Saturday, 5 October 2013

நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குளே....


நண்பர்களே, ஒரு மெல்லிய fantasy erotic கதை... வாசித்து விட்டு கருத்துகளை பதியுங்கள்.... என் அருகே நிற்பது அந்த ஒரு தேவதை மட்டும் தான் என்றாலும், அவளின் பிம்பங்கள் என்னை சூழ்ந்து நின்றன. மஞ்சள் நிற daffodil மலர் தோட்டத்தின் நடுவே பறந்து செல்லும் தேனீ போல் வானில் பறந்து கொண்டிருந்தேன்........... டங்.... திடுமென மேலிருந்து ஒரு சப்தம், அதை தொடர்ந்த நிசப்தத்துடன் இருளும் சேர்ந்து கொண்டது. இன்று காலை முதலே நாள் நன்றாக போய் கொண்டிருந்தது, சனிக்கிழமை வேலைக்கு வருவது எரிச்சல் தான் என்றாலும் வேலை ஒன்றும் பெரிதல்ல. ஒரு மென்பொருள் பொறியாளன் வாழ்வில் வேறென்ன வேலை இருந்து விட போகிறது, செய்து முடித்த மென்பொருள் பகுதியில் ஒரு பிழை. அதை திங்கள் கிழமைக்குள் சரி செய்ய வேண்டும் என உத்தரவு. இந்த வேலை என்னிடம் தரப்பட்டது வெள்ளி கிழமை மாலை. முதலில் வந்த ஈமெயிலை "செட் டு unread" செய்துவிட்டு கிளம்பிவிடலாம் என்று தோன்றியது. அனால் அதற்குள் என் டீம் லீட் என் கேபினுக்கு வந்து இதை கண்டிப்பாக திங்கள் காலைக்குள் முடித்து விட வேண்டும்மென செல்லமாக உத்தரவிட்டுவிட்டு கிளம்பிவிட்டார். மீண்டும் ஒரு முறை பிழை விவரத்தை படித்தவுடன் திருத்துவது சுலபமாகத்தான் எனத்தோன்றியது. இரண்டு மணி நேரத்துக்குள் முடித்து விடலாம், நாளை வரத்தேவை இல்லை என்று ஆரம்பித்த போது மணி ஆறு. சிறியதாக தோன்றினாலும் தவறின் மூலத்தை கண்டறியமுடியவில்லை... பதினொன்றரை.... எங்கிருக்கிறோம் என்னசெய்கிறோம் என்று துக்கத்தில் குழம்பிய நிலை வந்த பிறகுதான் இனி இன்று ஒன்றும் முடியப்போவதில்லை என்ற முடிவுடன் வண்டியை கிளப்பினேன்.

எப்படி எப்பொழுது வந்து படுக்கையில் விழுந்தேன் என்று தெரியாது. காலையில் எழுந்த போது முதலில் உதித்த எண்ணம் நேற்று ஆராய்ந்து கொண்டிருந்த பிழைக்கான தீர்வு. தூக்கத்திலும் அயராது உழைத்த மூளையை பாராட்டிவிட்டு மெதுவாக குளித்து, காலை உணவை முடித்து அலுவலகத்திற்கு கிளம்பினேன். மார்கழி மாத குளிர்ந்த காலையுடன் வடகிழக்கில் இருந்து வந்த சாரலும் சேர்ந்து மனதை இதமாக்கியது. இன்று சனிகிழமை அதலால் அலுவலகத்தில் ஆளில்லை, பிழையை சரிசெய்துவிட்ட நிறைவும், காலை வானிலையும், ஆளில்லா அலுவலகத்தின் அமைதியும் ஒருசேர அமைந்ததில், மனம் ஒருவித அமைதி கலந்த மகிழ்ச்சியில் ஆடிகொண்டிருந்தது... என் நாற்காலியில் அமரவில்லை அதற்குள் என் கண்கள் அந்த இளமஞ்சள் சூரிய உதயத்தில் லயித்தன. ஆம் அவள் மஞ்சள் நிற சுடிதாரில் கதவினை திறந்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். என் மனம் மகிழ்ச்சியின் உச்சத்தில். வந்தனா, அவள் பெயர். 26 அவள் வயது. அமைதியான குணம், சற்றே முன்கோபம். என்னை விட இரண்டு வயது பெரியவள் ஆயினும் என்னிடம் ஒரு நல்ல நட்புடன் பழகுவாள். எனக்கு அவள் மீது நட்பு, ப்ரியம், ஈர்ப்பு, வெறுப்பு, கோபம், பொறாமை, காதல், காமம் என பல வகை உணர்வுகள். ஒரே டீமில் இருப்பதாலும், இருவரின் ஒருமித்த விருப்பு வெறுப்புக்களாலும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். ஒரு நல்ல நட்பை இழக்க விரும்பாததால் நான் அதற்க்கு மேல் எதுவும் முயற்சிக்கவில்லை. ஆனாலும் அவளின் அழகை ரசிக்காமல் இருக்க முடியாது. வட்ட நிலவு போன்ற முகம், அதில் மீன் விழியும், செவ்விதழும், அலையன பாயும் கூந்தலும் கவர்ந்திழுக்கும். மெல்லிய தோள்களில் அவள் என்ன உடை அணிந்தாலும் அதற்கு அடங்காத இரு முலைகள். சிரிக்கும் போது மெல்லிய நடனமும், நடக்கும் போது துள்ளல் நடனமும் ஆடும் அவளின் மார்பகங்கள், சந்தோசத்தில் பூரிப்பதையும் , சிணுங்களில் நர்த்தனமிடுவதையும் காண கண் கோடி வேண்டும். இடையில் இளந்தொப்பை, அதை தாங்கும் அகன்ற பின்புறம் அதன் கிழே இரண்டு வாழை தண்டுகள். அன்னம் போன்ற அவள் நடையின் லயங்கள் அவள் குண்டிக்கோளங்களில் எதிரொலிக்கும். இதற்கு மேலும் அவளின் கொஞ்சும் குரலும், மயக்கும் நறுமணமும் என்னருகில் அவள் வரும்போதெல்லாம் என்னை பித்தனாய் பிதற்ற வைத்துவிடும். இன்று அவளுடன் தனிமை.... டங்........ லிப்ட் நின்றதன் சப்தம். இருள்..... மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதன் அறிகுறி. சில வினாடிகளில் ஒரு சிறு அவசரகால விளக்கு மட்டும் உயிர்த்து எழுந்தது.சோகமாய் வந்தவள், என்னை பார்த்தவுடன் பவுர்ணமி நிலவு போல் பிரகசமடைந்தாள். சோகத்திற்கு துணை தேடுவது மனித இயல்பு தானே, சனிக்கிழமை தனியே உழைக்கணும் என்று எண்ணி வந்தவளுக்கு, இன்னொரு அடிமை சிக்கியது ஒரு சந்தோசம். நேராக என் கேபினுக்கு வந்து கேபின் தடுப்பின் மீது சாய்ந்து நின்று கொண்டே........ "டேய், மாதவா! என்னடா என்னைக்கு ஆபீஸ் வந்திருக்க?" என்று உரிமையோடும், கிண்டலோடும் வினவினாள் . (என் பெயர் மாதவன்.... ) அனால் அந்த கேள்வி என் மனதில் பதிய சில வினாடிகள் ஆனது. காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? அவள் அழகில் லயித்து தொலைந்த சில வினாடிகள் அவை. புதியதாய் பூத்த மலர் போன்ற முகத்தில், தேன் ததும்பும் உதடுகள், நடு வகிடெடுத்த கூந்தலில் நேற்று மாலை மலர்ந்த மல்லிகைகள். கழுத்தை சுற்றி மட்டும் படர்ந்து கிடக்கும் துப்பட்டா, அவள் கேபின் தடுப்பில் சாய்ந்து நிற்கும் போது, சுடிதார் கழுத்தின் வழியே ததும்பும் அவள் மார்புத்-திரட்சிகளை மறைக்க மறந்தன. ஒற்றை வளையலை சுமந்து கொண்டு இடுப்பின் மீது படர்ந்து நிற்கும் இரு கரங்கள். நடந்து வந்த களைப்பினால், ஒற்றை காலை சற்றே தூக்கி, பின்புறம் மடிக்கயவாறும் மறு காலால், தன் பூவுடலை தங்கி நின்ற கோலம் என் சில விநாடிகளை விழுங்கின. "ஒரு சின்ன bug-fix, என்ன மாத்தணும்னு கண்டுபிடிச்சுட்டேன், மாத்தி release மட்டும் பண்ணனும்." தடுமாறியவாறே வாக்கியத்தை முடித்தேன். ஒரு சிறு புன்னகையை மட்டும் உதிர்த்தாள், பதிலாக. சிறிது நேரம் கழித்து தான் சுய நினைவுக்கு வந்தவன், "நீ என்ன இங்க, உனக்கு ஒன்னும் நேத்து அவசர வேலை இல்லையே" "அவசர வேலை ஒன்னும் இல்லடா, ஒரு சின்ன module மட்டும் பிரச்னை பண்ணுது, அதான் அமைதியாய் இன்னைக்கு முடிச்சிரலாம்ன்னு".... என்று பாதியிலேயே தன் பதிலை முடித்தள். அவள் கொஞ்சம் மெதுவாகத்தான் புரிந்து கொள்வாள் என்றாலும் ஒரு நல்ல hard-worker என்பது எனக்கு தெரியும். பல சமயங்களில் இந்த மாதிரி அமைதியாக அமர்ந்து வேலை பார்ப்பது அவள் வழக்கம். இருந்தாலும் ஒரு அக்கறையான நண்பனாக, "அவசர வேலை இல்லாட்டி, திங்கக்கிழமை பாத்துகலாந்தானே... இன்னைக்கு பெரிய மழை வர மாதிரி இருக்குல" என்றேன். "அப்ப நீ எதுக்கு வந்தியாம்? இதுவும் திங்ககிழமை மதியம் கொடுத்தா போதும் தானே..." - அவள் எதிர்கேள்வி கேட்டாள். "இல்ல இல்ல இது முக்கியமான வேலை". இந்த பதிலுக்கு என்னை பார்த்து செல்லமாக முறைத்தள். நான் சிரித்துக்கொண்டே, "அது மட்டும்மில்ல காலைலே weather பாத்தவுடனே ஒரு நல்ல மூடு வந்துட்டு, நல்லா மழைய ரசிக்கல்லாம்ன்னு கிளம்பிட்டேன்". என உண்மைய ஒத்துக்கொண்டேன். "என்னக்கும் தான் மழைல சுத்தணும்னு ஆசையா இருந்தது அதான் கிளம்பி வந்துட்டேன். வரும் போது மழைல நல்ல சில photos எடுத்தேன் தெரியுமா?" என்றவாறே பக்கத்து கேபின்னிலிருந்த chair-ஐ இழுத்து என்னருகே அமர்ந்து தன் செல் போன் கேமராவை உயிர்ப்பித்தாள். மழை மற்றும் புகைப்படக்கலை எங்கள் இருவரின் ஒருமித்த விருப்பங்களில் சில. அவள் செல் திரையில் இருந்த அழகிய புகைப்படங்களை ரசிக்கும் முன், அவள் என்னருகே அமர்ந்த அழகை ரசிக்க என் கண்கள் தவறவில்லை. அவளின் மென்மையான பின்புறங்கள் இருக்கையில் அமர்ந்த போது என் மேல் அமர்ந்த ஒரு சுகம். அவள் அருகில் வந்த போது அவள் சுகந்தம் என் நாசி வழியே என் மூளையை தாக்கியது. தன் புகைப்பட சாதனைகளை விவரிக்கும் அவளது சந்தோஷமான மனநிலை எனையும் தொற்றிக்கொண்டது.அவள் செல்போனில் ஆல்பம் மெனுவுக்குள் சென்று, கடைசியாக எடுத்த புகைப்படத்தை திறக்கும் முயற்சியில் இருக்கும் போது, என் கண்கள் அந்த ஐ-போனை பற்றியிருக்கும் மலர் கரங்களில் லயித்திருந்தன. இளம்-வாழை குருத்தைப் போன்ற கைகளின் மீது பூனை முடிகள் அலையன படர்ந்திருந்தன. இடது கையில் titan கடிகாரமும் வலது கையில் இரண்டு designer வளையல்களும் அவள் கையை விட்டு சென்றுவிடக்குடாதென விடாப்பிடியாக படர்ந்திருந்தன. மெத்தையன இருந்த இரு உள்ளங்கைகளுக்குள் தவழ்ந்துகொண்டிருந்த அந்த செல்போனை, இளஞ்சிவப்பு வண்ணத்திலான மகுடம் போன்ற நகமுடைய அவள் விரல்கள் தீண்டிக்கொண்டிருந்தன. அதிர்ஷ்டசாலி செல்போன் - என்று நான் எண்ணிக்கொண்டிருந்த பொழுதே, முதல் புகைப்படம் அந்த திரையில் விரிந்திருந்தது. அதில் - இளஞ்சூரியனின் கதிர்கள் வருட, மெலிதாக மலர்ந்திருக்கும் மஞ்சள் செம்பருத்தியின் மீது மழைத்துளிகள் மஞ்சம் கொண்டிருந்தன. "காலைல, எங்க தோட்டத்தில எடுத்தேன் தெரியுமா? காலைல எந்திச்சவுடனே, ஜன்னல் வழியே, மழைய பாத்துக்கிட்டிருந்தேன், அப்ப இந்த பூவ பாத்தேன். உடனே போன எடுத்துகிட்டு மழையில நனஞ்சிகிடே போட்டோ எடுத்தேன் தெரியுமா?" - என்றாள் பெருமையாக. ஒரு அழகிய காலைபொளுதில், ஒரு மலர் மலர்வதை அழகாக படமாக்கியிருந்தாள். "சூப்பர், focus சாப்டா இருக்கு, ஆரஞ்சு பிண்ணணியில, மஞ்சள் பூ - சூப்பர்." - என்று என் அறிவு அவளை பாராடிக்கொண்டிருக்கும் போதே, என் மனமோ - "ஒரு மஞ்சள் மலரே - இன்னொரு மஞ்சள் மலரை ரசிக்கிறதே!" என்று கவிதை பாடிக்கொண்டிருந்தது. இப்படியே, ஓவ்வொரு படமாக அவள் விளக்குவதும், நான் படத்தையும், அதை எடுத்த நிலவையும் ரசித்தவாரே ஒரு பத்து நிமிடம் கடந்திருந்தது. அடுத்த படத்திற்கு போவதற்கு, அந்த தொடுதிரையை, அவள் விரல் இடமிருந்து - வலமாக தடவியதும்.... திரையில் அந்த படம், படிப்படியாக முழு தெளிவு நிலைக்கு வந்தது. ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே ஆகியிருக்கும், திரையில் என்ன இறுக்கிறது என்று உணர்ந்த அவள், கோழிக்குஞ்சை அமுக்குவது போல் திடுமென தன் செல்போனை தன மடியினுள் ஒளித்துக்கொண்டாள். எனக்கோ, அந்த வினாடியில் நடந்த அனைத்தும், slow motion-ல் என் மனக்கண்ணில் ஓடியது. மனித மூளை அவ்வளவு வேகமாக செயல்படமுடியுமென அன்றுதான் உணர்ந்தேன். அந்த புகைப்படம் தெளிவு நிலையை அடைவதற்கு முந்திய நிலையில், முதலில் என்னுள் பதிந்தது - ஓர் உருவம்... அல்ல ஓர் பிம்பம். ஓர் பச்சை நிற வண்ணம் பூசிய அறை... அதில் கண்ணாடி பதித்த ஒரு இரும்பு பீரோ. அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்த அந்த கண்ணாடியில், அந்த உருவத்தின் பிம்பம். தலையிலிருந்து இடை வரை இருந்த அந்த உருவத்தின் கையில் ஒரு கேமரா... இதுவரை அமைதியாக உள்வாங்கிக்கொண்டிருந்த என் மூளையில், திடிரென ஒரு மின்னல், நின்றிருந்த உருவம் ஒரு பெண்! அதுவும் கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக வெறும் பிரா மற்றும் ஒரு ஷால் அணிந்திருந்த ஒரு பெண்ணின் பிம்பம். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே அடுத்த மின்னல், இந்த முறை பல்லாயிரம் முறை வலிமையான மின்னல். புகைப்படம் மூளையில் பதிந்து ஒரு நிமிடம் கூட கழியாத நிலையிலும், இத்தனை நேரம் இதை உணராமல் என்ன யோசனையில் இருந்தாய் என என் மனம், என் மூளையை கடிந்துகொண்டது. இந்த போராட்டதிற்கு நடுவில், அந்த புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தது என் அருகில் அமர்ந்திருக்கும் வந்தனா எனும் தேவதை என்ற தகவலை, அதற்கு மேல் அலச வேண்டும் என்பதை என் மூளையோ மனமோ மறந்து மயங்கிக்கிடந்தன. அவள் செல்போனை தன் மடியில் மறைத்து, தலை குனிந்து அமர்ந்து, பின் சில நேரம் கழித்து, தலை நிமிர்ந்த பொழுது தான், முதல் முறையாக நான் மயக்கத்திலிருந்து, தெளிந்தவனாக, அவள் முகத்தை ஏறிட்டேன். வெக்கதினால் நாணி-சிவந்திருந்த அவள் முகத்தில் உதிக்க முயன்ற சிரிப்பினை, தன் செவ்விதழ்களுக்குள் மறைத்துக் கொண்டு - "அவ்ளோதாண்டா.... photos." என்றாள். "இல்லப்பா, அடுத்து ஒரு fantastic photo, இருந்த மாதி இருந்திச்சு..." - குறும்பாக நான் கேள்வி கேட்டதும், திடுமென எழுந்து, தான் அமர்ந்திருந்த சேரை, அதன் பழைய இடத்திற்கு நகர்தியவாரே, "அப்படிலாம் ஒண்ணுமில்லயே... போன வாரம் வண்டலூர் போனப்போம் அங்கருந்த குரங்கெல்லாம் போட்டோ எடுத்தேன் அதா இருக்கும்". இந்த வாக்கியத்தை முடிப்பதற்குள்ளே அவள் குரல் நடுங்கி தளுதளுத்தது. அவள் உடலெங்கும் புல்லரித்து, அலையென படர்ந்திருந்த பூனை முடிகள் விரைத்து நின்றன. சேரை இருந்த இடத்தில விட்டு விட்டு, " சரி டா, சீக்கிரம் வேலைய முடிக்கணும்" என்று கூறியவாரே இரண்டு கேபின் முன்பிருந்த அவள் இடத்திருக்கு நகர ஆயத்தமானாள், ஆனால் அவள் நகர்வதற்குள் நான் மெல்லிய குரலில் "குரங்கு அழகாத்தான் இருந்திச்சு!" என்றேன். ஒரு நொடி என்னை திரும்பி பார்த்த அவள் அதை விட மெல்லிய குரலில் "Thanks..." என்று அழகாக சிணுங்கிவிட்டு வேகமாக தன் இருக்கைக்கு சென்று அமர்ந்து தன் கணிணியை உயர்ப்பித்தாள். எனக்கோ மனத்தில் ஆயிரம் சந்தோசம், ஆயிரம் கேள்விகள், ஆயிரம் மயக்கம், ஆயிரம் ஏமாற்றம் என சிறிது நேரம் தடுமாறினேன். அந்த படத்தை மீண்டும் பார்ப்போமா? ஏன், எப்போ, எதுக்கு அந்த படத்தை எடுத்தாள்? இன்று எதுக்கு என்றுமில்லாமல் புகைப்படங்களை தன் செல்போனிலேயே காட்டினாள், என்றும் தன் கணிணியில் பதிவிறக்கிதானே என்னுடுடன் பகிர்ந்து கொள்வாள்? நான் பார்த்ததும் கோபப்படாமல், ஏன் வெக்கப்பட்டாள்? கடைசியில் சிரித்துக்கொண்டே "Thanks..." என்றதன் அர்த்னமென்ன? என பலவாறு குழம்பிவிட்டு.. இறுதியில், இது ஒரு அழகிய விபத்தாகத்தான் இருக்கும், பார்த்த வரை நான் செய்த அதிர்ஷ்டம் என மனதை தேர்த்திக்கொண்டு என் வேலையில் இறங்கினேன். ஆனால் இன்னும் சில மணி நேரங்களில், அந்த புகைப்படம் மட்டுமின்றி, மேலும் பல அதிசயங்கள் என் கண்முன் மலரப்போகின்றன என்பது எனக்கு தெரிய சாத்தியமில்லைதான். வங்கக்கடலின் மீது தன் வெப்பத்தை செலுத்திய சூரியனும், காலை முதல் நிலவும் குளிர் வானிலையும் சேர்ந்து அந்த நிகழ்வுகளுக்கான அடித்தளத்தை மெதுவாக அமைத்துக்கொண்டிருந்தன.....அடுத்து ஒரு மணி நேரம் நான் எனது வேலையிலும், அவள் அவளது வேளையிலும் ஆழ்ந்துவிட்டோம். எனது வேலையை கிட்டத்தட்ட முடித்துவிட்டு மீண்டும் காலை நடந்தவற்றை அசை போட ஆரம்பித்தேன். அவளை ஒரு செக்ஸியான கோலத்தில் பார்த்தோம் என்பது நினைவில் இருந்தது, ஆனால் அதன் முக்கிய அம்சங்கள் நினைவில் வர மறுத்தன. என்ன கலரில் பிரா அணிந்திருந்தாள்? என்ன ஷால் போட்டிருந்தாள்? எப்படி அணிந்திருந்தாள்? அவள் பிரா அவளது மார்புகளை எவ்வளவு மறைத்திருந்தது? ஒவ்வொறு கேள்வியும் என் உடலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அதிகமாகிக்கொண்டிருந்தன. இந்த எண்ண-ஓட்டங்களில் இருந்தததால், இந்த பில்டிங் வாட்ச்மன் மாரி உள்ளே வந்ததை நான் கவனிக்கவில்லை, வாட்ச்மன் வந்தனாவிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். நான் பார்ப்பதை உணர்ந்ததும் "சார், ஒரு நிமிஷம்" என என்னையும் வந்தன்னா இடத்திற்கு வருமாறு வேண்டினான். என்னவாக இருக்கும் என எண்ணியவாரே எழுந்து அவர்களை நோக்கி சென்றேன். "சார் நான் ஒரு அவசர வேலையாக ஊருக்கு போவணும், நீங்க மதியம் லஞ்சிக்கு இருப்பிங்களா? ஏதாவது வேணுமான்னு சொன்னிங்கனா, வாங்கிவசிட்டு கிளம்புவேன்" என்றான். எங்கள் ஆபிசில் சனிக்கிழமை சிலர் மட்டும் வேலை பார்த்தால் வெளியே இருந்து லஞ்ச் வங்கித்தருவது கம்பெனி வழக்கம். பொதுவாக ஆபீஸ் பாய்ஸ் இந்த வேலைய பாத்துக்குவாங்க, ஆனா இன்னைக்கு பாய்ஸ் யாரும் இல்லாததுனால வாட்ச்மனுக்கு இந்த வேலை. "நீ போய்ட்டா யார் ஆபீஸ பார்த்துக்கறது மாரி?" என் சந்தேகம். "வெளிய கேட் வாட்ச்மன் இருப்பன், சார். receptionல வேற வேலை இல்ல. சிக்கிரம் இன்னக்கு விட்டுக்கு போனா பொஞ்சாதி சந்தோசப்படும். நாளைக்கு என் மவனுக்கு மொட்ட போட குல தெய்வ கோயிலுக்கு போவனும் சார்." எனக்கு மதியம் இருக்க எந்த பிளானும் கிடையாது, அதுவும் வந்த வேலைய முடிச்சாச்சு லஞ்ச்செல்லம் வேண்டாம் என நினைத்துக்கொண்டே இறக்கும் போது "எனக்கு ஒரு தயிர் சாதம் மட்டும் வாங்கி வச்சிட்டு போயிரு மாரி" என்ற வந்தனாவின் குரல் என் முடிவை மாற்றியது. "எனக்கும் ஒரு சாப்பாடு வாங்கி வச்சிட்டு போயிரு மாரி". என ஒரு சீரியஸாக வேலை இருப்பவனை போல வாட்ச்மனிடம் கட்டளையிட்டேன். "சரி சார், வாங்கி கீழ லஞ்ச் ஹால்-ல ஹாட் பக்கல வச்சிட்டு போய்ரேன், வேற எதுவும் வேணும்னா வாசல்ல கேட் வாட்ச்மன் முத்து இருப்பான் சார் அவன்ட்ட கேளுங்க, சரி சார் வரேன், வரேன் மேடம்" என விடைபெற்றுசென்றான். அவன் சென்றபின் வந்தனா என்னை குறு குறுவேன பார்த்தவாரே, "சார் சின்ன வொர்க் உடனே கிளம்பிருவிங்கன்னு சொன்னிங்க?" வாட்ச்மன்ட்ட பேசுன அதே தொனியில "இல்ல வந்தன்னா, அது இன்னும் முடியல நேரம் ஆகும் போல" என கூலாக சொன்னேன். "டேய், என்கிட்டேவா, நீ வொர்க் முடிச்சு, வொர்க் ஷீட், லாக் பண்ணினதா நான் தான் அப்பவே work-serverல பாத்தேனே........?" அறுக்க போகும் ஆடு போல் மாட்டிகொண்டு முழித்தேன். "இல்ல, நீ ரொம்ப hard-work பண்ணறியே, ஒரு நல்ல டீம் மேட்டா ஹெல்ப் பன்னலாமேதான்..." என வழிந்தேன். கொஞ்ச நேரம் என்னை முறைத்து விட்டு, "சரி, ஒரு நல்ல டீம் மேட்டா, இந்த moduleல சரி செய்ய ஹெல்ப் பண்ணு பார்ப்போம்?" "ரொம்ப நேரமா என்ன பண்ணன்னு தெரியாம மாட்டிக்கிட்டு, இப்ப ஒருத்தேன் மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சாலும், அத வெளிய காட்டாம situationஅ நல்ல use பண்றதானே?" என கேட்க்க வந்து கேட்க்காமல், "வித் pleasure" என்று மட்டும் முடித்துக்கொண்டு அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன். "அப்ப சரி, கொஞ்சம் வெயிட் பண்ணு, நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துர்றேன், வந்து ஆரம்பிப்போம்" என்று கூறியவாரே, எழுந்து என் முன்னால் கேபினை விட்டு வெளியே வந்தாள், அவள் வெளியே செல்லும் போது அவள் ஷால், என் மீது லேசாக வருடிச்சென்றது. அப்பொழுதுதான், இதுதான் அவள் அந்த போட்டோவில் போட்டிருந்த ஷால் என்பது உரைத்தது. தேர் போல் அசந்து அவள் நடப்பதையே ரெஸ்ட் ரூம் போகும் வரை ரசித்துக்கொண்டிருந்தேன். பின் அப்படி என்னதான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள் என அவள் கணிணியை பார்க்கல்லாம், என கணிணியை screen-saver இல் இருந்து விளக்கிய எனக்கு அடுத்த அதிர்ச்சி. அவள் கணிணி desktopல் அவள் முகத்தையே background picture ஆக வைத்திருந்தாள். அதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை, அது எந்த போட்டோ என்பதில்தான் அதிர்ச்சியே. அந்த சிரிப்பும், முக பாவனையும், சிகை அலங்காரமும் எங்கோ பார்த்த மாதிரியே எனக்கு தோன்றியது. சிறிது நேரம் கூர்ந்து கவனித்தபின்பே உரைத்தது. இதுவும் நான் காலையில் பார்த்த படம் தான், ஆனால் முகத்தை மட்டும் தனியே பிரித்து வைத்துள்ளாள். அவள் வந்தவுடன் இது உண்மைதானா என்று கண்டுபிடுத்துவிடவேண்டுமென காத்திருந்தேன். அவள் மீண்டும் வரும் வரை காத்திருப்போம்.சிறிது நேரம் கழித்து ரெஸ்ட் ரூம்லிருந்து வெளியே வந்தவள் முகத்தில், இன்னும் பொலிவு கூடியிருந்தது. கூந்தலை விரித்து விட்டிருந்தாள் , அளவான கூந்தல் அவள் தோள்களை படர்ந்திருந்தது. கழுத்தை படர்ந்திருந்த ஷாலை, இப்போது கழுத்திலிருந்து பின்புறமாக அணிந்துருந்தாள். அவள் நடந்து வரும் பொழுது அது பின்னோக்கி பறந்து கொண்டே வந்தது. வந்து என்னருகே இருந்த சேரில் அமர்ந்தாள், desktopல் இருந்த அவள் புகைப்படத்தைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு சிறிய அதிர்ச்சி, கண்கள் சற்றே அகன்றது, நாசியும் விரிந்து சுவாசம் பலமானது, இதழ்கள் புன்னகையில் விரிவதா நாணத்தில் குருகுவதா என புரியாமல் திணறிக்கொண்டிருந்தன. அவள் சுதாரிக்கும்முன்னரே, நான், "போட்டோ நல்லாருக்கு, யார் எடுத்தா" என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டேன். ஒரு சில வினாடிகள் கழித்து தான், ஒரு முடிவுக்கு வந்தவள் போல, "நான்தான், எடுத்தேன்..." என இழுத்தாள். நானோ, "அப்படி தெரியலியே face மட்டும் க்ளோஸ்-upல இருக்கு இத எப்படி கண்ணாடியில் எடுக்க முடியும், எடுத்தா உன் கேமராவும் சேர்ந்து தானே வரும்". நான் விடபோவதில்லை என உணர்ந்தவள், "கண்ணாடில எடுத்தேன், அப்புறமா face மட்டும் க்ளோஸ்-upல கட் பண்ணிகிட்டேன்." உண்மை வெளியே வந்துவிட்டது. நான் சற்றே ஆச்சிரியப்பட்டவன் போல, "அப்பிடியா, nice ஒரிஜினல் போட்டோ இருக்கா, எனக்கு இன்னும் நம்ப முடியல". ஒரிஜினல் அவள் செல்போனில் தான் இருக்கிறது என்பதும், காலையில் நான் பார்த்ததும் அது தான் என்பது கண்டிப்பாக உண்மையாகிவிட்டது, என்னை முறைத்துக்கொண்டிருக்கும் அவளது கண்களே அதுதான் இந்த போட்டோ என்பதை உறுதியாக்கிவிட்டன. ஆனால் அவள் அதரங்களோ "இங்க இல்ல, விட்டல தான் இருக்கு" என்று பொய்யை கூறத் திணறின. இதற்கு மேல், சீண்டினால் வெக்கத்தில் உருகிவிடுவாள் போல் இருந்தாள், அதனால் அடுத்து என்ன செய்யலாம் என அவள் கணினியை இயக்க ஆரம்பித்தேன். "module எங்க இருக்கு" என வேலைக்கு திரும்பிவிடலாமான கேட்டுவிட்டு அவளை பார்த்தேன். விரித்து விட்டிருந்த தன கூந்தலை எடுத்து முடிந்து கொண்டிருந்தாள். இரு கைகளையும் மேலே உயர்த்தி தன் விரல்களால் கூந்தலை நீவி பின்னும் போது, ஏற்கனவே துருத்திக்கொண்டிருக்கும் அவள் மார்புப்பந்துகள் மேலும் முன்னே வந்து அவள் கூந்தலை பின்னும் ஒவ்வொரு அசைவுக்கும் ஆடிக்கொண்டிருந்தன. என் கைகளை அவள் முலைகளை நோக்கி செல்லாமல் தடுக்க எனக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் ஜடை முடிந்த பின்பு கைகளை தளர்த்தி, முகத்தை திருப்பி, ஜடையை முன்னே எடுத்து கடைசி பின்னல்களை பின்னிக்கொண்டிருத்தாள். இப்பொழுது அவள் கைகளே அவள் முலைகளை அழுத்திக்கொண்டிருந்தன. ஜடையை முடித்தவுடன், அதை பின்புறம் தூக்கி வீசிவிட்டு ஒரு பெருமூச்சி விட்டாள். இத்தனையும் நடந்து கொண்டிக்கும் போதே நடந்த உரையாடல் தான் என்னால் நம்பமுடியவில்லை, "மாதவா, ஒரு small help" மெதுவாகக்கேட்டாள். "ம்ம் சொல்லு......." "facebookல அப்டேட் பன்ன, என்கிட்ட ஒரு நல்ல போட்டோ கூட இல்ல டா, நீ தான் சூப்பர் போட்டோக்ராபர் ஆச்சே எனக்கு நல்ல போட்டோஸ் எடுத்து தருவியா?" "அதான் நீயே சூப்பர் கண்ணாடி போடோக்ராபர் மாதிரி தெரியுதே, நல்ல போட்டோ ஏதும் எடுக்கலியா?" "டேய் இதுல்லாம் நல்லா இல்ல டா, அழகா எனக்கு ஒரு போட்டோ ஆல்பம் பண்ணனும்னு ஆசைடா, அதுக்கு இதல்லாம் நல்லா இருக்காதுடா" ஒரு அழகியை புகைப்படமாய் பதிவு செய்வதென்பது ஒரு போட்டோக்ராபரின் கனவு எனில், தன் மனதுக்கு பிடித்த அழகிய மங்கையை புகைப்படமாய் பதிவு செய்வதென்பது அதிர்ஷ்டம், கனவு, லட்சியம் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வாய்ப்பு இப்பொழுது என் முன்னே... ஆனால் முதலில் அவள் என்னை சீண்டிப்பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும், ஏனெனில் இப்படி உசுப்பேத்தி பின் நம்மை கவுக்கும் குணம் அவளிடம் உண்டுதான். எனவே, பெரியதாக சந்தொசப்படாதவாறு காட்டிக்கொண்டு, "நேரம் கெடைச்சா பார்ப்போம்" என மழுப்பினேன். "அதான் இப்ப நேரம் கிடைச்சிருக்கே! ஆரம்பிப்போமா?" என கொஞ்சம் சீரியசாகவே கேட்டாள். "ஆபீஸ்லையா? It's Highly Unethical." ஒரு பொறுப்புள்ள இஞ்சினியராக பதிலளித்தேன். சற்றே எரிச்சலுடன், "ஆமா, professional ethicsல இவரு கோல்ட் மேடல், உன் வண்டவாளம் எல்லாம் எங்களுக்கு தெரியாது, ஆபீஸ் கம்ப்யூட்டர்ல பர்சனல் மெயில proxy வச்சு பாக்குறது, ஆபீஸ் சாப்ட்வேர வீட்டுல போய் இன்ஸ்டால் பண்ணுறது, பர்சனல் வேலையா சுத்திட்டு OD எடுக்குறது.... என அடுக்க ஆரம்பித்தாள். இவளை விட்டால், நிறுத்த மாட்டாள் என்பதால், "ஓகே, ஓகே இன்னைக்கு சனிக்கிழமை தானே சோ தட்ஸ் ஓகே" என கடைசியாக ஒத்துக்கொண்டேன். இதன் பிறகே அமைதியானாள். கடைசியில் அமைதியில் சந்தோசமான அவள் முகத்தைப்பார்த்த பின்பு தான் உண்மையாகைதான் கேட்கிறாள் என புரிந்து கொண்டேன். "சரி உன் காமெராவை எடுத்துட்டு வா" என கூறிய படியே எழுந்து மீண்டும் ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றாள். நான் எழுந்து என் கேபினுக்கு சென்று என் பாக்பாக்கில் உள்ள என் Canon EOS DSLR மற்றும் லென்ஸ் செட்டை எடுத்து மாட்ட ஆரம்பித்தேன். பொதுவாக என் கேமரா எப்போதும் என் பாக்பாக்கில் தான் வைத்திருப்பேன், எந்த ஒரு நேரத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம் என்பதனால். ஆனால் என்று போல் ஒரு அதிசியம் நிகழுமென என் ஏழு ஜென்ம கனவிலும் நான் நினைக்கவில்லை. கேமராவை சரிசெய்து கொண்டே, என் தேவதையை என்ன உடைகளில், எந்த இடங்களில், எவ்வப்பொளுதுகளில், எப்படியெல்லாம் சித்திரமாக்கலாம் என, என் எண்ணக்குதிரையை தட்டிவிட்டேன். " ஒரு அழகிய பனி படர்ந்த பச்சை புல்வெளியில், இளம் நீல skirtல் தன் வாளைத்தண்டுகளை மறைத்து, நிலத்தின் மேல் படரவிட்டு, வெள்ளை topல் பஞ்சு பொதிகளை சுமந்துகொண்டு, முகம் நாணத்தில் சிவந்து தரையை வெறித்து, கைகளால் புல்களை இம்சித்துக்கொண்டிருக்கும் அவளை, அழகிய மேடையில், வண்ண விளக்குகள் மத்தியில், தங்க ஜரிகை இளைத்த பச்சைப் பட்டாலான கச்சையில் அவள் கொங்கைகள் நின்றிருக்க, இளஞ்சிவப்பு மருதாணிக்கோலங்கள் அவள் கைகளையும், பாதங்களையும் அலங்கரிக்க, கால்களை விரித்து சற்றே அமர்ந்து, கைகளை நெஞ்சின் முன் குவித்து, பரதத்தின் பாவனைகளை முகத்தில் கொண்டிருக்கும் அவளை, ஜீன்ஸ் பேண்டின் இறுக்கத்தையும் சோதிக்கும் பின்புறங்களின் மீது கைகளை வைத்து, உடலின் இரண்டாவது தோலாக ஒட்டியிருக்கும் டி-ஷர்ட்டால் உள்ளிருக்கும் பிராவையும் அது மறைக்க விரும்பும் அவள் திரட்சிகளையும் அடக்கிக்கொண்டு, சன்-கிளாஸ் மற்றும் லிப்-ஸ்டிக் மிளிரும் முகத்தில் யவருக்கும் அஞ்சாத பெருமையும் கொண்டிருக்கும் அவளை. இன்று காலை முதல் என் மனதிலும், அவள் செல்-போனிலும் பதிந்திருப்பது போல, தன் மஞ்சள் மேனியை சுதந்திரமாக விட்டு, தன் காம்புகளையும், பூவினையும் மட்டும் மறைக்கும்படி டூ-பீசில், கலைந்த ஜடையும், சிதைந்த ஒப்பனையும், குரும்புப் பார்வையும் கொண்ட அவளை, " "என்ன யோசனை பலமா இருக்கு" என்ற அவளின் குரல் கேட்ட பின்புதான் எண்ண-ஓட்டத்திலிருந்து வெளியே வந்தேன். "என்ன யோசனை பலமா இருக்கு?" இந்த கேள்விக்கு பதில் சொல்ல சிறிது நேரம் குழம்பித்தான் போனேன். "என்ன லென்ஸ் யுஸ் பண்ணா நல்லா இருக்கும்ன்னு திங்கிங், பட் இப்ப முடிவு பண்ணியாச்சு. ஆர் யு ரெடி?" "ஓ யெஸ், நான் தயார், எங்க நின்னா நல்லா இருக்கும்?" இந்த முறை ரெஸ்ட் ரூம் சென்றுவன்தவள் முகத்தில் சில மாறுதல்கள். கண்களில் கரிய மை அவள் விழிகளின் ஈர்ப்பைக் கூட்டியிருந்தன, இதழ்களில் பளபளப்பு கூடியிருந்தது, காதுகளில் புது தொங்கட்டங்கள் ஆடிக்கொண்டிருந்தன. எந்நேரமும் மாறிக்கொண்டிருக்கும் ஷால், இப்போதுதான் formalஆக இரண்டு தோள்கள் மற்றும் இரண்டு மார்புகள் மீது சாய்ந்திருந்தன. இந்த நிலையிலும் செழுத்த அவள் மார்புகள் மறைய மறுத்தன. தோள்கள் எனும் சமதளத்தில் தோன்றி மார்புக் குன்றுகளில் ஏறி குன்றின் உச்சிக்கு பின்னும் தரை வர முடியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அவள் ஷாலின் மடிப்பே அவள் மார்புத் திரட்சிகளின் செழுமைக்கு அத்தாட்சி. மீண்டும் அவள் அழகில் மயங்கி அவள் கேட்ட கேள்வியை மறந்துவிட்டேன். அவள் கண்கள் சுருங்கி கேள்விக்குறி ஆன போதுதான், அவள் என் பதிலுக்கு காத்திருக்கிறாள் என்பது நினைவுக்கு வந்தது. எந்த இடத்தை backgroundஆக யூஸ் செய்யலாம், இது ஒரு சாதாரண ஆபிஸ், சேர்களையும், கேபிங்களையும் தவிர வேறு எதுவும் கிடையாது. இந்த இடம் ஒரு தேவதையை படமாக்க பொருந்தாது, என்ன செய்யலாம் என சுற்றும் முற்றும் நோட்டமிட்ட போதுதான் மீட்டிங் ரூம்கள் கண்களில் பட்டது. சிறய இருபத்திஐந்துக்கு-பத்து அடி அகல அறை, சுற்றிலும் அழகிய texture உடைய mica சுவர்கள். ஒரு பக்கம் ஒரு வெள்ளை போர்டு, மறு பக்கம் முழு உயரத்திற்கும் கண்ணாடி ஜன்னல், அதன் வெளியே அழகிய இயற்க்கை வெளி. ஜன்னல் இருக்கும் பக்கம் ஆபீஸின் பின்புறம் ஆதலால் அங்குள்ள தென்னை மரத்தோட்டங்களும், அதன் பின்னிருக்கும் சிறு ஏரியும் ரம்யமாயிருக்கும். இதற்கும் மேல் அந்த அறையில் பல்வேறு வித விளக்குகள் (ப்ரொஜெக்டர் இருப்பதால்) மற்றும் அந்த அறை முழுவதும் air-conditioned. இதற்கு மேல் கேட்க்க முடியாது. "மீட்டிங் ரூம் போலாமே" நான் யோசனையிலிருந்து மீண்டவனாக பதிலுரைத்தேன். "சூப்பர் ஐடியா, நல்ல இடம்... வா போகலாம்" என மகிழ்ச்சியுடன் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். பின்புறம் முடிந்து தொங்கிகொண்டிருக்கும் அவள் துப்பட்டா, அவளின் ஒவ்வொரு அடிக்கும், ஒவ்வொரு பின்புறக்கோளத்தால் தாக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைபாய்ந்துக் கொண்டிருக்கும் அழகினை ரசித்த படியே அவளை பின்தொடர்ந்த்தேன். மீட்டிங் ரூம் கண்ணாடிக்கதவை திறந்து அவள் உள்ளே சென்று நான் வரும் வரை கதவை திறந்தபடியே நின்றிருந்தாள். நான் உள்ளே நுழைந்தவுடன் கதைவை விட்டுவிட்டு எங்கு போஸ் கொடுக்கலாம் என தேட ஆரம்பித்தாள். நான் தானே முடிக்கொண்டிருந்த கதவினை வேகமாக மூடிவிட்டு, விளக்குகளை ஒவ்வொன்றாய் உயிர்ப்பித்து எந்த வெளிச்சம் நன்றாக இருக்குமென ஆராய்ந்தகொண்டிருந்தேன். "first ஒரு ஹாப் ஷாட் எடுடா" வெள்ளை போர்டு முன் நின்று முதல் புகைப்படத்திருக்கு தயாராகியிருந்தாள். ஒரு வழியாக நடுவில்லிருந்த ஒரு பெரிய விளக்கினை மட்டும் வெளிச்சத்தை உமிழ விட்டுவிட்டு, கேமராவை எடுத்துக்கொண்டு அந்த அறையின் நடுவே சென்றேன். அந்த அறையின் நடுவே ஒரு நீள் வட்ட மேஜை மற்றும் அதனைச்சுற்றி சில ரோலிங் சேர்கள். மேஜையின் மையத்திருக்கு நேராக வெள்ளை போர்ட்டின் மீது சாய்ந்தபடி அவள் நின்றிருந்தாள். அவளுக்கு நேராக மேஜை இருப்பதால் நான் நிற்க முடியாது என்பதாலும், விளக்கு இருந்தாலும் கண்ணாடி ஜன்னல் வழியே நிறைய வெளிச்சம் வந்துகொண்டிருந்ததால், நான் அந்த கன்னாடி ஜன்னல் முன்னே நின்றபடி அவளை சற்றே என்னை நோக்கி திரும்புமாறு இரு கைகளால் சைகை காட்டினேன். அவளும் சற்றே வலதுபுறம் திரும்பி தன் இரு கைகளையும் முன்னே கை விரல்களால் கோர்த்துக்கொண்டு நிமிர்ந்து, தன் இதழ்களில் புன்னகையோடு நின்றாள். அவள் கைகள் முன்னே கோர்த்திருந்ததால், அவை அவள் முலைகளை அருகே வரச்செய்து, அதன் உயரத்தை இன்னும் கூட்டியிருந்தன. மற்ற எல்லாம் சரியகிவிட்டதால், நான் கேமராவை எடுத்து அதன் LCD திரையை நோக்கி என் பார்வையை செலுத்தினேன். என் கண்களுக்கு அடுத்த விருந்து, நான் மாட்டியிருந்த லென்ஸ், சற்றே zoom செய்தபடியே இருந்தது, எனவே நான் முதலில் திரையை பார்த்த போது அதன் முழுமையையும் அவளின் வட்ட முகம் மட்டுமே நிறைத்திருந்தது. என்ன ஒரு அழகான முகம், சற்று நேரம் பயமில்லாமல் அந்த முகத்தை ரசித்தேன். பின் என்னுள் இருந்த ஆசைகள் பயம் விலகி எழ ஆரம்பித்தன, சற்று லென்சின் ஜூம்மை கூட்டி அவளின் இதழ்களில் திரையை நிறுத்தினேன், ரோஜா இதழ்களின் மென்மையை உணர்ந்தேன். shutterஐ அழுத்த என் விரல் துடித்த போதும், கண்டிப்பாக போட்டோ எடுத்தவுடன் என் கேமராவில் வந்து போட்டோவை அவள் சரிபார்ப்பாள் என்பதால், என் விரலைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். "என்னடா பண்ற சீக்கரம், ஒன்கிட்ட போட்டோ எடுக்க சொன்னா இப்படிதான், அரை மணிநேரம் angle பாப்ப" என சலித்துக்கொண்டாள்.

