத்த என் மாமியார்,கேரசீனை என் மேல் ஊற்றினார்.எனக்கு மயக்கம்வந்தது.வரதட்சணை கொடுமையால்,இப்படித்தான் அப்பாவிபெண்கள் எரிக்கபடுகிரார்கள் என்று உணர்ந்தேன்.என்னை காப்பாத்த யாரும் வரமாட்டார்களா என்று துடித்தேன். மேடம்!சத்தியமா நீங்க கேட்ட பணத்தை தரேன் என்று அவர் காலில் விழுந்து அழுதேன். என் மாமியார் மனசு மாறினார்.அப்படி வாடி வழிக்கு என்று என்னை எழுப்பிவிட்டார்.நான் மறுபடி மூவரின் காலில் விழுந்து கும்பிட்டேன். ஒருவழியாக என்னை என் மாமியார், என் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.என் வீட்டில் நடந்ததை கேட்டதும் என் அம்மா கோபமானார்.இனிமேல் நீஅங்கே போகாதடி கலைவாணி!என்றார்.என் சகோதரிகள் இருவரும்,கலைவாணி!நீ நம்மவீட்டுலையே இருடி.வேலைகளை செய்து கொண்டிரு என்றனர்.நான் வாழாவெட்டியாய் வந்துவிட்டேன்.என் கணவர் மீனா,அவங்கம்மா பேச்சை கேட்டுக்கொண்டு என்னைடைவர்ஸ் செய்தார்.எனக்கு போட்ட நகைகள் ,சீர்வரிசைகள்எல்லாவற்றையும் வேனில் கொண்டுவந்து போட்டுவிட்டு போனார்கள். என் அம்மாவின் செல்வாக்கினால் எனக்கு ஒரு மெட்ரிக் பள்ளியில் டீச்சர் வேலைகிடைத்தது.நான் இப்போது டீச்சர் ஆகஉள்ளேன்..

ஹேமானந் to ஹேமா


இன்று என்னை பெண் பார்க்க வருகிறார்கள்.என் அம்மா காலையில் சொன்னார்.போடா போயி அந்த மஞ்சள் கலர்பட்டுபுடவை,பட்டு பிளவுஸ் எல்லாம் போட்டுக்க என்றார்.என்ன குழப்பமா?நீங்கள் எந்த காலத்தில் உள்ளீர்கள்.இபோது காலம் மாறிடுச்சி.பெண் குழந்தையை வேண்டாம் என்று அழித்தோம்.இன்று பெண்கள் குறைந்துபோய்,அவர்கள் வைத்ததே சட்டம் ஆகிவிட்டது.பெண்களை ஆண்கள் பார்த்த காலம் போய்விட்டது. நான் ஹேமானந்.ஒரு மெட்டல் கம்பனியின் எம்.டி.ஆக உள்ளேன்.எனக்கு இதுவரை மேரேஜ் ஆகலை.நான் நல்ல அழகன்.இப்போதெல்லாம் கட்டுமஸ்தான ஆண்களையும்,ஜிம்முக்கு போய் உடல்பயிற்ச்சி செய்பவர்களையும் எந்த பெண்ணும் விரும்புவதில்லை.ஸ்லிம் பாடி கொண்ட ஆண்களைத்தான் இப்போதைய பெண்கள் விரும்புகிறார்கள்/

நான் எந்த உடல்பயிர்சியும் செய்வதில்லை.ஒல்லியாக உள்ளேன்.மீசையை எடுத்துவிட்டேன்.பெண்கள் பியுட்டி பார்லர் சென்று என்னை அழகுபடுத்திக்கொண்டேன்.பெண் பார்க்கும்போது நான் புடவை கட்டி முழுபெண் அலங்காரத்தோடு இருக்கவேண்டும்.என்னை பார்க்க வருபவர் ஸ்கூல் டீச்சர்தான்.அவரின் பெயர் மலர்விழி.போட்டோவில் பார்த்தேன் .அவர் நல்ல அழகிதான். நல்ல உயரம்.கட்டுமஸ்தான தேகம். என்னை பெண் பார்க்க வரும் தகவல் தெரிந்து ஏன் அக்கா,தங்கை இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர்.அக்கா வேணிக்கு மேரேஜ் ஆகிவிட்டது.அவரும்,அவர் கணவரும் என்ஜினியர்ஸ்.சாப்ட் வேர் கம்பனியில் பனி புரிகின்றனர்.ஏன்தங்கை மணிமேகலை பி.ஈ.,படிக்கிறாள்.என் அம்மா,அப்பா இருவரும் படித்தவர்கள். என்னடி ஹேமா!அம்மா சொல்றமாதிரி எல்லோ கலர் பட்டுபுடவைய நீ கட்டினா கெலவிமாதிரி தெரியும்டா,என்னோட தரக் கிரீன்கலர் டிசைனர் சில்க் புடவைய தரேன் கட்டிக்க,என்றார் என் அக்கா. சரிங்க அக்கா!உங்க சேரிய கட்டிகறேன்.மம்மியோட பிரா,உள்பாவாடைய கட்டிக்கிட்டேன் என்றேன். இங்க பாருங்கடி,இவனை அலங்காரம் பண்ணி கூட்டிவாங்க.வேணி! அந்த விக்கை அவன் தலையில வச்சி அலங்காரம் பண்ணு என்றார் என் மம்மி. என் அக்கா,கூந்தல் விக்கை என் தலையில் வைத்து அலங்கரித்தார்.என் சகோதரிகள் இருவரும் என்னை அலங்கரித்தனர்.வேணி அக்கா,என் கழுத்தில் நெக்லஸ்,டாலர் செயின் அணிவித்தார்.என் தங்கை என் காதில் ஜிமிக்கிதோடு,காலில் கொலுசு எல்லாம் போட்டுவிட்டார்.என் கண்னுக்கு காஜல் ஐடெக்ஸ் கண்மையைதீட்டிய வேணி,ஆடாதடா கண்மை கலையும்என்றார்.அது முடிந்ததும் என்னிடம் வந்து என்னை பார்த்த என் மம்மியை பார்த்து வெட்கப்பட்டேன். ஹேமா!அசல் பொம்பள மாதிரியே மாறிட்டடா.ஏண்டி வேணி!அவனுக்கு சேரிய ப்ளோட்டிங் ஆ தொங்க விட்டுக்கிட்டு ஸ்டைலா பொம்பளமாதிரி நடக்குற டிரையினிங் கை கொடுடி என்றார் என் மம்மி. பின்என் அக்காவும்,என் தங்கையும் அந்த டிரைனிங் கை எனக்கு தந்தனர்.நான் சரியாக செய்யலைன்னு என் தங்கை,ஏண்டி!ஹேமா!என்னடி நடை நடக்கறே?என்றபடி என் தலையில் குட்டினாள். அக்கா!பாருங்க இவளை என்றேன். நீ இப்ப பொம்பளதான்,பேசாம செய்தி என்றார் என் அக்கா வேணி. அப்போது என் கூந்தலில் மூணு முழம் மல்லிகைப்பூவை சூட்டிவிட்டார் என் மம்மி. அப்போது கார் ஆரன் சத்தம் கேட்டது.ஏய்!அவங்க வந்துட்டாங்க என்றபடி என் மம்மி வாசலுக்கு சென்றார்.என் மம்மியும் அலங்காரமாய் இருந்தார்.என் மம்மி ஆரஞ் கலரில் டிசைனர் சில்க்ஸ் புடவை,பிளவுஸ் அணிந்து இருந்தார்.அவரின் இடக்கையில் கோல்ட்செயின் போட்ட ஆண்கள் அணியும் பெரிய வாட்ச் கட்டியிருந்தார். ஏய்!உள்ளே வாடி என்று என்னை இழுத்துக்கொண்டு போன என் தங்கை அவளின் டைட்டன் ராகா லேடீஸ் வாட்சை என் இடக்கையில் கட்டிவிட்டாள். என்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்த என் தங்கை,ஹேமா!நடிகை சங்கீதா மாதிரியே இருக்கிரடி என்றாள்.நான் வெட்கத்தில் கன்னம் சிவந்தேன். ஹாலில் அம்மாவும்,அக்காவும் பெண் வீட்டார்களை வரவேற்று அமர வைத்தனர்.என் வருங்கால கணவரை பார்க்கும் ஆவலில் சன்னலை மெல்ல திறந்து பார்த்தேன். ஏய்!இருடி!உன்னை கூப்பிடுவாங்க என்றார் என் தங்கை . நான் சன்னல் வழியே பார்த்தேன்.நிறைய பேர் அமர்ந்து இருந்தனர்.அப்போது கொலுசு ஒலிக்க என் அக்கா நடந்துவந்தார். அக்கா!இதுல அவரு யாருக்கா?என்றேன். இருடி,உன் புருசன பாக்க அவ்வளவு அவசரமாடி!என்றார் அக்கா. ஆமாங்க்கா என்றேன் வெட்கத்தோடு. ஹேமா! அங்க பாருடி,மூணாவதா ஜீன்ஸ் பேன்ட்,லைட் கிரீன் கலர் சர்ட் போட்டுக்கிட்டு இருக்க்றாரே அவர்தாண்டி உன்னோட வருங்கால புருஷன் என்றுஅக்கா காட்டினார்.பார்த்தேன்.அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னடி!ஹேமா!மாப்பிள்ளைய பிடிக்குதா?என்றார் அக்கா. ம்..என்று வெட்கத்தோடு சொல்லிவிட்டு அக்காவின் புடவைக்கு வெளியேதெரிந்த,அவரின் செருப்புக்குள்,மெரூன் கலர் நெயில் பாலிஸ் போட்டு மின்னிய அவரின் விரல் நகங்களை பார்த்து ரசித்தேன். வேணி!ஹேமாவை கூட்டிட்டு வா என்று என் அம்மா கூப்பிட்டார். உடனே என்னை என் அக்கா காபி ட்ரே எடுத்துக்கிட்டுவாடி என்று கூப்பிட்டு கொண்டு போனார்.நான் ட்ரே எடுத்துக்கொண்டு அன்னம்போல் என் கொலுசு ஒலிக்க தலை குனிந்து நடந்து போனேன்.எல்லோருக்கும் தந்தேன். ஹேமா!இப்படி உட்காரும்மா என்றார் என் மாமியார். பெண் ப்ரோக்கர் கற்பகம் என்னிடம்,இங்க பாருமா ஹேமா!இவங்க உன் மாமியார்.பேரு கமலா.போலிஸ் அசிஸ்டன்ட் கமிசனர்.இவங்க வீட்டுக்காரர் இல்லை.துபாய் போய் அங்கியே செட்டில் ஆயிட்டாரு.இவர்தான் மலர்விழி,உன்னோட வருங்கால புருஷன்.அதுக்கு பக்கத்துல இருக்கிறது உன்னோட நாத்தனார் இந்திரா.ஸ்கூல் டீச்சர்.பக்கத்துல அவங்க புருஷன்.அவர் ஒரு டம்மி பீசு.என்றார். என் வருங்கால கணவரை பார்த்தேன்.நல்ல அழகிதான்.என் மாமியாரும் அழகாக இளமையாக இருந்தார்.கம்பீரமாக இருந்தார். எல்லோரையும் நமஸ்காரம் பண்ணுடி ஹேமா!என்றார் என் மம்மி. என் கணவர்,என் மாமியார் என எல்லோர் காலிலும் தனி தனியே விழுந்து வணங்கினேன்.பின் கீழே பாயில் அமர்ந்துகொண்டேன். என்னம்மா படிச்சி இருக்கறே?என்றார் என் மாமியார். எம்.எஸ்.சி.,எம்.பில்.,எம்.பி.ஏ.,படிச்சி இருக்கறேன் என்றேன் சன்னமாக. ஏங்க!ஹேமா!வேலைக்கு போகலை?என்றார் என் கணவர். அவர் பெண்மைத்தனமாக என் பெயரை சொல்லி கூப்பிட்டதும் என் உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது. முதலில் வேலைக்கு முயற்சி பண்ணினேன் .நல்ல வேலை கிடைக்கலே.பின்எனக்கு வேலைக்கு போக பிடிக்கலைங்க.சொந்த தொழில் ஆரம்பிச்சு இந்த மெட்டல் கம்பெனிக்கு எம்.டி.ஆக இருக்கறேன் என்றேன். வேலைதாம்மா புருஷ லட்சணம் .எங்க வீட்டுல நாங்க எல்லோரும் வேலைக்கு போறோம் . சோ,வீட்டுல இருக்குற பொண்ணா பார்க்குறோம் என்றார் என் மாமியார். இங்க வாங்க என்று ப்ரோக்கர்பொம்பள கற்பகத்தை கூட்டிக்கிட்டு தனியே போனார் என் மம்மி. ஏம்மா!நீ பாட்டு பாடுவியா?என்றார் வந்திருந்த என் மாமியாரின் தோழி. நான் பாடுவேங்க மேடம்.பரத நாட்டியம் கூட கத்துட்டு அரங்கேற்றம் பண்ணிட்டேன் என்றேன். நீ சமைப்பியா ஹேமா!என்றார் என் மாமியார். நான் நல்லா சமைப்பேன் மேடம்!என்றேன். என் பையன் மலர்விழி,ரொம்ப சோம்பேறி.அவளுக்கு சமைக்க தெரியாது.என்றார் ஏ.சி.மேடம். அப்போது உள்ளேவந்த புரோக்கர் கற்பகம்,நம்ம பொண்ணு ஹேமா வை அவங்கம்மா ஒரு பொண்ணு மாதிரி வளர்த்துட்டாங்க.அவ நல்லா சமைப்பா,டேன்ஸ் ஆடுவா,வீட்டு வேலை எல்லாம் நல்லா செய்வா.நெறைய நாள் இவதான் வீட்டுல கோலமே போடறா என்றார். எங்க ஹேமானந் பாக்கத்தான் பையன்.அவன் பாடி ரொம்ப சாப்ட்.அதிர்ந்து பேச மாட்டான்.என்றார் என் மம்மி. புரோக்கர் கற்பகம் ஆரம்பித்தார்.சரி,பொண்னை,மாப்பிள்ளை,அவங்கம்மாஏ.சி.மேடம் எல்லாத்துக்கும் பிடிச்சி போச்சி.நான் ஓபனா பேசறேன்.என்றபடி என் அம்மாவை பார்த்து,கமலாம்மா!உங்க பொண்ணுக்கு நூறு பவுன் நகை போட்டுடுங்க.ஒரு கார் வாங்கி தாங்க என்றார்.

நகை நூறு பவுன் போடறேன்.ஆனா கார் வாங்கி தர முடியாது.பெரிய பைக் வாங்கி தரேன்.ஏன்னா எனக்கு இன்னொரு பொண்ணு இருக்குறா என்றார் என் மம்மி. சரிங்க!பொண்ணு,மாப்பிள்ளை ரெண்டு பேத்துக்கும் தங்க செயின் போட்ட ஜோடி வாட்ச் வாங்கி தந்துடுங்க.மாப்பிள்ளைக்குபைக்கும்,உங்க பொண்ணுக்கு ஸ்கூட்டி யும் வாங்கிதந்துடுங்க.மேரேஜ்,கிராண்டா பண்ணிடுங்க என்றார் ப்ரோக்கர் கற்பகம். அதெல்லாம் பண்ணிடறேன் என்றார் என் மம்மி. என் பொண்ணு மேக்சிமம் பேன்ட் சர்ட் தான் போடுவா?ஆனா அவகிட்ட ஐநூறு புடவை இருக்குது.நூறு சுடிதாரு இருக்குது.இதையெல்லாம் உங்க பொண்ணு ஹேமாதான் போடணும் என்றார் என் மாமியார்.எனக்கு பக் கென்றது. சரிங்க அப்ப நாங்க கெளம்புறோம்.கல்யாண வேலைய ஆரம்பிக்கலாம் என்று புரோக்கர் கற்பகம் எழுந்தார். ஹேமா!எல்லோரையும் கும்பிடுடி!என்றார் என் மம்மி. நான் என் புடவையை இழுத்து செருகிக்கொண்டு என் கணவர் மலர்விழி,என் மாமியார் இருவர் கால்களிலும் விழுந்து வணங்கினேன்.பின் எல்லோரும் கிளம்பினர்.கடைசியாக என் கணவர் மலர்விழி என்னை ஒரு பார்வை பார்த்தார் .அவரீன் பார்வையை எதிர் கொள்ளமுடியாமல் நான் என் கண்களை தாழ்த்திக்கொண்டேன். அவர்கள் போனபின் என் மம்மியிடம் கத்தினேன்.பொண்ணுபார்க்க வராங்க.இன்னைக்கு மட்டும் புடவை கட்டிக்கிட்டு பெண் அலங்காரத்தில இருன்னு நீங்கதானே மம்மி சொன்னீங்க.நடக்கிறதை பார்த்தா என்னை பர்மனெண்டா புடவை கட்ட வைப்பீங்க போலிருக்கே.நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன் என்று கத்தினேன். இங்க பாருடி ஹேமா!நீயும் எனக்கு பொண்ணுதான்.மாப்பிள்ளை பெரிய இடம்.இதைவிட்டா எவளும் உன்னை கட்டிக்க மாட்டா.நீ அங்க ராணி மாதிரி இருக்கலாம் என்றார் என் அம்மா. ஹேமா!மலர்விழியும் பேரழகி.ஐநூறு புடவை இருக்காம்டி.நீ தினம் ரெண்டு புடவை கட்டிக்கலாம்.கொஞ்சம் விட்டுக்கொடுத்து போடி,என்றாள் என் தங்கை. ஏண்டி!சேரி கட்டறது உனக்கு புதுசா?நாங்க முடிவு பண்ணிட்டோம் .மலர் தான் உனக்கு புருஷன் என்றார் என் அக்கா. ஆமாண்டி!உங்கக்கா சொன்னமாதிரி மலருக்கும் உனக்கும் மேரேஜ் நிச்சயம்.நீ பொம்பளையா தான் இருக்கணும் என்றார் என் மம்மி. அடுத்தநாள்,என்னுடைய பேன்ட் சர்ட் எல்லாவற்றையும் கொண்டுவந்து போட்டு தீ வைத்து எரித்தார் என் மம்மி.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என் கன்னத்தில் அறைந்தார் என் மம்மி.என்னை பார்த்து,தோலை உரிச்சிடுவேன் உள்ளே போடி என்றார்.பயந்து போய் உள்ளே போனேன். ஏண்டி!ஹேமா!மம்மிகிட்ட அறை வான்குநீயா?பேசாம சேரியே கட்டிக்கோ என்றார் என் தங்கை.