இதழ்களில் இருந்த ஜூமை, வெளியே இழுத்து, அவள் தலை முதல், இடை வரை வருமாறு வைத்துக்கொண்டு, white-balance சற்று சரி செய்துவிட்டு ஷட்டரை அழுத்தினேன். LCD சிறிது நேரம் கறுப்பாகி, பின் உயிர்ப்பித்த போது அதில் அழகாக அவள் உருவம். போட்டோ எடுத்தவுடன் மான் போல் துள்ளி வந்து என் வலப்பக்கம் நின்று கேமராவை தன பக்கமாக திருப்பிக்கொண்டாள். கொஞ்ச நேரம் ஜூம்-இன், ஜூம்-அவுட் செய்து பார்த்து விட்டு, "நாட் bad, ஒன்கிட்டருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன், என்னும் போட்டோல ஒரு ஷர்ப்னஸ் எதிர்ப்பாக்குரேன்." என்று சொல்லியவாரே மீண்டும் அதே போசுக்கு தயாரானாள். மீண்டும் என் பார்வையை கேமராவின் திரைக்கு திருப்பினேன். இந்த முறையும் சிறிது நேரம் அவள் அங்கங்களை ரசிக்கலாம் என ஜூம்-இன் செய்து மீண்டும் அவள் இதழ்களில் திரையை நிறுத்தினேன். இந்த முறை சற்று துணிந்து கேமராவை சிறிது கிழேஇறக்கினேன், அவள் நாடி, கழுத்து வழியே அவள் அணிந்திருந்த ஒற்றை சங்கிலியை பின்தொடர்ந்தேன், அது அவள் மார்புப்பள்ளத்தில் விழுந்து மறைந்துபோகும் வரை. "ஹேய், உன் ஹார்ட் டாலரை வெளியே விட்டா நல்லா இருக்கும்லா?" என என் வாய் உளறியதை, என் காதுகள் கேட்ட பின்புதான், சத்தமாக சொல்லிவிட்டோம் என்பது உரைத்தது. கேமராவுக்கு பின் மறைந்த படியே என் நாக்கினை லேசாகக் கடித்துக்கொண்டேன். அவள் ஒரு அழகிய தங்க ஹார்ட் வடிவ டாலர் அவள் செயினில் அணிந்திருக்கிறாள் என்பதும், அதை அவள் சிந்தனையில் இருக்கும் போது எப்போதும் கையில் வருடிக்கொண்டிருப்பாள் என்பதும் எனக்குத்தெரியும், இவை எனக்குத்தெரியும் என்பது அவளுக்கும் தெரியும். ஆனால் அந்த டாலர் இப்போது எங்கு இருக்கிறது என்பதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன், என்பது அவளுக்கு தெரிய வேண்டியதில்லை. அனால் நான் உளறிவிட்டேன். ஒரு வித பயத்துடனே அவள் முகத்தை ஏறிட்டேன், என்னை ஒரு குரும்புப்புன்னகையுடன் பார்த்துக்கொண்டே அந்த டாலருக்கு அவள் மலர் சிறைகளில் இருந்து விடுதலை தந்து அவள் சுடிதாரின் கழுத்தின் மேல் விட்டாள். "இன்னக்கு செயின் கொஞ்ச நீளமா இருக்கோ? டாலர் உன் கழுத்து மேலே இருந்ததா இன்னும் நல்லா இருக்கும்". என் வாயும், மூளையும் ஒத்துழையாமையில் இருக்கும் என நினைக்கிறேன். என் வாய் உளறிக்கொண்டே இருக்கின்றது. உண்மைதான், பொதுவாக ஒரு குட்டையான செயினில் தான் அந்த டாலரை அணிந்து வருவாள், அதனால் அந்த டாலர் அவள் மார்பின் மேல்பகுதில், அவள் மஞ்சள் தோல் மீது அமர்ந்திருக்கும். அது பார்க்க அழகாயிருக்கும். அனால் இன்று இந்த டாலர் அவள் சுடிதார் கழுத்தின் வரை வருவது நன்றாக இல்லாததால், உளறிவிட்டேன். "ஆமா அந்த செயின், கிளீன் பன்ன கொடுத்திருக்கேன்" என சொல்லியவாரே இந்த செயினை பின் கழுத்திலிருந்து சற்றே பின்னே உயர்த்தி டாலர் அவள் கிளிவேஜ் ஆரம்பிக்கும் இடத்திற்கு மேல் இருக்குமாறு வைத்துக்கொண்டாள். டாலரை வலது கை ஆள்காட்டி விரலால் சற்று அழுத்தி பார்த்து விட்டு "சாருக்கு, இப்ப ஓகேவா?" பொங்கி வரும் சிரிப்பை அடக்கிகொண்டே கேட்டாள். "ஓகே ஓகே" என இழுத்தவாறே மீண்டும் கேமராவின் திரைக்கு பின்னே மறந்துகொண்டே அடுத்த போட்டோ எடுக்க தயாராகினேன். இந்த முறை சற்று ஆழ்ந்து சிந்தித்து அழகாக அவளை மட்டும் soft-focus செய்து, white-balanceசை மஞ்சள் நிறம் நோக்கி வைத்து ஷட்டரை அழுத்தினேன். இந்த முறை போட்டோ மிகவும் அழகாய் வந்திருந்தது, பொங்கும் சிரிப்பை அவள் அடக்கிக்கொண்டிருந்ததால், இந்த முறை அவள் உதடுகள் மட்டுமின்றி, அவள் முகம் மற்றும் உடல் முழுதும் சிரிப்பினால் பூரித்திருந்தது, மேலும் வெளியே எடுத்து விட்டிருந்த அந்த டாலர் மீது ஒளி பட்டு அழகாய் மின்னியது. போட்டோவை பார்த்ததும், ஒரு நிமிடம் தன்னை மறந்து அதில் லயித்துவிட்டாள். "சூப்பர், வாவ் அழகா வந்திருக்கு....." என்றவாரே என் முகத்தை ஏரிட்டவள் கண்கள் சில நொடிகள் என் கண்களுடன் நேராக மோதிக்கொண்டன. சிரித்து கொண்டிருந்த அவள் தேகம், வெக்கத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தது, சற்றென்று கண்களைத் திருப்பி தலையை குனிந்தவாறே "தேங்க்ஸ்" என மெல்லிய குரலில் கூறியவாரே, ஷாலை கழுத்தைச் சுற்றி பின்னியவாறு மாற்றிக்கொண்டு, "அடுத்த போட்டோ எங்க எடுக்கலாம்" என்றாள். அவள் துப்பட்டா சரி செய்த அழகினை ரசித்து முடித்த பின்புதான் அதை கவனித்தேன். செழுத்த மார்புப் பந்துகள் மீதிருந்த அவள் காம்புகள் விறைத்து, சுடிதாரின் மெல்லிய துணியின் வழியே துருத்திக்கொண்டிருந்தன. இது குளிரின்னாலா அல்லது வெக்கத்தினாலா? அறிந்து விட மனம் துடித்தது.கழுத்தை சுற்றியிருந்த துப்பட்டாவின் ஒரு முனை பின்புறமாய் சென்று அவள் முதுகினில் படர்ந்திருக்க, மற்றொரு முனை மார்புகளின் பள்ளத்தாக்கில் தஞ்சம் புகுந்திருந்தது. சுதந்திரமாகியிருந்த இரு மார்புகளின் உச்சியிலும், இனிப்பான கேக்கின் மீது செர்ரிப் பழம் வைத்தார்ப்போல் இரு உறுதியான காம்புகள். அவள் பிரா அணிந்திருக்கிறாள் என்பது அவள் மார்புகளின் அசைவுகளிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது, அப்படி இருந்தும் அவள் பிராவையும் மீறி வெளியே வரத் துடிக்கும் கம்புகளின் உறுதி, என் கால்களுக்கிடையேயும் ஒரு விரைப்பினை ஏற்ட்படுத்த தொடங்கியிருந்தது. இத்தனை நேரம் நான் அவள் அழகை ரசித்திருந்தாலும் அவை அனைத்தும் அறிவின் ரசனைக்கும், மனத்தின் ஆசைகளுக்குமே உணவாய் அமைந்துகொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது ஒரு அழகிய பெண்ணின் அதுவும் நான் விரும்பும், என்னை ரசிக்கும் ஒரு பெண்ணின் அங்கங்களிலிருந்து வெளிப்படும் காமத்தின் சிறு அறிகுறிகள் என் உடலின் இச்சைகளை தட்டி எழுப்பிவிட்டன. இந்த முறையும் அதே இடத்தில், அதே பொஷிசனில் அடுத்த புகைப்படத்திருக்கு தயாரானாள். நானும் மயக்கதிலிருந்தவனாய் மீண்டும் அதே போன்று ஒரு ஷாட் எடுத்தேன். இம்முறை போடோவைப் பார்த்து விட்டு "ஷாட் நல்லா இருக்கு ஆனா, போட்டோல ஒரு lifeஎ இல்ல da, ஏதோ ID கார்டுக்கு போட்டோ எடுத்த மாதிரி, வரிசையா போடோஸ் வருது" என ரொம்பவும் வருத்தப்பட்டாள். "போட்டோவுக்கு போஸ் கொடுக்குரவுங்கதான் வித விதமாய் போஸ் கொடுக்கணும், நீ சிலை மாதிரி நின்னுட்டு போட்டோ நல்லா இல்லன்னு சொன்ன என்ன அர்த்தம்" நான் விட்டுக்கொடுக்காமல் பேசினேன். "இங்க நீதானே போடோக்ராபர், நான் ஜஸ்ட் மாடல், போடோக்ராபர் தான் சீன் செட் பண்ணனும், ஆங்கிள் பார்க்கணும், லைட்டிங் அட்ஜஸ்ட் பண்ணனும். இத விட்டுட்டு என்ன குறை சொல்லக்கூடாது. உன்ன மாதிரி ஜஸ்ட் ஷட்டர மட்டும் பிரஸ் பண்ணுறதுக்கு நான் கேமராவில் ஆட்டோமாடிக் டைமர் செட் பண்ணினாலே போதும்." என உறுதியாக தன் கைகளை இடுப்பின் மீது வைத்துக்கொண்டே கோபமும், குறும்பும் கலந்த தொனியில் பதில் உரைத்துவிட்டு கேமராவை பார்த்தபடி என்னருகே நின்றவள் சற்று விலகி மீண்டும் முதலில் அவள் நின்ற இடத்திற்கு நகர ஆரம்பித்தாள். இந்த வார்த்தைகளை கேட்டவுடன், முதலில் கோபம் பொங்கி வந்தது இருந்தாலும் அதை விட நான் பெருமையாய் கருதும் என்னிடம் இருக்கும் ஒரு திறமையை என் மனதிற்கு பிடித்த ஒருவள் குறை கூறியது என்னை depress ஆக்கிவிட்டது. இருந்தாலும் எனக்கிருக்கும் திறமைக்கு இது ஒரு சவால், இதை எதிர்கொண்டு ஜெயிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். "OK, you need a professional photo-shoot then, lets have one and we will see how good a model you are!" உயர் மட்ட ஆங்கிலத்தில் நான் பதில் அளித்துவிட்டு, நேரே சென்று நடுவில்லிருந்த ஒரு பெரிய விளக்கினை அணைத்துவிட்டு, சுற்றி இருந்த சிறு விளக்குகளை உயிர்ப்பித்தேன். என் இந்த நிலையை எதிர்பாராத அவள், சற்றே குழம்பித்தான் போனாள். "ஹே நான் ஒன்னும் உன்னை குறை சொல்லல டா, எனக்குத் தெரியாதா how good a photographer நீ அப்படின்னு. ஜஸ்ட் உன்ன வெறுப்பேத்த தான் அப்படிச் சொன்னேன்." "அதெல்லாம் ஒன்னும்மில்ல, உனக்கு நல்ல போடோஸ் வேணுமா இல்லையா?" "வேணும்" என ஒரு மெல்லிய குரலில் தயங்கியபடியே சொன்னாள். இடுப்பில் கை வைத்த படி கம்பீரமாய் நின்றவள், என் நிலையில் கண்ட மாற்றத்தில், சற்றே கலங்கி, தன் கைகளை பின்னே கட்டியபடி பின்னிருந்த சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தாள். "ஓகே, அப்படினா இனிமே நான் சொல்லறத நீ பாலோ பண்ணு". என்று சொல்லிவிட்டு எப்படி அடுத்த போடோவுக்கு ரெடி பண்ணலாம் என யோசிக்க ஆரம்பித்தேன். ஒன்றுக்கு பலவாக யோசனைகள் உதித்தன. "மொதல்ல முடிய லூசா விடு, அதுவே ஒரு professional லுக் கொடுக்கும்" நான் அவளை மேலும் அழகுபடுத்துவத்தின் முதல் படியில் இறங்கினேன். அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய், தன் ஜடையை முன்புறம் இட்டு இரு கைகளாலும் அதனை பிரிக்க ஆரம்பித்தாள். முழுதும் பிரித்தவுடன் அவளது அடர்ந்த கேசம் முழுவதும் முன்பக்கம் இடது மார்பகத்தை மறைத்து இடை வரை தவழ்ந்திருந்தது. இப்பொழுது நான் சற்றே தைரியமாக அவளை நெருங்கி என் வலது கை விரல்களை அவள் காதினருகே முடியில் நுழைத்து, அவள் கேசத்தை நீவி அதனை பின்புறம் கொண்டு சென்றேன். என் இந்த மென்மையான வருடலை சற்றும் எதிர்பாராதவளின், கண்கள் லேசான மயக்கத்தில் சொருகின. அவள் உதடு முத்தத்தை எதிர்பார்ப்பது போல் குவியத்தொடங்கின. அவள் கேசத்தை முழுதும் பின்புறம் கொண்டு சென்ற பின், நான் என் கைகளை அவள் பட்டுக்கன்னத்தை வருடியவாறே விலக்கிகொண்டேன். ஒரு இரு நொடிகள் கண்கள் மூடிய நிலயிலே இருந்தவள், கண்கள் விழித்த போது, அதில் ஒரு தெளிவும், குவிந்திருந்த உதடுகள் விரிந்த போது அதில் ஒரு குறும்புப் புன்னகையும் படர்ந்தது. "ஓகே, அடுத்து துப்பட்டாவை களத்தி வை, கடைசியில பாத்துக்கலாம். அப்புறம் உன்...." என ஆரம்பித்த நான் எல்லை தாண்டுகிரோமோ என்ற குழப்பத்தில், "உனக்கு ஒன்னும் problem இல்லையே?" என்ற கேள்வியை வைத்தேன். தன் துப்பட்டாவை கழற்றி அங்கிருந்த சுழல் நார்க்கலியின் மீது போட்டவாறே "of-course நோ, அடுத்து சொல்லு" என்றவாறே தன் கைகளை முன்புறம் பின்னி சோம்பல் முறித்தாள். "first உன் சுடிதார் டாப் ரொம்ப லூசா இருக்கு, அதை tight fit ஆக்கிட்டா ஒரு கிரேட் லுக் கிடைக்கும்" - இது நான். "ஆமாம் tight டிரஸ் இருந்தா நல்லாத்தான், இருக்கும் அதுக்கு எப்ப எங்க போறது? ஒன்கிட்ட தையல் மெசின் இருக்கா என்ன" - என்று மீண்டும் நக்கலாக பதிலளித்தாள். "தையல் மெசின்னஎல்லாம் தேவையில்லை, ஒன்கிட்ட ஊக்குகள் இருக்கு தானே அது போதாது?" - நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொண்டவள், "பைல இருக்கு எடுத்துட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு தன் இடத்திருக்கு சென்று தன் கைபையை எடுத்து வந்தாள். உள்ளிருந்து ஒரு அட்டையில் மாட்டியிருந்த ஊக்குகளை எடுத்து என்னிடம் நீட்டினாள். மீண்டும் ஒரு முறை மட்டும், "உனக்கு ஓகே தான?" என கேட்டேன். அதற்க்கு, "கண்டிப்பா, நான் அடுத்து என்ன பண்ணனும் சொல்லு" என்று தீர்க்கமாகவே பதிலுரைத்தாள். அங்கிருந்த ஒரு சுழல் நாற்காலியில் நான் அமர்ந்து கொண்டு, இங்கே வா என்பது போல் தலை அசைத்தேன். என்னருகே வந்து நின்றவளை அவள் இடை மீது என் கைகளை வைத்து திரும்ப வைத்து அவள் பின்புறம் என்னை பார்க்குமாறு நிறுத்தினேன். பின் அவள் சுடிதாரை முன்புறம் தொப்புள் இருக்கும் இடத்திலிருந்து சுருக்கி, அவள் முதுகு பக்கம் இறுக்கி, மடித்து இரு ஊக்குகளால் நிலை நிறுத்தினேன். பின் அவள் இடைக்கு கிழே இருபுறமும் நடப்பதற்கு வசதியாக இரு பிரிவாக இருந்த சுடிதாரினை, இருபுறமும் ஒன்றாக்கி கிழேயும் இறுக்கமாக இருக்குமாறு இணைத்தேன். மீண்டும் ஒரு முறை சுடிதாரின் அடி முனைகளை பிடித்து கீழ் நோக்கி இழுத்து இருக்குமாக இருத்தினேன். பின்புற பார்வையில் இரு குடங்கள் பெருத்து நின்றன. இந்த முறை என் கைகள் அவள் பின்னழகை பிடித்து திருப்பின. அவள் திரும்பிய பின்னும் என் கைகளை அகற்றாமல் அவள் முன்னழகை ரசித்தேன். வயிற்றுப்புறத்தில் அவள் இளந்தொப்பையை இறுக்கியிருந்த சுடிதார் அவள் தொப்புளின் பள்ளத்தில் வீழ்ந்திருந்தது. சற்று மேலோ அவள் முலைகளின் வடிவத்தை அப்பட்டமாக ஏற்றிருந்த சுடிதார் இன்னும் நீண்டிருந்த முலைக் காம்புகளால் குத்துப்பட்டு ஓட்டை விழும் நிலையில் இருந்தது.எவ்வளவு நேரம் அவளை ரசித்துக் கொண்டிருந்தேன் எனத் தெரியவில்லை. அவள் உடலை ரசித்துக்கொண்டிருந்த என் கண்கள் சிறிது நேரத்தில் அவள் காந்தக் கண்களில் மாட்டிக்கொண்டது. இருவரின் பார்வைகளும் பின்னிப்பிணைந்திருந்த வேளையில், திடிரென ஜன்னல் வழியே வெட்டிய மின்னல் ஒளி கடைசியில் இருவரையும் இயல்பு நிலைக்கு உசுப்பி விட்டது. பார்வைகள் விலகினாலும் மேலும் சிறிது நேரத்திருக்கு மௌனம் நிலவியது.... நான் திகைப்புற்றவன்னாய் ஜன்னல் வழியே வெளியேயும், அவள் வெக்கத்தில் தரையையும் வெறித்துக் கொண்டிருந்தோம். இந்த மௌனத்தை விலக்கியது எங்கள் பார்வைகளை பிரித்த மின்னலின் தொடர்ச்சியாய் வந்த இடி சப்தம். இவ்வாறு ஸ்பரிசத்தின் அருகே சென்ற எங்களை, எங்கோ உரச்க்கொண்ட இரு மேகங்கள் பிரித்து விட்டன. "ஓகே, ஆரம்பிப்போமா" என தொண்டையை சரி செய்து கொண்டே கேட்டேன். "ம்ம்..... என்ன போஸ் அப்படின்னு நீதானே சொல்லணும்" என நினைவு படுத்தினாள். இந்த நிலையில் வெளியே மழை தூர ஆரம்பித்திருந்தது, தென் மேற்க்கே வீசிய தென்றல் காற்றில், சிறு மழைத்துளிகள் தங்கள் பாதை மாறி, எங்கள் அறையின் கண்ணாடி ஜன்னல்களத் தாக்கி கீழ் நோக்கி உருண்டோடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்தவுடன், ஒரு அழகான எண்ணம் உதித்தது. "ஜன்னல் பக்கமா போய், வெளியே மழைய ரசிக்கிற மாதிரி போஸ் எடுக்கலால்ம்னு நினைக்குறேன். so ஜன்னல் வழியே வெளியே பாக்குற மாதிரியும் அதே நேரம் என்ன பாக்குற மாதிரியும் திரும்பி நின்னு வெளியே உருளும் மழைத்துளியை உன் விரலால் தொட்டு விளையாடுற மாதிரி போஸ் முயற்சி பண்ணு பார்ப்போம்." என விவரித்தேன். அவளும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நான்றாக புரிந்து கொண்டு அதே போல் நிலை கொண்டாள். இந்த நிலையில் என் கண்களுக்கு இரு குறைகள் தென்பட்டன. முதலில் விரித்து விட்டிருந்த அவள் கூந்தல் ஒரு நிலையில் இல்லாமல் சிதறிக் கிடந்தது. இதை சரி செய்யும் பொருட்டு என் பின்புற பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு சீப்பினை எடுத்து அவளருகே சென்று, "May I ?" என்றேன். தான் நின்றிருந்த நிலையை மாற்றாமல் வெளியே விழும் மழைத்துளிகளுடன் விளையாடியவாரே ம்ம்ம்... என்றாள். அவள் கரும்கூந்தலினை வலது கையிலிருந்த சீப்பினால் நீவிக்கொண்டே, அதே நேரம் இடது கையினால் ஒழுங்கில்லாமல் அலைந்து கொண்டிருந்த சில முடிகளை பிடித்து அவைகளை அமைதிப்படுத்திக்கொண்டிருன்தேன். முதலில் கண்ணாடிக்கு வழியே இருந்த மழைத்துளிகளில் கவனத்தை செலுத்தியிருந்தவள், என் ஒவ்வொரு வருடலிலும் தன்னை மறக்க ஆரம்பித்தாள். நான் கூந்தலினை முழுதும் சரி செய்துவிட்ட போது நீர் துளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவள் கைகள் அதே நிலையில் உறைந்து போயிருந்தன. இப்போது அவள் கூந்தல், குளிர்ந்த நள்ளிரவில் அமைதியாய் பாயும் தெளிந்த நீரோடை போல். மேலும் அவை ஆறுகளின் வளைவை போல் அவள் கழுத்தை தாண்டியதும் வளைந்து முன்புறம் திரும்பி, மலையெனும் முலைகளில் பாய முடியாமல், முகடுகளின் பள்ளத்தாக்கில் அடைக்கலம் புகுந்திருந்தன. முதல் குறையை சரி செய்தபின் என் சீப்பினை மீண்டும் என் பாண்ட் பாக்கெட்டில் வைத்தவாறே... அடுத்த குறையினை களையும் வழிகளை தேடிக்கொண்டிருந்தேன். செர்ரிப்பழம் போன்ற அவள் உதடுகள்... ஏசி அறையின் தாக்கத்தினாலும், இவ்வளவு நேரம் நிகழ்ந்த உணர்ச்சிப் பெருக்கினாலும் சற்றே உலர்ந்து போயிருந்தன. என் பார்வையில் அவை தேன் செறியும் பலாச்சுளைகள் போன்று தெரிந்தாலும், கேமராவின் கண்களுக்கு சற்றே நிறம் மங்கி தெரியும் என்பதால், அதனையும் நிவர்த்தி செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். முதலில் என் உதடுகளால் அவள் உதடுகளை தாக்கி, அவள் மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் தனித்தனியே வருடி, அவற்றை மிளிரச்செய்து விடலாம் என்பது தான் எண்ணம் என்றாலும், துடித்துக்கொண்டிருந்த என் உதடுகளை கஷ்டப்பட்டு அடக்கி இந்த வாக்கியத்தை கூற வைத்தேன். "உன் உதடுகள் கொஞ்சம் வறண்ட மாதிரி தெரியுது, கொஞ்சம் வேணும்னா தண்ணி குடிச்சிட்டு வர்ரியா? " இந்த கேள்விக்கு சற்று நேரம் மௌனம் சாதித்தவள், சிறிது நேரத்தில் நான் எதிர்பாராத, என்னை திகைப்பூட்டும் ஒரு செய்கையில் என்னை அதிர வைத்தாள். என் கேள்விக்கு எவ்வித அசைவும் காட்டாமல் அதே நிலையில் இருந்துகொண்டு, சற்றே தலை கவிழ்ந்தவாறு தன் நாவினால் மெல்ல முதலில் கீழ் உதட்டையும், பின்பு நாவினை சுழற்றி இன்னும் மெதுவாக மேல் உதட்டையும் வருடினாள். இதன் தொடர்ச்சியாக இரு உதடுகளையும் உள்நோக்கி குவித்து ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டாள். வெட்டி தேனில் ஊற வைத்த ஸ்ட்ராபெரி பழத்துண்டுகளை ஒத்திருந்தன அவள் உதடுகள் இப்பொழுது. சிறு மூச்சிப்பயிற்சி தேவைப்பட்டது, பாய்ந்து சென்று அவள் உதடுகளை கவ்விவிடாமல் என்னை நானே தடுத்துக்கொள்ள. ஆனால் என் மனப்போராட்டங்களை புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டு என்னை மேலும் உசுபேத்தும் முயர்ச்சியிலோ தன் ஈர உதடுகளை முன்னோக்கி குவித்து முத்தமிடுவது போல் பாவனை செய்துவிட்டு, "இது போதுமா?" என்றாள். இதற்க்கு மேல் தாங்க முடியாது என்று நான் பின்புறம் திரும்பி என் கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்க தயாரானேன். இந்த முறையும் புகைப்படம் எடுக்கும் முன் என் கேமராவின் லென்ஸ் வழியே அவள் அங்கங்களின் அழகினை ரசிக்க ஆரம்பித்தேன். பாதங்களில் இருந்து ஆரம்பித்து மெது மெதுவாக மேலெழும்பி பின்புற செழுமைகளையும் முன்புற செளுமைகளையும் கடந்து அவள் முகத்தினில் வந்து நிலைகொண்டேன். பிறகு என் கலைக்கண்களைத் திறந்து அவள் அழகான நிலைகளில் பதிவு செய்யும் முயற்சிகளில் இறங்கினேன். க்ளோஸ்-அப், புல்-வியு, சைடு-வியு, போர்ட்ரைட் என பல வகைகளிலும், பல கோணங்களிலும், முன்னே பின்னே, மேலே கிழே என பல புகைப்படங்களை எடுத்து தள்ளிக் கொண்டிருந்தேன். இதன் பின்னணியில் மழையும், மின்னலும் புகைப்படங்களுக்கு மேலும் மெருகுட்டிக் கொண்டிருந்தன. இதற்கிடையில் அவளையும் சிறு சிறு அசைவுகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். இந்த முறை அவளும் என் கேமெரா அசைவுகளுக்கு ஏற்றவாறு சிறு சிறு மெல்லிய மாற்றட்டங்கள் புரிந்து கொண்டிருந்தாள். கால்களும் பின்னழகும், இடையும் நளினத்துடன் இசைந்து கொண்டிருந்தன. அவள் இடையின் ஒவ்வொரு அசைவுக்கும் அவள் மார்புகள் சிணுங்கிக் கொண்டிருந்தன, துப்பட்டாவால் மறைக்கப்படாத, இரண்டாம் தோல் போன்ற சுடிதாரின் பிடியில் சிக்கியிருந்த முலைகளின் ஒவ்வொரு சிணுங்கலும் என் ஆண்மையின் வீரியத்தை கூட்டிக்கொண்டிருந்தன. மேலும் இந்தன் இடையிடையே அவள் கைகள் ஜன்னலிலிருந்து வந்து அவள் வயத்துப் பகுதியிலும், தொடைகளிலும், கூந்தலிலும் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தன. ஆனால் இவை யாயையும் மறக்கடிக்கும் அமுதமாய் இருந்தது அவள் முகம். அழகு, குறும்பு, காதல், பாசம், கோபம், தாபம், காமம், மோகம், தாகம் என் பலவித ரசங்களையும் கொட்டிக்கொண்டிருந்தன அவள் கண்கள். உதடுகள் ஏதோ சொல்லத் துடித்துக் கொண்டிருந்தன. பூரித்து உப்பியிருந்த கன்னங்கள் வெக்கத்தால் சிவந்திருந்தன. அவற்றில் அவள் சிரிக்கும் பொது விழும் சிறு குழிகளும், முத்துப்பல் சிரிப்பும் என் கேமராவில் பதிவாகிகொண்டிருந்தன. ஒரு மூன்று நிமிடங்கள் வரை இந்த நிகழ்வுகள் ஓடிக்கொண்டிருந்தன. முடிவில், நான் , "ஓகே இப்போதைக்கு போதும்ம்னு நினைக்கிறேன்" என்று கூறியவாரே கேமராவின் பழைய படங்களை மறு ஆய்வு செய்துகொண்டிருந்தேன். "எத்தன போட்டோ எடுத்திருப்ப?" "ஒரு நூறு, நூத்தியம்பது இருக்கும்" "எத்தன தேரும்" "எல்லாமே நல்லாத்தான் இருக்குனு நினைக்கிறேன்" "எங்க காட்டு பார்ப்போம்" என மீண்டும் என் அருகில் வந்து நின்றாள். "கொஞ்சம் வெயிட் பண்ணு, ப்ரொஜெக்டரில் போடுறேன்" எனக் கூறியவாரே அந்த அறையில் இருந்த ஒரு ப்ரொஜெக்டரை உயிர்ப்பித்து, அதில் கேமராவை மாட்டியபின் அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தேன். அவளோ அந்த அறையில் மீதமிருந்த சிறு விளக்கினையும் ஆணைத்து விட்டு என் அருகில் என் முன்னே வந்து நின்று கொண்டாள். "ஏய் அங்க ஒரு சேர் இருக்குல்லா அதுல போய் ஒக்காரலாம் தானே' என்றான். அதற்ட்கு அவள் இன்னும் முன்னே வந்து நன்றாக மறைத்துக் கொண்டிருந்தாள். அவள் விளையாற்றிக்குத்தான் செய்கிறாள் எனத்தெரிந்ததும்,நானும் விளையாட்டாக அவளை தள்ளி விட முயச்சி செய்தேன். முதலில் அவள் குண்டிக் கோளங்களை பிடித்து தள்ளலாம் என எண்ணிய போதும். என்னுள் இருந்த ஒரு நல்லவன் என்னும் முழித்துக் கொண்டிருப்பதால், நான் எழுந்து நின்று அவள் முதுகில் கைவைத்து அவளை முன்புறம் தள்ளினேன். முன்னே தள்ளிவிட்டு கைகளை முதுகிலிருந்து எடுத்த போதுதான் அதனை உணர்ந்தேன், ஆம் வெளியே பார்ப்பதற்கு அவள் அமைதியாக தெரிந்தாலும் என்னைப்போலவே அவள் இதையமும் இரட்டை வேகத்தில் பலமாய் துடித்துக் கொண்டிருந்தது... அடுத்த பதிப்பில்.... ஒரு சின்ன preview.... "சரி டா, fbக்கு தேவையான படங்கள் எடுத்தச்சுனு நினைக்குறேன், என் பர்சனல் யூஸ்சுக்கு சில போடோட்ஸ் தேவைப்படுது, so next step போலாமா?"நான் தள்ளி விட்ட பின்பும் நான் கைகளை எடுக்கும் முன்னே மீண்டும் என் கை மீது வந்து சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் என் கைகளில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவள், என் இதயத் துடிப்பையும் உணர்ந்திருப்பாள் என் நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது அவள் மூச்சிக்காற்டின் வேகம் அதிகரித்தது. சாய்ந்து நின்றதால் மேல்நோக்கி பாய்மரம் போல் நின்ற அவள் மார்பகங்கள் அவள் மூச்சிக்காற்றின் புயலில் சிக்கி அலைக்கழிந்து கொண்டிருந்தன. ஆனால் சற்று நேரத்தில் நிலைமையை உணர்ந்த நான் இம்முறை அவளை முன்னோக்கி தள்ளி விடாமலே என் கைகளை சடாரென்று விலக்கிக் கொண்டேன். அவள் முழு எடையையும் என் கைகளே தாங்கி இருந்ததால் கைகள் விலகியதும் நிலைதடுமாறி போனாள். பின்புறம் சாய்ந்து நின்றதால் பின்னோக்கி விழ ஆரம்பித்தாள். "உடுக்கை இழந்தவன் கை போல்" என் கைகளும் ஒரு நொடியின் கணப்பொழுதில் அவள் இடையைச் சுற்றி படர்ந்திருந்தன. அவள் முதுகு என் மார்பின் மீதும், என் கைகள் அவள் இடையைச் சுற்றி படர்ந்து அவள் இளந்தொப்பையை வருடுயிருந்தன. என் நாசி அவள் விரிந்திருந்த கூந்தலின் மணத்தில் லயித்திருந்தது. ஆனால் இந்த நிலை வெகு நேரம் நீடிக்கவில்லை ஏனென்றால் அவள் இடை சிறுத்திருபதால் என் கைகளில் பிடி நழுவ ஆரம்பித்தது. அவளின்உடல் பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு கிழ்நோக்கி செல்ல ஆரம்பித்தது, ஆனால் அப்போதும் என் கைகள் அவளை சுற்றி இருந்தன, அவள் கிழே நழுவ நழுவ அவள் சுடிதாரும் என் கைகளுடன் அவள் உடலில் மேல்நோக்கி வர ஆரம்பித்தது. சில நொடிகள் தான் இருக்கும் என் கைகள் மீண்டும் அவள் எடையை தாங்க ஆரம்பித்தன, அவளின் கிழ்நோக்கிய பயணம் முடிந்திருந்தது. ஆம் அவள் மார்புகள் வேகத்தடை ஆகிவிட்டன. இம்முறை அவள் இதையத்தின் துடிப்பை என் கைகள் நேரடியாக உணர்ந்தன. அவள் மார்பின் மென்மையும், செழுமையும் என் கைகளில் பட்டு துடித்தன. இவ்வளவு நேரம் மௌனம் காத்த அவளிடம் இருந்து இப்பொழுது தான் ஒரு சிறு முனகல் வெளி வந்தது, அதைத் தொடர்ந்து ஒரு வாக்கியம் "டேய் பொறுக்கி , விடுடா!". ஆனால் இம்முறை என் கைகளை வேகமாக நீக்காமல் சற்று மெதுவாகத்தான் நீக்கினேன். அதன் விளைவு ஏற்கனவே மேலேளுந்திருந்த அவள் சுடிதாருடன் சேர்ந்து இம்முறை அவள் பிராவும் அவள் செழுமைகளை விடுவித்து மேலேழுந்து விட்டது. என் கைகள் முழுதும் விடுவித்துவிட்ட பொது அவள் தன் கைகளை தரையில் ஊன்றி தன் பலத்திலேயே கிழே மெதுவாக அமர்ந்து கொண்டாள். அமர்ந்த வேகத்தை குறைக்க பின்னோக்கி சாந்து படுத்துக்கொண்டாள். மேலேழுந்து விட்ட சுடிதார் அவள் தொப்புளை என் கண்களுக்கு விருந்தாகியது. மேலும் பிராவிடம் இருந்து விடுதலை பெற்ற அவள் மார்புகள் ஜெல்லி மிட்டாய் போல் ஆடிகொண்டிருந்தான. சிறுது நேர ஆசுவாசதிருக்கு பிறகு எழுந்த அவள் வேகமாக என் முன் வந்து தன் கைகளை முஷ்ட்டி ஆக்கி "பொறுக்கி பொறுக்கி" என கத்திக் கொண்டே என் மார்பு, கைகள் மற்றும் வயிற்றின் மீது குத்தினாள் . முதலில் இதனை ரசித்த நான் சிறிது நேரத்தில் வலிக்க ஆரம்பிக்கவே பின்னோக்கி நகர்ந்து விட்டேன். சிறுது நேரத்தில் தன் நிலையை உணர்ந்த அவள் திரும்பி செல்ல ஆரம்பித்தாள். ஆனால் அவள் திரும்பும் முன் அவள் கண்கள் ஒரு சிறு நொடி கீழ்நோக்கி சென்றது, அந்த கணத்தில் இறுகியிருந்த அவள் முகம் தளர்ந்தது. அவள் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை பூத்தது. தன் சுடிதாருடன் பிராவையும் சேர்த்து கீளிளுத்து அவள் செழுமைகளை மீண்டும் சிறைபிடித்துக் கொண்டாள் . மேலும் சிறிது நேரம் தன் உடைகளை சரி செய்து விட்டு இம்முறை அங்கிருத்த சேரில் சென்று அமர்ந்தாள் . அவளில் புன்னையின் அர்த்தம் சிறுது நேரத்தில் தான் உரைத்தது, ஏனென்றால் என் மூளையின் இரத்தம் அனைத்தும் தலையை விட்டு வெளியேறி என் ஆணுருப்புள் தஞ்சம் புகுந்திருந்தது. என் மூளை வேலை செய்யாமல் இருந்த பொது என் ஆண்மையோ முழு வீரியத்தில் இருந்திருந்திருக்கிறது. மீண்டும் இரத்தம் மூளைக்கு வர கேள்விகள் உதிக்க ஆரம்பித்தது, எவ்வளவு நேரம் இந்நிலை நீடித்தது? அவள் கிழே விழுந்த போது என் ஆண்மை அவள் உடலில் என்கேங்கல்லாம் விளையாடியது? இதில் ஏவ்வளவு அவள் உணர்ந்திருப்பாள்? கடைசியல் அவள் புன்னகையின் அர்த்தம் என்ன? இத்தனை கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கும் போதே அவள் குரல் "டேய், வந்து போட்டோஸ் காட்டு டா..." அவள் குரலில் மரியாதை தேய்த்து உரிமை கூட ஆரம்பித்திருந்தது. நானும் அமர்ந்து முதல் புகைப்படத்தை திரையில் விழ வைத்தேன்.திரையில் அந்த அழகு தேவதை மழையின் பின்னணியில் வெக்கத்தில் சிவந்து அதே குறும்புப் புன்னைகயுடன்......அவள் புகைப்படத்தை ரசிப்பது சுகம் என்றால், நானே எடுத்த அவளின் புகைப்படங்களை ரசிப்பது இன்னும் சுகம். அதுவும் ப்ரொஜெக்டரில் அவளை ரசிப்பது, அதை அவள் அருகிலேயே ரசிப்பது, அதை அவளும் சேர்ந்து ரசிப்பது மகிழ்ச்சியின் எல்லை. இம்முறை சரியாக 120 புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். அவை அனைத்துமே நன்றாக இருந்தாலும் அவற்றில் சில மிகவும் நன்றாக இருந்தன. முதலில் என் முன்புறம் இருந்த சேரில் அமர்ந்தவள், முதல் படம் திரையில் விழுந்தவுடன் சற்றே பின்னோக்கி நகர்ந்து என் இடப்பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள். தன் வலது காலை தூக்கி இடது கால் மீது வைத்து கம்பீரமாக அமர்ந்திருந்தாள். இந்நிலையில் அவள் வலது தொடை என்னை சுன்ண்டி இழுத்தது. சாரில் மீது நன்றாக சாய்ந்து உக்காந்திருந்தாள். அவளது இரு திமிர்கள் மட்டும் நிமிர்ந்து நின்றன. இம்முறையும் அவளை ரசித்துக்கொண்டே அவள் கூறிய வார்த்தைகளை முதலில் கவனிக்க மறந்தேன். அவள் திரையில் இருந்த முதல் படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தாள். முதல் படமே மிகவும் நன்றாய் இருந்த்தது. இந்த புகைப்படத்தை யாரும் பார்த்தால் ஒரு சில வினாடிகள் கண்கள் சிமிட்ட மாட்டார்கள். இரும்பையும் உருக்கி விடும் அவள் பார்வை என் கேமராவை துளைத்துக் கொண்டிருந்தது. வெளியே ஜன்னலை பார்த்த படி நின்றிருந்தவள், சற்றே தன் முகத்தை திருப்பி மழையினை கண்ட பரவசத்தை முகத்தினில் தாங்கி காதலுடன் ஒரு மயக்கும் பார்வை விசியிருந்தாள். அவள் வலது கை கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே இருந்த மழைத்துளிகளை வருட முயற்ச்சித்துகொண்டிருன்தது...... இடது கையினை தன் இடை மீது நிறுத்திஇருந்தாள். ஒரு தேவதை மழையுடன் குறும்போடும், காதலோடும் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு நல்ல புகைப்படம். "சூப்பர் டா, நான் எவ்வளவு அழகா இருக்கேன், எவ்வளவு ரம்யமா போஸ் கொடுத்திருகிறேன்......" என்று தன் புராணம் பாடிக்கொண்டிருந்தாள். நான் அவளை சற்றே முறைத்தேன், என் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவள், சரி டா உன் போடோக்ராபி திறமையும் கொஞ்சம் கலந்திருக்கு என சமாதனப்படுத்தினாள். சரி இப்போதைக்கு இது போதுமென அடுத்த படத்திறிக்கு நகர்ந்தேன். இம்முறை அவள் கேமராவை பார்க்காமல் மழையை ரசித்தவாறு உள்ள படம், அடுத்தடுத்தும் குறும்போடும், காதலோடும், ரசனையோடும் அவள் மழையுடன் விளையாடும் படங்கள். அவள் உண்மையில் மழையை நன்றாக ரசித்திருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே நன்றாக தெரிந்தது, மேலும் அந்த மகிழ்ச்சி அவள் பூவுடலையும் மலரச்செய்திருந்தது. அவள் உடலில் எங்கும் புல்லரிதிருந்தது, பூனை முடிகள் சிலிர்த்திருந்தன, உடல் சிவந்திருந்தது. முதலில் அப்பாவித்தனமாக ஆரம்பித்த அவள் போஸ், பின்னால் கொஞ்சம் காமம் கலக்க ஆரம்பித்திருந்தது. இதை அவள் தெரிந்து செய்தாளா இல்லை அவள் அறியாமலே அவள் உடல் காமத்தின் பிடியில் சிக்கிக்கொண்டதா என புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகத்தில் இருந்த காதல் ரேகைகள் காமத்தால் ஆட்கொள்ளப்ட்டிருன்தது. அவள் கண்கள் காம போதையில் தடுமாறின, அவள் மூச்சின் வேகம் கூடியிருந்தது, அவள் செவ்விதழ்கள் இன்னும் சிவந்து துடித்துகொண்டிருந்தன. இவை இப்படியிருக்க அவள் உடலோ இன்னும் காமத்தின் மீலாப்பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தது. அவள் மெல்லிய மார்பகங்கள் அவள் மூச்சின் வேகத்திற்கேற்ப விரிந்து சுருங்கிக்கொண்டிருந்தது. இதனால் சில படங்களில் அவள் மார்பு பெரியதாக யாருக்கும் அடங்காததாகவும் தெரிந்தாலும், சில படங்களில் நன்றாக உண்டு அமைதியாக உறங்கும் பூனைக்குட்டிகள் போல் அடங்கிக் கிடந்தது. ஆனால் அவள் மார்புக்க்கம்புகள் மட்டும் எந்த ஒரு நிலையிலும் மாறாமல், அவள் சுடிதாரின் துணியுடன் ஐக்கியமாகி இருந்தது. மேலும் சில படங்களில் நான் கண்டறிந்த இன்னொரு காமத்தின் அறிகுறி அவள் மெல்லிடை. முன்பு எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருந்த அவள் இடை பின் வந்த படங்களில் அலைபாயத்தொடங்கியிருந்தது, சில படங்களில் முன்புறம் நகர்ந்தும், சில படங்களில் வலப்புறமோ, இடப்புறமோ ஏரியும், இன்னும் சிலவற்றில் பின்புறம் நகர்ந்து அவள் பின்புற செழுமைகளை தூக்கி நிறுந்த்தியிருன்தது. இவை தவிர சில படங்களில் அவள் தன மார்புகளை கண்ணாடி ஜன்னலில் மீது அழுத்தியும், சிலவற்றில் தன் கைகளாலே லேசாக உரசியும் நின்றிருந்தாள். இதில் ஒரு படம் தனித்து நின்றது, அவள் காமத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக அப்படம் இருந்த்தது. பருத்த மார்புகள் ஜன்னலின் மீது அமள்ந்து பிதுங்கியும், அதனால் எழுந்த உணர்ச்சியில் அவள் கண்கள் மூடியிருந்தன, அவள் இதழ் விரிந்து அவள் நாக்கு இதழின் ஓரத்தில் எட்டிப்பார்த்தது. இடை உட்புறம் குவிந்தும், குண்டிக்கோளங்கள் மேலே உயர்ந்தும், அவள் நீண்ட இரு கால்கள் சற்றே அகன்றும் இருந்தன. இதுவரை வந்த படங்களை அமைதியாக பார்த்து வந்தோம். ஆனால் இந்த படம் வந்ததும் நான் அடுத்த படத்திருக்கு போக வேண்டும் என்பதையே மறந்துவிட்டேன். சிறிது நேரத்தில் ஒரு சப்தம் என்னை எழுப்பியது. அவள் தன் தொண்டையை செருமி என் கவனத்தை ஈர்க்க முற்பட்டாள். நான் என்னிலை உணர்ந்து விழித்த போது, அவள், "என்னடா படம் எடுத்திருக்க கண் மூடியிருக்குரதலாம் பாக்கமாடியா?" என்ற கேள்வியை என்னை பார்க்காமலே கேட்டாள். நான் சுதாரித்துக்கொண்டு நிறைய போட்டோ எடுக்கும் போது ஒன்னு இரண்டு அப்படித்தான் வரும், நான் வேணும்னா delete பண்ணிரேன் என்று சொன்னது தான் தாமதம், அதற்க்குள் அவள் படபடத்துக்கொண்டு, "அதெல்லாம் வேண்டாம் நல்லாதான் இருக்கு" என்று அவசரமாக நான் delete செய்துவிடுவேனோ என்ற பயத்தில் என்னை திரும்பி பார்த்தாள். இந்த சமயத்தில் தான் வெகு நேரம் கழித்து எங்கள் கண்கள் சந்தித்துகொண்டன. என் கண்களில் இருந்த குருஞ்சிரிப்பை பார்த்த பின்பு தான் நான் delete செய்வேன் என்று சொன்னது விளையாட்டு என்று உணர்ந்து அமைதியானாள். இருந்தாலும் நானும் அவளை சமாதானப்படுத்தும் முயற்ச்சியில், "இல்ல இல்ல எந்த போடோவையும் delete பண்ணமாட்டேன்" சற்றே இடைவெளிக்கு பின் மெதுவாக, "அதுவும் கண்டிப்பாக இந்த போட்டோவை delete பண்ணமாட்டேன்... இது ரொம்ப precious போட்டோ" என்று அவள் கண்களை ஊடுருவிக்கொண்டே சொன்னேன். இதை கேட்ட அவள் நாணத்தில் சிவந்து போனாள். முதிலில் மறுப்பு பேச முயன்றவள் வாயிலிருந்து காற்று மட்டும் தான் வந்தது. பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, "அப்படிலாம் ஒன்னும் பெருசா இந்த போட்டோல இல்ல, இருந்தாலும் எந்த போடோவையும் அளிச்சிரவேண்டாம்னு தான் சொன்னேன்." என்று தன் நிலையை தெளிவுபடுத்தினாள். "சரி சரி அடுத்த போடோக்கு போ என்று அவசரப்படுத்தினாள்". ஒன்னில்ல இரண்டு பெருசா இருக்கு என்று மனதில் எண்ணிக்கொண்டே அடுத்த படத்திருக்கு தாவினேன். அடுத்ததடுத்த படங்கள் அவள் அழகை பல்வேறு கோணங்களில் நிலைநிருந்தியிருந்தன. சில படங்களில் அவள் அழகும் சில படங்களில் அவள் காமமும் மேலோங்கி இருந்தன. சிலவற்றில் அவள் அழகுடன் காமும் கலந்து அழகுக்கு அழகு சேர்த்தன. அங்கங்கு ஒன்றிரண்டு படங்களில் சரியான போஸ் இல்லாமலும் ஆங்கிலே சரியில்லாமலோ, அவள் கண்கள் மூடியோ இருந்தன. இத்தகைய படங்களை முதலில் வேகமாக ஸ்கிப் செய்து அடுத்த படங்களுக்கு தாவினேன். ஆனால் பின் வர வர ஒரு வினோதமான ஒற்றுமை இத்தகைய படங்களில் இருந்தன. அவற்றில் அவள் கண்கள் கேமராவை பாக்காமல், வேரங்கோ பார்த்துக் கொண்டிருந்தன. இத்தகைய ஒரு சில படங்களை கடந்து வந்த பின்பு தான் அவற்றில் ஒரு ஒற்றுமை இருப்பதை உணர்ந்தேன். போடோக்கள் வெவேறு நிலையில் இருந்தாலும் அவள் பார்க்கும் இடம் ஒன்று போல் தோன்றியது. இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் கடந்து பொய் கொண்டிருந்தேன். இவ்வாரே கடைசி போட்டோவும் வந்தது. கடைசி போடோவிலும் அவ்வாரே வேறு எங்கோ அவள் பார்வை இருந்தது. கொஞ்சம் நேரம் அந்த கடைசி போட்டோவை பார்த்துக்கொண்டே ஆர்வத்தை அடக்க முடியாமலும், எங்குதான் பார்க்கிறாள் என தெரிந்து கொள்ளும் ஆசையிலும், அவளிடமே, "ஆமா வந்தனா சில போட்டோல எங்கோ பாக்குற மாதிரி இருக்கே அப்படி எங்க தான் பாக்குற?" என்ற கேள்வியை அவள் முன் வைத்தேன். இன்னும் போட்டோவை விட்டு அகலாமல் என் கண்கள் இருந்தபடியே என் செவிகளுக்கு மட்டும் அந்த விடை வந்தடைந்தது. "நான் அப்படி எங்கேயும் பாக்கலியே..." என்று இழுத்தாள். "சரி விடு...." என்று அந்த விஷயத்தை விட்டுவிடலாம் என என் கண்களை திரையிலிருந்து எடுத்து, அவளை பார்த்தேன். அனால் அவள் கண்களோ வேறெங்கோ பார்த்துகொண்டிருந்தன. அப்போதுதான் மீண்டும் என் ரத்தம் இழந்த மூளை மீண்டும் வேலை செய்யத்தொடங்கியது. என் ஆண்மையின் வீரியத்தில் தான் அவள் பார்வை பதிந்திருந்தது. அப்படியென்றால் போடோஸ் எடுக்கும் போதிருந்தே என் ஆண்மை விளித்திருந்ததா? நான் அவளில் பார்வையின் அர்த்தத்தை உணந்து கொண்டதை அறிந்த அவள் வில்லில் இருந்து கிளம்பிய அம்பு போல் இருக்கையிலிருந்து சடேரென்று எழுந்து கொண்டாள்.என் ஆணுறுப்பு விழித்து கொண்டதை வந்தனா அறிந்து விட்டாள் என்பது தெளிவாக தெரிந்து விட்டது. ஆனால் அதற்க்கு அவளின் நிலை என்ன என்று என்னக்கு தெரியவில்லை. இந்த ஆண்களே இப்படித்தான் என்று விட்டுவிடுவாளோ? இல்லை இவனை நல்லவன் என்று நினைத்தோமே எப்படி பண்ணிவிட்டான் என்று என் நட்பு வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ? இல்லை ஒருவேளை அவளுக்கும் என் மீது ஆசை இருக்குமோ? என பல கோணங்களில் மனது அசை போட்டது. ஆனால் என் பதிலுக்கு உடனே விடை கிடைக்காவிட்டாலும், அவள் நிலை பற்றி சிறிது புரிந்தது.. சடேரென்று இருக்கையில் இருந்து எழுந்தவள், சில நிமிட அமைதிக்கு பின் மெல்லிய குரலில், ஆங்கிலத்தில், "Madhavaa, I know you are a good photographer, a good friend and a gentleman. I understand the situation and your natural urges, but i hope you will be a professional as we move forward with this photo session. Can I trust you?, " என்றாள். எனக்கு ஒரு புறம் அவளது கேள்வி மனதுக்கு உறுத்தலாய் இருந்தாலும், என் மீதும் என் திறமை மீதும் அவள் வைத்திருக்கும் மதிப்பு என்னக்கு பெருமையாய் இருந்தது. என் திறமைக்கு துரோகம் செய்யக்குடாது என்பதாலும், அவள் நட்ட்பை இழக்க வேண்டாம் என்றும் என் நல்ல மனது புத்திமதி கூறியது.. அதனை கேட்டு ஒரு நல்லவனாய் "Sorry if I made you feel uncomfortable, But you can always count on me to be a professional." என பதிலுரைத்தேன். இவ்வளவு நேரம் சில சோக ரேகைகள் ஓடிய அவள் முகத்தில் என் பதிலுக்கு பின் அமைதி அரும்பியது. அவளின் குறும்பு புன்னைகையுடனே தேங்க்ஸ் என்ற அவள் பதிலுக்கு பின் தான் என்னக்கு உணர்ந்தது... எங்கோ என் முளையின் ஓரத்தில் ஒரு குரல் "இனிதான் பார்ட்டி ஆரம்பம்" என ஒலித்தது... நான் நல்லவனா? கெட்டவனா? என்னகே ஒரு குழப்பம். நான் மெதுவாக எழுந்து என் கேமராவை ப்ரொஜெக்டரில் இருந்து கலற்றியவாரே போடோஸ் உன் PC ல காபி பன்னி தந்திரேன்... என்றேன். ம் ஓகே என்று ஏதோ நினைத்தவாரே வந்தனா தரையை பார்த்து கொண்டே நின்றாள். ஏதோ யோசிக்கிறாள் என நானும் பேசாமல் நின்றேன். சிறிது மௌனத்துக்கு பின் அவளே தொடர்ந்தாள், மாதவா? என்னக்கு ஒரு சில்லி ஆசை கேட்டா சிரிக்க கூடாது தப்ப நினைக்க கூடாது... என்றாள். என்ன கேக்க போகிறாள் என்ற ஆர்வத்தில் மாட்டேன் சொல்லு என்றேன். மிகவும் தயங்கியவாறே, "எனக்கு ஒரு "Professional போடோஷூட்" எடுக்க ஆசை". என்றாள், "அப்போ இவ்ளோ நேரம் எடுத்தது உன்னக்கு Professional ஆ தெரியலியா? " "இல்ல டா கொஞ்சம் private-அ".... என இழுத்தாள் "இவ்ளோ நேரம் என்ன ஊர் புல்லா இருந்தா போட்டோ எடுத்திச்சி, private-அ தானே போடோஸ் எடுத்தோம். " "ஐயோ இல்ல டா, கொஞ்சம் glamarous-அ...." இந்த வார்த்தையை கேட்டதும் மீண்டும் என் துவண்டிருந்த உடலும் மனமும் (சொல்லவா வேண்டும் ஆணுறுப்பும் தான்) மலர ஆரம்பித்தன. இருந்தாலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள "எப்படி காலையில் பார்த்த குரங்கு போட்டோ மாதியா? privtae அவும் இருக்கும் glamarousஅவும் இருக்கும் .... அப்ப நீயாத்தான் எடுத்துக்கனும்.." கொஞ்ச நேரம் கோபமா என்னை முறைத்து பார்த்தவள் பின்பு தொடர்ந்தாள். "ம்ம் அப்படித்தான், அத ஒரு நல்ல போடோக்ராபர் எடுத்தா நல்ல இருக்கும்னு நினைச்சேன். அப்படி உன்னக்கு எந்த வொர்க் பிடிக்கலீனா சொல்லு வேண்டாம். நான் வேற ஆள் பாத்துகிறேன்." என்றாள் கோபமாக. "வேண்டாம் வேண்டாம் என்ன விட நல்ல போடோக்ராபர் உன்னக்கு யாரு கிடைப்பா நானே எடுக்கிறேன். என்னக்கு என்ன சம்பளம்?" "கறும்பு தின்ன உன்னக்கு கூலி வேற வேணுமா, நீ சரிப்பட்டு வரமாட்ட \, நான் வேற ஆள் பாதுகிரேன்." "வேணாம் வேணாம் நானே எடுக்கிறேன்" பாவமாய் நான் கேட்டேன். என் நிலையை பார்த்த அவள் சிரித்து கொண்டே "ஓகே ஓகே நீயே எடு" என்றாள். அவளே தொடர்ந்தாள், "பட் கண்டிஷன் 1. போடோஸ் என்கிட்ட கொடுத்திறணும், நீ உன் SD கர்ட போர்மட் பண்ணிறனும். 2. யார்டயும் இது பத்தி சொல்லாகூடாது 3. ஜென்ட்ல்மான நடந்துக்கணும், என்ன எதுவும் வற்புறுத்தகூடாது." என படிப்படியாக அடுக்கினாள். சரி என தலையாட்டினேன். "அப்படியே எந்த மாதி எடுக்கணும், உன் லிமிட்ஸ் என்னனு சொல்லிட்டா நல்லா இருக்கும்" "எந்த மாதினா சினிமால நடிகைகள் எடுப்பங்க்லா அப்படி" "எது ஐயா படத்துல நயன்தாரா மாதி சேலை கடிகிடா?" கிண்டலாய் கேட்டேன்.