ஒருவாரம் ஆனது.என் மம்மி என்னிடமிருந்து பாக்டரி பொறுப்பைஎடுத்துக்கொண்டார்.என்னை நீக்கிவிட்டு அவரே எம்.டி.சேரில்உட்கார்ந்துகொண்டார்.ஏற்கனவே என் பேன்ட் சர்ட்களை மம்மிஎரித்துவிட்டார்.நான் வேறு வழியின்றி என்மம்மியின் டிரெஸ்களை அணிந்துகொண்டேன்.என் மம்மியின் பிரா மட்டும் கொஞ்சம் டைய்ட்டாக இருந்தது.மத்தபடி எல்லாம் ஓ.கே.என் தங்கையின் சேரீஸ் ம் அணிந்துகொண்டேன். திடீரென்று என் வருங்கால கணவர் மலர்விழி போன் செய்தார்.நான் என் அம்மாவிடம் சொன்னேன். அம்மா!அவரு போன் பண்ணுறாரும்மா என்றேன். அவர் என்னடி சொல்றார் என்றார் என் மம்மி.அம்மா அவர் என்னை ராகா ஹோட்டலுக்கு வரசொல்றார்மா என்றேன். உன்னோட மேரேஜ் முடியாம நீ எங்கேயும் போகாதடி என்றார் அம்மா.நாட்கள் போயின. ஆச்சு!ஒருவழியாய் விடிஞ்சா எனக்கு கல்யாணம்.எனக்கு படபடப்பாய் இருந்தது.நாளை இரவு நான் இன்னொருவரின் மனைவி யாகிவிடுவேன்.பிறகு என் கணவர் மலர்விழியின் வீட்டிற்கு நான் போய் பெண்ணாக குடும்பம் நடத்தவேண்டும்.எனக்கு பயமாய் இருந்தது. அன்று மாலை என் தங்கையும்,அம்மாவும் எனக்கு மெஹந்தி போட்டுவிட்டார்கள். ஹேமா!வாடிஎன்று என்னை என் தங்கை இழுத்துக்கொண்டு அழகு நிலையம் சென்றார்.அங்கு என் அக்காவும்,அம்மாவும் வந்தார்கள்.அழகு நிலைய நிபுணரிடம் என் அம்மா சொன்னார்.இவளை ரொம்ப அழகாக அலங்காரம் பண்ணுங்க.குஜராத்தி ஸ்டைலில் புடவை கட்டுங்க மேடம்!என்றார். அழகு நிலைய நிபுணர் சரஸ்வதி மேடம் எனக்கு அலங்காரம் பண்ணிவிட்டார்.என் அக்கா எனக்கு பத்துபவுனில் தங்க கல் நெக்லஸ் அணிவித்தார் .அது போக என் மம்மி எனக்கு நூறு பவுன் நகை போட்டுவிட்டார் .மாப்பிள்ளைக்கு பல்சர் பைக்கை வாங்கி தந்தார். என் மேறேஜ்க்கு என் மம்மி நிறைய பேரை கூப்பிட்டார்.எங்களுக்கு மேரேஜ் நடக்க இருந்த மண்டபம் கூட்டத்தால் நிறைந்தது. மணமேடையில் என் கணவர் மலர்விழி பட்டுவேட்டி,பட்டு சட்டை அணிந்து,இடக்கையில் ஆண்கள்அணியும் பெரிய தங்கசெயின் போட்ட வாட்சும்,வலக்கையில் பனிரெண்டு பவுனில் தங்க பிரேஸ்லெட்டும்அணிந்து கம்பீரமாக இருந்தார்.மலர்விழியின் தலையில் தங்கசரிகையால் செய்யப்பட்ட வெண்பட்டு தலைப்பாகை இருந்தது. நான் குஜராத்தி ஸ்டைலில் பட்டுபுடவை அணிந்து,மணப்பெண் அலங்காரத்தில் இருந்தேன்.என்னை என்அக்காவும்,தங்கையும் பெண் தோழிகளாய் மணமேடைக்கு அழைத்து சென்றனர்.வெட்கத்தால் கன்னங்கள் சிவக்க,பட்டுபுடவை சர சரக்க,என் கால் கொலுசு ஒலிக்க அன்னம்போல் நடந்து போனேன். மணமேடையில் என் கணவர்மலர்விழியின் முகத்தை பார்க்க எனக்கு ஆசை.ஆனால் வெட்கம் என்னை பிடுங்கி தின்றது.நல்லநேரம் வந்தது.கெட்டிமேளம் முழங்க மலர்விழி என் கழுத்தில் தாலி கட்டினார். நான் என் கணவர் மலர்விழி,அவரின் தாய்,என் அம்மா,என் அக்கா,என் தங்கை,இன்னும் பல பெண்கள் காலில் விழுந்து வணங்கினேன்.அப்போதுஎன் மாமியார் என் இடக்கை விரலில் ஒரு வைர மோதிரம் அணிவித்தார்.மறுபடி என் பட்டுப்புடவையை இழுத்து செருகிக்கொண்டு அவர் காலை தொட்டுவணங்கினேன்.மணமக்களாகிய எங்களோடு பலர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். என் புருஷன்மலர்விழியின் பிரண்ட்ஸ் நிறையபேர்,அவருடன் கைகுலுக்கி,மலர்விழி!நீங்க ஒரு புதுமைப்பெண்.நல்ல கட்டான,டபுள் டிகிரி படிச்ச ஆம்பளையே,மடக்கி பொம்பளையா அலங்கரிச்சி அவ கழுத்துல தாலி கட்டி உங்க பொண்டாட்டி ஆக்கிகிட்டீங்க.நீங்கஒரு புரட்சி பெண் என்று பாராட்டினார்கள்.நான் செயற்கையாக புன்னகைத்துக்கொண்டு, எல்லோரையும் கும்பிட்டேன். மலர்விழியின் தாய் சொன்னார்.பொண்ணு மாப்பிள்ளைய சாப்பிட கூட்டிபோங்க என்று. எனக்கு வேர்த்துப்போனது.கர்ச்சிப்பால் துடைத்தேன். நானும்,ஏன் கணவர் மலர்விழியும் சாப்பிடபோனோம்.என் பட்டுப்புடவையின் முந்தானையின் முனையை எடுத்து என்கணவர் மலர்விழியின் பட்டுவேட்டியில் முடிந்து வைத்தனர். சாப்பிடும்போது நானும்,என் கணவர் மலர்விழியும் மாற்றி மாற்றி சாப்பாடு ஊட்டுவதுபோல் எடுத்தனர். சாப்பிட்டுமுடிந்து மறுபடி ரிசப்சன் நடந்தது.நான் பட்டுபுடவையில் இருந்தேன்.என் கணவர் மலர்விழி கோட் சூட் போட்டுக்கொண்டு,காலில் ஷூ போட்டுக்கொண்டு பந்தாவாக வந்து என்னருகில் நின்றார். என்னடி!ஹேமா!கோட்டில் நான் நல்லா இருக்குறேனா?என்றார்.சூப்பர் ஆ இருக்குங்க என்றேன். என்னால் இந்த பட்டுப்புடவையை கட்டிக்கொண்டு,நூறு பவுன் நகையை அணிந்துகொண்டு நடப்பது கஷ்டமாக இருந்தது.ஆனாலும் நடந்தேன்.அது ஒரு சுகமான அனுபவம்.என்னை போன்ற பட்டுபுடவை கட்டிக்கொண்டு,நகைகள் அணிந்து கொண்டு நடக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த சுகம் கிடைக்கும். என் கணவர் மலர்விழி என்மேல் உரைந்துகொண்டே நின்றார். என்னங்க இது,தள்ளி நில்லுங்க என்றேன். நீ கட்டியிருக்குற பட்டுபுடவையில உன்னை உரசிக்கிட்டு நிக்குரப்ப ஒரு சுகம் இருக்குடி ஹேமா!என்றார் மலர்விழி.

அதை கேட்டதும் என் கன்னங்கள் சிவந்துவிட்டன வெட்கத்தில். என் மாமியாரின் பிரண்ட்ஸ் வந்தனர்.என் மாமியாரை பார்த்து,நல்ல அழகான பொண்ணா புடிச்சிட்டேடி என்றனர். அவர்கள் காலில் விழுந்து என்னை கும்பிட வைத்தார் என் மாமியார். எல்லாம் முடிந்து வீட்டுக்கு கிளம்பினோம்.

ஹவுஸ் வைப் !..


நான் திவ்யா.ஒரு அழகான பெண்.படித்தபட்டதாரி.இதோ,என் கணவரின் குலதெய்வம் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கிறேன்.இன்று அங்கெ கெடா வெட்டி பொங்கல்வைக்கிறோம்.நாங்கள் புதிதாய் மேரேஜ் ஆனவர்கள்.என் கணவர்விஜய் பட்டுவேட்டி,பட்டுசட்டை அணிந்து ரெடி ஆகிவிட்டார்.ஏண்டி!திவ்யா!சீக்கிரம் வாடி, வந்திடுச்சி என்றார். நான் டார்க் கிரீன் கலர் பட்டுபுடவை,பட்டு பிளவுஸ் அணிந்துகொண்டேன்.னேன் பட்டுப்புடவையை என் இடது தோளில் என் பிளவுசொடு சேர்த்து பின்பண்ணிக்கொண்டேன்.நான் எதிலும் காஸ்ட்லியாக இருக்க விரும்புவேன்.இப்போது நான் அணிந்து இருக்கும் பிரா கூட ஆயிரம் ரூபாய் விலையுள்ளது.சாட்டின்சில்க்ஸ் இல் ஆன உள்பாவாடையை தான் அணிந்துள்ளேன்.

என் இடக்கையில் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்ச் கட்டிகொண்டேன்.வலக்கையில் எட்டு தங்க வளையல்கள்அணிந்துகொண்டேன். இரு கை விரல்களிலும் தலா இரண்டு மோதிரங்கள் அணிந்துகொண்டேன்.என் காதுகளில் குடை ஜிமிக்கி தோடு,காலில் கொலுசுஅணிந்துகொண்டேன்.என் கூந்தலை நன்கு பின்னி நாலு முழம் மல்லிகைப்பூவை சூட்டிக்கொண்டேன்.முகத்துக்கு பவுடர் போட்டு,என் நெற்றியில் டிசைனர் ஸ்டிக்கர் பொட்டு வைத்தேன்.என் விழிகளுக்கு காஜல் ஐலைனர் கொண்டு தீட்டிக்கொண்டேன்.என் கழுத்தில் பெரிய தங்க நெக்லஸ்,டாலர் செயின் அணிந்து கொண்டேன்.என் பட்டுப்புடவையின் முந்தானையை நீளமாக ப்லோட்டிங் ஆக தொங்க விட்டுக்கொண்டேன்.ஹேன்ட் பேக்கைஎன் வலது தோளில் மாட்டிக்கொண்டேன்.பின் மெரூன் கலர் லேடீஸ் செருப்பை அணிந்து வெளியில் வந்தேன். என் கணவரின் தங்கை வனிதா என்னை பார்த்து,அண்ணி!நீங்க தேவதை மாதிரி அழகா இருக்கறீங்க,பேசாம நானே உங்களை வச்சுக்கறேன் என்றாள் . வெட்கத்தில் கன்னம் சிவந்தேன். விஜி அண்ணா!அண்ணிக்கு வெட்கத்தை பாருங்க என்றாள் வனிதா. ஏய்!வனிதா! சும்மா இரு என்று வெட்கத்துடன் சன்னமான குரலில் என் ஜிமிக்கி தோடுகள் ஆட பேசினேன். அங்கென்ன?வெட்டிபேச்சு,திவ்யா!நீயும் உன்புருசனும் வேன்ல ஏறுங்கடி,என்றார் என் மாமியார். அத்தே! இன்னும் டைம் இருக்குதுங்க என்றேன். மணி,இப்பவே ஒன்பது ஆச்சுடி என்றபடி என் அத்தை அவர் கையில் கட்டியிருந்த தங்க செயின் போட்ட வாட்சை பார்த்து சொன்னார். நான்,என் கணவர் உடன் வேனில் ஏறிக்கொண்டேன். நம்ம திவ்யா,கல்யாண பொண்ணுமாதிரி இல்லை இருக்கா என்றார் என் சின்ன மாமியார் மஞ்சுளா. நானும்,என் கணவரும் சேர்ந்து அமர்ந்து இருந்தோம்.நான் கட்டியிருந்த பட்டு புடவை,என் கணவரின் பட்டு வேட்டியில் உராய்ந்தது. என் தோளில் கையை போட்டிருந்த என் கணவர்,என் மார்பகங்களை கசக்கினார்.பேசாம இருங்க என்று அவர்கையை தட்டிவிட்டேன். ஒரு வழியா கோவிலுக்கு வந்தோம்.படபடவென வேலைகள் நடந்தன.கெடா வெட்டிக்கொண்டு வந்து சமைக்க தேர்பாடுகள் நடந்தன.ஏய்!திவ்யா!இங்க வாடி இந்த பொங்கல் வேலைய பாரு என்றார் என்மாமியார்.போனேன். அண்ணி!நான்பொங்கல் வைக்கிறேன்,நீங்க கறிகுழம்பு க்கு ஏற்பாடு பண்ணுங்க என்றார் என் நாத்தனார்.(என் கணவரின் தங்கை ).திவ்யா!இங்க வாடி!நாம குழம்பு வேலைய பார்க்கலாம் என்றார் என் சின்ன மாமியார். நான் கட்டியிருந்த பட்டுபுடவை சர சரக்க,என் கால் கொலுசு ஒலிக்க அங்கே ஓடினேன். அங்கே இருந்த அம்மி யில் என்னை மசாலா அரைக்க போட்டார்கள்.நல்லவேளை அம்மி யை இடுப்பு உயரத்தில் போட்டிருந்தார்கள்.என்பட்டு புடவையின் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு அரைத்தேன்.அப்போது அங்கேகோவிலுக்கு வந்த பொறுக்கி ஒருவன் என்னருகில்வந்து,மசாலா அரைக்கிற மைனா?மசாலா என்ன விலை?என்று கிண்டல் செய்தான். என்னங்க!இங்க வாங்க என்று என் கணவர் விஜயை கூப்பிட்டேன்.கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது.பாட்டு வேற பாடியது. நீ கூப்பிட்டா உன் புருஷன் வர மாட்டாண்டி மைனா!பாட்டு சத்தத்தில் கேட்காது என்றான் அந்த பொறுக்கி. எனக்கு ஆத்திரம் வந்தது.என்னை டி போட்டு கூப்பிடறானே என்று. அவனை பார்த்து,ஏய்!மிஸ்டர்!மரியாதையா போயிடு,என் புருஷன் வந்தா நடக்கறதே வேற என்றேன். என்னடி!பந்தா பண்ணறே?என்றவன் சொல்லிக்கொண்டிருந்த போதே,அண்ணி !நான் ஹெல்ப் பண்ணட்டா?என்று வந்தாள்என் மைத்துனி.உடனே அந்த பொறுக்கி போய்விட்டான். அண்ணி!மெஹந்தி வச்சு சிவந்து போயிருக்கிற உங்க ஒல்லியான கை அழகா இருக்கு என்றாள் வனிதா. அண்ணி!புது பிரா போட்டிருக்கரீங்களா?எவ்வளவு டைட்டா இருக்கு என்றாள்.ஆமா!வனிதா புது பிரா தான் போட்டிருக்கறேன் என்றேன். எல்லா வேலைகளும் முடிந்து சமையல் தயாரானது. திவ்யா!நீயும் வனிதாவும் எல்லோருக்கும் பரிமாருன்கடி என்றார் என் மாமியார் . சரிங்க அத்தே!என்றபடி என் புடவையை இழுத்து செருகிக்கொண்டு எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறினேன். திவ்யா!டைம் என்னடி என்றார் என் சின்ன மாமியார் .நான் என் கையில் இருந்த வாட்சை பார்த்துவிட்டு,அத்தே!மணி ரெண்டரைங்க என்றேன். எல்லோருக்கும் தாராளமா போடுடி திவ்யா!என்றார் என் கணவர். சரிங்க என்றேன். நான் என் மாமியாருக்கு குழம்பு ஊத்தினேன்.பார்த்துடி ,காஸ்ட்லியான பட்டுபுடவை கட்டியிருக்கிறே!மேல பட்டுடபோவுது.உன் புடவைய தூக்கி இடுப்பில செருகிக்கடி என்றார் என் மாமியார்.தூக்கி செருக போனேன் .ஏய் .!திவ்யா!நீ கட்டியிருக்குற பட்டுபுடவை காஸ்ட்லி டி,செருகினா கசங்கி போயிடும்,அப்படியே பரிமாருடி திவ்யா!என்றார் என் கணவர் விஜி. எல்லோரும் சாப்பிட்டபின் நானும்,வனிதாவும் சாப்பிட்டோம். திவ்யா!பீடா எடுத்துட்டு வாடி,என்றார் என் கணவர். நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கறேங்க,பிளீஸ்!அத்தைக்கிட்ட கேளுங்க என்றேன். அண்ணி!நீங்க கழுத்துல போட்டுருக்கிற கல் நெக்லஸ் ஓல்ட் பேசன்தானே என்றாள் வனிதா. ஆமாம் வனிதா!என்கிட்ட லேட்டஸ்ட் டிசைன்ல நெறைய நெக்லஸ் இருக்குது.ஆனா உங்கண்ணன் விஜய் விடமாட்டேன்னு சொல்லிட்டாரு.திவ்யா!உன் கழுத்துக்கு கல்நெக்லஸ் அழகா இருக்குடின்னு கம்பல் பண்ணி அவரே என் கழுத்தில anivicchaaru என்றேன். ஆமா அண்ணி!இந்த பட்டுபுடவைல,கல்நெக்லஸ் போட்டுக்கிட்டு,கோல்ட் வாட்சை கைல கட்டிக்கிட்டு கும்முன்னு இருக்கறீங்க.உங்க அழகாய் பார்த்தா யாரும் உங்களை தூக்கிட்டு போகத்தான் பார்ப்பாங்க என்றாள் வனிதா. என் மைத்துனியின் பேச்சில் வெட்கத்தில் முகம் சிவந்தேன். பின்னால் ஒதுக்குபுறமாக இலைகளை போட்டுவிட்டு சற்று தூரத்தில் இருந்த பைப்பில் கை கழுவ senren .என் உள்ளங்கையை திருப்பி ஏன் வாட்சை பார்த்தேன்.மணி நாலு ஆகிவிட்டது.கை கழுவிவிட்டு என் புடவையின் முந்தானையால் துடைத்துக்கொண்டு திரும்பும்போது என்னை வழிமறித்தான் அந்த பொறுக்கி. ஏண்டி!மைனா!உன் பேரு திவ்யாவாடி,பேருக்கு ஏத்தமாதிரி அம்சமா இருக்கிரடி என்றான் நான் பயந்து போனேன் ..இங்க பாருங்க,நான் இன்னொருத்தரோட பொண்டாட்டி.என் புருஷன் கட்டின தாலி பாருங்கன்னு என் பிளவுசுக்குள் இருந்து என் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டினேன். திவ்யா!எனக்கு நீ வேணுமடி.உன் அழகு என்னைபைத்தியமாக்கிடுச்சிடி.ஒருநாள் பூரா நான் உன்னை என்ஜாய் பண்ணணும்டி.மெது மெத்துன்னு இருக்கிற உன் உடம்பு எனக்கு வேணும்டி என்றபடி வந்த அந்த பொறுக்கி என் கையை பிடித்து கொண்டான். ப்ளீஸ்! விடுங்கன்னுகையை விடுவிக்க போராடினேன்.முடியவில்லை.அவன் பட்டென என்னைகட்டிபிடித்துக்கொண்டான்.என் வாயை ஒரு கையால் அடைத்துக்கொண்டான்.நான் நடுங்கிபோனேன்.அங்கிருந்த ஒரு புதரை நோக்கி என்னை இழுத்து சென்றான்.நான் கத்தி கூச்சலிட்டேன்.குரல் வெளியே கேட்கவில்லை.அவன் என்னை அறைந்தான்.மூடிட்டு வாடி என்றான் .ப்ளீஸ் ..என்னை விட்டுடுங்க என்று அழுதேன்.அவனை அடித்தேன்,குத்தினேன்.அவனுக்கு உறைக்கவில்லை.என் மெல்லியகரங்களுக்கு அவ்வளவுதான்பலம்.ஒரு பொறுக்கியிடம்,பெண்நான் என்ன செய்யமுடியும். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் பெண்மையை அவன் சூறையாடபோகிறான்.என்ன கொடுமை!என் கணவர்,என் மாமியார்,உறவினர்களோடு வந்து இப்படி சிக்கிகொண்டேனே?கோவிலில் இருந்த கூட்டம் எங்கே போய்விட்டது?எவ்வளவு அழகிநான் என்று திமிராய் இருந்தேன்.ஒரு பொறுக்கியிடம் சீரளியபோகிறேன்.அழுதேன். என்னடி அழுது சீன் பண்றே?என்று என்னை அடித்தான் அவன்.அப்போது அண்ணி!அண்ணி!என்னை தேடி வந்த வனிதாவின் குரல் கேட்டது. போச்சு!இவ வந்து காரியத்தை கெடுத்துட்டாளே என்றபடி அந்த பொறுக்கி ஓடிப்போனான். என் கண்களை துடைத்துக்கொண்டேன். அவன்என் வாட்ச் கட்டிய இடக்கையை பிடித்து இருந்ததில் அந்த இடமே கன்னிவிட்டது. பின் அவசரமாக என் கூந்தல்,புடவையின் மாராப்பு எல்லாம் சரி செய்தேன்.என்னை கண்டுவிட்ட வனிதா,என்ன அண்ணி!உங்களை காணோம்னு தேடறோம்.இங்கயா இருந்தீங்க என்றாள். ஆ!ஆமாம்!வனிதா!இலைய போட போனேன்.ஒரு வெறிநாய் என்னை வளச்சிடுச்சி.தப்பிச்சு வரதுக்குள்ள தவிச்சு போயிட்டேன்என்றேன். என்ன அண்ணி!அழுதீங்களா என்றாள் வனிதா. ஆமாம்!வனிதா,அது என்னை கடிக்க வந்திச்சி,பயந்துபோய் அழுதுவிட்டேன்.என்றேன். என்ன அண்ணி!இவ்வளவு பெரிய பொண்ணா இருந்துக்கிட்டு நாய பார்த்து அழுது இருக்கறீங்க என்றவள்,என்ன அண்ணி!உங்க கையி இப்படி கன்னிபோச்சு என்றாள் வனிதா. அதுவந்து என்று இழுத்தேன்.என் இடக்கையை பிடித்து பார்த்த என் மைத்துனி வனிதா,அண்ணி!இவ்வளவு டைட்டா ஏன் வாட்சை கட்டறீங்க.பாருங்க உங்க கை கன்னிபோனதை என்று காட்டினாள்.பின்,அண்ணி!எப்ப வாட்ச் கட்டினாலும் இங்கபாருங்க நான் கட்டியிருக்கிற மாதிரி கொஞ்சம் லூசா கட்டுங்க என்றாள். சரி வனிதா!என்றேன். அண்ணி ! உங்க கையி ரொம்ப சாப்டுங்க அண்ணி என்றாள் வனிதா!பின் இருவரும் திரும்பினோம். எங்கேடி?திவ்யாபோயிருந்த?என்றார் என் கணவர் விஜய். இலைய போடபோயி ஒரு வெறி நாய்கிட்ட மாட்டிக்கிட்டேன் என்றேன். பின் அனைவரும் வேனில் ஏறி வீடு திரும்பினோம். உள்ளே நுழைந்து எங்கள் பெட்ரூமுக்கு சென்றேன்.நான் கட்டியிருந்த பட்டுப்புடவையை அவிழ்த்துவிட்டு,லைட் எல்லோ கலரில்இருந்த நைலக்ஸ் புடவையை கட்டிகொண்டேன்.நெக்லசை அவிழ்த்து விட்டு வைத்தேன்.டாலர் செயினைமட்டும் அணிந்துகொண்டேன்.என் மாமியார் என்னை கூப்பிட்டு,போடி திவ்யா!சீக்கிரம் டீ போட்டு எடுத்து கிட்டு வாடி என்றார். இதோ!அத்தை!பத்துநிமிசத்துல வரேன் என்று ஓடினேன்.