"நான் முதல்லே சொன்னேன்ல glamarous-அ " "ஓகே ஓகே பட் லிமிட்ஸ் என்னனு நீ சொல்லவே இல்ல" "லிமிட்ஸ் நா?" உண்மையாகவே புரியாமல் கேட்டாள். "லிமிட்ஸ் நா.... எவ்ளோ தூரம் போக தயாரா இருக்கணு கேட்டேன்" "வேளச்சேரி வரை போலாம்னு இருக்கேன்...." என கிண்டலாய் பதிலைத்து விட்டு " புரியிற மாதி தெளிவா கேளு டா" என்றாள். "சரி நான் டைரக்ட் ஆ வெ கேக்குறேன், அபதான் எல்லாருக்கும் நல்லது. ஆனா நீ தப்பா எடுக்க கூடாது..." "மாட்டேன் சொல்லு...." நான் தயங்கியவாரே தொடர்ந்தேன் "நீ கொஞ்சம் அப்படி இப்படி டிரஸ் ல போட்டோ எடுக்கனும்னு நினைக்கிற கார்ரெட் ஆ?" "yes" "அப்பனா, கொஞ்சம் டிரஸ் கலட்ட வேண்டிய இருக்கும் அப்படித்தான?" "yes" "அதுதான் எது வரைக்கு கலட்ட தயார இருக்கனு கேட்டேன்..." இதற்க்கு அவள் கோபமாய் "how dare? இப்படியெலாம் எப்படி என்ட கேள்வி கேக்குற?" என்று சற்றே உயர்ந்த குரலில் கேட்டாள். நான் தப்பாக கேட்டு விட்டோமோ என பயந்து கொண்டிருக்கும் போதே அவள் சத்தமாக சிரிக்க தொடங்கினாள். "ஐயோ சும்மா உன்ன பயமுறுத்தினேன் டா.... தப்பாலாம் நினைக்கல" ஏன்றவாரே சிரிப்பை தொடர்ந்தாள். அவளின் இந்த குறும்பு தான் என்னை அவளிடம் மேலும் மேலும் இர்ர்த்தது.. ரொம்ப நேரம் கழித்து தான் என் தேவதையை முழுமையாக ரசிக்க போகிறோம் என்ற மகிழ்ச்சி மனதை நிறைத்தது. இருந்தாலும் மகிழ்ச்சியை அடக்கி கொண்டு அவள் செய்ததுக்கு பதிலாக என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தேன். பின்புதான் உரைத்தது எப்படியும் அவளை அவளை ரசிக்கும் பொது கிண்டல் செய்யத்தான் போகிறோம்... சரி கொஞ்ச நேரம் அவள் கிண்டல் செய்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டேன். "கிண்டல்..ஓகே ஓகே ...இருந்தாலும் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்ல?" என்றேன். "முதல்ல ஆரம்பிப்போம்... எப்படி எடுக்க்ரனு பாத்துட்டு முடிவு பண்ணுவேன்." "ஓகே முதல்ல என போஸ் நு சொல்லு" "நீதானே போடோக்ராபர் நீயே சொல்லு, எல்லா போசும் நீதான் சொல்லணும்... நீதான் டிரஸ் சுஸ் பண்ணனும், மேக்கப் சொல்லணும்.... போஸ் செட் பண்ணும் போட்டோ எடுக்கணும் என்கிட்ட கேக்குற?" "சரி அப்ப நான் நல்லா பண்ண எது வரைக்கும் போகலாம்" நான் விடாமல் ஒரு முடிவு தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டேன். "அதெலாம் எதுக்கு உன்னக்கு?" என்றாள். அதெலாம் தெரிஞ்சாதான் பிளான் பண்ண முடியும்..." என்றேன். "ஓகே டா, நீ நல்ல எடுத்தா என்னக்கு போடோஸ் பிடிச்சிருந்தா நான் என்னானாலும் பண்ண தயார்" "என்னானாலும் நா?" "உன்னக்கு எல்லாத்தையும் விவரமா சொல்லணும் tube-light" என்று கடிந்தவாரே... "என்னக்கு கிளைமர் போடோஸ் பிடிச்சிருந்தா nude-modelling வரைக்கு போகத்தயார்" உறுதியாக சொன்னாள். நான் நம்பாமல் என்னை கிள்ளி பார்த்தேன்... இதை கவனித்த அவள் பாய்ந்தது வந்து என் கையில் கிள்ளிவிட்டு "நிஜம் தான் கனவு இல்ல" என்றாள். "ஆமா இதெல்லாம் உன்னக்கு எதுக்கு" என நான் குழப்பமாக கேட்டேன். "சும்மா ஒரு ஆசை, உன்னால முடியுமா முடியாதா? நீ பல நடிகை போடோஸ், மாடல் போடோஸ் பாதுருப்ப nude போடோசும் பாத்திருப்ப அதே மாதி எடுக்கணும். nude போடோஸ் லாம் பாத்த்டில்லன்னு நடிக்காத என்னக்கு கோபம் வரும் " "ம்ம் முடியும் முடியும் " என்றேன் இன்னும் இது கனவா நிஜமா என்று குழம்பியவாரே.. "சரி அப பிளான் சொல்லு" என கேட்டாள். "பிளானா - எதுக்கு" "என்னனென்ன மாதி போடோஸ் எடுக்க போற அப்படின்னு" "பிளான்-யெலாம் கிடையாது பட் போடோஸ் நல்ல இருக்கும். ஸ்டார்ட் பணலாமா?" "சரி சரி முதல எனன்னனவது சொல்லு." "முதல்ல புல் டிரஸ் போட்டுடே கிளைமர் ஸ்டில் எடுப்போம் இங்க வா டிரஸ் சரி பண்றேன்" என்றவாரே அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன். அவள் மார்புகளையும் பின்புற திமிரையும் எப்படியெலாம் ஆடைகளை களத்தாமல் கவரலாம் என எண்ண ஓட்டங்கள் மனதில் ஓடத்தொடங்கின. நான் மீண்டும் ஆழ்ந்த யோசனையில் மூழ்க ஓடும் நேரத்தை மறந்தேன். இதற்கிடையில் அவளுக்கு தான் கடைசியில் வெளி உலகத்தின் நினைவு வந்தது. "டைம் என்னாச்சி" என்று அவள் கேட்ட கேள்விதான் என்னையும் இவ்வளவு நேரம் இருந்த சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்தது. ஏதோ மயக்கத்தில் இருந்து விழித்தவன் போல என் சுற்றுபுறத்தை நோட்டமிட ஆரம்பித்தேன்.வெளியில் இன்னும் மழை பெய்துகொண்டிருந்தது. கருமேகங்கள் சூழ்ந்து உலகமே இருண்டு இருந்தது, பார்க்க நள்ளிரவு போல் இருந்தது. டக்கென்று என் இடது கையை திருப்பி என் கைகடிகாரத்தில் பார்வையை நிறுத்தினேன். மணி 12 என காட்டியது. ஆஹா நாளிரவு ஆகிவிட்டதா? இவ்வளவு நேரம் எப்படி இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை? என்று குழம்பிக்க்கொண்டே அவளிடம், "நைட் ஆகிடிச்சே" என்றேன்... முதலில் அதிர்ந்தவள் பின் சுதாரித்துக்கொண்டு தன் கைதொலைபேசியை எடுத்து மணி பார்த்தாள். முதலில் அதிருன்தவள் பின் புன்முறுவலுடன் மணி 12 PM தான் ஆகுது லூசு, மதியம் தான். மதியம் 12 மணியே நள்ளிரவு போல இருந்தது கருமேகங்களால். "மழை இன்னும் அதிகம் ஆகும் போல" - இது நான் "நல்லதுதான?" - இது அவள். "நல்லதுதான்" - ஆமோதித்தேன். ஆம் மழை இன்னும் பெரிதாக போகிறது, என் வாழ்வில் மறக்க முடியாத இரவை என்னக்கு தரப்போகின்றது என்பது என்னக்கு அபோது தெரிய வாய்ப்பில்லைதான். மணி நண்பகல் 12 என்றவுடன் தான் நினைவு வந்தது லஞ்ச் என்னாச்சு என்று. "சாப்டு வந்திருவோமா" என்று அவளிடம் கேட்டேன்.. "குழந்தைக்கு பசிக்குதா?" என என்னை கிண்டல் பண்ணினாள். "இல்லை லஞ்ச் கீழ இருக்குல, நாம கீழ போகாட்டி ஒரு வேளை வாட்ச்மன் மேலே வந்துட்டான்ன? என்ன பண்றது?." "ஆமா, சரி அப்ப கீழ போய்ட்டு வந்திருவோம்... நீ வேணும்னா சாப்டு என்னக்கு வேணாம். பசிக்கல" என்றாள். "என்னக்கும் பசிக்கல, எப்படியும் கீழ போய் சாபாட எடுத்துட்டு வாட்ச்மன் என்ன பண்றான்னு பாத்துட்டு வந்திருவோம்" என்றேன்... நான் என் கையில் இருந்த கேமராவை மேஜையில் வைத்து விட்டு போய் அறையின் கதவை திறந்து அவளுக்க்காககக காத்திருந்தேன். இடது கையால் கதவை திறந்து பிடித்து நீங்கள் முதலில் என்பது போல் வலது கையை பிடித்து நின்றேன்... அவள் சேரில் கிடந்த அவள் ஷாலை எடுத்து மீண்டும் அவற்றை வேலைக்கு அமர்த்தினாள். அவையும் தம் வேலையை செம்மையாக ஆரம்பித்தன, பஞ்சி பொதிகளை படர்ந்தவாரே... திறந்திருந்த கதவின் வழியே தலையை நிமிர்ந்தபடி ஷாலின் ஒரு முனையை வலது கையில் சுருட்டி ஏதோ ஒரு மகாராணி போல கடக்க ஆரம்பித்தாள். அவள் ஏதோ மகாராணி போல பாவனை செய்ய, எனக்கு மீண்டும் அவளை சீண்டி பார்க்கும் எண்ணம் உதித்தது. அவள் கதவினை கடந்து செல்லும் போது கையில் பிடித்திருந்த கதவினை டக்கென்று விடுவித்தேன். அது சரேலென்று பறந்து சென்று அவள் பின்புறங்களில் மோதி நின்றது, அது முழுவதும் கண்ணாடியால் ஆன கதவு என்பதால் கதவு மோதியதில் அவள் பின்புறங்களில் ஏற்பற்ற அதிர்வலைகளை ரசிக்க முடிந்தது. இதனை சற்றும் எதிர்பாராத அவள் முதலில் சற்று முன்புறம் சாய்த்து பின் சுதாரித்து அப்படியே நின்றுவிட்டாள், சிறிது நேரம் மௌனம்... கோபப்படுவாள் என காத்திருந்தேன் ஆனால் அவள் செய்கை என்னை சிரிக்க வைத்தது. ஏதோ சிறு பிள்ளை போல தன் அடிபட்ட பின்புறங்களை தன இரு கைகளாலும் தடவியவாறே என்னை நோக்கி திரும்பி முகத்தை அழுவதை போல வைத்து கொண்டு "உன் கூட டு போ!" என்றாள். என்னக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை... வாய் விட்டு சிரித்துகொண்டே கதவை திறந்து நானும் அறையை விட்டு வெளியே வந்து விட்டேன். சிறிது நேரம் அழுவது போல பாவனை செய்து கொண்டிருந்த அவள், நான் சிரிப்பதை கண்டு கடுப்பாக தொடங்கினாள். என் கழுத்தை நெறிப்பதை போல பாவனை செய்து என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். நான் பயந்து போய் அவளிடம் இருந்து தப்பிப்பது போல ஓட ஆரம்பித்தேன். அவளும் என்னை துரத்த ஆரம்பித்தாள். கான்பரன்ஸ் அறையில் இருந்து சிறிது தூரத்தில் தான் எங்கள் மாடியும் நுழைவு கதவு, அது ஒரு ID கார்டு காட்டி செல்லும் கதவு. கதவின் அருகில் வந்த பொது தான் நினைவு வந்தது என் கார்டு என் இடத்தில் இருக்கின்றது. எனவே கதவின் அருகே வந்து டக்கென்று நின்று திரும்பினேன். இது வரை என்னுடைய எண்ணம் நான் ஓட ஆரம்பித்ததும் சில அடிகள் அவள் துரத்தி இருப்பாள், பின் மெதுவாக அன்ன நடை போட்டு வருவாள் என்று, ஆனால் நான் சற்றும் ஏதிர்பார்காதைபடி அவள் என் பின்னாலேயே ஓடி வந்துள்ளால். நான் நின்று திரும்பியதை அவள் சற்றும் ஏதிர்பார்கவில்லை. ஓடி வந்த வேகத்தில் என் திடீர் மாற்றத்திருக்கு அவளால் அவளை நிலைபடுத்த இயலவில்லை. தன் முழு வேகத்துடன் என் மீது வந்து மோதினாள். என் மீது மோதியவளை தாங்கி பிடித்தேன் என் கரங்களால், என் இரு கரங்களும் அவள் இடையினை வருடி தாங்கி பிடித்திருந்தன. அவள் வந்த வேகத்தில் என் மீது மோதி அவளால் உடனே நிற்க முடியவில்லை. அவள் கைகளால் என் தோள்களை பிடித்து என் மீது சாய தொடங்கினாள், மேலும் நானும் அவள் இடையை தாங்கி பிடித்திருப்பதால், அவளின் எடை முழுவதும் நானே தாங்கி கொண்டேன். அவள் கால்கள் தரையில் இருந்து மேலே உயர்ந்தன அவள் எடை முழுதையும் என் கைகள் அவள் இடை மீது தாங்கியிருந்தன. பொதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் ஒன்று நிலையான ஒரு பொருளின் மீது மோதும் போது, அந்த மோதலின் விசையை தாங்கி கொள்ள சில அமைப்புகள் இருக்கும், வாகனங்களில் ஷாக் அப்சர்பெர்கள் அந்த வேலையைத்தான் செய்யும். எங்கள் மோதலில் பொது அந்த ஷாக் அப்சர்பேர் வேலையை பார்த்தது அவள் பஞ்சு பொதிகள்தான், அவை மோதலின் பாதிப்ப்பை குறைத்து, எங்கள் மோதலுக்கு ஒரு "soft landing" ஏற்ட்படுத்தி தந்தன. 1 நொடி இருக்கும் அவள் என் மீது மோதி, அவள் வேகம் குறைந்து, அவள் கால்கள் தரையில் இருந்து உயர்ந்து, நான் அவளை இடையில் தாங்கி. உடனே என்னை தள்ளி விட்டு இறங்கி விடுவாள் என எண்ணினேன். மீண்டும் என்னை ஆச்சரியபடுதினாள். அவள் கால்கள் உயர்ந்த வேகத்தை குறைக்காமல் அப்படியே அவற்றை இன்னும் உயர்த்தி, அவள் கைகளை என் தோள்களின் மீது அழுத்தி, அவள் உடல் எடையை தூக்கி, கால்களால் என் இடையை சுற்றிக்கொண்டு, கைகளால் என் கழுத்தை சுற்றிக்கொண்டு, என் மீது நிலைகொண்டுவிட்டாள். இதனை சற்றும் எதிர்பாராத நான் சற்றே தடுமாறி கால் இடறி பின்னோக்கி போக ஆரம்பித்தேன், நல்ல வேலை என் பின்னல் கதவு இருந்த்தது, அதன் மீது சாய்ந்து நிற்க முடிந்தது.

கதவின் மீது சாய்த்து நான், என் மீது படர்ந்து கிடந்தது ஒரு மஞ்சள் மலர் கொடி, கொடியில் பழுத்த பழங்கள் என் முகத்தின் அருகே! என் உடலின் ஒவ்வொரு செல்களும் பூரித்திருந்தன. அந்த நொடி, எங்கள் இருவர் கண்களும் சந்தித்து கொண்டன, அவள் கண்களில் நான் பார்த்தது அவள் என் மீது வைத்திருக்கும் காதல், என் கண்களில் அவள் கண்டது நான் அவள் மீது வைத்திருக்கும் காதல். வார்த்தைகள் பரிமாறவில்லை, கண்கள் வழியே வாழ்க்கை பரிமாறியது. அந்த ஒருநொடி எங்கள் இருவர் இடையே இருந்த ஜென்ம உறவை புரிய வைத்தது. இருவர் மனங்களிலும் அமைதி, ஜென்ம ஜென்மங்கள் வாழ்ந்த திருப்தி. இருவர் முகத்திலும் மெல்லிய புன்னகை. அவள் தான் முதலில் அந்த நொடியில் இருந்து வெளியே வந்தாள். அவள் முகத்தில் மலர்ந்த புன்னகையை கஷ்டப்பட்டு மறைத்து முகத்தை கோபமாக்கி, அவள் வலது கையால் என் தலையில் குட்டிகொண்டே "பொறுக்கி பொறுக்கி" என கத்த முயன்றாள். ஆனால் அவள் குரல் இன்னும் குறும்பாகதான் இருந்தது, அவள் கொட்டுகளும் வருடல்களாய் தான் இருந்தது. இருந்தாலும் வலிப்பது போல நான் நடித்து அவளை இறக்கி விடுவது போல குனிந்தேன், அவளும் மெதுவாக என் மீது இருந்து இறங்கினாள். சில நொடிகள் இருவரும் மௌனமாய் தத்தம் உடைகளை சரிசெய்து கொண்டோம்.