பார்த்துடி திவ்யா!பொட்டச்சி இப்படியா ஓடுவே!என்றார் என் சின்ன மாமியார். ஹலோ !வணக்கம்!என்ன பாக்குறீங்க சார்!இதுலவர விஜய்,வேற யாருமில்லே!என்னோட பொண்டாட்டி.அவங்க முழு பேரு விஜய லட்சுமி.என்பேரு திவாகர்.ரெண்டு பேரும் பட்டதாரிங்க.என்னை ஒரு பந்தயத்துல ஜெயிச்ச என் மனைவி விஜயலட்சுமி,போட்டிபடி எனக்கு புடவைகட்டிவிட்டு,பெண்ணாக அலங்கரிச்சிரெண்டு நாலு அவங்க மனைவியா நடத்தினாங்க.என்னை பெண் வேடத்தில் பார்த்துவிட்ட என் மாமியார்,அவர் வீட்டுக்கு கூட்டிபோனாங்க.நான் எதிர்த்துபார்த்தேன்.என் மாமியார் என்னை இரண்டுமுறைஅறைந்துவிட்டார். நான் ஆடிபோனேன்.பின் என்னை அவர் ஆம்னிவேனில் ஏற்றி அவர் வீட்டுக்கு கூட்டிபோனார்.கூடவே என் மனைவியும் வந்தாள்.என் மாமியார் அவர்வீட்டில் என்னை வேலை செய்யவைத்தார்.ஏய்!திவ்யா!வாடி,இங்கே!வந்து இந்த சாமான்களை வெளக்கி வையுடி என்றார். நான் அப்படியே செய்தேன்.அன்று முழுக்க புடவை கட்டிக்கொண்டு பெண் அலங்காரத்தில் இருந்த என்னை வேலைக்காரியாய் நடத்தினார்கள்.மாலை வந்ததும்,என் மனைவி என்னிடம்,சரிங்க,நீங்க பொண்ணு வேஷம் போட்டது போதும்.இனி உங்க புடவைய அவிழ்த்து வச்சிட்டு பேன்ட் சர்ட் போட்டுக்குங்க என்றாள்.நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன்.எப்படி,வீட்டுக்கு வந்த மருமகனை மாமியார் கைநீட்டி அறையலாம் ?இதுக்காக அவங்க என்கிட்ட மன்னிப்பு கேட்கவேண்டும் என்றேன்.என் மாமியார் மன்னிப்பு கேட்க மறுத்தார்.என் மனைவி சொன்னபோதும் கேட்கவில்லை.என் மனைவிஎன்னிடம் சொன்னாள்.ஏங்க!எங்கம்மா டீச்சர் ஆ இருக்குறாங்க.ரொம்ப கோவக்காரர் அவங்க.எங்கப்பாவே எங்கம்மாவ எதிர்க்க முடியாம ஓடிட்டாரு.நீங்க பேசாம வாங்க,எங்கம்மா கோபபட்டா உங்களுக்கு தான் கஷ்ட்டம் என்றாள். என்ன?என்னை மிரட்டி பார்க்கறீங்களா?.நான் முடிவு செய்துட்டேன்.உங்கம்மாமன்னிப்பு கேட்கறவரை இப்படியே புடவை கட்டிக்கிட்டு பொம்பள அலன்காரத்துலதான் இருப்பேன் என்றேன். என் மாமியாரும் மன்னிப்பு கேட்கலை.நானும் என் பெண் அலங்காரத்தை மாத்திக்கலை.ஆனால் தினம் குளிப்பேன்,என்மனைவி வைத்துள்ள அவளின் புடவைகளை மாற்றிமாற்றி அணிந்தேன்.பெண்ணாக அலங்காரம் செய்து கொண்டேன்.ஆனால் ஒரு வேலைகளையும் செய்யமாட்டேன்.வேளா வேளைக்கு சாப்பிடுவேன்.என் மனைவியை தவிர யாரிடமும் பேசமாட்டேன்.இப்படியே ஒருவாரம் ponathu. நான்என் அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு இருந்தேன்.என்னால் ஸ்கூல் டீச்சர் ஆக இருந்த என் மனைவி விஜய லட்சுமி யும் வேலைக்கு போக முடியவில்லை. கடைசியாக என் போராட்டம் முடிவுக்கு வந்தது.என் முடிவை மாற்றிக்கசொல்லி என்னை கேட்டாள்என் கொழுந்தியா வனிதா.அவளை போடி என்று திட்டி துரத்திவிட்டேன். இன்னும் நாலுநாள் டைம் தருவேன்.அதற்குள் நான் புடவையை அவிழ்த்துவிட்டு,பேன்ட் சர்ட் போட்டுக்கொண்டு என் மனைவியோடு போகவேண்டும்.இல்லாவிட்டால் நடக்கிறதே வேறு என்று என் மாமியார் சொல்லிவிட்டார். நானும் பார்க்கிறேன் ஒருகை என்று பிடிவாதம் காட்டினேன்.அன்றுநான் வெளிர் பச்சை கலரில் பாரின் நைலக்ஸ் புடவை,பிளவுஸ் அணிந்து இருந்தேன்.எப்போதும் விக் வைத்த என் கூந்தலை பின்னி ஒற்றை ரோஜா பூ வைத்திருப்பேன்.அன்று என் மனைவி என் கூந்தலில் மூணு முழம் மல்லிகைப்பூவை சூட்டிவிட்டாள். இன்னும் ஒருநாள்தான் பாக்கி இருந்தது.நான் திமிராய் இருந்தேன்.ஹாலில் என்மாமியார் அமர்ந்து இருந்தார்.நான் அந்த பக்கம் வந்தேன்.என்னை பார்த்து,ஏய்!நில்லு!உன் மனசில பெரிய இவன்னு நினைப்பா?மாப்பிள்ளைன்னு பார்க்கறேன்,வேற ஆளா இருந்தா நடக்கறதேவேறஎன்றார் என் மாமியார். என்ன கிளிச்சிடுவீன்களோ ?உங்க வெத்து மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன் என்றேன். உனக்கு இதே அதிகம் என்றபடி வேகமாக வந்த என் மாமியார்,பளாரென்று என் கன்னத்தில் அறைந்தார்.எனக்கு கோபம் வந்துவிட்டது. என்னடி!நினச்சிக்கிட்ட,சின்னப்பையனை அடிக்கிறமாதிரி உன் இஷ்டத்துக்கு அடிக்கறே?என்றபடி,என் மாமியாரின் கையை பிடித்து இழுத்து அவரை அறைந்தேன்.நான் அடிப்பேன் என்று அவர் எதிர் பார்க்காததால் ஆடிபோய்விட்டார்.நான் அறைந்ததை என் மனைவியும்,வனிதாவும் பார்த்துவிட்டனர். எங்கம்மாவை அடிக்க நீங்க யாரு?என்று என் கூந்தலை பற்றினாள் வனிதா போடி என்று அவளுக்குஒரு அறை கொடுத்தேன்.அழுதுவிட்டாள்.என் மனைவி என் கையை பிடித்து தடுத்தாள்.அவளையும் அறைந்தேன்.அதற்குள் சுதாரித்துக்கொண்ட என் மாமியார் என்கையை பிடித்து முறுக்கிகொண்டார்.இனிமேல் இவனை ஆம்பளையா வைச்சிருக்க கூடாது,புடின்கடி என்று மகள் களை கூப்பிட்டார்.மூன்று பெண்களும் yennai aditthanar.mayanki விழுந்தேன்.நான் கண் விழித்தபோது,எனக்கு பட்டுபுடவை,பட்டு பிளவுஸ் அணிவித்து yennai மணமகளாக அலங்கரித்தனர்.என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இங்க பாருடி!இனிமேல் நீ ஒரு பெண்.உன்பெயர் திவ்யா.என்மகள் விஜய லட்சுமியின் மனைவி யாகிவிட்டாய் என்றார்என் மாமியார்.அதிர்ச்சியடைந்தேன். அடுத்த மூணு மணி நேரத்தில் நான் முழு மணமகளாக மாற்றப்பட்டேன்.என்னை மணமேடைக்கு கூட்டி சென்றனர் .அங்கெ பேன்ட் சர்ட் அணிந்து தயாராகஇருந்தார் என் மனைவி.ஒரு மணமேடை அமைக்கப்பட்டு அதில் அமர்ந்திருந்தார் என்மனைவி.என் மாமியாரின் பிரண்ட்ஸ்,என் மனைவியின் பிரண்ட்ஸ் என முப்பது பெண்கள் மட்டும் இருந்தனர்.காஞ்சீவரம் பட்டுபுடவை,பட்டு பிளவுஸ் அணிந்துகொண்டு,கைகள்,காதுகள்,கால்கள்,கழுத்து என தங்க நகைகள்அணிந்து,மட்டை வைத்து பின்னிய கூந்தல் முழுக்க பூ சூடிக்கொண்டு,நான் அணிந்து இருந்தபட்டுபுடவை சர சரக்க வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க என் மாமியாரால் மணமேடைக்கு நடத்தி செல்லப்பட்டேன்.அங்கிருந்த என்மனைவி அருகில் அமர்ந்தேன்.என் மாமியார் அவர் கையில் கட்டியிருந்த கோல்ட் செயின் வாட்சில் அடிக்கடி டைம் பார்த்தபடிஇருந்தார்.திடீரென்று என் மாமியார் அவரின் மணிக்கட்டில் கட்டியிருந்ததங்க வாட்சை பார்த்து,வனிதா ஆன் பண்ணுடி என்றார்.என் கொழுந்தியா டேப்பை போட்டதும் கெட்டிமேள இசை ஒலித்தது.என்மாமியார்அவரின் ஹேன்ட்பேகில் இருந்து தாலி கோர்த்த மஞ்சள் கயிறை எடுத்து என் மனைவியிடம் தந்து கட்டு தாலியை என்று உத்தரவிட,அதை வாங்கிய என்மனைவி விஜயலட்சுமி,என் கழுத்தில் தாலி கட்டினார்.எல்லா பெண்களும் அட்சதையை போட்டு ஆசி வழங்கினர்.நான்என் மனைவி என் கழுத்தில் தாலி கட்டும்போது வெட்கத்தில் தலை குனிந்தேன். திவ்யா!அம்மா காலில் விழலாம் எழுடி!என்று விஜய லட்சுமி சொன்னார்.பின் இருவரும் என் மாமியார் காலில் விழுந்து வணங்கினோம்.அப்போது என் மாமியார்,அவர்கையில் போட்டிருந்த ஆறு தங்க மோதிரங்களில் ஒன்றை கழட்டி என் கையில்போட்டுவிட்டார்.இதையெல்லாம் போட்டோ,வீடியோ எடுத்தனர். பின் எங்களுக்கு முதலிரவையும்என் மாமியார் நடத்தினார். விஜயலட்சுமி என்னை மேரேஜ் செய்தபின் என்னை அவர்கள் வீட்டிற்கு வீட்டு பெண்ணாக கூட்டி வந்துவிட்டார்.இப்போது ஏன் மாமியார்,என் மனைவிவிஜயலட்சுமி,வனிதா எல்லோரும் வேலைக்கு போகின்றனர்.என்னை வேலையை ரிசைன் பண்ணவைத்தனர். எல்ல வீட்டு வேலைகளையும் நானும்,என்னுடன் வேலை செய்யும் வேலைக்காரியும் செய்கிறோம்.என் மாமியார்என்னை கூட்டிசென்று ஹார்மோன் ஊசி போட்டுவிட்டார்.எனக்கு இப்போது பிரெஸ்ட் வந்துவிட்டது.என் மார்பகங்கள் பெரிதாகிப்போனதால் ,நான் இப்போது 36 சைஸ் பிரா அணிகிறேன்.என் மனைவி,என் மாமியார் இருவரின் டிரஸ்கலைஅணிகிறேன்.ஹவுஸ் வைப்பாக உள்ளேன்.என் கணவர் விஜய லட்சுமி அவர்களின் உண்மையான மனைவியாக இருக்கிறேன்.ஒருநாள் என் மைத்துனி வனிதா காதல் திருமணம் என்று ஒருவனுடன் வந்து மாலையும் கையுமாக நின்றாள் .என் மாமியார் முதலில் எதிர்த்தார் .ஆனால் வனிதா அழுது புலம்பி நாடகமாடி என் மாமியாரையும் ,என் மனைவி விஜய லட்சுமியையும் கன்வின்ஸ் செய்துவிட்டாள் .பிறகென்ன வந்தவனுக்கு ஒரே மாப்பிள்ளை உபசாரம்தான்

அதுவரை வனிதாவின் காதலனை நான் பார்க்கவில்லை .இப்போது யாரென்று பார்த்தேன் .அதிர்ந்துபோனேன் .அவன் வேறு யாருமல்ல .என்னை கை பிடித்து இழுத்த பொறுக்கியே தான் .அவன் என்னை பார்த்து புன்முறுவல் செய்தான் .வனிதா என்னை காட்டி அவனிடம் ஷ்யாம் !...எது எங்க அண்ணி திவ்யா என்று அறிமுகபடுத்தினாள் .அவன் என்னை பார்த்து ,வனிதாவிடம் உங்க அண்ணி ரொம்ப அழகு என்றான் .நான் உடனே வந்துவிட்டேன் .பிறகு என் சமையல் வேளைகளில் பிசி ஆனேன் .ஷ்யாம் ...திடீர் என்று அங்கு வந்தான் .எனக்கு கோபமாய் வந்தது .ஏய்!....உனக்கு என்ன துணிச்சல் ....எங்க வீட்டு பெண்ணை கட்டிக்கிட்டு இங்க வந்திருப்ப என்றேன் .ஆமாடி மைனா !...எல்லாம் உனக்காகத்தான் .உன்னை அடையாம விடமாட்டேன் என்றான் . பார்க்கலாம்டா .....உன்னைபத்தி சமயத்துல சொல்லி உன்னோட சுயரூபத்தை வெளிப்படுத்தி உன்னை இங்கிருந்தே துரத்துவேன் என்றேன் . இருடி !....கூடிய சீக்கிரம் உன்னையும் ,உன் அழகு பொண்டாட்டியையும் கை வைச்சி காட்டுறேன் என்று கூறி விட்டு போய் விட்டான் .நான் பயந்துபோனேன் .

என் தம்பி மனைவி ரேகா


நான் ஒரு முதுகலை பட்டதாரி.என் மனைவி ஆசிரியையாக பணிபுரிகிறார்.நான் பல நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு பின் பிடிக்காமல் வெளியே வந்துவிட்டேன்.என் வீட்டில் நான்,என் மனைவி,என் மைத்துனி ஒன்றாக வசிக்கிறோம்.என் மைத்துனி கல்லூரியில் படிக்கிறார்.என் மனைவி,மைத்துனி இருவருமே நல்ல அழகு.நானும் அழகாய் இருப்பேன்.ஆள் ஆறடிக்கு கொஞ்சம் குறைவாய் இருப்பேன்.என் மனைவி,மைத்துனியும் நடுத்தர உயரம்தான்.என் வீட்டின் பக்கமே என் தம்பியும் குடி இருந்தான்.அவன் ஜவுளி வியாபாரி.வெளிமானிலம் வரை சென்று வியாபாரம் செய்வான்.மாதத்தில் அவன் வீட்டில் இருப்பது ஆறு நாட்கள் மட்டும்.அவன் மனைவி ரேகா பட்டதாரி.பிரமாதமான அழகி.என் தம்பி சம்பாதித்தான் லட்சக்கணக்கில்.அவன் மனைவி ரேகா ஆடை,அலங்காரங்களில் அதிக விருப்பம் உள்ளவள்.பியூட்டி பார்லருக்கு வாரத்தில் மூன்று நாட்கள் போய் வருவார்.என் தம்பி அவன் மனைவிக்கு அடங்கியவன்.அதனால் அவர்கள் வீட்டில் ரேகா வைத்ததுதான் சட்டம்.