சுட்ட பழமும்...சுடாத பழமும்.


அம்மாவின் முலைகளை மொதுக் மொதுக் கென்று கையில் சப்பாத்தி மாவு பிசைவது போல் கசக்கக் கொண்டே, என் குண்டியை எக்கி எக்கி அம்மாவின் கூதியில் ஆட்டி ஆட்டி ஓத்துக் கொண்டிருந்தேன். அம்மாவின் கொச கொசவென்று மயிர் நிறந்த புண்டை வாயை ஆ வெனப் பிளந்து கொண்டு என் குண்டாந்தடிக் குத்துக்களை சளக் சளக் கென்று வாங்கிக் கொண்டிருந்தது..அம்மாவின் கால்கள் இரண்டும் வி வடிவத்தில் அகட்டிக் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தன. அம்மா என் தோளைப் பற்றிக் கொண்டு ஆனந்தமாக கண்களை மூடிக்கொண்டு என் பூல் குத்துக்களைத் தன் கொழுத்த மதர்மதர்த்த கூதியில் குண்டியை எக்கி எக்கிக் கொடுத்துக் கொண்டு வாங்கினாள். நான் குனிந்து அம்மாவின் குண்டு முலைகளை வாயில் கவ்வி சப்பி சப்பிப் பால்குடித்தபடி என் அழகு அம்மாவை ஆசையுடனும் காமவெறியுடனும் ஓத்துக் கொண்டிருந்தேன். அம்மாவின் முலைகள் என் அசுரஓலில் மேலும் கீழும் தளக் தளக் கென்று குலுங்கிக் கொண்டிருந்தன. அம்மாவுக்குத் தான் என்ன அழகான குண்டு பப்பாளி முலைகள். விரைத்திருக்கும் அந்த காம்புகள்தான் என்னமாய் குத்திக் கொண்டு நிற்கின்றன். இரண்டு முலைகளும் கவிழ்த்து வைத்த கொப்பரைத் தேங்காய் மூடிகள் போல் கைக்கடங்க்காமல் கும் மென்று குவிந்திருந்தன.

அப்பா கொடுத்த வைத்த ஆசாமி..இந்த முலைகளை எத்தனைதரம், எப்படியெல்லாம் கசக்கி பிசைந்து விளையாடியிருப்பார். அம்மாவின் புண்டை மட்டும் என்ன மட்டமா? கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத கூதியாச்சே அம்மா கூதி. ஆயிரம் தேவியாட்கள் கூதியை விரித்துக் கொண்டு வருவார்கள் காசை விட்டெறிந்தாள்..ஆனால் அம்மா வருவாளா? அதெற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்..சொந்த அம்மாவை ஓக்க நிச்சயம் குஞ்சில் மச்சம் இருக்க வேண்டும். லட்சத்தில் ஒருத்தன் தான் அப்படி அம்மாவை ஓக்கும் பாக்கியம் பெறுகிறான். அதில் நானும் ஒருவன். என் குஞ்சில் இரண்டு மச்சங்கள் இருக்கின்றன்.. ஆமாம். நான் என் அம்மா, தங்கை இரண்டு பேரையுமே ஓத்தேன்... ஓத்துக் கொண்டிருக்கிறேன்.. ஓப்பேன். இதெல்லாம் பாவம், அசிங்கம், அபசாரம் என்றெல்லாம் கண்களையும், காதுகளையும் மூடிக் கொள்பவர்கள் பாவம் எனக்குக் கிடைத்தது போல் வாய்ப்பு கிடைக்காதவர்கள். நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன். தாயிற்சிறந்த கோவிலும் இல்லை..தங்கை சிறந்த பூவையும் இல்லை என்றெல்லாம் பாசப்பிணைப்புடன் இருந்தேன். ஆனால் அந்த ஒரு சனிக்கிழமை மழை பெய்த இரவு எங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை..தாய், மகன், அண்ணன் தங்கை என்ற உறவு முறையெல்லாம் கடந்த ஒரு புது நிலைக்கு நாங்கள் மூவருமே ஒரே நாளில் மாறிவிட்ட புது அனுபவம். அது எங்களுக்கு ஆண்டவனாகப் பார்த்து வழங்கிய ஆசீர்வாதம். ஆமாம் ஆசீர்வாதம் என்று தான் சொல்வேன். யாருக்குமே கிடைக்காத, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஆசீர்வாதம் அல்லவா அது. பெத்த தாயை ஒவ்வொரு மகனும் வாழ்வில் ஒருமுறையேனும் அரைகுறை ஆடையுடனோ..முழு நிர்வாணமாகவோ பார்த்திருக்க வாய்ப்புண்டு. அந்த ஒருகண நிர்வாணக்காட்சி, எந்த ஒரு மகனின் மனதை விட்டும் அத்தனை சீக்கிரம் மறையாது. எப்போதாவது..அல்லது எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது மகனுக்கு அந்த காட்சி மனக்கண் முன் தோன்றி மறைவதை யாருமே மறுக்க முடியாது. உடனே தாயின் மேல் காம இச்சை தோன்றாவிட்டாலும், தாயை மறுபடியும் அந்த நிலையில் பார்க்க (அல்லது கற்பனையிலாவது) மனம் துடிப்பதை எந்த ஆணும் இல்லையென்று மறுக்க முடியாது. எனக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் ஒருமுறையல்ல, பலமுறை கிடைத்துள்ளது.ஆரம்பத்தில் அம்மாவை ஒரு நடமாடும் தெய்வமாக எண்ணி மதித்து வந்த என்னை, அந்த ஒரு சனிக்கிழமை இரவு நடந்த நிகழ்ச்சி அம்மா என்றாலே சுன்னி வீறு கொண்டு எழும் அளவுக்கு படுக்கையறைப் பாவையாக எண்ண வைத்தது. அப்படி என்னதான் நடந்தது அன்று? அதைச் சொல்வதற்கு முன் என் அழகு அம்மாவை ஆசைதீர ஓத்து அவள் புண்டையில் தண்ணீர் பாய்ச்சி விடுகிறேன்.. இதோ என் அம்மாவின் மொந்தைப் புண்டை என் பூள எப்படிக் கவ்வி யிழுத்து உள்ளே வாங்கிக் கொள்கிறது..அம்மாவின் இளஞ்ச்சிவப்பு வன்ணப் புண்டைச் சுவர்கள் என்னமாய் வழ வழ கொழ கொழவென்று வெண்ணையாய் இருக்கிறது. புளுக் புளுக்..ப்சக் பசக்.ப்ளுக் புளுக்.சளக் சளக் கென்று வித விதமாய் ஒலியெழுப்பிக் கொண்டு என்னமாய் ஓல் வாங்குகிறது. இருவ்ரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம்.. என்னடா.. அம்மா புண்டைலிருந்து என்னென்னமோ சப்தம் வருது..என்று அம்மா கேட்க.. நல்லா ஊம்புதும்மா உம்புண்டை எம்பூள.. சும்மா கவ்வி கவ்வி இழுத்து வச்சு சப்பி சப்பிக் கொடுக்குதும்மா.. சூப்பரா உம் புண்டை எம் பூளை ஊம்புதும்மா என்றேன்.. அம்மாவுக்கு நான் இப்படி சொன்னதும், காமம் மேலேற..என் தலையை இழுத்து நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு, மெல்ல என் காதுகளில், அம்மாவ ஓக்கும் போது பச்சை பச்சையா பேசிக்கிட்டே ஓலுடா ராசா..அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்..புண்டை, சுன்னி, பூலு, ஓலுன்னு ஏதாவது சொல்லிகிட்டே ஓலுடா கண்ணு..என்று கிசுகிசுத்தாள்.. அவ்வளவுதான் எனக்கு வெறி தலைக்கேறியது...பேசறண்டி அம்மாத் தேவிடியா..நல்லா பச்சை பச்சையா பேசிக்கிட்டே ஓக்கறண்டி உன்னை.. காட்டுடி உம்புண்டைய.. தூக்குடி உன் குண்டியை.. எக்குடி உங்கூதியை.. அகட்டுடி உன் ஆப்பத்தை..பொளக்குறேண்டி உம்புண்டைய..என்று சொல்லிக் கொண்டே எம்பி எம்பி ஓத்தேன்.. அம்மா ஆ..ஆஹ்.அ.அஹ்.ஓலுடா ..ஆஅ..ஓலுடா..இன்னும் நல்லா பேசிக்கிட்டே ஓலுடா..என்னை மட்ட மட்டமா திட்டிக்கிட்டே ஓலுடா.. அம்ம்மா தேவிடியாடா..உங்கம்மா கண்டவனுக்குப் புண்ட விரிச்ச கண்டாரோலிடா.. புண்டைவெறி புடிச்சவடா உங்கம்மா..இன்னும் நல்லா ஏறி ஓலுடா..அம்மாவுக்கு புண்டைகுத்து வேணும்டா..தெனமும் வேணும்டா.. அம்மாவ தெனமும் ஓக்கவாடா என் ராசா. எனக்கு உம் பூளுசுகம் வேணும்டா..என்று புலம்பிக் கொண்டே புண்டையை இன்னும் அகட்டி பிளந்து காட்டினாள் அம்மா. நானும் குனிந்து அம்மாவின் உதட்டில் முத்தமிட்டு நாக்கால் அவள் வாயைத் துழாவினேன்..என் குண்டி அசுர வேகத்தில் அம்மா புண்டைக்குள் இடித்துக் கொண்டிருந்தது. ஐயோ.. ஓக்கறானே.. ஆத்தாவை ஓக்கறானே.. நல்லா ஓக்கறானே. நாயோத்த மாதிரி ஓக்கறானே.. ஐயோ.. எம்புண்டேல சொர்கம் தெரியுதே..என்று கண்கள் செருக அம்மா முனகினாள்.. எனக்கும்தாண்டி சொர்கம் தெரியுது...அம்மாத்தேவிடியா...அவுத்துப் போட்டு, அகட்டிவிரிச்சு ஓல் வாங்கற அம்மாத் தேவிடியா..காட்டுடி உன் கூதியை.. நல்லா இருக்காடி என் பூல்குத்து..நல்லா ஓக்கரானாடி உம்புள்ளை.. நல்லா ரசிக்கிறியாடி உன்மவனோட ஓலாட்டத்தை..என்று கேட்டபடி நான் அம்மாவை ஓத்தேன். ஆமாண்டா கண்ணு..அம்மா நல்லா ரசிக்க றேண்டா..உன்னோட பூலாட்டத்தையும், ஓலாட்டத்தையும்..அம்மாவை ஓத்துக்கிட்டே இருடா.. எம்பி எம்பி அம்மா புண்டேல ஓலுடா ராசா.. அம்மாவுக்கு நீ ஓக்க ஓக்க புண்டைவெறி ஏறுதுடா.. ஓலுடா கண்ணு.. அம்மாகூதிலே ஓலுடா.. அம்மாவோட பொளந்துவச்ச கூதிலே ஓத்து உன்னோட கஞ்சியை ஊத்தி ரொப்புடா.. அம்மா புண்டேல தண்ணி வருதுடா.. ஆஆ... அஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆ..என்று முனகிய அம்மா..சர் சர் என்று மூத்திரம் போவது போல் புண்டையிலிருந்து மதனனீரைப் பீச்சியடித்தாள். என் சுன்னியை கதகதப்பான மதன் நீரால் குளிப்பாட்டினாள். இப்போது அம்மாவின் கூதி வெகுவாக இளகி என் பூலை ஜிவ்ஜுவ்வென்று கவ்வி இழுத்துக்கொண்டது. நான் நீராவி எஞ்சின் பிஸ்டன் போல் என் சுன்னியை அம்மாவின் கூதியில் இழுத்து இழுத்து சொருகி சொருகி ஓத்தேன்..புளக் சளக் புளக் சளக் ..என்று சத்தம் காதைப் பிளந்தது.. அம்மாவோ..ஆஅ..அம்ம்ம்ம்...ச்ச்ச்ச்..ஸ்ஸ்ஸ்ஸ் ஆஅ. என்று காம மயக்கத்தில் கண்கள் செருக குண்டியை எக்கி எக்கிக் கொடுத்துக் கொண்டு ஓல் வாங்கினாள். நானும் அம்மாவின் அழகு முகத்தைப் பார்த்துக் கொண்டே என் இடுப்பை எக்கி எக்கி இடித்து அவளை ஓத்தேன். ஒரு பத்து நிமிட அசுர ஓலுக்குப் பின் என் சுன்னியிலிருந்து விந்து பாய்ந்து புறப்பட்டு அம்மாவின் விரித்து வைத்த ஆப்பப்புண்டையில் சர் சர் என்று பீச்சியடித்தது. எப்படியும் நாலு ஸ்பூன் அளவு விந்து பாய்ந்து அம்மாவின் கூதிக்குள் கொட்டியிருக்குமென்று தோன்றியது.. அம்மா என் விந்து தந்த சுகத்தை ரசித்துக் கொண்டு கால்களை அகல விரித்துக் கொண்டு கண்கள் செருகி மயக்கத்திலிருந்தாள். அவளுக்கும் எனக்கும் புஸ் புஸ் என்று மூச்சிரைத்தது...நான் அவள் மேல் கவிழ்ந்து படுத்துக் கொண்டு, ஒரு முலையை வாயில் வைத்து சப்பினேன்.. அம்மாவும் என் தலையை ஆசையுடன் கோதிவிட்டாள்... என்னடா கண்ணு.. அம்மாவை நல்லா ஓத்தியா.. அம்மா புண்டை புடிச்சிருக்கா.. என்று கிசுகிசுப்புடன் கேட்டாள்.. ஆமாம்மா..உங்க புண்டைல ஓக்கற சுகம் வேற எந்தப் புண்டைல ஓத்தாலும் வராதும்மா..சூப்பர் புண்டைம்மா உங்கபுண்டை..நல்லா இருந்துச்சும்மா..என்றேன். அம்மா என்னை அப்படியே இறுக அணைத்து உச்சி மோந்தாள். நான் அம்மாவின் புண்டையிலிருந்து என் பூலை உருவினேன்..அவள் கூதியிலிருந்து கொழ கொழ வென்று நான் விட்ட விந்து பெவிகால் போல் வழிந்தது. அம்மா காலை விரித்துக் கொண்டு, கவிழ்த்து வைத்த கொப்பரைத் தேங்காய்போல் முலைகள் ரெண்டும் சீலிங்கைப் பார்க்க, அழகு தேவதையாய் படுத்திருந்தாள். நான் அம்மாவின் இந்த காமரசப் போஸை மிகவும் ரசித்தேன். என் அம்மா அடிக் கண்ணால் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே..என்னடா அப்படி பாக்குறே..அம்மா அழகா இருக்கேனா..என்று கேட்டாள். அமாம்மா..நீங்க ரொம்ப அழகு..என் பிரண்ட்ஸ் எல்லாம் உங்களை த்ருஷா ஆண்ட்டின்னு தான் கூப்பிடுவாங்க. நீங்க சினிமா நடிகை த்ருஷா மாதிரியே இருக்கீங்க. த்ருஷா வுக்கு 40 வயசானா அச்சசல் உங்களமாதிரிதான் இருப்பா. என்றேன்..என் அம்மாவுக்கு பெருமையில் முகம் பூரித்தது... சரி இனி மெயின்...கதைக்கு வருவோம்.. அன்று சனிக்கிழமை. காலேஜ் விடுமுறை. காலையில் சீக்கிரம் எழ மனமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்.. அப்படியே திரும்பி கிச்சனைப் பார்த்தேன்.. திடுக்கிட்டேன்..அம்மா மெல்ல நைட்டி ஒன்றைப் போட்டுக்கொண்டு நின்றபடி சமைத்துக் கொண்டிருந்தாள்.. அந்த மெல்ல சீத்ரூ நைட்டி, அம்மாவின் அந்தரங்களை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டிருந்தது..அம்மா பெட்டிகோட், ப்ரா எதுவும் போடாததால்..அம்மாவின் வாளிப்பான் முலைகளும், குண்டியும் தெளிவாகத் தெரிந்தன. கட்டிலில் படுத்திருந்த எனக்கு சுன்னி தூக்கிக் கொண்டது..அப்படியே பெட்ஷீட்டால் மூடிக் கொண்டு, பெர்முடாவுக்குள் கையை விட்டு, அம்மாவின் அரை நிர்வாணத்தைப் பார்த்துக் கொண்டே கை அடித்தேன்.. அம்மா பக்கவாட்டில் திரும்பும்போதும், எதையாவது வைக்க குனியும்போதும். அவளுடைய முலைகள் திமிறிக்கொண்டு நைட்டியைக் கிழித்து விடுபவைபோல் முட்டி நிற்கும். அம்மாவின் மத்தளக்குண்டியும் அதன் பிளவும் என்னை படாதபாடு படுத்தின..நான் விலுக் விலுக் கென்று கையடித்து அம்மாவின் கூதியில் பாய்ச்சுவது போல் நினைத்துக் கொண்டு என் விந்தை பெர்முடாவில் கொட்டினேன். அப்புறம் மெல்ல எழுந்து பாத்ரூமிற்குப்பொய் பல் தேய்த்துக் குளித்து விட்டு, நல்ல பிள்ளையாய் அம்மா முன் போய் நின்றேன்..அம்மா என்னைப் பார்த்து கள்ளங்கபடமின்றி சிரித்துவிட்டு, காபி கொடுத்தாள். காபிகுடித்தபடியே அம்மாவின் முட்டிக்கொண்டிருக்கும் முலைகளை நோட்டமிட்டேன்..அப்பப்பா அம்மாவின் முலைகள்தான் எவ்வளவு பெரிசா இருக்கு..ஒரு கையில் அடங்காதுபோல் தோன்றியது...என் சுன்னி மீண்டும் எழுந்து கொண்டான்..அம்மா பார்ப்பதற்குள் அவசர அவசரமாக காபியைக் குடித்து விட்டு, ஹாலுக்கு வந்தேன். என் தங்கை சங்கீதா பிளஸ் டூ படிக்கிறாள். அவள் கோச்சிங் கிளாஸிக்குப் புறப்பட்டுப் போனபின், நானும் டிவி பார்க்க உட்கார்ந்தேன்..அடச்சீ..மகா அறுவை நிகழ்ச்சிகள்..வெறுப்புடன் அணைத்து விட்டு, கிச்சனைப் பார்த்தேன்..அம்மா சமையலை முடித்து விட்டு நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள்.. அப்போது அவள் உடலில் வழிந்த வியர்வையால் நைட்டி உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தது... அம்மாவின் முலைகள் இப்போது அப்பட்டமாக கறுப்பு நிறக்காம்புகளுடன் பளிச் சென்று தரிசனம் தந்தன. எனக்கு ஜிவ்வென்றிருந்தது...சுன்னி மீண்டும் எழுந்து கொண்டான்..அம்மாவோ எதுவும் அறியாமல் அப்படியே ஹாலுக்கு வந்து சோபாவில் தொப் பென்று சாய்ந்து பேனுக்குக் கீழ் அமர்ந்து உஸ் சென்று பெருமூச்சு விட்டாள்.. அப்போது அவளுடைய முலைக்குன்றுகள் மேலே எழும்பி இறங்கின. எனக்கு ஹார்ட் அட்டாக் வரும்போலிருந்தது. இனிமேலும் அங்கிருந்தால், சுன்னி அங்கேயே கஞ்சி கக்கிவிடுவான் என்று நினைத்துக் கொண்டு, பாத்ரூமுக்கு ஓடி வேகவேகமாக கையடித்து விந்தை வெளியேற்றினேன்.. அப்பப்பா.. அம்மாவை நினைத்துக் கொண்டு விந்தை வெளியேற்றினால் அதில் கிடைக்கும் சுகமே சுகம்.. எனக்கு விந்து இரண்டு மூன்று ஸ்பூன் அளவு வெளியேறியது .... அம்மாவையே ஓத்து முடித்தது போல் இன்பமாக இருந்தது. இதற்குள் அம்மாவும் பாத்ரூமுக்கு வந்து , டேய், நான் குளிக்கணும்டா.. சீக்கிரம் வா..என்று குரல் கொடுக்க, நான் அவசர அவசரமாக தரையில் சிந்தியிருந்த விந்தையெல்லாம் கழுவிவிட்டு விட்டு, வெளியே வந்தேன்... அம்மா குளிப்பதற்கு உள்ளே போனாள். நான் மீண்டும் ஹாலுக்கு வந்து கருமமே என்று டிவி பார்க்க உட்கார்ந்தேன்... அப்போது திடீரென்று வானம் இருட்டிக்கொண்டு வந்தது...பகல் 11 மணி, மாலை 3 மணிபோல் ஆகிவிட்டது...காற்றும் விலுவிலுவென்று அடிக்க ஆரம்பித்தது..சிறிது நேரத்தில் பட பட வென சிறிதும் பெரிதுமாக மழைத்துளிகள் விழ, மூக்கில் மண்ணின் மணம் கம்மென்று அடித்தது... எங்கோ மின்னல் வெட்டுவதும், இடி இடிப்பதும் கேட்டது... மழை இப்போது வலுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் டம் என்று பெரிய பாம் வைத்தது போல் ஒரு இடியோசை அவ்வளவு தான்.. கரண்ட் கட்.. அதேசமயம்.. வீலென்று பாத்ரூமிலிருந்து அம்மாவின் அலறல்.. நான் பதறியடித்துக் கொண்டு பாத்ரூமுக்கு ஓடினேன்.. நல்லவேளை கதவை சரியாக சாத்தியிருக்க வில்லை.. திறந்துகொண்டு உள்ளே போனேன்.. அங்கே..என் அம்மா முழு நிர்வாணத்துடன் பாத்டப்பில் கண்கள் செருகி உட்கார்ந்திருந்தாள்.. நான் பதறிப்போய் அவளை தொட்டுப் பார்த்தேன்.. நல்லவேளை மயக்கம்தான்.. லேசாக மூச்சு வந்து கொண்டிருந்தது... இடியோசை என்றால் அம்மாவுக்கு பயம் அதிகம்.. அதுவும் இப்போது கேட்ட இடியோ.. ஹைடரஜன் பாம் போல் கேட்டது..அதான் அம்மா பயத்தில் மூர்ச்சையாகி விட்டாள்.. அம்மாவை அப்படியே மெல்ல தூக்கி கைகளில் ஏந்திக்கொண்டேன்.. அம்மாவின் வழவழ மேனியும், கொழுத்திருந்த கூதியும், பழுத்திருந்த முலைகளும் என்னை பாடாய் படுத்தின..மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அம்மாவை அப்படியே அம்மணமாகத் ஈரம் சொட்டச் சொட்டத் தூக்கிக் கொண்டு வந்து அம்மாவின் பெட் ரூமில் படுக்க வைத்த எனக்கு உடம்பெல்லாம் வியர்த்தது.. பயத்தால் அல்ல..அம்மாவின் பஞ்சுபொதி போன்ற மேனியும், அவள் நிர்வாணமும் என்னைப் பாடாய் படுத்தியது..அம்மாவின் புண்டை நன்றாக வழித்து ஷேவ் செய்யப் பட்டிருந்தது. பூரி போல் உப்பிப் புடைத்த புண்டை மேடு, செக்கசிவந்த கூதி வெடிப்பு, ரோஸ் கலரில் இருந்த புண்டை இதழ்கள்..அம்மம்ம..அம்மாதான் என்ன அழகு என்ன அழகு. நான் அம்மாவைத் தூக்கிக் கொண்டு வரும்போது அவளுடைய பந்து வலது முலை என் வாயிற்கு நேராக நீட்டிக் கொண்டு, கொஞ்சம் சப்பித் தான் பாரேன் என்று லைட் பிரவுன் கலர் முலைக்காம்புடன் அழைத்தது.. நான் பீறிவரும் என் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு என் ஜீன்ஸை முட்டிக் கொண்டிருந்த சுன்னியையும் கட்டுபடுத்த முயன்றேன். ஆனால் அதுவோ..ஐ டோண்ட் கேர்.. அது அம்மாவோ..இல்லை ஆண்டவனோ.. யாராக இருந்தாலும் நிர்வாணமாக இருந்தால் அப்படித் தான் எழுந்து நின்று மரியாதை செய்வேன் என்று அடம் பிடித்தது. படுக்கையில் அம்மணமாக இருந்த அம்மாவின் உடம்பை துண்டால் துடைத்த போதும் எனக்கு கன்னாபின்னாவென்று உணர்ச்சிகள் பீறின.. ஒருவழியாக அம்மாவை புது நைட்டி ஒன்றுக்குள் நுழைத்து படுக்க வைத்து விட்டு, .கொஞ்சம் நீலகிரித் தைலம் எடுத்து அவள், கை, கால்களை சூடு பறக்கத் தேய்த்து விட்டேன். ஒரு பத்து நிமிடம் கழிந்ததும் அம்மாவுக்கு சுய நினைவு வந்தது..தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்ட அம்மா, என்னயும் அந்த படுக்கையறையையும் மாறி மாறி பார்த்து விட்டு, ஏய் பிரபு..என்ன நடந்தது..நான் எப்படி இங்கே வந்தேன் என்றாள். நான் சொன்னேன்.அம்மா..நீ பாத் ரூமுல குளிச்சுக்கிட்டு இருக்கும்போது திடீருன்னு கத்திட்டு மயக்கமாயிட்ட..நான் உள்ளே ஓடிவந்து பாத்தா..ஷாக் அடிச்ச மாதிரி இருந்தே..அதான் தூக்கிட்டு வந்து டிரஸ் சேஞ்ன்ச் பண்ணி உனக்கு ஃபர்ஸ்ட் எயிட் கொடுத்தேன். சரியாப் போயி முழிச்சுக்கிட்டே. நான் முடித்ததும், அம்மா குழப்பத்துடன் நான் பாத்ருமில குளிக்கும் போது திடீருன்னு ஷாக் அடிச்சமாதிரி இருந்துது..அப்புறம் ஒண்ணும் ஞாபகம் இல்லே..ஆனா நீயா என்னைத் தொட்டுத் தூக்கிட்டு வந்து இங்கே போட்டு எனக்கு டிரீட்மெண்ட் கொடுத்தே..அதுவும் புது நைட்டிகூட போட்டு விட்டிருக்கே.. நீ தூக்கிட்டு வரும்போது அம்மா உடம்புல துணிகிணி ஏதாச்சும் இருந்துதா..அம்மா நாணத்துடன் தலைகுனிந்து கேட்டாள். இல்லம்மா..உடம்புல ஒட்டுத்துணி இல்லே..நீ செஞ்சு வச்ச மெழுகு பொம்மையாட்டம் இருந்தே.. நான் சொன்னதும்.. அம்மா வெடுக் கென்று என்னைப் பார்த்து விட்டு தலையைக் குனிந்து கொண்டு, சீ..மோசம் என்றாள். எதும்மா மோசம்.ஆபத்துக்குப் பாவம் இல்லேன்னு உதவி செஞ்சது மோசமா? என்றேன்..இல்லடா..அம்மாவப் போய் மெழுகு பொம்மை அதுஇதுன்னு வர்ணிக்கற பாரு..அதெச் சொன்னேன்..என்ற அம்மாவை நெருங்கி.. நெசந்தாம்மா.. நீ உண்மையிலேயே ரொம்ப அழகு.. எம் ஃபிரண்ட்ஸ் சொல்ற மாதிரி நீ அந்த த்ருஷாவே தான்.. கொஞ்சம் வயசான த்ருஷா.. ஆன அந்த ஒரிஜனல் த்ரிஷா உன் வயசில மொலை எல்லாம் தொங்கிப் போய், பாதி கெழவியா இருப்பா..ஆன நீ சும்மா கும்முன்னு குமரிங்களுக்கெல்லாம் சவால் விடற மாதிரி இருக்கேன்னு நான் சொன்னதும்.. சீ..போடா போக்கிரி..அம்மாவை அம்மணமா பாத்துட்டு என்னென்னவோ உளர்றான்..அம்மா சட் டென்று எழுந்து நிற்கமுயன்றாள்..ஆனால் தள்ளாடி என் மீதே சாய்ந்தாள்..நான் அவளைத் தாங்கிப் பிடிக்க, கை தவறி அம்மாவின் ப்ரா போடாத வெற்று முலைகள் மேல் பட, இப்போது எனக்கு ஷாக் அடித்தது..அம்மாவும் விலுக் கென்று என்னிடமிருந்து விலகி கொண்டாள். அவள் கண்களில் நாணம் கலந்த ஒரு மிரட்சி தெரிந்தது..முகம் குப் பென்று குங்குமமாய் சிவந்து விட்டது..வெட்கத்துடன் மெல்ல படுக்கையில் சரிந்தாள். நான் என் உணர்ச்சிகளுக்கு முழுவதும் அடிமையாகி விட்டேன்.. வெளியே சோ வென்று மழை விடாது பெய்து கொண்டிருந்தது.. இப்போது இன்னும் நன்றாய் இருட்டி விட்டது..பகலா இரவா என்று தெரியாத குழப்பம்.. வீட்டிற்குள்ளும் இருட்டு....அமமாவை விழுங்கி விடுபவன் போல் பார்த்தேன்..அம்மாவுக்கும் வியர்த்திருந்தது.. இருவரும் அந்த அடை மழை நேரத்திலும் உடல் வியர்க்க ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்.. பளீர் ...ஒரு மின்னல் கீற்று வானைக் கீறி கொண்டு பாய்ந்து மறைந்தது..அதைத் தொடர்ந்து..பெரிய பாம் வைத்தது போல் ஒரு இடியோசை ...அம்மா உண்மையிலேயே பயந்து போய் விட்டாள். என்னை திடீரென்று கட்டிக் கொண்டவள் உடம்பு கோழிக்குஞ்சு போல் நடுங்கிக் கொண்டிருந்தது.. நான் ஆதரவாக அம்மாவை அணைத்துக் கொண்டேன்.. அம்மாவின் விம்மிப் புடைத்த முலைப்பந்துகள் என் மார்பில் முட்டிக் கொண்டிருந்தன..நான் அம்மாவை மெல்லத் தழுவினேன்..அம்மா பேசாமல் இருந்தாள். என் ஜீன்ஸ் போட்டிருந்த கூடாரம் அவள் கூதிமேட்டில் இடித்துக் கொண்டிருந்தது..நான் மெல்ல அம்மாவின் முகத்தில் குனிந்து முத்தமிட்டேன்..அம்மா சும்மா இருந்தாள்..உஸ்ஸ்ஸ்..என்று கண்கள் செருக ஒரு பெருமூச்சு மட்டுமே வந்தது அவளிடமிருந்து... நான் அவளுடைய இதழில் இதழ் பதித்து முத்தமிட அவள் ஒத்துழைத்தாள். என் வலது கை அம்மாவின் இடது முலையைப் பிசைந்தது.. உஸ்ஸ்.. ஸ்ஸ்ஸ்ஸாஆ..என்றாளே தவிர விலகி ஓடவில்லை..நான் தைரியமாக அம்மாவின் இரண்டு முலைகளையும் கசக்கிப் பிசைந்தேன்..அம்மா நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு என் வாயோடு வாய் வைத்து நாக்கால் நாக்கைத் துழாவிக் கொண்டிருந்தாள். நான் திடீரென்று என் வலது கையால் அம்மாவின் கூதிமேட்டை ஒருமுறை பிடித்து கசக்க, ஆஹாஅ..அது கொழகொழத்துப் போயிருந்தது.. அம்மா உஸ்ஸ்.ஆஅ..அ.ஆஎன்று முனகினாள்..என் காதில் மெல்ல..வேண்டாம் .பிரபு..வேண்டாம் ..விட்டுடு என்று குசுகுசுத்தாள்.. ஆனால் அவள் பிடி என்னை இறுக்கியது. அம்மா யாரை யார் விடுவது..நீ தானே என்னைக் கட்டியிருக்கிக் கொண்டிருக்கே..விடு விடுன்னா.. எப்படி விடுறது..என்ற என்னை பொய் கோபத்துடன்..சீ..குறும்பப் பாரு..பொம்பளங்க விடு விடுன்னு சொன்னா..அதுக்கு அர்த்தம் தொடு தொடுன்னு..இதுகூட காலேஜ் பையனுக்குத் தெரியாதா என்ன? அம்மா கடைக்கண்ணால் கள்ளப் பார்வை பார்த்தாள்..அவ்வளவுதான்.. நான் அம்மாவை அள்ளிக் கொண்டு போய் படுக்கையில் போட்டு அவள் நைட்டியை உருவி எறிந்தேன்..என் வெறியை ரசித்த என் அழகு அம்மா, கூதி கொழகொழத்து வழிய என்னை வாரி அணைத்துத் தன் மார் மேல் போட்டுக் கொண்டு,, இனிமே அம்மா..பைய்ன் உறவெல்லாம் இல்லை.. நான் ஒருபொம்பளை..நீ ஒரு ஆம்பளை.. அவ்வளவுதான்.. எங்கே..காட்டு உன் வீரத்தை.. என்று சொன்னாள்.