எனக்கும் அவருக்கும்(ரேகா) எப்போதும் வாக்குவாதம் தான் வரும்.என் மைத்துனி ரேகாவின் நல்ல பிரண்ட்.போதாதற்கு என் தங்கை என் வீட்டிற்கு மாதம் இருமுறை வருவாள்.அவள் சாப்ட்வேர் கம்பனியில் பணிபுரிகிறாள்.என் மனைவியைவிட அலங்காரவல்லியான ரேகாவிடம்தான் அவள் பிரியமாய் இருப்பாள்.மூன்று பேரும் சேர்ந்தால் ஒரே கொட்டம்தான்.ஏன் யார் வந்தாலும் ரேகாவிடம் மடங்கிபோகிறார்கள் என்று யோசித்து கண்டுபிடித்தேன்.ரேகா நல்ல அழகி.எப்போதும் காஸ்ட்லியாகதான் உடை அணிவார்.வீட்டில் இருந்தாலும்,வெளியில் இருந்தாலும் அவர் கையில் எப்போதும் வாட்ச் கட்டியிருப்பார்.கூந்தலில் எப்போதும் மல்லிகைபூ நாலுமுழம் சூடியிருப்பார்.காலில் கொலுசு,டாலர் செயின் அணிந்து இருப்பார்.வீட்டிற்க்குள்ளேயே சில நேரம் செருப்பு அணிந்துகொண்டு நடப்பார்.காலையில் ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு போனால் மதியம்தான் வீட்டிற்க்கு வருவார். வெள்ளிக்கிழமை தவறாமல் பட்டுபுடவை கட்டிகொண்டு நகைகள் நெக்லஸ்,டாலர் செயின்,தங்க வளையல்கள்,கோல்டு வாட்ச்,மோதிரங்கள்,குடை ஜிமிக்கி தோடு,கூந்தலில் ஆறு முழம் மல்லிகைபூவை இடுப்புவரை சூடிக்கொண்டு கொலுசு ஒலிக்க அவர் கோவிலுக்கு நடந்து போகும் போகும்போது அழகு தேவதை நடந்து போவதுபோல இருக்கும்.ரேகா கோவிலுக்கு போய்விட்டு பிரசாதத்தை யென் மைத்துனிக்கு கொடுக்க அதே அலங்காரத்தில் என் வீடு வருவார்.அப்போது என் மனைவி ஸ்கூலுக்கு போய் விடுவார்.தப்புதான் என்றாலும் நான் மறைந்து இருந்து ரேகாவை பார்ப்பேன்.அப்பா என்ன ஒரு அழகு.இந்த அலங்காரத்தில் அவரை பார்த்தால் கைகுவித்து கும்பிட தோணும். என் மனைவி வர ஆறரை ஆகிவிடும்.நாலரை மணிக்கு காலேஜில் இருந்து என் மைத்துனி வந்ததும் ரேகா என் வீட்டிற்க்கு வந்துவிடுவார்.இருவரும் ஒரே அரட்டைதான்.சமயங்களில் என்னை வாரி விடுவர்.ஒருமுறை நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.திடீர் என என் தம்பி மனைவி ரேகா களுக் என சிரித்தார்.என்னை பார்த்து.ஏன் என்னை பார்த்து சிரிக்கரீங்க என்றேன்.இல்லை நீங்க எப்பவும் வேலை வெட்டி இல்லாம வீட்டுல சும்மாவே இருக்கரீங்க.சப்போஸ் நீங்க புடவை கட்டிகிட்டு சமயல் பண்ணினா எப்படி இருக்கும்னு நினச்சி பார்த்தேன்,சிரிப்பு வருது என்றார்.எனக்கு வெட்கமா போய் விட்டது.தலையை குனிந்து கொண்டேன்.ரேகாக்கா!....மாமாக்கு லேடீஸ் பேஸ் கட்டுதான் .அவர் சேரி கட்டுனா சூப்பர் ஆக இருக்கும் என்றார் என் மைத்துனி கவிதா.இருவரும் கிண்டல் செய்ததும் யெனக்கு வெட்கமாய் இருந்ததால் எழுந்து ஓடிவிட்டேன். அதன்பின் ஒரு வாரம் அவர்களின் சம்பாஸனையில் கலந்து கொள்ளாமல் இருந்தேன்.இரண்டுவாரம் கழித்து என் தம்பி மனைவி ரேகா கை பலம் பார்க்கும் போட்டிக்கு என் மைத்துனியை அழைத்தார்.அவர்கள் இருவரும் போட்டி போட்டனர்.என்னை நடுவராக வைத்துக்கொண்டு போட்டி நடந்தது.என் தம்பி மனைவி ரேகா நல்ல உடல்கட்டு கொண்டவர்.இப்போது கை பல போட்டியின்போது அவரின் பலத்தை கண்டு வியந்தேன்.என் மைத்துனி கவிதாவும் நல்ல பலசாலிதான்.ஆனால் என் தம்பி மனைவி கவிதாவின் கையை ஒரே சாய்ப்பில் மடக்கிவிட்டார்.பலமுறை ரேகாவிடம் போட்டி போட்டும் என் மைத்துனி கவிதா தோற்று போனார்.அன்று மாலை என் மனைவி ஸ்கூலில் இருந்து வீடு திரும்பியதும் என் மைத்துனி கவிதா,என் மனைவியை ரேகாவிடம் மோத வைத்தார்.என் வீட்டில் வந்து என் மனைவியிடம் என் தம்பி மனைவிரேகா போட்டியிட்டார்.என் மனைவியும் நன்றாக போட்டி போட்டாள்.ஆனாலும் ரேகாவிடம் சில நிமிடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை.என் மனைவி கையையும் பலமுறை சாய்த்து என் தம்பி மனைவி வெற்றி பெற்றார்.என் மனைவியை தோற்கடித்ததும் இல்லாமல் அவளை அப்படியே கட்டிபிடித்து இரு கைகளாலும் உயரே தூக்கி தன் கைகளின் வலிமையை என் தம்பி மனைவி காட்டினார்.நானே ஆடி போய் விட்டேன்.ரேகாவுக்கு இவ்வளவு வலிமையா?..பயந்துபோய் விட்ட என் மனைவி என் தம்பிமனைவியின் கையை பிடித்துபார்த்துவிட்டு ரேகா உங்களுக்கு ஆர்ம்ஸ் பவர் சூப்பர் என்றார்.அதற்கு அடுத்தவாரம் என் வீட்டிற்கு வந்த என் தங்கை நான் ஜயிக்கிறேன் என்று சொல்லிவிட்டு போட்டி போட்டு தோத்துபோனாள்.எல்லோரையும் வெற்றிபெற்ற என் தம்பி மனைவி ரேகா கடைசியில் என்னிடம் வந்து ,நீங்க என்னோடு போட்டி போட ரெடியா என்றார்.நான் தயங்கினேன்.என்ன பயமா என்று ரேகா என்னை கிண்டல் செய்தாள்.எனக்கு கோபம் வ்ந்தது.நான் தயார்.ஆனால் நான் ஜையித்தால் நீங்கள் மொட்டை போட்டு கொள்ள வேண்டும்,ஒரு மாதம் பிளவுஸே போடக்கூடாது என்றேன். ஓ.கே.நான் வெற்றி பெற்றால் நீங்கள் புடவை கட்டிக்கொண்டு பெண் அலங்காரத்தில் ஒரு மாதம் இருக்க வேண்டும்.என் அடிமையாக நடந்து கொள்ளவேண்டும் தயாரா என்று என் தம்பி மனைவி ரேகா கேட்டார்.நானும் ஒத்துக்கொண்டேன்.என் மைத்துனி,என் தங்கை முன்பு ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டோம் இருவரும். அதன்பின் ஒரு வாரம் அவர்களின் சம்பாஸனையில் கலந்து கொள்ளாமல் இருந்தேன்.இரண்டுவாரம் கழித்து என் தம்பி மனைவி ரேகா கை பலம் பார்க்கும் போட்டிக்கு என் மைத்துனியை அழைத்தார்.அவர்கள் இருவரும் போட்டி போட்டனர்.என்னை நடுவராக வைத்துக்கொண்டு போட்டி நடந்தது.என் தம்பி மனைவி ரேகா நல்ல உடல்கட்டு கொண்டவர்.இப்போது கை பல போட்டியின்போது அவரின் பலத்தை கண்டு வியந்தேன்.என் மைத்துனி கவிதாவும் நல்ல பலசாலிதான்.ஆனால் என் தம்பி மனைவி கவிதாவின் கையை ஒரே சாய்ப்பில் மடக்கிவிட்டார்.பலமுறை ரேகாவிடம் போட்டி போட்டும் என் மைத்துனி கவிதா தோற்று போனார்.அன்று மாலை என் மனைவி ஸ்கூலில் இருந்து வீடு திரும்பியதும் என் மைத்துனி கவிதா,என் மனைவியை ரேகாவிடம் மோத வைத்தார்.என் வீட்டில் வந்து என் மனைவியிடம் என் தம்பி மனைவிரேகா போட்டியிட்டார்.என் மனைவியும் நன்றாக போட்டி போட்டாள்.ஆனாலும் ரேகாவிடம் சில நிமிடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை.என் மனைவி கையையும் பலமுறை சாய்த்து என் தம்பி மனைவி வெற்றி பெற்றார்.என் மனைவியை தோற்கடித்ததும் இல்லாமல் அவளை அப்படியே கட்டிபிடித்து இரு கைகளாலும் உயரே தூக்கி தன் கைகளின் வலிமையை என் தம்பி மனைவி காட்டினார்.நானே ஆடி போய் விட்டேன்.ரேகாவுக்கு இவ்வளவு வலிமையா?..பயந்துபோய் விட்ட என் மனைவி என் தம்பிமனைவியின் கையை பிடித்துபார்த்துவிட்டு ரேகா உங்களுக்கு ஆர்ம்ஸ் பவர் சூப்பர் என்றார்.அதற்கு அடுத்தவாரம் என் வீட்டிற்கு வந்த என் தங்கை நான் ஜயிக்கிறேன் என்று சொல்லிவிட்டு போட்டி போட்டு தோத்துபோனாள்.எல்லோரையும் வெற்றிபெற்ற என் தம்பி மனைவி ரேகா கடைசியில் என்னிடம் வந்து ,நீங்க என்னோடு போட்டி போட ரெடியா என்றார்.நான் தயங்கினேன்.என்ன பயமா என்று ரேகா என்னை கிண்டல் செய்தாள்.எனக்கு கோபம் வ்ந்தது.நான் தயார்.ஆனால் நான் ஜையித்தால் நீங்கள் மொட்டை போட்டு கொள்ள வேண்டும்,ஒரு மாதம் பிளவுஸே போடக்கூடாது என்றேன். ஓ.கே.நான் வெற்றி பெற்றால் நீங்கள் புடவை கட்டிக்கொண்டு பெண் அலங்காரத்தில் ஒரு மாதம் இருக்க வேண்டும்.என் அடிமையாக நடந்து கொள்ளவேண்டும் தயாரா என்று என் தம்பி மனைவி ரேகா கேட்டார்.நானும் ஒத்துக்கொண்டேன்.என் மைத்துனி,என் தங்கை முன்பு ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டோம் இருவரும். ஒரு நாள் எங்கள் போட்டி ஆரம்பமானது. என் மனைவி,என் மைத்துனி,என் தங்கை முன் நானும் என் தம்பி மனைவியும் யாருக்கு பலம் அதிகம் என்று பார்ப்பதற்கு கை பல போட்டியில் இறங்கினோம்.அன்று என் தம்பி மனைவி ரேகா விசேஷமாக அலங்காரம் செய்து கொண்டு வந்தார்.பெப்சி ப்ளூ கலரில் டிசைனர் சில்க் புடவையும்,மேட்சிங்காய் அதே கலரில் டிசைனர் பிளவுசும் அணிந்து இருந்தார்.கூந்தலை நன்கு பின்னி ஐந்து முழம் மல்லிகைப்பூவை சூடிஇருந்தார்.அவர் கழுத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ் மின்னியது.மேலும் டாலர் செயின்,கை விரல்களில் மோதிரங்கள்,ஜிமிக்கி தோடு என்று நகைகள் அணிந்திருந்த என் தம்பி மனைவி ரேகா அவரின் தங்க செயின் போட்ட வாட்சை எப்போதும் போல இடக்கையில் கட்டாமல் அவரின் வலக்கையில் கட்டி கொண்டார்.இடக்கையில் தங்க பிரேஸ்லெட்டும்,தங்க வளையல்கள் இரண்டும் அணிந்து கொண்டார்.ரேகா கண்ணுக்கு எப்போதும் மை தீட்டி கொண்டிருப்பார்.இன்று அடர்த்தியாக காஜல் கண்மையை தீட்டி இருந்தார்.மை விழி பளபளக்க அவர் பார்த்தாலே மயக்கம் வந்தது.அப்படி ஒரு சொக்கும் பார்வை அது.மேலும் என் தம்பி மனைவி ரேகா போட்டிருந்த உயர்ரக சென்ட் வாசம் ஆளை தூக்கியது. ஒரு மேஜை முன் இருவரும் எதிர் எதிரே நின்று கொண்டோம்.நான் ரேகாவின் கையை பிடித்துக்கொண்டேன்.அவரின் கையை முதன் முதலாய் பிடித்து பார்த்தேன்.மெத்தென மென்மையாக இருந்தது.ஆரம்பிக்கலாமா என்றார் என் தம்பி மனைவி ரேகா.அப்போதுதான் பார்த்தேன்.என் மைத்துனி செல்போனால் எங்களை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தாள்.என்ன இது என்றேன்.ரேகா அக்கா தான் வீடியோ சொன்னாங்க என்றாள் என் மைத்துனி. என் மனைவி அவரின் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்தபடி ஸ்டார்ட் என்றார் .இருவரும் ஒருவர் கையை ஒருவர் மடக்க முயன்றோம்.நான் என் தம்பி மனைவி ரேகாவின் கையை பார்த்து ,மென்மையான இந்த கையா நம்மை ஜெயிக்கும் என்று எண்ணியிருந்தேன்.அது எவ்வளவு தவறு என்று புரிந்தது.ரேகா வின் கைக்கு முரட்டு பலம் இருந்தது.நான் என்ன முயன்றும் என் தம்பி மனைவி அவர்களின் கையை சைக்கமுடியவில்லை.கல்லு போல எப்படி ஸ்ட்ராங் ஆக ரேகாவின் கை உள்ளது எனக்கு புரியவில்லை.இருபது நிமிடம் போராடியும் என் தம்பி மனைவியின் கையை என்னால் சாய்க்கமுடியலை.ஆனால் அவர் என் கையை பாதிக்கும் மேல் சாய்த்துவிட்டார்.எனக்கு அவமானமாய் இருந்தது.கேவலம் என் தம்பி மனைவியிடம் தோற்று போய் புடவை கட்டிக்கொண்டு பெண் அலங்காரத்தில் அவருக்கு அடிமையாய் இருப்பதா?....எனக்கு பதட்டம் அதிகமானது.என்ன தோல்விய ஒத்துக்கறீங்களா என்று ரேகா என்னிடம் கேட்டார்.அவரின் மைவிழி பார்வையில் மயங்கி போனேன்.அவ்வளவுதான் பட்டென என் தம்பி மனைவி ரேகா என் கையை சாய்த்து வெற்றி பெற்றார்.சுற்றி இருந்த பெண்கள் கையை தட்டி சிரித்தனர்.நான் மறுபடி ரேகாவுடன் போட்டி போடுவதாக கூறினேன்.அவரும் வந்தார்.இந்த முறை என்னால் ரேகாவுடன் போட்டி போட முடியவில்லை.ரேகா என்னை சுலபமாக வென்றார்.பட்டென என் கையை சாய்த்துவிட்டார்.என்னை பார்த்த ரேகா,என்ன மேடம் !..இப்ப ஒத்துக்கறீங்களா என்றார்.என் தம்பி மனைவி ரேகா என்னை பெண்மை தனமாய் கூப்பிட்டதும் நொறுங்கி போனேன். மாமா தலைஎழுத்து புடவை கட்டணும்னு இருக்குது என்றாள் என் மைத்துனி.நான் மறுபடி ரேகாவை அழைத்து போட்டி போட்டேன்.பத்து முறை போட்டி போட்டும் என்னால் ரேகாவின் கையை ஒரு இன்ச் கூட மடக்க முடியலை.என் தம்பி மனைவி என்னை பார்த்து மேடம்!..நீங்க தோத்துட்டீங்க.டென்சன் ஆகாதீங்க என்றார்.நான் அவரை கோபமுடன் பார்த்து,திட்டம் போட்டு என்னை அவமானபடுத்தி விட்டீங்க.எனக்கு இது பிடிக்கலை.நான் ஒத்துக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு எழுந்து வந்துவிட்டேன்.