நான் அம்மாவின் கால்களை அகட்டிப் பிடித்துக் கொண்டு என் சுன்னியை ஜீன்ஸுக்கு வெளியே எடுத்து அம்மாவின் வெடித்துப் பிளந்திருந்த மொந்தை மொசைக்தரைக் கூதியில் புளுக் கென்று சொருகினேன். முதலில் ஆவென்று அலறிய அம்மா..அப்புறம் கூதியை நன்றாக விரித்துக் கொடுத்து கும்மாங்குத்து வாங்கிக் கொண்டாள்..முதல் ஓல் அதுவும் பெற்ற தாயின் புண்டையில் என்பதால் எனக்கு மிகவும் திரில்லாக இருந்தது...கூதியை நக்குவது..சுன்னியை ஊம்பக் கொடுப்பது என்பதெல்லாம் அப்போது எனக்குத் தோன்றவில்லை.. நான் அம்மாவை ஓக்கும் த்ரில்..முதல் ஓல் என்ற இன்பம், அம்மாவையே மடக்கி விட்ட வெற்றி இதெல்லாம் கலந்து பரவி மனதில் புது இன்பமும் உற்சாகமும் கொடுக்க என் இடுப்பை எக்கி எக்கி அம்மாவின் புண்டையில் இடித்துக் கொண்டிருந்தேன்..அம்மா என்னவெல்லமோ சொல்லி முனகிக் கொண்டிருந்தாள்..எனக்கு அது எதுவும் காதில் விழவில்லை..நான் குனிந்து பார்த்து அம்மாவின் மொழுமொழுப் புண்டையில் வழவழ கொழ கொழ வென்று நீர் கொப்பளித்து வழிய புலுக் சலுக்..ப்சக்..சக்..ச்க்க்..தப் தப் ..தொப் தொப்..ப்சக் க்சக் ..புலுக்..ப்ளக்..சல்க்.என்று தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தேன். நான் அசுரத்தனமாக அம்மாவை ஓத்த ஓலில் அவளுக்கு உச்சம் வந்து புண்டையை எக்கி விரித்து பொல பொல வென்று நீர் வீழ்ச்சிபோல் மதனநீர் பாய்ச்சினாள். அப்படி அவளுக்கு வரும் போது.. ஓ..பிரபு.. சூப்பர்டா..சூப்பர்டா. நல்லா குத்து..நல்லா குத்து..சொருகி சொருகி குத்து..இழுத்து இழுத்து குத்து..எக்கி எக்கிக் குத்து..எம்பி எம்பிக் குத்து என்று புலம்பினாள்.. நானும் வேகவேகமாக அம்மாவின் புண்டையில் ஓத்து என் சுன்னியின் கன்னித்தன்மையை பெற்ற தாயிடம் இழந்து கொண்டிருந்தேன்... என் சுன்னி இப்போது பருத்து நுனியில் பல்ப் போல் ஆகி வெடித்து சிதறப் போவதைப் போல் ஒரு உணர்ச்சி உண்டாகவே..ஆஹா..கஞ்சி பாயப்போகுது...அதுவும்..என்னைப் பெத்த அம்மா புண்டேலே..நான் குனிந்து அம்மாவிடம் கேட்டேன்.. அம்மா.. எனக்கு கஞ்சி வருதும்மா. .என்ன செய்யட்டும்..உள்ளே விடணுமா..இல்லை வெளியவா..என்றேன்..பரவாயில்ல கண்ணா..அம்மாபுண்டைகுள்ளேயே விட்டிடு.. ஒண்ணும ஆகாது..அம்மாவுக்கு இன்னும் ஒரு வாரத்துல மென்ஸஸ் வரும்..அதனால இப்ப நீ விடற கஞ்சியால அம்மாவுக்கு கர்பம ஆகாது.. என்றாள்.. ஓ..அப்படியா சங்கதி..அப்ப சரி..நான் இழுத்து இழுத்து என் சுன்னியை அம்மா கூதியில் நுழைத்து ஓக்க, அடுத்த மூன்றாம் நிமிடம் என் விந்து விரைந்து பாய்ந்து முதல் முதலாக ஒரு உண்மையான கூதியில் (பெர்முடாஸ், பெட்ஷீட், பாத்ரூம் டைல்ஸ் தவிர), அதுவும் சொந்த அம்மாவின் கூதிக்குள் பீச்சியடித்தது. இருவரும் ஆ.அ.அஊஒ..ஊஉஒஓஓ என்று அனத்திக் கொண்டே கட்டிப் பிணைந்து, இதழோடு இதழ் வைத்து முத்தமழை பொழிந்து கட்டிலில் கணவன் மனைவிபோல் உருண்டு பிறண்டோம்... வெளியே இடி இடித்து மழை பொழிந்து ஓய்ந்திருந்தது...உள்ளேயும்..இடி இடித்து மழை பொழிந்து ஓய்ந்திருந்தது...என்ன பொருத்தம்.. நானும் அம்மாவும் ஒருவரையொருவர் சொல்லமுடியாத காதலுடன் பார்த்துக் கொண்டோம்.. பளீச் சென்று மின்சாரம் வந்து புஸ் புஸ் சென்று மூச்சுவிட்டுக் கொண்டு வியர்வை வெள்ளம் பெருக இருந்த எஙகள் உடம்புகளை குளிர வைப்பது போல் மின்விசிறி ஓடத் துவங்கியது... இருவரும் சிறிது நேரம் அப்படியே கட்டி பிடித்துக் கொண்டு கண்ணயர்ந்தோம்..வாசலில் பெல் அடிக்கவும், அம்மா..அம்மா என்ற குரல் கேட்கவும் திடுக்கிட்ட அம்மா என்னை எழுப்பி என் ரூமுக்கு அனுப்பி விட்டு, அவசர அவசரமாக பெட் ரூமை ஒழுங்கு பண்ணி விட்டு, நைட்டியை மாட்டிக் கொண்டு போய் கதவைத் திறந்தாள்..வாசலில் என் தங்கை ஈரம் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்தாள்...என் தங்கை சங்கீதா உள்ளே வந்ததும், அம்மா அவளிடம், என்னடி இப்படி நனைஞ்சு போயி வந்திருக்கே..யாராவது ஃபிரண்ட் வீட்ல தங்கிட்டுக் கொஞ்சம் மழை விட்டப்பறம் வரக்கூடாதா? என்று கேட்டாள்..அதற்கு என் தங்கை சொன்ன பதில் எங்களிருவரையும் தூக்கி வாரிப் போடவைத்தது நான் வீட்டுக்கு அப்பவே வந்துட்டம்மா..ரொம்ப நேரமாக் கதவத் தட்டிப் பாத்தேன்..காலிங்க் பெல் அழுத்தினா சப்தம் வல்லே..சரி கரெண்ட் இல்ல போலிருக்குன்னு..கதவைத் தட்டோ தட்டுன்னு தட்டினேன்..நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க நான் தெப்பலா நனைஞ்சு போயி உடம்பு வெட வெடன்னு நடுங்க ஆரம்பிச்சுடுச்சு..வெளியே ஒரே சாரல்..வீட்டு வராந்தாவ்லே நின்னாலும் மழைத் தண்ணி மேல அடிக்குது..கார் ஷெட்டுக்குப் போய் நின்னாலும் சாரல் அடிக்குது..சரி போகட்டும்னு நல்லா நனைஞ்சுட்டேன்..இன்னும் கொஞ்ச நேரம் நீங்க கதவத் தெறக்கலேன்னா..நான் குளிர்ல வெரச்சே செத்துப் போயிருப்பேன்..நல்லவேளை கரெண்ட் வந்துதோ நான் பொழைச்சனோ..காலிங் பெல் ஒர்க் ஆச்சு. உங்களுக்கும் காது கேட்டுது..என்றாள் சங்கீதா நானும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் திருட்டுப்பார்வை பார்த்து விழித்தோம்..அம்மா சமாளித்துக் கொண்டு, ஆமாமா..கரெண்ட் வேற இல்ல..ஒரே இடியும் மழையுமா இருந்துச்சா.. அதான் இடி சத்தத்தில நீ கதவத் தட்டினது கேட்கலே என்றாள்..எந்த இடி சத்தம்? உள்ளே இடித்ததா..இல்லை வெளியே இடித்ததா? ரெண்டுமேதான்னு நெனச்சுக் கிட்டேன். சங்கீதா அம்மா சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், பாத்ரூமுக்குள் போய் உடைகளைக் கழற்றிப் போட்டு விட்டு, மேல ஒரு டவலைக் கட்டிக் கொண்டு, தலையை இன்னொரு டவலில் துவட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.. வாவ்..சங்கீதா..16 வயதில் என்னமாய் அவள் சின்னப் பந்து முலைகள் செழிப்பாக முட்டிக் கொண்டிருக்கின்றன.. நான் அந்த டவல் எப்போது அவிழ்ந்து விழும் என்று எதிர்பார்ப்புடன் ஹாலுக்கு வந்து உட்கார்ந்து டி.வி பார்ப்பது போல் பாவனை செய்து கொண்டு , சங்கீதாவை நோட்டமிட்டேன் அவள் சொந்த அண்ணன் எதிரிலேயே சொரணையில்லாமல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பாதி தொடை தெரிய சோபாவில் உட்கார்ந்திருந்தாள். அம்மா எங்களுக்கு சூடான டீ கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். சங்கீதா என் எதிரே வெறும் துண்டைக் கட்டிக் கொண்டு அதுவும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த என் அம்மா, மெல்ல என்னைப் பார்த்தாள்..என் கவனமெல்லாம் சங்கீதாவின் பாதித் தொடையிடுக்கிலேயே இருந்தது...அவள் இன்னும் கொஞ்சம் காலைப் பிளந்தால், நிச்சயம் சங்கீதாவின் கூதி தரிசனம் கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் அத்ற்குள் அம்மா அவளை எழுப்பி ரூமிற்குள் கூட்டிச் சென்று தலைய நன்றாக துவட்டி விட்டாள் அன்று மாலைக்குள் நான் அம்மாவிடம் சில்மிஷங்கள் செய்து அவளைத் துடிக்க வைத்தேன்..நைசாக அவள் பின்னால் போய் கட்டிப்பிடித்து அவளுடைய மொதுக் மொதுக் முலைகளைக் கசக்கிப் பிசைந்து விடுவேன்..சிலசமயம், ஒரு முலையைப் பிசைந்த் கொண்டே, இன்னொரு கையால் அம்மாவின் கூதியிய நைட்டியோடு சேர்த்துப் பிடித்து அமுக்கிக் கசக்கி விடுவேன்..அம்மாவின் கூதி உடனே கொழ கொழ வென்று உருக ஆரம்பித்துவிடும்..அப்படியே அவள் முதுகில் சாய்ந்து கொண்டு குண்டியடிப்பது போல் எக்கி எக்கி இடுப்பை ஆட்டுவேன்.. அம்மா... போதும்விடுடா.. எல்லாம் ராத்திருக்கு வச்சுக்கலாண்டா. சங்கீதா இருக்கா.. அவ பாத்துடப் போறா..என்று சிணுங்கிக் கொண்டே ஒத்துழைத்தாள் அன்றைய பொழுது ஒருவாராகக் கழிந்தபின், இரவு வந்தது.. எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஹாலுக்கு வந்தோம்..வெளியே மழை மறுபடியும் பெய்ய ஆரம்பித்திருந்தது... பலத்த மின்னலும், இடியுமாக மழை மறுபடியும் கொட்டியது.. ஒரு பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பெரிய மின்னல் பளீரென்று ஒளி வீசி மறைய..அடுத்த வந்த இடியோசையுடன் கரெண்ட்டும் கட்டாயிற்று அடடா..வீட்டில் மெழுகு வர்த்தி ஸ்டாக் இல்லை என்பது அப்போதுதான் மூவருக்கும் ஞாபகத்திற்கு வந்த்து...கருகும்மென்று இருட்டு.. ஜன்னல்கள் வழியே மெல்லிய வெளிச்சம் தெரிந்தாலும்..சுர் சுர் ரென்று அடித்த காற்றில் வீட்டிற்குள் சாரல் விழத் தொடங்கியது..நான் ஓடிச்சென்று அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டு வந்தேன் அதற்குள் அம்மா எப்படியோ தட்டுத் தடுமாறி கிச்சனுக்குள் போய் லைட்டரை த் தேடி எடுத்து கேஸ் ஸ்டவ்வைப் பற்றவைத்திருந்தாள்..அந்த வெளிச்சத்தில் சங்கீதா பூஜை அறைக்குள் சென்று குத்து விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி எடுத்து வந்து ஹாலில் வைத்தாள் அப்பாடா..ஒருவழியாக இருட்டுப் பிரச்சனை தீர்ந்தது..ஆனால் ராத்திரி முழுக்க கரெண்ட் வல்லேன்னா..என்ன பண்ணறது..என்று நான் கேட்க, அம்மா சொன்னா..ஆமா..நாம எல்லோரும் தூங்கிட்டா அப்புறம் விளக்கெதுக்கு.. கரெண்ட்தான் வந்தா என்ன..வராட்டி என்ன.. என்றாள். ஆமாமாம்.. ராத்திரி நேரத்தில் விளக்கெதுக்கு..இருட்டு தானே வசதி என்று நான் சொல்ல..அம்மா கண்ணை உருட்டி என்னை எச்சரித்தாள் நான் சங்கீதாவை அந்த குத்து விளக்கொளியில் உற்றுப் பார்த்தேன்..அப்படியே குட்டி அம்மாபோல் இருந்தாள். எனக்கு முதல் முறையாக சங்கீதாவை அைண்த்து அவள் உதட்டில் முத்தமிட வேண்டும்போல் ஆசை வந்தது.. மெல்ல அவள் கழுத்துக் கீழே பார்த்தேன்.. ஆஹா.. அவள் போட்டிருந்த சுடிதாரை முட்டிக் கொண்டு என்னமாய் இருக்கின்றன அவள் முலைகள்.. சரியாக என் கைகடக்கமாக இருக்கும் என்று தோன்றியது அம்மாவின் முலைகள்தான் பெரிய சைஸ் கிரிணிபழங்களைப் போல் கைக்கடங்காமல் இருந்தன.. அவை சுட்டபழங்கள். அப்பாவும், நானும் தொட்ட பழங்கள்.. அதான் கண்ணிிப் போயிருந்தன. ஆனால் சங்கீதாவின் பழங்களோ சுடாத பழங்கள்.. யாரும் தொடாத பழங்கள்..சும்மா கிண்ணேன்று கல்போலிரு நான் வைத்த கண் வாங்காமல் சங்கீதாவையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த அம்மா..க்கூம்..என்று ஒரு முறை தொண்டையைக் கனைத்துவிட்டு என் கவனத்தைக் கலைத்தாள். சங்கீதாவுக்குத் தூக்கம் வந்துவிட்டது..அவள் தன் செப்பு வாய் திறந்து அழகாக கொட்டாய் விட்டாள்..அதை கவனித்த அம்மா, அவளீடம், சங்குகண்ணு,,தூக்கம் வந்தா நீ போய் ரூமுல படுத்துக்கோ..நானும் அண்ணனும் கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறமா தூங்குவோம்..என்றாள் ஆனால் சங்கீதா, இல்லம்மா..இருட்டுல என் ரூம்ல தனியா படுக்க பயமா இருக்கு..நான் இன்னிக்கு உங்கூட உன் ரூமுல படுத்துக்கறேன்.. என்று சொல்லி விட்டு அம்மாவின் பதிலைக் கூடக் காத்திராமல நடந்து போய் அம்மாவின் பெட் ரூமில் சென்று படுத்துக் கொண்டாள். அம்மா என்னைப் பார்த்து உதட்டைப் பிதுக்கவே..நான் என் ரூமைக் காட்டினேன்..அம்மா அரை மனதுடன் அங்கே வர சம்மதித்தாள்..ஆனால் சங்கீதா நன்றாகத் தூங்கிய பிறகுதான் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள் நான் விரைக்கும் என் பூலை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அம்மா மனதுக்குள் சிரித்துக் கொண்டு பெட் ரூமுக்குள் போய் சங்கீதாவின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். நான் வெறுப்புடன் என் ரூமை நோக்கி நடந்தேன். வெளியே விர் விர் ரென்று காற்று அடித்துக் கொண்டிருந்தது.. மழை இன்னும் பலமாகப் பெய்து கொண்டிருந்தது.. அவ்வப்போது மின்னலும், இடியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.. எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது.. அந்த இருட்டுக்கு யாராவது பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது.. பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு, ஒரு தலகாணியைக் தொடைக்கு மத்தில் அழுத்திக் கொண்டு இன்னொரு தலகாணியை மார்போடு அணைத்துக் கொண்டு என் அம்மாவுடன் படுத்திருப்பதுபோல் பாவனை செய்து கொண்டு குண்டியை எக்கி எக்கி அந்த தலகாணியை ஓத்தேன். எத்தனை நேரம் அப்படியே இருந்திருப்பேனே தெரியவில்லை. என்னையறியாமல் கண்ணயர்ந்து விட்டேன்.. திடீரென்று வெப்பமான மூச்சுக் காற்று என் பெட்ஷீட்டுக்குள் அடிக்கவே..எனக்கு விழிப்பு வந்தது..யார் அம்மாவா..மெல்ல பூனைபோல் என் பெட்ஷீட்டுக்குள் நுழைந்து கொண்டிருப்பது. கண்களை விரித்து உற்றுப் பார்த்தேன்..இருட்டில் மங்க்லாக நிழலுருவம்.. அம்மாவா.. இது.. இல்லையே..அம்மாவாக இருந்தால் தைரியாம தன்னைத் தட்டி எழுப்பி ஓல் ஓக்கக் கூப்பிட்டிருப்பாளே.. அப்படியானால் இது யார்.. ஒருவேளை.. சங்கீதா... நான் புரிந்து கொண்டேன் என் அருகே என் பெட்ஷீட்டுக்குள் நுழைந்து படுத்திருப்பது என் அழகுத் தங்கை சங்கீதாவேதான்..நான் தூங்க்குவது போல் பாவனை செய்து கொண்டு சும்மா இருந்தேன்..ஒரு இரண்டு நிமிட இடைவெளிக்குப் பிறகு, சர் ரென்று ஸிப் கீழே இறங்கும் சப்தமும், அதைத் தொடந்து அவள் தன் சுடுதாரை கீழே இறக்கிவிட்டு, ப்ராவைத் தளர்த்தி விடும் சப்தமும் கேட்டன.. என்ன செய்கிறாள் சங்கீதா.. சொந்த அண்ணனின் கட்டிலில், அவன் பெட்ஷீட்டிற்குள் நுழைந்து கொண்டு ஏன் ப்ராவை அவிழ்த்துக் கொண்டிருக்கிறாள்.. என்னதிது மாயம்.. நான் சங்கீதாவை சுவைக்க நினைக்க அவளே வலிய வந்து என் பக்கத்தில் படுத்திருப்பது எனக்கு சொல்லமுடியாத ஆச்சர்யத்தையும், ஆவலையும் கொடுத்தது. அடுத்து அவள் என்ன செய்கிறாள் என்று காத்திருந்தேன் நான் எதிர் பார்த்தது போலவே..அவள் என் கைகளில் ஒன்றைப் பிடித்து மெல்ல தன் திறந்துவைத்த முலைகள் மேல் வைத்து அழுத்தினாள். அப்படியே என் இடுப்பைக் கட்டிக்கொண்டு தன்னோடு சேர்த்து என்னை அணைத்துக் கொண்ட சங்கீதா மெல்ல என் காதில் ...பிரபு அண்ணா.. தூங்கறீங்களா இல்லே.. முழிச்சுகிட்டிருக்கீங்களா..என்று கிசுகிசுத்தாள்.. நான் அவளை அப்படியே வாரி இழுத்து அவள் வாயில் வாய் வைத்து சுவைத்து நாக்கை உள்ளே விட்டு அவள் நாக்கை பாம்புகள் பின்னி பினைந்து கொஞ்சுவது போல் நக்கித் துழாவினேன் ஆஹாஹா..சங்கீதாவின் வாய் எச்சில் உண்மையிலேயே சுவையாக இருந்தது..நன்றாக அவள் இதழமுதத்தை உறுஞ்சி உறுஞ்சிக் குடித்தேன்..நெடு நாள் பிரிந்த காதலனும், காதலியும் கூடுவது போல் கொஞ்சுக் குலாவினோம்.. அங்கே..அண்ணன் தங்கை உறவெல்லாம் அர்த்தமற்றதாயிருந்தது... ஒரு பருவ ஆணும் பருவப் பெண்ணும் அந்த கார் கால இரவில் கூடி மகிழ்வது போலவே இருந்தது எனக்கு என் தங்கை சங்கீதாமேல் இவ்வளவு காதலா..அடடா...இதை இத்தனை நாள் பாசம், அன்பு என்றல்லவா பேர் சொல்லிக் கொண்டிருந்தேன்..சங்கீதாவுக்கும் என்மேல் இத்தனை காதல.. ஆசையா? என்னால் நம்பவே முடியவில்லை..அவள் என் இதழோடு இதழ் வைத்துக் முத்தமழை சிந்திக் கொஞ்சிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்தால், சத்தியமாக நாங்கள் இருவரும் உடன் பிறந்த ஒருதாய் வயிற்று சகோதர சகோதரிகள் என்று நம்பவே மாட்டார்கள்..அந்த அளவுக்கு நாங்கள் இருவரும் பின்னிப் பினைந்து கட்டிலில் கொஞ்சிக்கொண்டிருந்தோம்.. சப்..சப்..சொப்..சொப்..இச் இச்..இச்..ப்ளிச் ப்ளிசி என்று நாங்கள் முத்தமிட்ட ஒலி கொஞ்சம் ஓவராகவே கேட்டிருக்க வேண்டும் அம்மா மெல்ல என் அறைக்குள் நுழைவது மங்கலாகத் தெரிந்தது..நான் பயப்படாமல் சங்கீதாவை இன்னும் இழுத்து அணைத்துக் கொண்டு அவள் கையகல் மாங்காய் முலைகளைக் கசக்கினேன். அப்பப்பா.. சங்கீதாவின் முலைகள் தான் என்ன முரட்டுத்தனமா கல்போல் இருந்தன...சுடாத பழமல்லவா.. ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும்.. அப்புறம் கூழைபலா போல் கொழகொழத்துத் தொங்கிவிடும் என்று நினைத்துக் கொண்டேன். அம்மா அருகில் வந்து க்கூம்..என்று மெல்ல கனைக்க..இருவரும் சற்று அமைதியாக இருந்தோம்..அம்மா மீண்டும் தொண்டையைக் கனைத்து விட்டு, பிரபு..பிரபு..சங்கீதா இங்க வந்தாளா..என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள்..நான் பளிச்சென்று,,ஆமாமம்மா..அங்கே நீ குறட்ட விட்டு தூங்கறது அவளுக்கு பயமா இருக்காம்..அதான் இங்க வந்து எங்கிட்ட தூங்கறா..என்றேன் அம்மா விடாமல்..தூங்கறளா..இல்ல தூக்கிக்கிட்டு இருக்காளா..இங்கிருந்து வர சத்தத்தக் கேட்டா..நீங்க ரெண்டு பேரும் தூங்கற மாதிரி தெரியலே..வேற ஏதோ செய்யற மாதிரி தெரியுது..என்றாள். ஆமாம்மா.. சங்கீதா.. தூங்கல.. தூக்கிக் காட்டிக்கிட்டுத்தான் இருக்கா..என்று நான் சொன்னதும், சங்கீதா களுக் கென்று சிரித்துவிட்டாள். அடி நார முண்டே..வயசுவந்து பொண்ணு. இப்பிடி சொந்த அண்ண்ங்கோட படுத்துக்கிட்டு கும்மாளம் அடிக்கிறியே.. வெட்காமயில்ல..கேட்க ஆளில்லைன்னு நெனப்பா..என்று அம்மா கோபமாகக் கத்த, நான் செஞ்சா தப்பு..அதையே நீ செஞ்சா ரைட்டா..என்று எதிர் கேள்வி கேட்டாள் சங்கீதா இப்போது இன்னும் என்னை நெருக்கமாக அணைத்துக் கொண்டே..நான் மெல்ல அவள் மாங்காய் முலைக்காம்புகளை நாக்கால் நக்கி நெருடி விட்டுக் கொண்டிருந்தேன்.. உஸ்ஸ்.ஸ்ஸ்ஸ்ஸாஆ..ஆன் என்று சங்கீதா நெளிந்தாள். என்னடி நான் செஞ்சா ரைட்டு..நீ செஞ்சா தப்பு..நான் என்ன செஞ்சேன்..நீ என்ன பாத்தே..அம்மா இருட்டில் நின்று கொண்டு கேள்விக் கணைதொடுத்தாள் சங்கீதா தனது வலது முலையை என் வாயில் வைத்து திணித்து சப்ப் விட்டுக் கொண்டே.அம்மாவிடம்..எல்லாம் நான் பாத்தேன்..நீயும்.அண்ணனும் மத்தியானம் அடிச்ச கூத்தை நல்லா ரெண்டு கண்ணாலேயும் பாத்தேன்..என்னடாது கதவை இவ்வளவு நேராமாத் தட்டறோம் காதுல விழாம அப்படி என்ன தூக்கம் அம்மாவுக்குன்னு நெனச்சுக்கிட்டு கார்ஷெட் பக்கமா வந்து உங்க பெட் ரூம் ஜன்னல் வழியா பாத்தேன்..நீங்க ரெண்டுபேரும் போட்டா கோலாட்டதையும், ஓலாட்டத்தையும் நல்லா நின்னு ரசிச்சுப் பாத்தேன்..அதனாலதான் மழையிலேயும் நல்லா நனைஞ்சுட்டேன்..அப்பவே முடிவு பண்ணிட்டேன்..நீ அண்ணங்கோட படுக்கலாம்னா.நானும் படுக்கலாம்னு..அதான் வந்து படுத்துட்டேன்..என்றாள் அலட்சியமாக எனக்கே கூட திக் கென்றிருந்தது..என் அம்மாவுக்கு எப்படி இருந்திருக்கும்.. அவளிடமிருந்து சப்தமே இல்லை..நான் புரிந்து கொண்டேன்..சங்கீதா அம்மாவை மடக்கி விட்டாள்..கிளீன்போல்ட் ஆக்கி விட்டாள்..அம்மா மெளனமாக கட்டிலி எங்கள் பக்கத்தில் அமர்வது தெரிந்தது. என்னம்மா சப்தத்தையே காணும்.. என்று நான் கேட்க..சங்கீதா கல கலவென்று சிரித்து விட்டு..அம்மா அம்பேல். என்றாள் அம்மாவும் சேர்ந்து சிரித்து விட்டு..சரி சரி பிள்ளைகளா..அம்மா அம்பேல் இல்லை.. ஆட்டத்துக்கு நானும் வரேன்..என்னையும் சேர்த்துக்கோங்கோ.. என்றாள்..வாரே வா..அப்படிப் போடு அருவாள..நான் துள்ளி எழுந்து இருட்டில் கனமாக உட்கார்ந்திருந்த அம்மாவை இழுத்து அணைத்து கட்டில் மல்லாத்தினேன் அம்மா முன்னேற்பாடுடன் வெறும் நைட்டியுடன் இருந்ததால், அம்மாவின் கொழு கொழு முலைகளையும், வழ வழக் கூதியையும் கையில் பிடித்து கசக்கிப் பிழிவது ஈஸியாக இருந்தது.. பாழும் கரெண்ட் வேற இல்லை.. இருந்திருந்தா..அம்மா, பொண்ணு ரெண்டு பேரையும் அம்மணமாக்கி அழகு பார்த்திருப்பேன்.. சரி போ..இன்னிக்கு இருட்டிலேயே குருட்டு விளையாட்டு விளையாட வேண்டியது தான்..என்று நினைத்துக் கொண்டு அம்மாவிடம் கேட்டேன் ஏம்மா..இப்ப உன்னை முதலில் ஓக்கணுமா..இல்லை சங்கீதாவையா. அம்மா சொன்னாள்..மொதல்ல என்ன ஓலு..அவ புண்டையை நான் நல்ல நக்கி விட்டு தயார் பண்ணறேன்..இல்லேன்னா உம்பூல் இருக்கற கனத்துக்கு புண்டை கிழிஞ்சு போய் ரத்தம் ஆறா ஓடும்..விளக்குவேற இல்ல..படுக்கையெல்லாம் பாழாயிடும்.. என்றாள். சரிம்மா. நீ அவ புண்டையை நக்கு..நான் உம் புண்டையை நக்கறேன்னு சொன்னேன் சங்கீதா உடனே..அண்ணா அண்ணா..இத்தனை நேரம் நீ எம்முலையை பிசைந்து பால் சப்பினேயில்லே..எனக்கு உம்பூலச் சப்பக் கொடுண்ணா.. என்று ஆசையாகக் கேட்டாள்.. அவள் கை என் குண்டாந்தடி மீது விழுந்தது.. எடுத்துக்கோடி என் ராசாத்தி..அண்ணன் பூள் என் அழகுத் தங்கைக்குத்தான்.. என்று பர்மிஷன் கொடுத்தேன் அவ்வளவுதான்..லப்க் கென்று சங்கீதா அந்த இருட்டிலும் கரெக்டாக என் பூலைக் க்ண்டுபிடித்து வாயில் நுழைத்துக் கொண்டு ஊம்பத் தொடங்கினாள்..ஆஹா அஹஹ...என்ன சுகம் என்ன சுகம்..பூலை ஒரு பெண் ஊம்புவது என்ன சுகம்..அதுவும் சொந்த தங்கை..அழகுத் தங்கை..நான் த்ருஷாவே என் பூளை ஊம்புவது போல் கற்பனை செய்து கொண்டேன்..என் பூள் ஒரு இன்ச் நீளமாகி என் தங்கையின் வாயை அடைத்துக் கொண்டது நான் சங்கீதாவின் இடது வலது முலைகளைக் கசக்கியும், அதன் காம்புக்ளை நிமிண்டியும் விட்டுக் கொண்டு அவளுக்கு ஊம்பக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.. என்னடி பண்ணறீங்க்.. அண்ணனும் தங்கையும்..என்ன ஆட்டத்துக்குக் கூப்டூட்டு அம்போ விட்டுடீங்க..நான் இங்கே அம்மணமா படுத்திருக்கறதுதான் மிச்சம்..என்று அம்மா குறைப்பட்டுக் கொண்டாள் அம்மா..கவலைப்படாதே.. சங்கீதா சூப்பரா எம்பூளை ஊம்பிக்கிட்டு இருக்கிறா..ஊம்பி முடிச்சதும் நீ அவ புண்டையை நக்கு..நான் உன் கூதியை நக்கறேன்.. அப்புறம் விடிய் விடிய ஆட்டம்தான்... பாட்டம்தான்.. கும்மாளம்தான்..என்று நான் சொன்னேன். சங்கீதா..புளுக் புளுக் கென்று என் பூலை ஆவலுடன் இழுத்து இழுத்து ஊம்பினாள்.. நான் அவள் தலையை மெல்ல கோதிக்கொண்டே என் பூளை ஊம்புவதை ரசித்தேன் அம்மா கூதியை நோண்டிக் கொண்டு படுக்கையில் புரள்வதை இருட்டில் நான் உண்ரமுடிந்தது...நான் ஒரு கையை நீட்டி அம்மாவின் வலது முலையை கவ்விப் பிடித்து கசக்கினேன். அம்மா உஸ்ஸ்ஸ்..ஆ. என்று முனகிக் கொண்டே தன் கூதியை நோண்டி விட்டுக் கொண்டாள். சங்கீதா மிகவும் லாவகமாக பல் படாமல் என் பூலை ஊம்பிக் கொண்டிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. இனிமே கையடிக்க வேண்டிய வேலையில்லை..தேவைப்பட்டா அம்மா கூதி.. இல்லேன்னா..சங்கீதா வாய்..என்று நினைத்துக் கொண்டேன் சங்கீதாவை ஓப்பதை விட அவள் என் பூலை ஊம்புவதை மிகவும் விரும்பினேன். சளப் சளப் ப்ளக் புளக் கென்று சப்த்துட்ன சங்கீதா என் பூலை ஊம்பினாள். ரொம்ப நேரம் ஊம்பியிருக்க வேண்டும்..அவள் வாய் வலிஎடுத்ததும், பூலிலிருந்து வாயை உருவிக் கொண்டு எழுந்த சங்கீதா..எப்பிடீண்ணா..நல்லா இருந்துச்சா என் பூலூம்பல்..இப்ப நீ வந்து எம் புண்டையை நக்குண்ணா..அம்மா புண்டையை நா நக்குறேன்..என்று சொல்லிவிட்டு அம்மாவின் காலுக்கு நடுவில் போய் உட்கார்ந்து கொண்டாள் இருட்டு இப்போது எங்களுக்குப் ப்ழகிப்போய் உருவங்கள் நிழலாகத் தெரிய ஆரம்பித்தன. அம்மா காலை விரித்து வைத்துக் கொண்டு மகளுக்குத் தன் ஆப்பப்புண்டையை அகட்டிக் காட்டிக் கொண்டிருந்தாள்..நான் சங்கீதாவின் குண்டிக்குக் கீழ் அமர்ந்து கொண்டு அவள் கூதியை விரல்களால் தடவிப் பிள்ந்து வைத்து கொண்டு நாக்கால் நக்கி நெருடினேன்.. ஆஹ்ஹ். அ.ஆஅஹ்ஹா. அண்ணா.. சூப்பர்.. சூப்பர்..அப்படித்தான் அங்கதான்..கிளிட்டை நக்குண்ணா.. ஆஹா. ஆஆஅ. ஸ்ஸ்ஸ்ஸ் ஆஅச்ச்ச்ச்ஸ்..ஆஅ..சங்கீதா குண்டியை ஆட்டி நெளிந்தாள் நீயும் அவனாட்டம் என்னோட கிளிட்டை நக்குடி..என்று அம்மா சொல்லி சங்கீதாவின் தலையைத் தன் கூதியில் வைத்து அழுத்திக் கொண்டாள். சளப் சளப் ப்ள்ச் க்ளச்.. ச்க்ச்க்ஸ். க்க்க்கு..க்கும்ம்..என்று வினோத சப்தங்கள் வரத் தொடங்கின...நான் சங்கீதாவின் சின்னக்கூதிக்கு நாக்கை நீட்டி நீட்டி சுருட்டி மடக்கி நுழைத்து நக்கினேன்..அவள் கன்னிப் புண்டையிலிருந்து ஒரு விதமான சுகந்தத்துடன் தேன் வடிந்து வந்தது அதன் சுவை ஒரு புளிப்பான ஜூஸ் குடிப்பது போலிருந்தது..நான் நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டு சங்கீதாவின் கூதியை ஊறுகாய் பாக்கெட்டை வ்ழித்து நக்குவது போல் நக்கி எடுத்தேன்.. சங்கீதாவுக்கு நாக்கு நன்றாகப் போட தெரியவில்லை..அங்கே..அம்மா..இன்னும் நக்குடி.. நல்லா நாககை உள்ளே விட்டு சுழட்டி நக்குடி.. அந்த புண்டைபருப்பை நிமிண்டிக்கிட்டே நக்குடி.. இன்னும்.. இன்னும் என்று கேட்டுக் கொண்டிருந்தாள் ஆனால் நான் நக்குவதில் ஏற்ப்ட்ட சொகத்தில் சங்கீதா முதலில் உச்சமடைந்து சர் ரென்று புண்டை நீரை என் மூஞ்சியிலேயே சூடாகப் பீச்சியடித்தாள்.. ஆஅலலஹல்ஸ்ஸ்ஸ்ஸ் அஹாஹ் அம்மாமா.. அம்ம்ம்மா என்று முனகிக் கொண்டே சங்கீதா அம்மாவின் புண்டையிலிருந்து வாயை எடுத்து விட்டு எழுந்தாள்.. நானும் என் தங்கையின் காமநீரால் அபிஷேகம் செய்யப்பட்ட முகத்துடன் உட்காந்திருந்தேன் என்னடி ஆச்சு..உனக்கு உச்சம் வந்துடுச்சா..அவன் மூஞ்சிலேயே பீச்சியடிச்சிட்டியா..அம்மா..கபகபவென்று சிரித்தாள்.. நாங்களும் சேர்ந்து சிரித்தோம்.. டேய் நாம்பெத்த புருஷா... அவதான் உம் பூள ஊம்பிட்டா.. நீயும் அவ புண்டையை நல்லா நக்கித் தேனெடுத்துட்டே.. இப்பவாவது வந்து ஆத்தா கூதிலே ஏறி ஓலுடா என் ராசா. என்று அம்மா கெஞ்சவே பாவண்ணா..அம்மாவை ஓத்துட்டு வாங்க..நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்ன்னு பக்கத்தில் படுத்துக் கொண்டாள் சங்கீதா..நான் நிர்வாணமாய் படுத்திருந்த அம்மாவின் மீது பரவி அவள் காலை அக்ட்டிப் பிடித்துக் கொண்டு க்டப்பாரையாய் நீட்டிக் கொண்டிருந்த என் கஜக்கோலை அவள் கூதிக்குள் நுழைக்க முயன்று கொண்டிருந்தேன்.. சரியாக ஓட்டை அகப்படாமல் அம்மாவின் கூதிகாட்டில் அங்கும் இங்கும் என் பூல் முட்டி மோதிக் கொண்டிருந்தது... அம்மா பொறுக்க முடியாமல் என் பூலை கையில் பிடித்து சரியாக புண்டை ஓட்டையில் வைக்க..ஒரே அழுத்தில் புளுக் கென்று அம்மாவின் கூதியில் ஆப்படித்து நிழைந்து நின்றது என் மொத்த பூலும். ஆஅ..என்று அம்மா மெல்ல முனக, நான் வேகமெடுத்து ஓக்க ஆரம்பித்தேன்..அந்த இருட்டிலும் நான் என் அம்மாவை ஏறிஏறி ஓத்துக் கொண்டிருப்பதையும், அம்மாவின் உடம்பு எம்பி எம்பி ஏறி இறங்குவதையும், நான் மேலும் கீழும் ஆடியபடி என் குண்டியை எக்கி அம்மா கூதியில் இடிப்பதையும், குத்துக்களின் வேகம் தாங்காமல் அம்மாவும் எங்கள் கட்டிலும் முக்கி முனகுவதையும், ஆவலுடன் கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா அவள் வலது கை அவள் கூதிப்பருப்பை நிம்ண்டி விட்டுக் கொண்டிருந்தது... இடது கை விரல்கள் புண்டைக்குழியில் எதையோ தேடிக் கொண்டிருந்தன..அம்மா க்கும்ம்க்க்கும்ம் என்று அனத்துவதும், நான் புஸ் புஸ் ஸென்று மூச்சு விடுவதும், கட்டில் கிரீச் கிரீச் சென்று அலறுவதும், சப்..சப்..தப் தப் தொப் த்ப்..என்று குண்டிகள் மோதிக்கொள்ளும் சப்தமும் அந்த இரவில் தெளிவாகக் கேட்டன.. வெளியில் பேய் மழை பெய்து கொண்டிருந்தது..உள்ளே அம்மாவின் கூதியில் இடி இடித்துக் கொண்டிருந்தது.

ஏற்கனவே என் தங்கை ஊம்பிவிட்டு உசுப்பேற்றியிருந்த பூள் அவள் வாயில் கஞ்சியை பாய்ச்சத் தயாராய் இருந்த போது அவள் பட்டென்று வாயை உருவிக் கொண்டு போய்விட்டாள்..அதனால் சற்று அடங்கியிருந்த வீர்யம் மறுபடியும் சுன்னியைப் புடைத்துக் கொண்டு சர் ரென்று புறப்பட்டு..அம்மாவின் கர்ப்பப் பையில் புளிச் புளிச் சென்று பாய்ந்து ஓய்ந்தது. அம்மாவுக்கு உச்சம் வந்திருக்க வேண்டும்..இருவரும் ஆ.அ. ஆஅஹஹ. ஊஒ. ஓஓஓ ..என்று ஒரே சமயத்தில் முனகிக் கொண்டே முத்தமிட்டுக் கொண்டோம்..அம்மா என் காதில் என்னடா.. இப்ப ஓக்கற ஓல் ரொம்ப சூப்பரா இருக்கும்னு நெனச்சேன்.. சுமாராத்தாண்டா இருந்துச்சு..சங்கீதா வேற சக்களத்தி மாதிரி வந்துட்டா பூள பங்கு போடறதுக்கு..இன்னிக்கு இவ்வளவுதானா.. என்று ஏக்கமாய் கிசுகிசுத்தாள் இல்லம்மா..அப்ப்டியில்ல..இது ஒன்லி சேம்பில் தான்.. சங்கீதா பயந்து போயிடக் கூடாதுன்னு என்னோட வீர்யத்தை முழுசா காட்டலே.. அவளை ஒரு ஓல் போட்டுட்டு வந்து அப்புறம் உம் புண்டேல இன்னொரு ஓல் போடுவேன்.. அப்பக்கேளு எப்படியிருந்துச்சுன்னு... என்றேன்.. அம்மா ஒன்றும் சொல்லவில்லை.. ஸ்ஸ்ஸ்ஸ்ன்று ஒரு பெருமூச்சுமட்டும் வந்தது சங்கீதா கேட்டாள்..ஏம்மா அண்ணன் நல்லா ஓக்கலையா ன்னு. அதெல்லாம் நல்லாதாண்டி ஓத்தான்..ஆனா மத்தியானம் ஓக்கும்பொது இருந்த மஜா இப்ப இல்லை..என்று அம்மா சொன்னதும் எனக்குப் புரிந்து விட்டது..ஓ..நான் மேல் வேலை ஏதும் செய்யாமல் அம்மா புண்டையை மட்டும் கவனித்தேன்..அதான் அம்மாவுக்கு ஏக்கம்..சரி அடுத்த ரவுண்டல நல்லா மேல் வேலை முடிச்சிட்டு.. அப்புறம் கீழ தூர் வார வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் சங்கீதா கேட்டாள்..எண்ணண்ணா..உங்க பூல் ரெடியா..எனக்கு ரொம்ப அரிப்பா இருக்குண்ணா..மொத மொத ஓக்கப் போறது திரில்லிங்கா இருக்குண்ணா.. என்றாள்..அடிபோடி சும்மா இருடி..இப்பத்தான் அம்மாவை ஓத்துட்டு அசந்து போயிருக்கான் புள்ளே..அதுக்குள்ள பூல் ரெடியான்னா எங்க போவான்.. கொஞ்சம் புண்டையை நோண்டிக்கிட்டு பொறுமையா இரு..இல்லேன்னா உம் மொலயை அவனுக்கு சப்பக் கொடு..நீ அவன் பூல உருவி உருவி நீவிக் விடு.. சீக்கிரம் ரெடியாயிடும் என்று அம்மா சொல்ல சங்கீதா துள்ளி எழுந்து வந்து என் பக்கத்தில் ஒருக்ழித்துப் படுத்துக் கொண்டு வலது முலையை என் வாயில் திணித்தாள். என் வல்து கையைப் பிடித்து தன் இடது முலைமேல் வைத்து அழுத்தியவள், தன் இடது கையால் என் தொங்கிக் கிட்ந்த பூலை உருவி விட்டாள். நான் சங்கீதாவின் முலைக்காம்பை சப்பிப் பால் குடித்துக் கொண்டே..அவளது இடது முலையைக் கசக்கிப் பிசைந்தேன்.. சங்கீதாவின் கன்னிக் கைகள் பட்டு உருவி விட்டதும், என் கஜக்கோல் மீண்டும் உயிர் பெற்று எழும்பி நிற்கத் தொடஙகியது. நன்றாக டென்ஷ்னுடன் நிற்கத் தொடங்கியதும், நான் என் தங்கையை அப்படியே திருப்பி மல்லாத்திப் போட்டு அவள் மடல் வாழைத் தொடைகளை அகட்டி வைத்து என் பூலை சொருக முயன்றேன்..அம்மாவின் அண்டாபுண்டைக் குள்ளேயே போக முடியாமல் தடுமாறிய என் பூல் தங்கையின் சின்னப்புண்டையின் வாசல் தெரியாமல் தடுமாறினான் சங்கீதாவுக்கும் முதலனுபமாதலால் அவளும் தடுமாற, அம்மா புரிந்து கொண்டு எழுந்து வந்து என் பூலைப் பிடித்து சங்கீதாவின் கன்னிப் புண்டை வாயில் சரியாக வைத்து விட்டாள். நான் எக்கி எக்கி என் பூலை என் தங்கையின் கூதியில் நுழைக்க முயன்றாலும்..அது ரெண்டு இன்சுக்கு மேல் உள்ளே ஏற மறுத்தது.. சங்கீதா வலியில் துடித்தாள்.. ஆஅ.அ.ஆ.அ. அம்ம்ம்மம்மா..என்று அலற அம்மா மகளை சமாதானப்படுத்தினாள்.. கொஞ்சம் பொறுத்துக்கோ.. மொதல்ல அப்படித்தான் வலிக்கும்.. கன்னிஜவ் கிழிஞ்சதும்.. சுலபமா பூல் உள்ளே போயிடும்..என்று சொல்லிக் கொடுத்தாள் எனக்கும் பூள் வலிஎடுத்தது..பூலின் நுனி லேசாக எரிய ஆரம்பித்தது.. அம்மா..எனக்குங்கூட பூல் வலிக்குதும்மா. உம் புண்டை மாதிரி இவ புண்டை வழ வழன்னு இல்லையே..ஏன்..என்று நான் கேட்க.. அவ பயப்படறாடா.. அதான் தண்ணி சுரக்க்லே..நீ அப்படியே குனிஞ்சு அவ முலையைச் சப்பு.. அப்புறம் பாரு பூலு சல்லுன்னு வழுகிக்கிகிட்டு உள்ளே போயிடும்.. என்று அம்மா விளக்கினாள் நான் அதுபோலவே..சங்கீதாவின் முலைகளைப் பிசைந்து கொண்டு பால் குடிக்க குடிக்க..கீழே அவள் புண்டை கசியத் தொடங்க்கியது...ஒரு ரெண்டு நிமிஷ இடைவெளிக்குபிறகு பாதிப் பூள் அவள் புண்டையில் நுழைந்து விட்டது.. சங்கீதா ஆவென அலறியே விட்டாள்..நான் விடாமல் என் குண்டியை எக்கி எக்கி மெல்ல மெல்ல அவள் கூதியில் இடிக்கத் தொடங்கினேன் ஆஆ.அ.ஆஅ.அ என்று அலறி கொண்டிருந்தவள்.. போக போக.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஅஹாஹ். ஆஹ் என்று முனகத் தொடங்கினாள். என் பூலும் சற்று லகுவாக அவள் கூதியில் போய் வந்து கொண்டிருந்தது.. ஒரு கட்டத்தில் நான் ஓங்கி எம்பிகுத்தவே..புளுக் கென்று அவள் கன்னித்திரையைக் கிழித்துக் கொண்டு என் பூல் முழுவதும் அவள் புண்டைக்குள் போய்விட்டது.. சங்கீதா ஆஆஅம்ம்ம்ம்ம்ம்மா.. என்று அலறினாள் தலகாணியில் வாயை அழுத்திக் கொண்டு வலியில் துடித்தாள்.. நான் பூலை எடுத்து விடலாம என்று யோசிக்கும்போதே...என் பூலிலிருந்து வெள்ளை திரவம் பீச்சியடிச்சு தங்கையின் கன்னிப் புண்டைக்குள் இறங்கியது... நான் ஆஆ.. ஆஓஓஓஓ என்று முனக..சங்கீதாவும் சூடான என் விந்து பாய்ந்த சுகத்தில் உச்சத்தை எட்ட.. அவள் புண்டையிலிருந்தும் மதன் நீர் கொப்பளித்துக் கொட்ட.. அந்த இடம் முழுவதும்..வழ வழ கொழ கொழ வென்று ஆகி விட்டது அதே சமயம்..கரெண்ட் வந்து விடவே..ஏற்கனவே போட்டு வைத்திருந்த விளக்கு பளீரென்று எரிந்து எங்கள் மூவரது அம்மணத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது...படுக்கையெல்லாம் கொழ கொழ வென்று கஞ்சித் தண்ணீர் மயம்.. சங்கீதாவின் கூதியிலிருந்து கொஞ்சம் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது... நான் விட்ட விந்து ரத்தத்துடன் கலந்து வெளியே வந்து படுக்கையில் சொட்டிக் கொண்டிருந்தது அம்மா சங்கீதாவின் கூதியை நன்றாக ஆராய்ந்து விட்டு, அவ்ளை பாத்ரூமுக்குக் கூட்டிக் கொண்டு போய் நன்றாகக் கழுவி விட்டு கூட்டி வந்தாள்.மூவரும் அவரவர் சாமான்களை சுத்தம் செய்து கொண்டு ஃபேன் காற்றில் படுத்து கொஞ்சம் ஆசுவாசப் படுத்தி கொண்டோம் அப்புறம் ஒரு அரைமணி நேரம் சென்றதும், நான் அம்மாவை குனிய வைத்து நாய் பொஷிஷனில் ஓத்தேன். அதன் பிறகு அம்மா என் மீது உட்கார்ந்து மட்டைத் தேங்காய் உரித்தாள். அப்புறம் ஒருமணி நேரம் கழித்து சங்கீதாவை மீண்டும் ஒரு ஓல் போட்டேன்..அதற்கு மேல் அவள் தாங்க மாட்டாளென்று அம்மா சொல்லவே..மீண்டும் அம்மாவை மல்லாத்திப் போட்டு ஏறி ஓத்தேன் ஆக மொத்தம் விடிவத்ற்குள், அம்மாவை 4 முறையும், தங்கையை 2 முறையும் ஓத்து மகிழ்ந்தேன்..அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தினமும் ஒருதடவையாவது சங்கீதாவை ஓப்பது வழக்கமாகி விட்டது ஆனால் அம்மாவை காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் ஓக்காமல் எனக்குத் தூக்கம் வருவதில்லை.. அம்மாவுக்கும் என் பூல் குத்துக்கள் வேண்டியிருந்தது.. அவளும் ஆசையோடும்.. வெறியோடும் என்னிடம் ஓல் வாங்கிக் கொண்டாள்.. அன்று