ஒருவாரம் கழிந்தது.என் மனைவியே என்னிடம்,நீங்க செய்தது தப்பு.எதுக்கு போட்டி போட்டீங்க.பேசாம புடவை கட்டிக்கிட்டு பொம்பளையா இருங்க.ஒரு மாசம்தானே?...என்றாள்.நீ உன் வேலைய பார்த்துட்டு போடி என்று கத்தினேன்.அதன்பின் என் தம்பி மனைவி ரேகாவே என்னிடம் வந்து போட்டி படி என்னை பெண்ணாக இருக்க சொன்னாள்.நான் அவளையும் திட்டினேன்.பத்துநாள் ஓடிவிட்டது.ஒருநாள் நான் பாத்ரூமில் குளிக்கபோனேன்.என் லுங்கி,உள்ளாடைகளை கதவில் போட்டுவிட்டு குளித்தேன்.குளித்துவிட்டு பார்த்தேன்.என் உடைகள் எதுவும் அங்கு இல்லை.மாறாக ஒரு பிரா,உள்பாவாடை,பிளவுஸ்,புடவை கதவின் மேல் போடப்பட்டு இருந்தது.நான் கோபமாய் என் மனைவியை திட்டினேன்.அதற்கு பதில் வந்தது .அது என் தம்பி மனைவி ரேகாவின் குரல் .மேடம்! அங்கே என்ன இருக்குதோ அதை அணிந்துகிட்டு வாங்க.அங்க செல்ஃபில் ரேஸர் இருக்குது.உங்க மீசை,தாடி கை காலில் முடி எல்லாம் சேவ் பண்ணிட்டு வாங்க என்றார். அரை மனி நேரம் கத்தி பார்த்துவிட்டு நான் என் மீசை,தாடி,கை கால்களில் உள்ள முடிகளை சேவ் செய்துகொண்டேன்.பிரா,உள்பாவாடையை அணிந்துகொண்டேன்.பின் மெரூன் பிளவுசை அணிந்தேன்.அது எனக்கு கச்சிதமாக பொருந்தியது.பிறகு அந்த மெரூன் கலர் ஷிபான் புடவையை எடுத்து கட்டிக்கொண்டேன்.பின் என் தலை முடியை டவலால் கட்டி முடிந்துகொண்டு கதவை திறந்துகொண்டு,தலை குனிந்தபடி டிரஸ்ஸிங் ரூமை நோக்கி போனேன்.என் பின்னாலே வந்த என் தம்பி மனைவி ரேகா என்னை நெருங்கி வந்தார்.மின்னல் வேகத்தில் என் கன்னங்களில் இரண்டு அறை கொடுத்தார்.என்ன உங்க மனசில நெனப்பு?...பெரிய ஹீரோவா.போட்டியில் ஜெயிச்ச மாதிரி பெண்ணா அலங்காரம் பண்ணிக்கிட்டு இருங்க என்றார்.அதற்க்குள் உள்ளே வந்த என் தங்கையும்,மைத்துனியும் என்னை இழுத்து சென்று அலங்கரிக்க தொடங்கினர். எனக்கு அவமானமாக இருந்தது.என் கன்னத்தில் அறைந்த என் தம்பி மனைவியை அடிககவேண்டும் என்று கோபம் வந்தது.ஆனால் மூன்று பெண்களும் ஒன்று சேர்ந்து என்னை அடித்து நொறுக்கி விட்டால் என்ன செய்வது என்று பயந்து போனேன் .உள்ளே அறையில் இருந்து வந்த என் தம்பி மனைவயின் கையில் ஒரு விக் இருந்தது. மூன்று பெண்களும் இரண்டு மணிநேரத்தில் எனக்கு பெண் அலங்காரம் செய்துவிட்டனர்.அலங்காரம் முடிந்தது.என் கையை பிடித்து இழுத்து சென்று ஆறடி உயர நிலைக்கண்ணாடி முன் நிறுத்திய என் தம்பி மனைவி உன் அழகை பாரு என்றார்.கண்ணாடியில் பார்த்தேன்.மை குட்நெஸ் ! நான் முழு பெண்ணாக மாறியிருந்தேன்.என் தலையில் விக் வைத்து சடை பின்னியிருந்தனர்.என் கூந்தல் இடுப்புவரை தொங்கியது.என் கூந்தலில் நாலு முழம் மல்லிகை பூவை சூட்டி இருந்தனர்.என் கண்ணின் அடர்த்தியான புருவங்கள் சிரைக்கப்பட்டு மெலிதாகஆக்கப்பட்டிருந்தன.என் கண்களுக்கும் ,புருவத்திற்கும் காஜல் கண்மையை தீட்டி இருந்தனர்.என் முகம் ப்ளீச் செய்யப்பட்டு,பேசியல் க்ரீம் போடப்பட்டிருந்தது .கல் பதித்த ஸ்டிக்கர் பொட்டு வைத்துவிட்டனர். என் கை கால்களில் முடியே இல்லை என்பதால் அவை மொழு மொழு வேன்றிருந்தன.என் இரு கைகளிலும் தலா முப்பது கண்ணாடி வளையல்களை அணிவித்து இருந்தனர்.என்காதுகளில் ஜிமிக்கி தோடு,கழுத்தில் நெக்லஸ்,காலில் கொலுசு போட்டிருந்தேன்.என் தம்பி மனைவி ரேகா,நான் கட்டியிருந்த புடவையை அவிழ்த்துவிட்டு,மறுபடி புடவையை எப்படி கட்டிக்கொள்வது என்று எனக்கு சொல்லி கொடுத்துவிட்டு,அவரே எனக்கு அழகாக அந்த ஷிபான் புடவையை கட்டிவிட்டார்.பின் எப்படி பெண்ணாக நடப்பது என்றும் எனக்கு பயிற்சி தந்தார்.நாற்பது முறைகளுக்கு மேல் நான் பெண்ணாக நடந்து நடந்து பழகியபின் எனக்கு பெண்களைப்போல நடை வந்துவிட்டது.பிறகு மற்றவர்கள் முன்பு மார்பு சேலையை இழுத்துவிட்டுக்கொள்வது ,பெண்ணை போல வெட்கப்பட்டு கொண்டு பேசுவது,ப்லோட்ட்டிங் ஆக புடவை முந்தானையை கணுக்கால் வரை தொங்க விட்டுக்கொண்டு நடப்பது எப்படி என்றெல்லாம் ரேகா எனக்கு சொல்லி கொடுத்தார். மாலை 5 மணிக்கு ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்த என் மனைவி என்னை அடையாளம் தெரியாமல் நீங்க யாருங்க மேடம் என்று என்னிடமே கேட்டார்.அதை கேட்டு கொல்லென்று என் தம்பி மனைவி ரேகா,என் மைத்துனி,என் தங்கை மூன்று பேரும் கொல்லென சிரித்தனர். உன் புருசனையே உன்னால அடையாளம் கண்டு பிடிக்க முடியலை,நீ என்னடி டீச்சர்?..என்று என் தம்பி மனைவி என் மனைவியின் தோளை தட்டினார்.அதன்பின் என்னை பார்த்து கண்டு பிடித்த என் மனைவி ஓ!குட்நெஸ்!...என்னங்க இது கோலம்..என்றவள்,உடனே ரேகாவை பார்த்து,ரேகா!...ஒருவழியா என் ஹீரோவை மடக்கிட்டாயே என்றார். ஹீரோ இல்லடி,இன்னைல இருந்து உன் புருஷன் ஹீரோயின்.இவளுக்கு நீயே ஒரு நல்ல பேர் வச்சிடு என்றார் ரேகா என் மனைவியிடம். அப்ப இவளுக்கு பாவாயின்னு பேர் வச்சிடலாம் என்றார் ரேகா. அண்ணி!அண்ணனை ஒரேடியாக கிண்டல் பண்ணாதீங்க என்றார் என் தங்கை. மாமாவுக்கு மலர்விழி அப்படின்னு பேர் வைக்கலாம் நல்லா இருக்கும் என்றார் என் மைத்துனி.கடைசியில் அந்த பேரையே எனக்கு வைத்தனர்.என் மைத்துனியை முறைத்தேன்.அவர் அதை கண்டுக்கவில்லை.கடைசியில் நான் என் தம்பி மனைவி ரேகா வின் சொல்படி கேட்டு அடங்கி நடக்கவேண்டும்.ஒரு மாதம் முழுக்க நான் பெண் அலங்காரத்தில் தான் இருக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. சரிடி!கிளம்பு.நம்ம வீட்டுக்கு போலாம் என்றபடி என் கையை பிடித்துக்கொண்டார் ரேகா.என் மனைவியை பார்த்தேன்.இன்னைக்கு மட்டும் இவர் இங்கேயே இருக்கட்டும் ரேகா என் மனைவி. நோ!இவ என்னோட அடிமை.உனக்கு புருஷன் கிற தகுதி இவளுக்கு இப்ப கிடையாது.வரலைன்னா அறைஞ்சி இழுத்துட்டு போவேன் என்றார் என் தம்பி மனைவி ரேகா. சரிடி!..நீ கிளம்பு.என்று என் மனைவியே என்னை டி போட்டு கூப்பிட்டதும் அதிர்ந்து போனேன்.அதற்குள் ரேகா என் கையை பிடித்து இழுத்து கொண்டு போனார்.ரேகாவின் வீட்டில் நுழைந்தோம். அவர் வீட்டில் சாப்பிட்டோம்.ரேகா அவரின் படுக்கை அறைக்கு என்னை கூட்டி கொண்டு போனார்.பிரம்மாண்டமான அந்த படுக்கை அறை சினிமா காரர்களின் வீடு போல ஆடம்பரமாக இருந்தது.ஒரு ஓரமாக இருந்த வார்ட்ரோப்பை திறந்து காட்டினார்.அந்த பெரிய வார்ட்ரோப்பில் முன்னூறுக்கும் மேல் அழகான காஸ்ட்லியான புடவைகள் இருந்தன.இன்னொரு புறம் நூறு பட்டுபுடவைகள், அட்டாச்ட் பிளவுசுடன் ஹேங்கரில் தொங்கின.ரேகா பிறகு நகை பெட்டிகளை எனக்கு காட்டினார்.ஒரு கிலோ நகைகளுக்கு மேல் இருந்தன.இன்னொரு பெட்டியில் வைர நகைகள் இருந்தன.இன்னொரு பாக்ஸ் ஐ திறந்து காட்டினார்.தங்க செயின் போட்டவை,லெதர் ஸ்ட்ராப் போட்டவை,ஸ்டீல் வாட்ச்கள் என்று லேடீஸ்,ஜென்ட்ஸ் வாட்ச்கள் பதினைந்து வாட்ச்கள் இருந்தன.எல்லாமே ரேகா கட்டி கொள்பவைதான்.அவரின் கணவன் எளிமையானவன்.கையில் எந்த வாட்சும் கட்ட மாட்டான். பின் ரேகா அவரின் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் என்னை கூட்டி போனார்.பெட் ரூமிற்குள் இருந்த அந்த அறையில் ஆள் உயர 3 அடி அகலமான பெரிய கண்ணாடியும் ,டிரெஸ்ஸிங் டேபிளும் இருந்தன.அங்கு அழகு சாதனங்களும்,நாலைந்து ஹேன்ட் பேக்களும் இருந்தன.என் தம்பி மனைவி ரேகா அழகு நிலையம் அடிக்கடி போய் அழகு படுத்தி கொள்வதால்,நிறைய வெளிநாட்டு அழகு சாதனங்கள்,கிரீம்கள் இருந்தன. காஸ்ட்லி பெட்சீட் களாலும்,தலையனைகளாலும் அலங்கரிக்கபட்டிருந்த அந்த பிரம்மாண்ட கட்டிலில் என்னை படுக்க வைப்பார் என்று எண்ணினேன். என்னை வெளியே கூட்டிக்கொண்டு வந்த ரேகா சமையல் அறையில் தரையில் ஒரு பாயையும் தலையணையையும் தூக்கி போட்டு,நீ இங்க படித்துக்கடி காலையில் நாலரை மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போடணும் நீ .இப்ப தூங்கு,என்று கூறிவிட்டு போய் கதவை தாள் போட்டு படுத்துக்கொண்டார். பேன் போட்டுக்கொண்டு டபுள் காட் பெட்டில்,படுத்து தூங்கியவன் இன்று ஒரு வேலைக்காரிபோல தரையில் பாய் போட்டு படுத்தேன்.நான் போட்டிருந்த பிரா டைட் ஆக இருந்ததால் என் மார்பு முட்டிக்கொண்டு நின்றது.கவிழ்ந்து படுத்தால் என் மார்பகங்கள் அழுந்தின.இது எனக்கு புது அனுபவம்.காலை பார்த்தேன்.நான் கட்டியிருந்த புடவை மேலே ஏறி உள்பாவாடை தெரிந்தது.உட்கார்ந்து என் புடவையை நான் போட்டிருந்த கொலுசு வரை இழுத்து விட்டுக்கொண்டு,பின் என் தோள் பட்டையில் புடவையோடு ,பிளவுசை சேர்த்து பண்ணியிருந்த சேப்டி பின்னை கழற்றி என் கழுத்து செயினில் கோர்த்து கொண்டேன்.படுத்து தூங்கினேன்.ஒரு வாரத்தில் எனக்கு எல்லாம் பழகிவிட்டது.மகேஷ்குமார் என்று இருந்த என் பெயரை ரேகா மகேஸ்வரி என்று மாற்றிவிட்டார்.அதிகாலையில் எழுந்து வாசல் பெருக்கி கோலம் போட்டுவிட்டு வந்து,கிச்சனுக்குள் போய் பாத்திரம் விலக்கிவிட்டு பெட் காபி போட்டுக்கொண்டுவந்து ரேகாவை எழுப்பவேண்டும்.நான் ரேகாவை மேடம்!என்றுதான் கூப்பிடவேண்டும் என்று அவர் உத்தரவு போட்டதால் நான் ரேகாவை மேடம் என்று கூப்பிட்டேன். மேடம்!மகேஸ்வரி வந்திருக்கேன்.காபி மேடம் என்றேன். கதவை திறந்து வெளியே வந்த ரேகா மேடம் சந்தன கலர் சாட்டின் சில்க் நைட்டியில் இருந்தார். என்னடி மகேஸ்வரி!...புடவை கட்டிக்கிட்டு படுக்க கஷ்டமா இருந்தா சொல்லுடி என்னோட நைட்டிய தரேன் என்றார். இப்ப நீங்க போட்டிருக்கிற இந்த நைட்டிய தாங்க மேடம் ,நான் போட்டுக்கறேன் என்று சொல்ல நினைத்தேன்.ஆனால் பயத்தால் வார்த்தை வெளியே வரவில்லை. நான் ஒரு ஆண்.ஒரு பெண்ணின் இளம் கணவன் .என்ற எண்ணமெல்லாம் எனக்கு ஓடிவிட்டது.ரேகா மேடத்தின் வீட்டில் எல்லா வீட்டு வேலைகளையும் நானே செய்தேன்.அவரின் புடவைகள்,பிரா,உள்பாவாடை,பிளவுஸ்,நைட்டி,சுடிதார்,பேண்டி எல்லாம் நான்தான் துவைக்கிறேன்.பின் அவரின் புடவைகள்,பிளவுஸ்கள்,உள்பாவாடைகள்,சுடிதார்கள் எல்லாவற்றையும் நானே அயன் பண்ணி வார்ட்ரோபில் வைக்கிறேன்.ரேகா அவரின் பிரா,பிளவுஸ்,உள்பாவாடைகள்,புடவைகள் எல்லாம் ஒரு சிலவற்றை எனக்கு அணிய கொடுத்தார்.அவரின் பிராவும்,பிளவுசும் எனக்கு பிட் ஆகிவிட்டது.அவர் கட்டும் கோல்ட் செயின் போட்ட லேடீஸ் வாட்ச் ஒன்றை என் இடக்கையில் கட்டிவிட்டார்.மேலும் எனக்கு செயின்,ஒன்றை கழுத்தில் அனிவித்தார் ரேகா மேடம்.என் வலக்கையில் இரண்டு டஜன் கண்ணாடி வளயல்கலை போட்டுவிட்டார். .இவைகளை அவர் எனக்கு அணிவித்ததும் நான் என் தம்பி மனைவி ரேகா மேடம் கால்களில் விழுந்து வ்ணங்கினேன். அன்று மாலை நான் ரேகா மேடத்திற்க்கு காபி போட்டுவிட்டு கொடுத்துவிட்டு திரும்பினேன்.என் தோளில் ஒரு நைட்டி விழுந்தது.நான் திரும்பி பார்த்தேன்.ரேகா மேடம் என்னிடம்,இதை போட்டுக்கடி மகேஸ்வரி .உன் கண்ணை பார்த்தே தெரிஞ்சிக்கிட்டேன்.உனக்கு இதை போட்டுக்க ஆசை,ஆனா எங்கிட்ட கேட்க பயம் அப்படிதானே என்றார்.ஆமாங்க என்றேன்.சரி போய் போட்டுட்டு வா என்றார். நான் அந்த சந்தன கலர் சாட்டின் சில்க் நைட்டியை போட்டுக்கொண்டு கண்ணாடி முன் நின்று பார்த்தேன்.அழகாய் தெரிந்தேன்.அப்படியே ரேகா மேடத்திடம் வந்தேன்.என்னை பார்த்த என் தம்பி மனைவி ரேகா மேடம்,மகேஸ்!...இந்த சாட்டின் சில்க் நைட்டியில சூப்பெரா இருக்கிறடி என்றார்.வெட்கத்தில் தலை குனிந்தேன்.அப்படியே என்னை கட்டிப்பிடித்த ரேகா பட்டென எனக்கு கிஸ் அடித்தார்.முரட்டுத்தனமான அவரின் அணைப்பில் கிறங்கி போனேன். தினமும் இரவு சுவையான பாதாம் பால் ஒரு பெரிய கப்பில் ரேகா எனக்கு தந்தார்.குடித்துவிடுவேன்.என் தங்கையும்.என் மைத்துனியும் ஒருமுறை என்னை வந்து பார்த்துவிட்டு போனார்கள்.மகேஸ்வரி!...எந்த புடவை கட்டினாலும் உங்களுக்கு அழகா இருக்கு என்றார் என் மைத்துனி.எனக்கு வெட்கமாய் இருந்தது.வாரத்தில் மூணு நாள் மட்டும் மாலையில் என் மனைவியிடம் கூட்டிபோனார் ரேகா.என் மனைவி எனக்கு மரியாதையே தரவில்லை.மகேஸ்வரி!.. லேடி கெட்டப்புலதாண்டி நீ அழகா இருக்குற...இனிமேல் நீ பேண்ட் சர்ட் எல்லாம் போடாதடி என்றார் என் மனைவி என்னிடம்.அதிச்சியில் ஆடிபோனேன். ரேகாவை பார்த்தேன்.அவ கிடக்குறா மகேஸ்வரி!...ஒரு மாசம் கழிச்சி உன்னை நான் அனுப்பிடுவேன்.அப்ப நீ பேண்ட் சர்ட் போடலாம் என்றார் என் தம்பி மனைவி. லை.மேடம்!...இங்க பாருங்க என்று விவரம் கூறினேன்.அதை காட்ட வெட்கமாக இருந்ததால் காட்ட மறுத்தேன்.அன்று மாலையே ரேகா என்னை அவரின் தோழியான ஒரு பெண் டாக்டரிடம் கூட்டி போனார்.அவர் என்னை செக் செய்தார்.அவர் ரூமில் நானும்,ரேகா மேடமும் அவர் எதிரே அமர்ந்து இருந்தோம். சிரித்தபடி கைகொடுங்க மஹேஸ்வரி என்றார் பெண் டாக்டர்.நானும் கொடுத்தேன். இப்ப நான் சொல்றதை கேட்டு அதிர்ச்சி அடையாதீங்க மகேஸ்வரி.நீங்க செவெண்டி பர்சண்ட் பொம்பளயா மாறிட்டீங்க.பிரெஸ்ட் வந்திடுச்சி.உங்க கை கால் சாப்ட் ஆய்டுச்சி.உங்க உடம்புல ஈஸ்ரோஜன்ஸ் ஹார்மோன்ஸ் அதிகமாய்டுச்சி. ஃபீமேல் ஹார்மோன்ஸ் தான்.ரேகா எல்லாம் சொன்னா.....ஸாரி!....நீங்க பிரா போடாம இனிமேல் வெளியே போகமுடியாது.ஸோ...பெட்டர் நீங்க புடவை,சுடிதார்,நைட்டி இதுதான் போடமுடியும...உங்க குரலும் மாறிடும்.என்றார் பெண் டாக்டர். எனக்கு மயக்கமே வந்துவிட்டது.அப்படியே மயங்கிபோனேன். நான் கண் விழித்து பார்த்தேன்.முதல் முறையாக ரேகா மேடத்தின் பெட்ரூம் படுக்கையில் கிடந்தேன். என் பக்கத்தில் நைட்டியுடன் ரேகா இருந்தார். என்னடி மகேஸ்வரி!...விசயத்தை கேட்டு ஸாக் ஆயிட்ட.என்னாலயே நம்பமுடியல..பட் ஆல் ஃபேக்ட் உண்மைய அக்சப்ட் பண்ணிக்கனும்.என்றார் ரேகா. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.அப்படியே எழுந்து பெட்டில் உட்கார்ந்தேன்.நான் அப்போது மஞ்சள் கலரில் டிசைனர் சில்க் புடவை கட்டியிருந்தேன். ஒரு மாதம் முடிந்தபின் பேன்ட் சர்ட் போட்டுக்கொண்டு ,பழையபடி ஆணாக மாறி விட வேண்டும்.ஜிம்முக்கு போய் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டு வாட்ட சாட்டமாகி என் தம்பி மனைவி ரேகாவை அடக்கி,அடித்து அவமானபடுத்திட வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தேன்.எல்லாம் போச்சு ,இனிமேல் காலத்துக்கும் நான் புடவை,பிரா,பிளவுஸ் அணிந்துகொண்டு பெண்ணாக வாழ வேண்டி வருமோ என்று பயந்தேன். மகேஸ்வரி !...இந்த விஷயத்தை நீ யார்க்கிட்டேயும் சொல்லாதடி ,நானே இதை டீல் பண்ணுறேன் என்றார் ரேகா மேடம். சரிங்க மேடம் என்றேன். நாலாவது வாரம் ஆரம்பமானது. ஒருநாள் இரவு ஏழுமணிக்கு என் மனைவியும்,மைத்துனியும் வந்தனர்.அன்று வெள்ளிக்கிழமை என்பதால் நானும் ரேகா மேடமும் கோவிலுக்கு போய்விட்டு வந்தோம்.நான் ஆனந்தா ப்ளு கலரில் காஞ்சீபுரம் பட்டுபுடவையும்,பட்டு பிளவுசும் அணிந்து இருந்தேன்.நான் பெண்ணாக மாறிவிட்டேன் என்பது தெரிந்ததால் நன்றாக என்னை அலங்கரித்துக்கொண்டேன்.என் கண்ணுக்கு காஜல் கண் மை தீட்டிக்கொண்டேன்.ஏற்கனவே என் புருவம் மெல்லியதாக்க்ப்பட்டிருந்தது.அதை அடர்த்தியாக வரைந்துகொண்டேன்.என் தம்பி மனைவி ரேகா அவரின் நெக்லஸ்,டாலர் செயின்,ஜிமிக்கி தோடு,கோல்டு செயின் லேடீஸ் வாட்ச்,மோதிரங்கள்,தங்க வளையல்கள்,கொலுசு எல்லாவற்றையும் எனக்கு அவரே அணிவித்து கோவிலுக்கு கூட்டிபோனார்.என் கூந்தலை அவரே பின்னி ஐந்து முழம் மல்லிகைபூவை சூட்டிவிட்டார்.ஆனால் அவரோ பச்சை கலர் டிசைனர் சில்க் புடவை,அட்டாச்டு பிளவுஸ் அணிந்துகொண்டு,கழுத்தில் பெரிய ஆரம்,டாலர் செயின்,மாங்காய் டிசைன் ஜிமிக்கி தோடு,இடக்கையில் ஆண்கள் கட்டும் பெரிய சதுர டயல் கோல்ட் செயின் டைட்டான் வாட்ச்சையும்,அவரின் வலக்கையில் ஆறு பவுனில் தங்க பிரேஸ்லெட்டும் அணிந்து இருந்தார் ரேகா மேடம்.அவரின் கூந்தலில் ஒரு ஒற்றை ரோஜாவை மட்டும் வைத்துக்கொண்டார்.ஏங்க மேடம்! ..நீங்க பட்டுபுடவை கட்டலையா என்று என் தம்பி மனைவி ரேகாவிடம் கேட்டேன். இல்லடி மகேஸ்!...எனக்கு பட்டுபுடவை கட்டி கட்டி அலுத்துபோச்சி என்றார் ரேகா. நானும் அவரும் கோவிலுக்கு போய்விட்டு ,அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தோம்.மகேஸ்வரி !..போய் காபி போட்டு எடுத்துட்டு வாடி என்றார் என் தம்பி மனைவி என்னிடம்.

மேடம்!..இருங்க,டிரஸ் சேஞ் பண்ணிட்டு போறேன் என்றேன்.அப்புறம் செஞ் பண்ணிக்கடி மகேஷ் !...நீ பட்டு புடவைய அவுத்து வச்சா,நகைய கழட்டி வைப்ப.லேட்டாயிடும்.முதலில் போய் காபி போட்டு எடுத்துட்டு வாடி என்றார் ரேகா. நான் கட்டியிருந்த பட்டுபுடவை சர சரக்க,என் கால் கொலுசு ஒலிக்க கிச்சனுக்கு அப்படியே என் அலங்காரத்தை கலைக்காமல் போய் காபி காபி போட்டுக்கொண்டு இருந்தேன்.அப்போது யாரோ வந்தனர்.ரேகா யாரையோ வாங்க வாங்க என்று கூப்பிட்ட சத்தம் கேட்டது.காஸ் அடுப்பில் பால் பொங்கி கொண்டிருந்ததால் என்னால் யாரென்று போய் பார்க்கமுடியவில்லை. அப்போது மகேஸ்வரி!...கெஸ்ட் வந்திருக்குறாங்க இன்னும் ரெண்டு காஃபி எடுத்துட்டு வாடி என்று ரேகா மேடம் குரல் தந்தார்.அப்போது,ரேகாக்கா!...எங்க உங்க ஒய்ப்...?...என்ற என் மைத்துனியின் குரல் கேட்டது. இவ எப்படி என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே,. ..யேய்!....மகேஸ்வரி ..என்னோட ஒய்ப்பா?.....வாட் நான்சென்ஸ் ..இன்னும் ஒருமாசம் அவ பொண்ணுதான்.அப்புறம் உங்க வீட்டுக்கு வந்திடுவா என்றார் ரேகா மேடம். கண்டிசன்படி இன்னும் நாலு நாள் கழிச்சி இவரு எங்க வீட்டுக்கு வரணும்.நீங்க என்னக்கா இன்னும் ஒரு மாசம் ஆகணும்னு சொல்றீங்க என்றார் என் மைத்துனி. மகேஸ்வரிக்கு பொம்பளயா இருக்கறதுக்கு விருப்பமாம்.இன்னும் ஒரு மாசம் உங்க கிட்டேயே இருக்கறேன். அப்புறம் மாறிக்கறேன்னு சொல்றா என்று ரேகா சொல்லி கொண்டிருந்தபோதே நான் டிரேவில் எல்லோருக்கும் காஃபி கொண்டு போனேன். அங்கு என் மனைவி,மைத்துனி இருவரும் ஜீன்ஸ் பேண்ட்,டீ சர்ட் அணிந்து கொண்டு பந்தாவா சோஃபாவில் உட்கார்ந்துகொண்டு இருந்தனர்.நான் அவர்களை பார்த்து வாங்க,வாங்க என்று அழைத்தேன். என் மனைவி என்னை மேலிருந்து கீழே பார்த்துவிட்டு,ரேகா!.. யார் இந்த பொண்ணு?....என்றார். என்னடி விளையாடுறியா?....இவதாண்டி உன் புருசன் மகேஸ்குமார் என்ற மகேஸ்வரி என்று என் மனைவியிடம் ரேகா சொன்னார். உடனே மை..குட்னெஸ்....எங்க வீட்டுக்காரரா..?என்றபடி வந்த என் மனைவி என் வளையல்கள் அணிந்த வலது கையை பிடித்துக்கொண்டார்.எனக்கு வெட்கம் தாங்கமுடியவில்லை.கன்னம் சிவந்துபோய் தலையை குனிந்தேன். அழகான பட்டுபுடவை,நெக்லஸ்,ஜிமிக்கி தோடு,கோல்டு வாட்ச்,கண்ணுல மைய்யி,தலையில மல்லிகைபூன்னு அசத்தறடி மகேஸ்வரி...உன்னை ஆண் அப்படின்னா யாரும் நம்பமாட்டாங்க என்றபடி என்னை கட்டி பிடித்து கிஸ் அடித்துவிட்டார் என் மனைவி. எல்லோரும் காஃபி சாப்பிட்டு முடித்தபின் அந்த தம்ளர்களை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு நின்றேன். மகேஸ்வரி!....நீயும் உட்காருடி என்றார் என்றார் என் தம்பி மனைவி ரேகா.நான் சோஃபாவில் உட்காரபோனேன். ஹலோ!...ஒரு நிமிசம் என்ற என் மைத்துனி,ரேகாவை பார்த்து,ரேகாக்கா!...மகேஸ்வரி உங்களோட அடிமை.கிட்டத்தட்ட உங்க ஒய்ப் மாதிரி..அவளுக்கு சமமா இடம் தரீங்களா..?என்றார். அதுதானே!...மகேஸ்வரி!..நீ கீழே பாயில உட்காருடி என்று என்றார் ரேகா. ஏங்க..நான் கட்டிக்கிட்டு இருக்குற .பட்டுபுடவை கசங்கிடும்..அவுத்து வச்சிட்டு வேற ஸாரி கட்டிட்டு வந்திடறேன் என்றேன். அதெல்லாம் வேணாம்...நீ சும்மா உட்கார்டி மகேஸ்!...உன் அழகை அவங்க பார்க்கட்டும் என்றார் ரேகா. நான் புடவையை இழுத்து செருகிகொண்டு பாயில் அமர்ந்தேன். என் கையில் இருந்த லேடீஸ் வாட்சையும், என் தம்பி மனைவி கையில் கட்டியிருந்த ஜெண்ட்ஸ் வாட்சையும்.மாறி மாறி பார்த்தனர் என் மனைவியும்,என் மைத்துனியும். ரேகாக்கா!...உங்க பொண்டாட்டி மகேஸ்வரிக்கு உங்க வாட்சை கட்டி விட்டுட்டு ,நீங்க பந்தாவா ஜெண்ட்ஸ் வாட்ச் கட்டிகிட்டீங்க அப்படிதானே என்றார் என் மைத்துனி.ரேகா மேடமும் ஆமாம் என்றார். அதன்பின் என் மனைவி என்னை அவரின் மொபைல் போனில் பல போஸ்களில் என்னை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். என்னக்கா !வந்த வேலைய மறந்தே போயிட்டியா ..?என்று என் மைத்துனி என் மனைவியை கேட்டதும், அட ஆமாம் என்ற என் மனைவி அவரின் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்துவிட்டு,அவரின் தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேக்கை திறந்து சில டாகுமெண்ட்ஸ்ஸை கையில் எடுத்தார். எல்லாம் பத்திரங்கள்.....ஒரு டைப் செய்யப்பட்டிருந்த பேப்பரை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார். என் மனைவி என் அருகில் வந்தபோது அவர் போட்டிருந்த உயர்ரக ஃப்ரெஞ் நாட்டு செண்டின் மணம் என்னை மயக்கியது. என் மனைவி தந்த அந்த பேப்பரை வாங்கி படித்து பார்த்தேன்...அதிர்ச்சியில் ஆடி போனேன். நோ!....இதற்க்கு நான் சம்மதிக்கமாட்டேன் என்று என் மனைவியிடம் கத்தினேன். என்னடி மகேஸ்வரி!...அது என்ன பேப்பர் என்றார் ரேகா... மேடம்!..இவங்க என்னை டைவர்ஸ் பண்ணபோறாங்களாம்...நான் கையழுத்து போடணுமாம் என்றேன். இது உங்க விசயம் நான் தலையிடமாட்டேண்டி என்றார் ரேகா. அதன்பின் எனக்கும் என் மனைவிக்கும் பலதத வாக்குவாதம் நடந்தது.என் மனைவிக்கு ஆதரவாக பேசிய என் மைத்துனியை கன்னத்தில் அறைந்தேன்.கையெழுத்து போட முடியாது என்று கடுமையாக மறுத்தேன். எதையும் கண்டுகொள்ளாமல் என் தம்பி மனைவி ரேகா அமர்ந்திருந்தார். பின் என் மனைவி எழுந்துவர அவரின் கன்னத்தில் அறைய கையை ஓங்கினேன்.என் மனைவி என் கையை தடுத்துவிட்டு பளார் பளாரென்று என் கன்னத்தில் அவரின் இரண்டு கையாலும் அறைந்துவிட்டார்.அதிர்ச்சியில் ஆடிவிட்டேன்.நானும் என் மனைவியும் பலமுறை சண்டை போட்டுள்ளோம்.ஆனால் அவர் என்னை அறைந்தது இப்போதுதான். எல்லோரும் காஃபி சாப்பிட்டு முடித்தபின் அந்த தம்ளர்களை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு நின்றேன். மகேஸ்வரி!....நீயும் உட்காருடி என்றார் என்றார் என் தம்பி மனைவி ரேகா.நான் சோஃபாவில் உட்காரபோனேன். ஹலோ!...ஒரு நிமிசம் என்ற என் மைத்துனி,ரேகாவை பார்த்து,ரேகாக்கா!...மகேஸ்வரி உங்களோட அடிமை.கிட்டத்தட்ட உங்க ஒய்ப் மாதிரி..அவளுக்கு சமமா இடம் தரீங்களா..?என்றார். அதுதானே!...மகேஸ்வரி!..நீ கீழே பாயில உட்காருடி என்று என்றார் ரேகா. ஏங்க..நான் கட்டிக்கிட்டு இருக்குற .பட்டுபுடவை கசங்கிடும்..அவுத்து வச்சிட்டு வேற ஸாரி கட்டிட்டு வந்திடறேன் என்றேன். அதெல்லாம் வேணாம்...நீ சும்மா உட்கார்டி மகேஸ்!...உன் அழகை அவங்க பார்க்கட்டும் என்றார் ரேகா. நான் புடவையை இழுத்து செருகிகொண்டு பாயில் அமர்ந்தேன். என் கையில் இருந்த லேடீஸ் வாட்சையும், என் தம்பி மனைவி கையில் கட்டியிருந்த ஜெண்ட்ஸ் வாட்சையும்.மாறி மாறி பார்த்தனர் என் மனைவியும்,என் மைத்துனியும். ரேகாக்கா!...உங்க பொண்டாட்டி மகேஸ்வரிக்கு உங்க வாட்சை கட்டி விட்டுட்டு ,நீங்க பந்தாவா ஜெண்ட்ஸ் வாட்ச் கட்டிகிட்டீங்க அப்படிதானே என்றார் என் மைத்துனி.ரேகா மேடமும் ஆமாம் என்றார். அதன்பின் என் மனைவி என்னை அவரின் மொபைல் போனில் பல போஸ்களில் என்னை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். என்னக்கா !வந்த வேலைய மறந்தே போயிட்டியா ..?என்று என் மைத்துனி என் மனைவியை கேட்டதும், அட ஆமாம் என்ற என் மனைவி அவரின் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்துவிட்டு,அவரின் தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேக்கை திறந்து சில டாகுமெண்ட்ஸ்ஸை கையில் எடுத்தார். எல்லாம் பத்திரங்கள்.....ஒரு டைப் செய்யப்பட்டிருந்த பேப்பரை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார். என் மனைவி என் அருகில் வந்தபோது அவர் போட்டிருந்த உயர்ரக ஃப்ரெஞ் நாட்டு செண்டின் மணம் என்னை மயக்கியது. என் மனைவி தந்த அந்த பேப்பரை வாங்கி படித்து பார்த்தேன்...அதிர்ச்சியில் ஆடி போனேன். நோ!....இதற்க்கு நான் சம்மதிக்கமாட்டேன் என்று என் மனைவியிடம் கத்தினேன். என்னடி மகேஸ்வரி!...அது என்ன பேப்பர் என்றார் ரேகா... மேடம்!..இவங்க என்னை டைவர்ஸ் பண்ணபோறாங்களாம்...நான் கையழுத்து போடணுமாம் என்றேன். இது உங்க விசயம் நான் தலையிடமாட்டேண்டி என்றார் ரேகா. அதன்பின் எனக்கும் என் மனைவிக்கும் பலதத வாக்குவாதம் நடந்தது.என் மனைவிக்கு ஆதரவாக பேசிய என் மைத்துனியை கன்னத்தில் அறைந்தேன்.கையெழுத்து போட முடியாது என்று கடுமையாக மறுத்தேன். எதையும் கண்டுகொள்ளாமல் என் தம்பி மனைவி ரேகா அமர்ந்திருந்தார். பின் என் மனைவி எழுந்துவர அவரின் கன்னத்தில் அறைய கையை ஓங்கினேன்.என் மனைவி என் கையை தடுத்துவிட்டு பளார் பளாரென்று என் கன்னத்தில் அவரின் இரண்டு கையாலும் அறைந்துவிட்டார்.அதிர்ச்சியில் ஆடிவிட்டேன்.நானும் என் மனைவியும் பலமுறை சண்டை போட்டுள்ளோம்.ஆனால் அவர் என்னை அறைந்தது இப்போதுதான். பின்னால் இருந்து வந்த என் மைத்துனி என் தோள் பகுதியில் அறைந்தார்.திரும்பி அவரை தாக்க முயன்றேன்.என் கையை பிடித்து முறுக்கிபிடித்துக்கொண்டார்.வலியால் அழுதுவிட்டேன்.இன்னும் முறுக்கினார்.கையை விடுங்க என்று கதறினேன்.என் மைத்துனி விடவில்லை.சொல்லுடி!...கையெழுத்து போடறேன்னு சொல்லு,,,என்று மேலும் முறுக்கினார் என் கையை.அவர் முரட்டுதனமாய் என் கையை முறுக்கியதால் என் கையில் நான் போட்டிருந்த நாலைந்து கண்ணாடி வளையல்கள் நொறுங்கின.அதற்குமேல் என்னால் தாங்க முடியலை.என் மனைவி செருப்பு காலால் என் இடுப்பில் உதைத்தார்.சரிந்து விழுந்தேன். இன்னும் சண்டை அதிகமானால் நான் கட்டியிருக்கும் இந்த பட்டுபுடவையை அவிழ்த்துவிட்டு என் புடவையை உருவி எறிந்துவிடுவார்கள் என்று பயந்தேன்.மேலும் நான் அணிந்திருந்த நெக்லஸ்,டாலர் செயின் கட்டாகி விடும் வாய்ப்பும் இருந்தது,என் மனைவியும்,மைத்துனியும் அடி பின்னி விடுவார்கள்.அவர்களின் உடல் வலிமையாக இருந்தது.பயந்துபோய் அவர்களிடம் சரணடைந்தேன்.கையெழுத்து போட ஒத்துக்கொண்டேன். பொண்டாட்டியிடம் அடி உதை வாங்கிக்கொண்டு,டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்ட ஆண் நானாகதான் இருப்பேன். என்னிடம் எல்லா பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கிகொண்டபின்,என் மனைவி என்னிடம் சொன்னார்.இங்க பாருடி !.ஃபாஸ்ட் கோர்ட்ல போட்டு உன்னை சீக்கிரம் டைவர்ஸ் பண்ணிடறேன்.நாளைக்கு உன் ட்ரெஸ் சர்ட்டிஃபிகேட் எல்லாம் கொண்டு வந்து தரேன்.நீ என் வீட்டுபக்கமே வராதே...என்றபடி இருவரும் கிளம்பினர். சொன்னபடி அடுத்த நாள் காலையில் பத்துமணிக்கு இரண்டு,மூன்று சூட்கேஸ்களில் என் உடைகள்,என் சர்டிபிகேட்ஸ் எல்லாவற்றையும் என்மனைவி ஆட்டோவில் கொண்டுவந்து போட்டுவிட்டு போனார்.அதை என் தம்பி மனைவி எடுத்து வைத்துக்கொண்டார் . நான் என் சர்டிபிகேட்சை ரேகா மேடத்திடம் கேட்டேன்.சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். ஒருநாள் இரவு ரேகா எதையோ எரித்துக்கொண்டிருந்தார்.நான் ஓடி போய் பார்த்தேன்,என் பேண்ட் சர்ட்கள்,என் டிகிரி சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் எரிந்துகொண்டிருந்தது.பதறி போய் மேடம் என்ன எது?....என்று தடுக்க போனேன். என் தம்பி மனைவி ரேகா என் கன்னத்தில் அறைந்தார்.போடி!....அந்தப்புறம் என்று தள்ளிவிட்டார். சற்று நேரத்தில் எல்லாம் எரிந்துவிட்டது. என்னை பார்த்த ரேகா,மகேஸ்வரி!....இப்ப நீ கேர் ஆஃப் பிளாட்ஃபார்ம் தெரியுமாடி...உனக்கு எந்த சொத்தும் இல்லை.போட்டுக்க ஒரு பழைய பேண்ட் சர்ட் கூட உனக்கில்லை.உன்னோட படிப்பு பூஜ்யம்....இனிமேல் என்ன பண்னணப்போற என்றார். அப்படியே ரேகா மேடம் காலில் விழுந்தேன்.இனிமேல் நீங்க சொல்ற படி கேட்கறேன் என்றேன்.என் தம்பி மனைவி ரேகா கடைக்க்ண்ணால் என்னை இகழ்ச்சியாக பார்த்தார்.

ஒரு வாரம் கழித்து ரேகாவிற்க்கு ஒரு ரிஜிஸ்டர் கடிதம் வந்தது.பிரித்து பார்த்தவர் முகம் சிவந்தது கோபத்தினால். பாஸ்டர்ட்....என்று கத்தினார்...நான் பயந்துபோய் என்னங்க!...என்றேன்.இதை படிடி என்று என்னிடம் கடிதத்தை தந்தார்.படித்து பர்ர்த்தேன். ரேகாவின் கணவன் என் தம்பி எழுதி இருந்தான்.அவன் ஒரு வட நாட்டு பெண்ணை மணந்து கொண்டு சூரத்தில் செட்டில் ஆகி விட்டதாகவும்,இனி உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது,நீ என் மனைவி இல்லை.உன்னோடு வாழ எனக்கு விருப்பமில்லை.வீடு உன் பெயரில் உள்ளதால் அதில் எனக்கு பங்கு இல்லை.நான் டைவர்ஸ் பேப்பர்களில் கையெழுத்து போட்டுள்ளேன்.எனக்கு டைவர்ஸ் தந்துவிடு என்று எழுதியிருந்தான். என்னங்க இப்படி பண்ணிட்டான் என்றேன். நான் இதை டீல் பண்ணிக்கிறேன்,நீ உன் வேலைய பாரு என்று என்னை கிட்சனுக்கு அனுப்பினார். அடுத்த நாளே டைவர்ஸ் பேப்பர்களில் கையெழுத்து போட்டு அனுப்பிவிட்டார். விரைவு கோர்ட்டில் போட்டு சீக்கிரம் தன் கணவனிடமிருந்து டைவர்ஸ் வாங்கிவிட்டார். ஒரு நாள் மாலை வீட்டிற்க்கு வந்த ரேகா மேடம்,மஹேஸ்வரி!...இங்கே வாடி என்றார். அவரிடம் போனேன்.இந்தா ஸ்வீட் சாப்பிடு என்று ஸ்வீட் தந்தார்.வாங்கி சாப்பிட்டேன். மேடம்!...எதுக்குங்க ஸ்வீட் என்றேன்.உன்னோட பிரச்னை தீர போகுது என்றார். நான் விழித்தேன். மகேஸ்வரி!...நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கபோறேண்டி...வர்ற வெள்ளிக்கிழமை கோவிலில் வச்சி நான் உன் கழுத்துல தாலி கட்ட போறேன்.நீ எனக்கு மனைவி ஆக போறே என்றார்.எனக்கு தலை சுற்றியது.மயங்கி விழுந்தேன். நான் மயக்கம் தெளிந்து பார்த்தேன்.ரேகா மேடத்தின் மாஸ்டர் பெட்ரூம் கட்டிலில் படுத்து இருந்தேன்.அவசரமாக எழுந்தேன்.என் புடவையை சரி செய்தேன்.அப்போது என் தம்பி மனைவி ரேகா இன்னொரு பெண்ணோடு வந்தார். மேரேஜ் .னு சொன்னா மயக்கம் வருதாடி என்றார். நீங்க திடீர்ன்னு சொன்னவுடனே சாக் ஆயீட்டேன்.என்றேன். மகேஸ்வரி!....இவங்க என்னோட அம்மா என்ரார்.அவரை கும்பிட்டேன். மகேஸ்வரி!...இனிமேல் நீ தாண்டி என் மருமகள் என்று ரேகா மேடத்தின்தாய் என் வளையல்கள் அணிந்த கையை பிடித்துக்கொண்டார்.எனக்குஅவமானமாய் இருந்தது.என் மாமியாரை பார்த்தேன்.நாற்பத்தி எட்டுவயதிலும் இருபத்தி ஐந்து பெண் போல இருந்தார்.ரேகாவின்உயரம்தான்.அரசு நர்ஸாக இருக்கிறார்.அழகாய் இருந்தார்.நாகரீகமாகட்ரெஸ் செய்து இருந்தார்.கழுத்தில் அன்னபட்சி டாலர்செயினும்,இடக்கையில் கோல்டு கவரிங் லேடீஸ் வாட்ச்சும் கட்டிஇருந்தார்.அவர் கவர்ன்மென்ட் நர்ஸ்தான்,ஆனாலும் அவர் வெள்ளைபுடவையை அபூர்வமாய்தான் கட்டுவார்.பெரும்பாலும் அவர் கட்டுவதுஎல்லாம் காஸ்ட்லி கலர் புடவைகள்தான்.இரண்டு கைவிரல்களிலும் தலாஇரண்டு தங்க மோதிரங்கள் அணிந்து இருந்தார்.எப்போதும் அவர் தோளில்ஹெண்ட் பேக் மாட்டி இருப்பார்.அவரின் கணவர் ஒரு டம்மி பீசு. ரேகா மேடமே சொல்லிஉள்ளார்.எங்க அப்பாவை எங்க அம்மா அடிக்கடிஅறஞ்சி விடுவாங்க.அவர் பயந்துபோய் அவங்க அம்மா வீட்டுக்கு போய்விடுவார் என்று. பொண்டாட்டிக்கு பயந்த அந்த ஆள், புகை,மது என்ற எந்தபழக்கமும் இல்லாதவர்.அவங்க அம்மா போலவே ரேகா மேடமும்ஆளுமை திறமையும்,யாருக்கும் பயப்படாதவர் என்பதால் என் தம்பிஇவரிடம் சமாளிக்க முடியாமல் ஓடிபோய்விட்டான். ரேகா சொன்னார்.மகேஸ்வரி!.......உன் பொண்டாட்டியோட கல்யாணபட்டுபுடவை,பட்டு பிளவுஸ் நகைகள் எல்லாத்தையும் உன் பொண்டாட்டிஒரு சூட்கேஸ்ல வச்சி கொடுத்துட்டு போயிட்டா.அதையேதான் நீபோட்டுக்கணும்னு அம்மா சொல்லிட்டாங்க என்றார்.நான் சரி மேடம்என்றேன். இதோ இன்று எனக்கு திருமணம்.என்னை மணமகளாகஅலங்கரித்துக்கொண்டு உள்ளனர்.எங்கள் திருமணத்தில் என் மனைவிஉடுத்தியிருந்த அதே பட்டுபுடவை,பட்டு பிளவுஸ்,நெக்லஸ்,டாலர்செயின்,மோதிரங்கள்,குடை ஜிமிக்கி தோடு,தங்க வளையல்கள்எல்லாவற்றையும் நான் உடுத்திக்கொண்டேன்.பெண் பியுட்டீசியன் என்னைஅழகு படுத்தினார்.என் கூந்தலில் மட்டை வைத்து அலங்கரித்தார்.ரேகாமேடத்தின் தாயும்,இன்னும் அவரின் உறவு பெண்கள்,ரேகாவின் தோழிகள்என்னை கிண்டல் செய்தபடி இருந்தனர்.எனக்கு வெட்கத்தில் கன்னம்சிவந்துபோனது.ரேகா மேடத்தின் தாய் அவர் கையில் கட்டியிருந்த கோல்டுவாட்சில் டைம் பார்த்தபடி,கல்யாண பொண்ணை சீக்கிரம் கூட்டிட்டுமேடைக்கு போங்க என்றார்.அங்கே மணமேடையில் கம்பீரமாக க்ரீன் கலர்டிசைனர் சில்க் புடவை,மேட்சிங் பிளவுஸ்அணிந்துகொண்டு,நெக்லஸ்,டாலர் செயின்,தோடு,வலக்கையில் தங்கவளையல்கள் ஆறு,இடக்கையில் கோல்ட் செயின் போட்ட வாட்ச் அணிந்துஇருந்தார் ரேகா மேடம்.இன்னும் சற்று நேரத்தில் என் கணவராகபோகிறவர்.என்னை இரு பெண்கள் வழி நடத்தி கொண்டு மணமேடைக்குகூட்டி சென்றனர்.நான் என் காலின் கொலுசு ஒலிக்க,என் பட்டு புடவை சரசரக்க தலை குனிந்து நடந்து சென்று மணமேடையில் அமர்ந்தேன்.என்கணவரும்,என் தம்பி மனைவியுமான ரேகா மேடத்தை பார்க்க வெட்கமாகஇருந்தது.கெட்டிமெளம் ஒலித்தது.ரேகா மேடம் என் கழுத்தில் தாலிகட்டினார்.நான் அவர் காலில் விழுந்து வணங்கினேன்.பின் என் மாமியார்காலில் விழுந்து வணங்கினேன்.பின் என் கணவர் ரேகா சொன்ன எல்லாபெண்கள் காலிலும் விழுந்து வணங்கினேன்..பின் வீடு திரும்பினோம். மகேஸ்வரி!.....இன்னைக்கே உனக்கு முதலிரவு வச்சிடலாம் என்றார்என் மாமியார்.எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.சொன்னதுபோல அன்றுஇரவே என் முதலிரவை நடத்தினார் என் மாமியார்.நாலைந்து பெண்கள்என்னை அலங்கரித்து என் கையில் பால் தம்ளரை கொடுத்துஅனுப்பினர்.என் மாமியார் அவர் கையில் போட்டிருந்த தங்க மோதிரம்ஒன்றை என் விரலில் அணிவித்தார். நான் உள்ளே நுழைந்து கதவை தாளிட்டேன்.இப்போது டிசைனர் சில்க்புடவையை கழற்றிவிட்டு காஸ்ட்லி பட்டுபுடவை,பட்டுபிளவுஸ்,அணிந்து,நகைகள் போட்டிருந்தார் என் கணவர் ரேகா...பேரழகியாய்ஜொலித்தார்.நான் பால் தம்ளரை வைத்துவிட்டு அவர் காலில் விழுந்துவணங்கினேன்.ரேகா என் என் தோளை தொட்டு தூக்கினார்.பாலை பாதி குடித்துவிட்டு என்னிடம் தந்தார்.நான் வாங்கி குடித்தேன். மகேஸ்வரி!....நீ அழகுடி என்றார் என் கணவர் ரேகா.இல்லைங்க மேடம்....நீங்க தான் அழகுதேவதை என்றேன்.

அவர் என்னை கட்டியணைத்து படுக்கையில் சாய்த்தார்.என் மேல் ஏறி படுத்துக்கொண்டு என் பிளவுஸ்,பிராவை விலக்கி என் மார்பகங்களை கசக்கினார்.பின் என் புடவையை என் காலுக்கு மேலே மெல்ல தள்ளினார்.நான் வெட்கத்தில் கண்ணை மூடிக்கொண்டேன். சூரிய ஒளி என் மேல் பட்டு எழுந்தேன்.என் கணவர் ரேகாவின் தங்க நிற இடக்கையில் கட்டியிருந்த தங்க செயின் போட்ட வாட்சில் டைம் பார்த்தேன்.மணி ஆறரை.இரவில் நான் கட்டியிருந்த என் ப்வேகமாக சென்று குளித்துவிட்டு வந்து ரேகாவின் வார்ரோபை திறந்து,எனக்கு பிடித்த லாவண்டர் கலர் மெட்டல் ஷிபான் சில்க் புடவையை,மேட்சிங் பிளவுஸுடன் அணிந்தேன்.காபி போட்டு எடுத்துக்கொண்டு,கொலுசு ஒலிக்க நடந்துபோனேன். என் கணவரை எழுப்பினேன்.என்னங்க!...எழுங்க என்றேன். என் வாழ்க்கை இப்படி போகிறது

அரசி


“முன்பே வா, என் அன்பே வா” ன்னு அரசி குளியலறையில் குளித்துக்கொண்டே பாடியது தண்ணீர் சத்தத்தில் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை. அப்படியே கேட்டாலும் பாதகமில்லை. அரசி பாத்ரூம் சிங்கர் மட்டும் கிடையாது. அருமையான குரலுக்கு சொந்தக்காரி. அத்தையிடமிருந்துதான் அந்த குரல்வளம் தனக்கு வந்திருக்க வேண்டுமென அவள் அடிக்கடி நினைப்பதுண்டு. குளித்துவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தவள்“அம்மா! சூடா ஒரு கப் காபி தர்றீயா?” என்று கேட்டுக்கொண்டே தலையை துவட்டினாள். “ஒரு நிமிஷம் இரு. பாலை சூடு பண்ணித்தர்றேன்” என்ற அம்மாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. அடுப்படியிலிருந்து கூடத்தை நொடிக்கு ஒரு தரம் எட்டிப் பார்ப்பதும் பாத்திரங்களை உருட்டுவதுமாக இருந்தவளை பார்த்தவுடன் அரசிக்கு புரிந்துவிட்டது. அத்தை தலை குளித்துவிட்டு கூடத்தில் உட்கார்ந்து முடியை காயவைத்துக் கொண்டிருந்தாள். அரசிக்கு அம்மாவை பார்த்து சிரிப்பு வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் காபியுடன் கூடத்திற்கு வந்தாள்.

சோபாவில் உட்கார்ந்து செய்திதாளை புரட்டிக்கொண்டிருந்த அத்தை“குட்மார்னிங் குட்டிம்மா! நீயும் தலை குளிச்சியா? சீக்கிரம் காயவை. சளி பிடிக்கப்போகுது” என்றவுடன் அரசி “ஐயோ அத்தை! என்னை குழந்தை மாதிரி நடத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!. எனக்கு இருபத்திமூணு வயசாகுது” என்று சிணுங்கினாள். “இருக்கட்டுமே! எனக்கு நீ என்னைக்குமே குழந்தைதான்”ன்னு சொல்லிக்கொண்டே கடிகாரத்தை பார்த்தவள் “ஐயோ! காலேஜுக்கு நேரமாயிடுச்சு”ன்னு அரக்க பரக்க அவளது அறையை நோக்கி ஓடினாள். அத்தை அப்பாகூடப் பிறந்தவள். அவரைவிட இரண்டு வயசு மூத்தவள். அவளுக்கு நாற்பத்தியெட்டு வயசென்றால் யாருமே நம்பமாட்டார்கள். உன் அக்காவா என்று அரசியிடமே நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அத்தை ஒன்றும் அழகி கிடையாது. ஆனால் அவளது மனமும் குணமும் அத்தனை அழகு. அவள் அழுதோ, கோபப்பட்டோ அரசி பார்த்ததே கிடையாது. தானும் சிரித்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சிரிக்கவைக்கும் வித்தை தெரிந்தவள். எந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்வதில் கில்லாடி. அவளது பேச்சை கேட்டால் சாகப்போகிறவனுக்குகூட நம்பிக்கை துளிர்விடும். உலகத்தில் நாம் பிறந்ததே மற்றவர்களுக்கு உதவத்தான் என்று ஆணித்தரமாக நம்புபவள். வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து, அனுபவித்து வாழ்பவள். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியையாக பணிபுரிகிறாள். விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்கிறாள். அவளது கிரியேட்டிவ் ரைட்டிங் வகுப்பு ஜுரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் மிக பிரபலம். வேலை, ட்யூஷன், சமூக மன்றங்களில் தொண்டூழியம் என்று ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவள். சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை மற்றவர்களுக்கு உதவவும், ஒரு பங்கை புத்தகங்கள் வாங்கவும் மீதியை தனக்காகவும் செலவிடுகிற கொள்கை கொண்டவள். திருமணமாகி ஆறே மாதத்தில் கணவனை இழந்த அத்தை என்ன காரணத்தினாலோ மறுமணத்தை அறவே தவிர்த்துவிட்டாள். பெற்றவர்கள் மறைந்தபின் அவளுக்கு இருக்கும் ஒரே உறவு தம்பி குடும்பம் மட்டும்தான். அதிலும் அரசியென்றால் அவளுக்கு உயிர். அரசிக்கும் அப்படித்தான். அப்பாவுக்குகூட அத்தை மீது தனிப்பாசம்தான். அத்தையை பிடிக்காதவர்கள் யார்தான் இருக்கமுடியும் அம்மாவை தவிர. அம்மா அதிகம் படிப்பறிவு இல்லாதவள். கணவர், மகள், சமையல்,தொலைக்காட்சி என்று அவளின் வட்டம் ரொம்ப சின்னது. அவளுக்கு வீடுதான் உலகம். அத்தைக்கு உலகமே வீடு. அத்தையோ பெண் சுதந்திரத்தை ஆதரிக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண். பெண் சுதந்திரம்தான் குடும்ப அமைப்பின் எதிரியென்று நம்புபவள் அம்மா. இப்படி எல்லா விஷயங்களிலும் இருவரும் நேரெதிர். இது தவிர அத்தையை பிடிக்காததற்கு அம்மாவுக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. அது அத்தையின் தலைமுடி. நீண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அடர்த்தி இருக்காது. அடர்த்தி இருந்தால் நீளம் இருக்காது. இரண்டும் இருந்தால் மிருதுவாக, பளபளப்பாக இருக்காது. ஆனால் அத்தையின் கூந்தல் கொள்ளை அழகு. கருகருவென முழங்காலுக்கு கீழே புரளும் அவள் முடியை யாராக இருந்தாலும் ஒருதரம் நின்று பார்த்துவிட்டுதான் போவார்கள். அம்மாவுக்கோ எலிவால் மாதிரி சாண் அளவு முடிதான். கல்யாணமான புதிதில் பாட்டி பலர் முன்னிலையில் “எனக்கும், என் பொண்ணுக்கும் தரையை தொடுற அளவுக்கு முடி. உன் பொண்டாட்டிக்கு தலையை மூடுற அளவுதான் முடி”ன்னு அப்பாவிடம் கிண்டலாக சொல்ல, அன்று பாட்டிமீது உண்டான கோபம் இன்றும் அத்தைமீது தொடர்ந்து கொண்டிருக்கிறது. “வீடு கூட்றதுக்குள்ள உசுரு போகுது. தலையை சீவுனப்புறம் கொட்ற முடியை குப்பையில போட்டா கொறஞ்சா போயிடும்”ன்னு அத்தை அறையை கூட்றபோது, “மாசத்துக்கு அஞ்சு தேங்காய் எண்ணெய் பாட்டிலும், பத்து ஷாம்பு பாட்டிலும் வாங்கறது இந்த வீட்ல மட்டும்தான் நடக்கும்”ன்னு மளிகை சாமான்களை பட்டியலிடும்போதுன்னு அம்மா கொட்டுகிற ஒவ்வொரு வசவும் அத்தையின் தலைமுடியை குறிவைத்துதான் வந்து விழும். அத்தை தலை குளிக்கும் நாட்களில் வசவுகளின் வீரியம் சற்று அதிகமாகவே இருக்கும். இவ்வளவு ஏன், அரசியிடம் கோபப்படும் தருணங்களில் கூட “குணத்துல அப்படியே அத்தையை உறிச்சுகிட்டு பொறந்தவ தலைமுடி விஷயத்துல மட்டும் என்னை கொண்டிருக்கியேடி! மாறி பொறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்”ன்னு திட்டும்போது அரசிக்கு எரிச்சல்தான் வரும். ஆனால் அத்தை இதையெல்லாம் கண்டுகொள்ளவேமாட்டாள். “நம்ம அம்மா சொன்னது அவ மனசுல ஆழமான வடுவாயிருக்கு. அதான் இப்படி பேசுறா. அவ கோபத்துக்கு வடிகாலா இருந்துட்டு போறேனே! நீ கண்டிக்கிறேன்னு ஏதாவது சொன்னா, அதுவும் என் மேலதான் திரும்பும். என்னைக்காவது ஒருநாள் அவ தன்னை மாத்திக்குவா”ன்னு சொல்லியே அப்பாவின் வாயை அடைத்துவிடுவாள். அம்மாவின் வசவுகளுக்கு அத்தை பழகிபோயிருந்தாலும், போன வாரம் அவள் கேட்க நேர்ந்த சொல் வீச்சு புதிதாகவும், அதிர்ச்சியாகவும் இருந்ததென்னவோ உண்மைதான். அரசிக்கு அந்த நிகழ்ச்சியை நினைத்தபோது அம்மா மீது வெறுப்புதான் மிஞ்சியது. கடந்த ஞாயிற்றுகிழமை தொலைக்காட்சியில் பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் கணவனை இழந்த பெண்னொருத்திக்கு பூவை பிய்த்து, வளையல்களை உடைத்து, தலையை மொட்டை அடிப்பது போல காட்சி. அதை பார்த்த அரசி “பார்த்தியா அத்தை! சடங்குங்கிற பேர்ல எவ்வளவு கொடுமை பண்ணி பொம்பளைங்களை பொம்மையாக்கி அடக்கி வச்சிருந்திருக்காங்க?”ன்னு ஆதங்கப்பட அதை கேட்ட அம்மா “என்னடி பெரிசா கொடுமையை கண்டுட்ட? அந்த காலத்து சடங்கெல்லாம் இருந்தப்ப கல்யாணம் ஆனவளா ஆகாதவளா, சுமங்கலியா முண்டச்சியான்னு பார்த்தாலே தெரியற மாதிரி ஒரு வேலி இருந்துச்சு. இப்பதான் எல்லாம் ஒரே மாதிரி திரியிறாள்களே! பொட்டு, பூவு, மொழங்காலுக்கு கீழ முடின்னு இவள்க பண்றதுதான்டி பெரிய கொடுமை”ன்னு அத்தையை பார்த்துகொண்டே சொல்ல அரசி துடிதுடித்து போய்விட்டாள். “அம்மா! வாயை மூடிகிட்டு சும்மாவே இருக்கமாட்டியா”ன்னு உச்ச குரலில் இவள் கத்த, சட்டென்று எழுந்த அத்தை வேகமாக அறைக்குள் நுழைந்துவிட்டாள். சிறிது நேரத்துக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் சிலைபோல் உட்கார்ந்திருந்த அரசி மெதுவாக எழுந்து அத்தையின் அறைக்குள் போனாள். புத்தகத்தை புரட்டி கொண்டிருந்த அத்தை “என்னடா டி.வி பார்க்கலையா”ன்னு எதுவுமே நடக்காததுபோல கேட்க “ஸாரித்தை. அம்மா பேசுனதை மனசுல வச்சுக்காத”ன்னு சொல்லி உடைந்தாள். “நான் அதெல்லாம் பெரிசுபடுத்தமாட்டேன்னு உனக்கு தெரியாதாடா? இந்த வார்த்தைகளை முன்னாடியே எதிர்பார்த்தேன். லேட்டா வந்துருக்கு. தயவுசெய்து அப்பாகிட்ட இதை சொல்லிடாத”ன்னு சொன்னவளை பார்க்கும்போது அரசிக்கு பிரமிப்பாகவும், பெருமையாகவும் இருந்தது. “ஏண்டி நேரமாயிடுச்சே! ஆபிஸுக்கு கெளம்பலையா? ” என்ற அம்மாவின் காட்டு கத்தல் அவளது எண்ண ஓட்டங்களை தடைசெய்ய அவசர, அவசரமாக கிளம்பி அலுவலகத்துக்கு ஓடினாள். அந்த நாள் வழக்கம்போல் வேகமாக நகர,மாலை வீட்டிற்கு புறப்படும் நேரத்தில் அப்பாவிடமிருந்து போன். “அரசி! எங்க இருக்க நீ?” என்ற அப்பாவின் குரலில் இருந்த பதற்றத்தை அவளால் உணரமுடிந்தது. “இப்பதான்பா ஆபிஸிலிருந்து கெளம்ப போறேன். என்னாச்சுப்பா? ஏதாவது பிரச்சனையா?” “ம்ம்ம்......அதுவந்து.....நீ டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வா. அப்புறமா எல்லாத்தையும் சொல்றேன்”ன்னு அப்பா சொல்ல அவளுக்குள் லேசான பயம் எட்டி பார்த்தது. “டென்ஷனா இருக்குப்பா. எதுவா இருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்க” “இன்னைக்கு அம்மாவுக்கு மெடிக்கல் செக்அப் இருந்துச்சே! மறந்துட்டியா?”ன்னு அவர் கேட்டவுடன்தான் ஞாபகமே வந்தது. கடந்த ஒரு மாதமாகவே அம்மா மார்பகத்தில் வலியென்று புலம்பிகொண்டிருந்தாள். அரசிதான் அவளை செக்அப்புக்கு வற்புறுத்தி இன்றைக்கு டாக்டரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியிருந்தாள். லீவு கிடைக்காததால் அப்பாவை அழைத்துபோக சொல்லியிருந்தாள். “ஐயோ! சுத்தமா மறந்துட்டேன்பா. கூட்டிகிட்டு போனிங்களா? என்ன சொன்னாங்க? பயப்படறதுக்கு ஒண்ணுமில்லையே!” “போயிட்டு இப்பதான்மா வர்றோம். எல்லா டெஸ்ட்டும் எடுத்து பார்த்துட்டு பெரிய குண்டை தூக்கி போட்டுட்டாங்கம்மா” “என்னாச்சுப்பா?” என்றவளுக்கு அப்பாவின் பதற்றம் தொற்றிக்கொண்டது. “அம்மாவுக்கு ப்ரெஸ்ட் கேன்சர்மா. ஒரு ப்ரெஸ்ட்டை முழுசா பாதிச்சிருக்காம். உடனே அதை நீக்கினாதான் அடுத்த ப்ரெஸ்ட்டுக்கு பரவாம தடுக்கலாங்கிறாங்க”ன்னு அப்பா சொன்ன அடுத்த நிமிஷம் அரசி கண்களிலிருந்து அவளை அறியாமல் தாரை, தாரையா கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்துக்கு பதில் இல்லாமல் போகவே இவளின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட அப்பா, “நீ அழாதேம்மா. உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லைன்னு சொல்லியிருக்காங்க. அம்மாதான் ரொம்ப பயந்துபோய் அழுதுகிட்டே இருக்கா. நீ தைரியமா இருந்தாதானே அவளை சகஜ நிலைக்கு கொண்டுவரமுடியும்” என்றவுடன் யதார்த்தத்தை புரிந்துகொண்ட அரசி தன்னை தேற்றிக்கொள்ள முயற்சித்தாள். அப்பா சொன்னதுபோலவே அம்மா விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். பெரிய போராட்டத்திற்கு பிறகு அவளது பயத்தை ஓரளவுக்கு குறைத்த அரசி ஒருவழியாக அவளை தைரியப்படுத்தி அறுவைசிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தாள். ஒருபுறம் மார்பகம் நீக்கப்பட்ட பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கீமோதெரபி ட்ரீட்மென்ட் கொடுக்க மருத்துவமனைக்கும்,வீட்டிற்கும் மாறி, மாறி அலைந்ததில் நான்கு மாதங்கள் யாருக்கும் உட்காரகூட நேரமில்லாமல் போனது. “உனக்கென்னம்மா! ஹவுஸ் ஒய்ப்! ஜாலியா டி.வி பார்த்துகிட்டு பொழுதை கழிக்கலாம்”ன்னு அம்மாவை கிண்டலடித்திருக்கிறாள். ஆனால் ஹவுஸ் ஒய்ப் வேலை எவ்வளவு கஷ்டமானதுன்னு இப்ப அரசிக்கு புரிந்தது. இவளுக்கு தைரியம் சொன்ன அப்பாவோ உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்து போய்விட்டார். அத்தை மட்டும் இல்லாவிட்டால் இந்த நெருக்கடியை எப்படி சமாளித்திருப்போம் என்று நினைத்தபோதே அரசிக்கு தலை சுற்றியது.

அம்மாவோ உடல் மெலிந்து, முடி கொட்டி, தோள் வெளுத்து, கண்களை சுற்றி கருவளையங்களுடன் ஆளே உருமாறி போயிருந்தாள். உடல்வலியை விட மனவலிதான் அவளிடம் அதிகம் இருந்ததென்பது அவளின் பேச்சிலிருந்து தெளிவாக தெரிந்தது. அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அரசியும்,அப்பாவும் ரொம்ப மெனக்கெட்டார்கள். இந்த நிலையில் ஒருநாள் அத்தை“குட்டிம்மா! நான் வேலை விஷயமா ஆறு மாசத்துக்கு அமெரிக்கா போகவேண்டியிருக்குடா”ன்னு சொன்னபோது தனியொருத்தியாக எப்படி சமாளிக்கப் போகிறோமென்று அரசி ஆடித்தான் போனாள். அவளின் மனக்குழப்பத்தை சொல்லாமலே புரிந்துகொண்ட அத்தை, அம்மாவை கவனித்துக்கொள்ள ஆள், வீட்டு வேலைக்கு ஆள் என அவளது வேலைபளுவை குறைக்க சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டுதான் போனாள். அதோ, இதோவென்று அத்தை போய் நான்கு மாதங்கள் உருண்டோடிவிட்டது. ஆரம்பத்தில் அத்தையின் பிரிவு வேதனையை கொடுத்தாலும் நாட்கள் நகர,நகர பழகிபோய்விட்டது. வீட்டில் இருக்கும் நாட்களில் அதிக நேரம் அம்மாவுடன் செலவழிக்க ஆரம்பித்தாள். அம்மாவிடமும் இரண்டு மாதங்களாக நல்ல முன்னேற்றம். இன்னும் சொல்லப்போனால், என்றைக்கு பிறந்தநாள் பரிசாக அப்பா அந்த “விக்”கை கொடுத்தாரோ அன்று முதல் அவளது நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள். அதுவரை வெட்கப்பட்டுக்கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தவள் “விக்”கை மாட்டிகொண்டு வெளியே வரத்தொடங்கினாள். அது தலையில் இருக்கும்போது ஏதோ கிரீடம் அணிந்த ராணி போல அவளது முகத்தில் அவ்வளவு பொலிவு. இடுப்புவரை முடியுடைய அந்த “விக்”குடன் அடிக்கடி கண்ணாடி முன் நின்று தன்னையே ரசித்து மகிழ்ந்தாள். தூங்கும்போது கூட “விக்”குடன் தூங்கும் அம்மாவை பார்த்தபோது அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. “விக்”குடன் அம்மா அந்நியமாக தெரிந்தாலும் அவளின் சந்தோஷத்தை கெடுக்க விரும்பாத அரசி அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டில் பழைய சூழல் திரும்ப தொடங்கியதால் நிம்மதியடைந்த அரசி, ஒரு சனிக்கிழமை தோழிகளுடன் சினிமாவுக்கு போய்விட்டு தேக்காவில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினாள். இரவு பன்னிரண்டு மணிக்கு வீட்டை அடைந்தவளுக்கு, வழக்கமாக பத்து மணிக்கே தூங்கிவிடும் அம்மாவும், அப்பாவும் விழித்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது. “என்னப்பா நீங்க இன்னும் தூங்கலையா? நீ மாத்திரை சாப்பிட்டியாம்மா?ஒனக்கும் இன்னைக்கு தூக்கம் வரலையா”ன்னு கேட்டுகொண்டே அறைக்குள் நுழையப்போனவளை “மொதல்ல இந்த கூத்தை கேட்டுட்டு போடி” என்ற அம்மாவின் குரல் தடுத்தது. “அமெரிக்காவுல இருக்க நம்ம சித்தியோட மச்சினன் சாயந்திரம் போன் பண்ணினான். நேத்து ஒங்க அத்தையை பார்த்திருக்கான். அவங்க இவனை பார்க்கலையாம். ஆம்பிளை மாதிரி கிராப் வச்சிருந்தாங்களாம். அவங்கதானான்னு சந்தேகம் வந்ததால எனக்கு போன் பண்ணி ஒங்க நாத்தனார் இங்க வந்திருக்காங்களான்னு கேட்டான்” என்று அம்மா சொன்னவுடன் அரசி “ஒன்னோட சொந்தக்காரங்களுக்கு மத்தவங்களை பத்தி பேசலைன்னா தலை வெடிச்சுடுமே! அவங்க சொல்றதையெல்லாம் நம்புறியே. அத்தையாவது முடியை கட் பண்றதாவது. அப்படியே இருந்தாலும் என்கிட்ட சொல்லாம இருக்கமாட்டாங்க”ன்னு எரிச்சல்பட்டாள். “ஒனக்கும், ஒன் அப்பாவுக்கும் அவங்களை பத்தி ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதே! கோபம் பொத்துக்குமே!” என்றவள் அப்பாவை பார்த்து நக்கலாக “ஏங்க! இப்ப ஒங்க அம்மா சொன்னதை நெனைச்சு பார்க்கிறேன். இப்ப எனக்கு இடுப்பளவு முடி. ஒங்க அக்காவுக்கு தலையை மூடுற அளவுதான் முடி. வேடிக்கையா இருக்குல்ல!” என்றவுடன் கோபமாக எழுந்த அப்பா“வாயை மூடுடி. எந்தளவுக்கு ஒன் மனசுல வன்மம் இருந்தா ஒன்னோடது பொய்முடின்னு தெரிஞ்சும் இப்படி பேசுவ? எந்த முடியை வச்சுகிட்டு இவ்வளவு திமிரா பேசுறியோ அந்த முடியே எங்க அக்கா தானமா கொடுத்ததுதாண்டி. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம, அவங்க முடியை கொடுத்து இந்த “விக்”கை செஞ்சு அமெரிக்காவுலேந்து அனுப்புனாங்க. ஒனக்கு தெரியக்கூடாதுன்னும் தெரிஞ்சா நீ குத்த உணர்ச்சியில கஷ்டப்படுவேன்னும் சொல்லி என் வாயை அடைச்சுட்டாங்க. அவங்களை போய்..... சே!”ன்னு கத்திவிட்டு வேகமாக அங்கிருந்து நகர அரசியும், அம்மாவும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோய் நின்றார்கள். அப்பா சொன்னதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அத்தை அந்த முடியை எவ்வளவு காதலித்தாள் என்று அரசிக்கு மட்டும்தான் தெரியும். அழுகை தொண்டையை அடைக்க,அத்தையோடு உடனே பேச வேண்டுமென மனசு கேட்க ஓடிப்போய் போனை எடுத்தவள் அவசர, அவசரமாக அத்தையின் எண்ணை அழுத்தினாள். சில நொடிகளில் லைனில் வந்த அத்தை “ஹாய் குட்டிம்மா! எப்படிடா இருக்க?இந்த நேரத்துல போன் பண்ணியிருக்க? இன்னும் தூங்கலையா? அப்பா நல்லாயிருக்கானா? அம்மாவுக்கு இப்ப ஒடம்பு பரவாயில்லையா? ” என்று கேள்விகளை அடுக்கிகொண்டே போக, அத்தை பேசுவதை அம்மாவும் கேட்கவேண்டும் என்று நினைத்த அரசி ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு “நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் அத்தை. நான் இப்ப போன் பண்ணது நீ ஏன் இப்படி ஒரு காரியம் செஞ்சேன்னு கேட்கத்தான்” என்றாள். “அப்படி என்னடா உனக்கு பிடிக்காத காரியத்தை செஞ்சுட்டேன்” “என்கிட்ட கூட மறைச்சுட்டியே! அப்பா சொல்லிட்டாரு. ஏன் இப்படி செஞ்ச? ” “ஓ! தலைமுடியை பத்தி சொல்றியா! அம்மாவுக்கு எதுவும் தெரியாதே! “ன்னு அத்தை கேட்க அம்மாவை பார்த்த அரசி அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்பதை புரிந்துகொண்டாள். “அம்மாவுக்கு இன்னும் தெரியாது. ஒனக்கு ரொம்ப புடிச்ச அந்த முடியை வெட்ட எப்படி அத்தை மனசு வந்துச்சு?“ “இங்க வந்தப்புறம்தான், கேன்சர் நோயாளிகளுக்கு நம்ம முடியை கொடுத்து இந்த மாதிரி “விக்” செய்யமுடியும்ன்னு ஒரு தோழி மூலமா தெரிஞ்சுகிட்டேன். அதான் ஒடனே ஏற்பாடு பண்ணேன். அப்பாகூட வேண்டான்னுதான் சொன்னான். நான்தான் பிடிவாதமா அனுப்பிவிட்டேன்“ “ஒன்னோட அடையாளமே அந்த முடிதான். அதை தானமா கொடுத்துருக்கியே! ஒனக்கு ரொம்ப பெரிய மனசு அத்தை!“ “நீயும் அப்பா மாதிரி தானம், தர்மம்ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி என்னை தியாகி ஆக்காதே! என்னை பொறுத்தவரைக்கும் தானங்கிறது நமக்கு எந்த உறவும் இல்லாதவங்களுக்கு கொடுக்கிறது. நான் செஞ்சதுல என் தம்பி குடும்பம் நல்லா இருக்கணும், அவங்க நல்லா இருந்தா நான் சந்தோஷமா இருக்கலாங்கிற சுயநலம் இருக்கிறப்போ அதெப்படி தானமாகும்?காணிக்கைன்னு வேணா சொல்லலாம்“ “என்ன சொன்ன? காணிக்கையா!!! கடவுளுக்கு கொடுக்கிறது பேர்தான் காணிக்கை. அம்மா ஒன்னை வார்த்தைகளால எவ்வளவோ காயப்படுத்தியிருக்காங்க. அவங்களும், கடவுளும் எப்படி ஒண்ணாக முடியும்?“ “அது ஏன் ஒனக்கும், ஒன் அப்பாவுக்கும் அம்மா திட்டினது மட்டும் பெரிசா தெரியுது? நீ பொறந்ததிலேந்து நான் என் தம்பி கூட இருக்கேன். வேற ஒருத்தியா இருந்திருந்தா என்னைக்கோ என்னை விரட்டி விட்டிருப்பா. இத்தனை வருஷத்துல ஒங்க அம்மா எனக்காக எவ்வளவோ செஞ்சிருக்கா. ஒருநாளாவாது என்னை அடுப்படிக்குள் நுழைய விட்டிருப்பாளா? என் துணிகளைகூட அவதான் தொவைச்சு அயர்ன் பண்ணி வைப்பா. எனக்கு ஒடம்பு சரியில்லைன்னா பத்திய சாப்பாடு சமைச்சு போட்டிருக்கா. ஆனா இதுக்கெல்லாம் அவ என்கிட்ட எதுவுமே எதிர்பார்த்தது கிடையாது. என் சம்பளத்தைகூட அவ வீட்டுசெலவுக்கு வாங்கிக்கலை. அவ செஞ்சதுக்கு முன்னாடி நான் செஞ்சிருக்கது ஒண்ணுமே இல்லை. எல்லாத்துக்கும் மேல புருஷன் இல்லாதவங்க மொட்டை தலையோடுதான் இருக்கணும்ன்னு அவ சொன்னது எவ்வளவு கொடுமையோ அதைவிட கொடுமை புருஷன் இருக்கும்போதே மொட்டை தலையா இருக்கிறதுதான். அதுவும் அவளை மாதிரி பழைய சடங்கு, சம்பிராதயங்களில ஊறிப்போனவங்களுக்கு அதை தாங்கிக்கவே முடியாது. கடவுளுக்கு கொடுக்கிறது மட்டும் காணிக்கை கிடையாது குட்டிம்மா! அம்மா மாதிரி ஒடம்பாலும், மனசாலும் கஷ்டப்படுறவங்களுக்கு கொடுக்கிறதும் காணிக்கைதான்!“. “ஒன் அளவுக்கு எனக்கு பேசத்தெரியலை. ஒன் எடத்துல நான் இருந்திருந்தா இப்படி செஞ்சிருப்பேனாங்கிறதும் சந்தேகம்தான். இப்ப நீ என் மனசுக்கு ரொம்ப அழகா தெரியிற. ஒடனே ஒன்னை பார்க்கணும் போல இருக்கு அத்தை“ன்னு நெகிழ்ந்து அழுகையை அடக்க சிரமப்பட்டவள், வாயை பொத்திக்கொண்டு குலுங்கி,குலுங்கி அழுதுகொண்டிருந்த அம்மாவை பார்த்தவுடன் வெடித்து அழ ஆரம்பித்தாள். “குட்டிம்மா! அழறதை மொதல்ல நிறுத்து. ஒன்னோட அம்மா அடிக்கடி நீ என்னை மாதிரின்னு சொல்லுவாளே. நானும் அப்படித்தான்னு நெனைச்சுகிட்டிருந்தேன். நான் அழுது பாத்திருக்கியா? அத்தை மாதிரி அழாம தைரியமா இருக்கணும். மனசை போட்டு குழப்பிக்காம போய் தூங்கு. நான் நாளைக்கு கூப்பிடுறேன்“ என்றவள் போனை கட் செய்தாள். போனை வைத்துவிட்டு எழுந்த அரசி, அம்மா மனதில் இருக்கும் வன்மத்தையெல்லாம் அழுகையால் கழுவட்டுமென்று எண்ணி அவளிடம் எதுவும் பேசாமல் படுக்கச்சென்றாள்.

காலையில் சீக்கிரமாகவே விழிப்பு தட்ட, அறையிலிருந்து கூடத்துக்கு வந்தவள் எதிரிலிருந்த அத்தையின் அறையில் அம்மாவை கண்டு வியப்படைந்தாள். காலையில் குளித்து முடித்த கையோடு பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டுதான் மறுவேலை என்பது அம்மாவின் தினசரி வழக்கம். இன்று வழக்கத்துக்கு மாறாக பூஜை அறை இருண்டுகிடக்க, அத்தையின் அறையை சுத்தம் செய்துகொண்டிருந்த அம்மாவின் மனதில் அத்தை தெய்வத்துக்கும் மேலான இடத்துக்கு போய்விட்டாள் என்பதை சட்டென்று புரிந்துகொண்ட அரசி கண்களில் துளிர்த்த துளிகளை துடைத்துக்கொண்டு அம்மாவின் மனமாற்றத்தை பகிர்ந்துகொள்ள அப்பாவை தேடி ஓடினாள்.