புவனா- தடுமாறிய நிமிடங்கள்


ராஜீவ் மிக சிறிய வயதில் முன்னுக்கு வந்த சமகால இளைஞன் . திருமணம் ஆனவன் . மனைவி வெகுளி மற்றும் மெல்லிய உடலே அழகு என நினைத்து பசிக்கும் போது கூட வயிற்றுக்கு துரோகம் செய்பவள் . ஆகையால் ராஜிவின் காம பசிக்கு அவளால் ஈடுகொடுக்க முடிவதில்லை .. ஆனால் ராஜீவ் வேறு எந்த பெண்ணையும் கவரவோ அல்லது உல்லாசமாக அவர்களுடன் இருக்கவோ முயற்சி செய்தது இல்லை . அதற்க்கு கொஞ்சம் துணிவும் சாமர்த்தியமும் வேண்டும் அது அவனுக்கு இல்லை ... ராஜீவ் சொந்தமாக ஒரு சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறான் . அங்கே 10க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கின்றனர் . யாரிடமும் ராஜீவ் தவறாக நடந்து கொண்டது இல்லை . ஆனால் ராஜீவ் விற்குள் இருக்கும் மிருகம் அவர்கள் அனைவரையும் ரசித்து கொண்டே தான் இருக்கு . அதில் அவன் மனதில் நீங்கா இடம் பெற்றவள் தான் புவணா ..

புவனாவை புடைவையில் ,சுடிதாரில் என்று பல உடைகளில் ரசித்து பார்த்து இருக்கிறான் . அன்றும் அப்படி தான் மஞ்சள் நிற புடைவையில் ராஜிவின் காபினுக்குள் நுழையும் புவனாவை ரசித்து வரவேர்தான் . ரசிப்பதை மனதுக்குள் பூட்டி வைக்கும் கோழைத்தனம் ராஜிவின் தந்திரம் . புவனா குதிரை வால் போல கூந்தலை தொங்கவிட்டபடி நெருங்கி வருகிறாள் .. குதிரைக்கு கொம்பு இருந்தால் இதோ இந்த புவனாவின் மொலைகள் போல தான் இருக்கும் ..என்ன அழகு இவள் !திருமணதிற்கு முன் இவளை பார்த்து இருந்தால் புவனாவை தான் கல்யாணம் செய்து இருப்பான் ராஜீவ் . கபினுக்குள் நுழைந்த புவனா சார் நீங்க ப்ரீயா கொஞ்சம் உங்ககிட்ட பேசணும் என்றால் ... ராஜீவ் sure y not ? என்றான் . புவனா தனது திருமண அழைபிதழை ராஜிவிடம் கொடுத்தால். அடுத்த மாதம் தனக்கு திருமணம் என்றும் அதற்க்கு 20 நாள் லீவு வேண்டும் என்றும் கேட்டாள் . ராஜீவ் வாழ்த்து கூறி வாங்கிகொண்டான் . லீவுக்கு முறைப்படி லெட்டெர் கொடுத்து விட சொன்னான் . 20 நாள் போதுமா என்றும் கேட்டான் . மேலும் கல்யாணத்துக்கு அப்புறம் வேலை செய்வது சாத்தியமா என்றும் கேட்டான் . அதற்க்கு புவனா வேலை செய்வேன். வருங்கால கணவர் சம்மதம் கொடுத்து விட்டார் என்றும் சொன்னாள் . சிரித்தபடியே ராஜீவ் புவனாவை அனுப்பி வைத்தான் . ஆனால் அதற்க்கு பிறகு ராஜேஷ்க்குள் இருக்கும் மிருகம் அவனை விழித்து கொண்டு அவனை பொறாமையின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. அவனுடைய முதலாளி ஸ்தானமே அவனை இயலாமைக்கு காரணம் என்றும் நொந்து கொண்டான். வேறு என்ன செய்யமுடியும் .. நொந்தான் கொஞ்ச நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்தான் ... ஒரு ஞாயிற்று கிழமையில் மிக பெரிய ஷாப்பிங் மால் ஒன்றுக்கு ராஜீவ் சென்றான் அங்கு புவனாவை கண்டான் ...அவளே அருகில் வந்து பேசினாள் என்ன சார் தனியாவா வந்து இருக்கீங்க ? ஆமா .. சும்மா அப்படியே எதாவது DVD வாங்க வந்தேன் . நீங்க தனியா வந்து இருக்கீங்க போல ... ஆமா சார் . ஷாப்பிங் பண்ணிட்டு போலம்ம்ன்னு வந்தேன் கல்யாணம் நெருங்குது அப்புறம் ப்ரீ டைம் இருக்காது என்று சிரித்தாள் வாங்க உங்க கல்யாணத்துக்கு first ட்ரீட் நான் தருகிறேன் . இங்கே ஒரு இத்தாலி ரெஸ்டாரன்ட் இருக்கு, சாப்பிடலாம் ஓகே யா ? ஐயோ .. என்னால நம்பவே முடியலை சார் .. டபுள் ஓகே என்றால் .. அங்கு இருவரும் மணிகணக்கில் பேசி மகிழ்ந்து சாபிட்டார்கள் . அங்கிருந்து வெளியே வந்ததும் .. இருவரும் லிப்ட்டிற்கு காத்து இருந்தனர் தனிமையில் .. ராஜிவிர்க்குள் உறங்கும் மிருகம் விளித்துகொள்ள புவனாவை கட்டி அணைத்து உதட்டில் முத்தமிட்டான் . புவனா அதிர்ந்தாள் தொடர்ந்து கட்டி பிடித்து முத்தமிட்டு கொண்டே இருந்தான் லிப்ட் வந்தது . லிப்டில் ground floor என்னும் பட்டனை தட்டாமல் .HOTEL lobby என்ற பட்டனை தட்டிய ராஜீவ் மீண்டும் புவனாவின் காதில் முத்தமிட்டு ஒன்னும் அவசரமில்லையே என்றான் . புவனா முகம் சிவந்து நாணத்தோடு ஏதும் சொல்லாமல் நின்றாள் . லிப்ட் நின்றது புவனா ராஜிவை பின் தொடர்ந்தாள். அந்த நட்சத்திர hotel லில் suite ரூம் புக் செய்தான் ராஜீவ் ... ரூமுக்குள் நுழைந்த இருவரும் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு காம பசி கொண்ட மிருகங்கள் போல முத்தமிட்டு கொண்டனர் . புவனாவின் அழகை வர்ணித்து கொண்டே அவளை நிர்வானமாகினான் ராஜீவ் . ராஜீவின் வார்த்தைகள் அனைத்தும் புவனாவின் காதில் கவிதையாக ஒலிக்க சின்ன சின்ன தீண்டல்களே அவளது யோனியில் இன்னப நீரை வெளிக்கொண்டு வந்தது . அதுவே மேலும் மேலும் அவளை உணர்ச்சி வச படவைக்க . ராஜிவிற்கு முழு ஒத்துழைப்பும் தந்து கொண்டு இருக்கிறாள் புவனா .. இந்த நாள் தான் தன் காம உணர்வுகளை முழுமையாக நிலைநாட்டிய நாள் என்று ராஜீவ் உற்சாகமாக இயங்கினான். அமைதியான அந்த அறையில் இருவரின் மூச்சு காற்றும் பேய் இறைச்சல் போல கேட்டது. இருவரும் எந்த உலக சிந்தனையும் இன்றி உடலுறவில் முழுவீச்சில் இருக்க தனது விந்தையும் புவனாவின் யோனியில் செலுத்தி விட்டு ஒய்ந்தான் ராஜீவ் . இளைப்பாறிய பின் மீண்டும் ராஜீவ் எழுந்து தனது ஆணுறுப்பை புவனாவின் வாயில் வைத்தான் அவளும் தயக்கம் இன்றி சுவைத்தாள் .. இந்த முறை இன்னும் அதிகமான நேரம் உறவில் ஈடுபட்டனர் . சரியாக 3 மணி நேரம் கழித்து எழுந்த புவனா ராஜிவிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் குளித்து உடை அணிந்து வெளியேறினாள் . ராஜீவ் களைப்பில் உறங்கி போனான் ... ராஜீவ் விழித்த போது நள்ளிரவு 12:00 மணி . நீண்ட யோசனைக்கு பின் புவனாவுக்கு போன் செய்தான் . ஹலோ சொல்லுங்க சார் தூங்கிட்டிங்களா ஆமா சார் . பரவாயில்லை சொல்லுங்க இல்லை . நா இதுவரைக்கும் யார்கிட்டையும் இப்படி நடந்துகிட்டது இல்லை . உங்க கிட்ட தான் இப்படி பண்ணிட்டேன் . am sorry நானும் யார்கிட்டயும் இப்படி நடந்துகிட்டது இல்லை நல்லா தெரியும். உங்கள் தயக்கம் உங்க கண்ணுல இருந்த மிரட்சி உங்க உடம்பில் இருந்த நடுக்கம் எல்லாமே என்கிட்டே சொல்லாமே சொல்லிடுச்சு .but நான் தான் மிருகம் போல நடந்து கொண்டேன் அப்படி இல்லை சார் . நானும் தான் தப்பு பண்ணிட்டேன். என்னால உங்களை தள்ளிவிட முடியலை என் மனசுல எப்பவும் எங்க மேல மரியாதையும் ஈர்ப்பும் இருந்துச்சு இருக்கு .. உங்களை வேற யாராக இருந்தாலும் இந்த மாதிரி நான் செஞ்சு இருக்க மாட்டேன் . சார் என்னை தப்பான பொண்ணுன்னு நினைச்சுடாதிங்க .. ஐயோ சத்தியமா நினைக்களை நினைக்கவும் மாட்டேன் . என் மனைவி ஒரு வெகுளி அவகிட்ட நான் complete sexual satisfaction அடைந்தது இல்லை . உங்களை நான் ரொம்ப ரசிச்சு இருக்கேன் .. இந்த ரெண்டும் சேர்ந்து என்னை தடுமாற வைச்சுடுச்சு .. இது நாம தொடர முடியாத விஷயம் இதை மறக்க முயற்சி செய்வோம் . this is just accident . உங்களால மறக்க முடியுமா ? என்னை முதலில் தொட்ட ஆண் நீங்க தான் . செக்ஸ்ல எல்லா first டும் உங்களோட தான் .. மறந்து தான் ஆகணும் முதல் முத்தம்.முதல் செக்ஸ் முதல் நிர்வாணம் எல்லாமே ... உங்களோட எனக்கு கிடைச்ச எல்லாமே complete . என் என் வாழ்க்கையில் இவ்வளோ லேட்டா வந்தீங்க ... சார் plz .. நாம்ம இதை நிறுத்தனும் ... எனக்கு இப்ப ஒரு உருது கவிதை ஞாபகம் வருது ... என்ன தெரியுமா ? இங்கிருந்து பல மையில்களுக்கு அப்பால் சரி தவறு பாவம் புண்ணியம் அனைத்தையும் கடந்த ஒரு மைதானம் இருக்கு ..அங்கே நான் உன்னை சந்திப்பேன் ! நல்ல இருக்கு ஆனா புரியல ? தான் கற்பனை பண்ணி வச்சு இருந்த பெண்ணை இன்னொருவன் மனைவியா பார்க்கும் கவிஞன் எழுதின கவிதை இது .... ஐயோ .. சார் நம்மக்கு அப்படியே பொருந்தி போக்குத் சார் ... ஆமா ... நான் உங்களை எந்த நேரத்திலும் இனிமே டிச்டுர்ப் பண்ணமாட்டேன் ஆனா மறக்கவும் முடியாது .. ம்ம் நான் கிஸ் பண்ணினதும் என்ன நினைசீங்க .. சார் உங்க மேல நம்ம ஆபீஸ்ல வேலை செய்யுற எல்லோருக்கும் ஒரு crush இருக்கு . நீங்க அவ்வளவு handsome , சிம்பிள் அண்ட் dignified person . தேங்க்ஸ் அந்த முத்தம் என்னாலையும் மறக்க முடியாது .. நீங்க என்னை கிச் பண்ணுறீங்க ன்னு நம்பவே எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு .. உண்ணும் புரியலை ..அடுத்து அடுத்து ரூமுகேல்லாம் போவோம்ன்னு நினைகவே இல்லை . நான் hurt பண்ணினேனோ ? இல்லை சார் . u had taken complete care of me . அந்த கண்ணியம் தான் நீங்க என்ன செஞ்சாலும் என்னை மகுடி கேட்டு மயங்குன பாம்பு மாதிரி என்னை drive செஞ்சது .. இதுவரைக்கும் என் wife கூட எனக்கு blowjob தந்தது இல்லை .எனக்கு அது first டைம் . தேங்க்ஸ் . ம்ம்ம் ... எனக்கு இன்னும் வலிக்குது .. கொஞ்சம் கூட இறக்கம் இல்லமா நீங்க என்ன வேகம் சார் .. நானும் முதுகை கில்லுறேன் கத்துறேன் நீங்க கண்டுக்கவே இல்லை ..அது மட்டும் தான் இன்னும் வலிக்குது . ஆனா (சிரிப்பு) ஓகே நான் இனிமே உங்களுக்கு பெஸ்ட் friend . you can ஷேர் anything with me ... but not bed ...ஹ ஹா அதையும் தான் ....ஹ ஹா ஐயோ .... சார் போதும் தூக்கம் வருது ஓகே take care .. thanks தேங்க்ஸ் gud night ...

ராஜீவ் சொன்ன கவிதை போல் சரி தவறுகளை கடந்து இன்றும் இந்த நட்பு தொடர்கிறது ...மறுநாள் புவனா வழக்கம் போல ஆபிஸ் வந்தாள் , அனைத்தும் வழக்கம் போல நடந்தது .... ராஜீவ் தனது கபினுக்குள் அழைத்த போது புவனா சென்றாள் ஆனால் அவன் முகம் பார்த்து பேசவில்லை . குனிந்த தலை நிமிராமல் பேசினாள் . ராஜிவிக்கோ புவனாவை பார்த்ததும் நேற்று நடந்த விஷயங்கள் நினைவில் வந்து போக அவனது ஆண்மை விழித்தது . ஆனாலும் புவனாவின் நாணம் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. அவனும் ஆபீஸ் செய்திகள் மற்றும் குறிப்புகள் கொடுத்து அவளை அனுப்பி வைத்தான் . ஆபீஸில் அனைவரும் சென்றுவிட்டார்கள் ராஜீவ் கடைசியாக கிளம்பி கார் பார்கிங்கில் இருந்து காரை எடுத்து கொண்டு வீட்டுக்கு செல்ல மனமில்லாமல் .. வண்டியை எங்கோ ஒட்டிக்கொண்டு சென்றான் .. ஓரிடத்தில் காரை நிறுத்தி சற்று நேரம் காற்று வாங்க காலர நடந்தான் . அவன் மனதெல்லாம் புவனாவின் நினைவுகள் . சின்ன யோசனைக்கு பின் புவனாவுக்கு போன் செய்தான் ராஜீவ் .. நீண்ட நேரம் ரிங் போனது ...மறுமுனையில் ஹலோ என்ற புவனாவின் குரல் கேட்டதும் ராஜிவின் முகம் மலர்ந்தது ... ஹாய் ...என்ன பண்ணுறீங்க ? இப்பதான் என் டைரியில நேத்து நீங்க சொன்ன கவிதையை எழுதி முடிச்சேன் ... அப்படியா ! இன்னைக்கு என் முகத்தை கூட நீங்க பார்கலையே . எனக்கு ரொம்ப GUILTY யா இருந்துச்சு . அதான் போன் போட்டேன் ... இன்னைக்கு தான் உங்க முகத்தை நான் ரொம்ப நேரம் பார்த்தேன் . ஆனா நான் பார்த்தப்போ நீங்க பார்க்கலை . நேரில உங்க முகத்தை பாக்க எனக்கு வெட்கம் . நானும் GUILTY யா தான் பீல் பண்றேன் . நம்ம ரெண்டு பேரும் தப்பு பண்ணிட்டோம் . இன்னைக்கு உங்களை பார்த்தப்போ நேத்து நடந்த எல்லாம் மனசுல ஒரு நிமிஷம் வந்து போச்சு .. சார் .. இப்ப நீங்க எங்க கூப்டாலும் நான் வருவேன் . அந்த அளவுக்கு எனக்கும் மனசுக்குள்ள தவிப்பு இருக்கு . ஆனா நாம அப்படி செய்ய கூடாது . அது நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையையும் வீனாக்கிடும் . உண்மை தான் ... சார் .. ஆபீஸ்ல மஞ்சுளா மேடம் இருக்காங்களே அவுங்க என்கிட்டே இன்னைக்கு என்னடி ஒரு மாதிரி நடக்குறே .. நேத்து உன் வருங்கால புருஷன் கூட ஜல்சாவான்னு கேட்டாங்க .. எனக்கு உயிரே போச்சு ..இல்லை வயித்த வலி சொன்னேன் ... என்ன சொல்லுறீங்க ... என்னங்க ஒரே நாள் தானே அதுக்கு நடை எல்லாமா மாறும் ... சார் . ஒரு நாள் தான் ஆனா முழுசா 3 மணி நேரம் உங்களோட இருந்து இருக்கேன் . இப்ப என் பயம் எல்லாம் FIRST NIGHT ல என் புருஷன் கண்டு பிடிசுடுவனோ பயம் தான் ... அதுக்கு ஒரு வழி இருக்கு என்ன சார் .. எனக்கு தெரிஞ்ச ஒரு லேடி டாக்டர் இருக்காங்க . அவங்ககிட்ட போன ஒரு சின்ன SURGERY இருக்காம் அது பண்ண்ணினா உங்க VAGINA மறுபடியும் TIGHT ஆயிடும் . சார் இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ... ஐயோ .. இந்த பொம்பளைங்களே இப்படி தான் . அவங்க கிளினிக் புது BRANCH நான் தான் ஓபன் பண்ணி வைச்சேன் . அப்ப அவுங்க நியூ FACILITIES பற்றி ஒரு ஸ்பீச் கொடுத்தாங்க அதை வச்சு சொன்னேன் . உடனே தப்பா யோசிச்சச்சா ... சார் உண்மையில் இன்னும் வலி லேசா இருக்கு தெரியுமா . நீங்க பால் கூடிகாத பூனைன்னு நம்பவே முடியலை ... இப்ப நான் அந்த இடத்துல நான் என் நாக்கை வச்சு ஒத்தடம் கொடுத்தா எப்படி இருக்கும் தெரியுமா.... சா..............................ர் உங்க காலை கொஞ்சம் அகட்டி அந்த ஓட்டையை விரலால கொஞ்சம் அகட்டி என் நாக்கை உள்ள விட்டு விட்டு எடுத்தா எப்படி இருக்கும் ... சா................................................ர் இந்நேரம் தண்ணி வந்து இருக்கும் அது லேசா உப்பு கரிக்கும் அதை முழுங்கி , நாக்கால விளையாட விளையாட உன் பருப்பு எல்லாம் நான் சப்பி எடுத்தா எப்படி இருக்கும் சார் .. நீங்க இது அன்னைக்கு செஞ்சாப்ப நான் எப்படி கத்தினேன் . எப்படி சொல்லுறதுன்னு தெரியலை சார் இப்ப தண்ணி வந்துடுச்சா ... ம்ம்ம் எப்ப என்ன பண்ண போறீங்க ... தண்ணிய குடிச்சுட்டு படுத்து தூங்க போறேன் சரி ..தூங்குங்க திஸ் saturday நாம அந்த கிளினிக் போயி surgery பண்ணிடலாம் .. ஐயோ வேணா சார் பயமா இருக்கு ... பயப்பட ஒன்னும் இல்லை .. இது laser treatment தான் .no வொர்ரீஸ் ..... கே .சார் gd ngt ... gd ngt ....bye சனிக்கிழமை ராஜீவ் சொன்ன இடத்துக்கு புவனா வந்து சேரவும் ராஜீவ் காரில் வரவும் மிகவும் சரியாக இருந்தது . புவனா ராஜிவின் காரில் ஏறி உக்காரத்தாள் . சார் ..பயமா இருக்கு .. அட இது ஒன்னும் இல்லைன்ங்க ..இது small மேட்டர் ... டாக்டர் யாருன்னு கேட்டா ? அவ என் பெஸ்ட் friend . நான் நம்ம விஷயம் எல்லாம் சொல்லிட்டேன் ... சார் ..நான் எப்படி அவுங்க முகத்துல முழிப்பேன் அவளா ... அவ ரொம்ப மாடர்ன் டைப் ..என்னை செமையா கிண்டல் பண்ணினா .. எண்டா இத்தன நாள் என்னை எல்லாம் கண்டுக்கவே இல்லை ன்னு கூட சொன்னா ... என்ன மறுபடியும் இந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளே போறீங்க ..இங்கயா கிளினிக் இல்லை evening 6 மணிக்கு தான் appointment . அதுவரைக்கும் .. சார் வண்டிய நிறுத்துங்க . நா இறங்கிகிறேன் . போதும் ...புவனாவின் கண்களில் கண்ணீர் முட்டியது கோபமும் வந்து முகமெல்லாம் சிவந்தது ... புவனா .. இன்னைக்கு 6 மணிக்கு அப்புறம் நான் உன்னை தொந்தரவு செய்யவே மாட்டேன் . உன்கூட நான் நிறையா மனசுவிட்டு பேசணும் இன்னும் ஆசையா பழகணும் ... பேச எதுக்கு ரூம் ... கார் பார்கிங்கில் வண்டியை நிறுத்திய ராஜீவ் புவனாவின் கைகளை பற்றினான். அவள் ராஜீவின் கைகளை உதறினாள். புவனாவின் கண்களில் முட்டிய கண்ணீர் கன்னத்தில் வழிந்தது .ராஜீவ் கண்ணீரை துடைத்தான் . புவனா இன்னைக்கு உனக்கு surgery . அதுக்கு முன்னாலா கடைசியா ஒரே ஒருதடவ . உன் மனசுலயும் ஆசை இருக்கு ஆனா அதை கட்டுபடுத்திகிற பக்குவம் உனக்கு இருக்கு . ஆனா எனக்கிட்ட இல்லை . நானும் உன்னை மாதிரி இருந்தவன் தான் உன்கிட்ட மட்டும் தான் இப்படி தோற்று போறேன் . உன் அழகு மட்டும் இல்லை உன் குணம் உன் மேல உள்ள மரியாதை எல்லாமே என்னை இப்படி கூட்டி வர வச்சது .... என்று சொல்லி மீண்டும் கைகளை பற்றினான். சிறிது நேரம் மௌனம் .. காரை விட்டு ராஜீவ் வெளியாகி புவனாவை பார்த்தான் . அவளும் காரில் இருந்து வெளியே வந்தாள் ... சென்ற முறை போலவே suite ரூம் தான் இப்போதும். புவனாவின் உடம்பெல்லாம் வியர்த்து இருந்தது . ராஜீவ் வேட்டைக்கு தாயரானான் .. சென்ற முறை புவனா ராஜிவிடம் தன்னை முழுமையாக சமர்ப்பித்து இருந்தாள் , ஆனால் இந்த முறை அவளிடம் அதிகம் தயக்கமே இருந்தது. அதை ராஜீவ் நன்கு உணர்த்து கொண்டான் .. ஆனால் புவனாவை விட்டு விலக மனமில்லை. அவளை தன வசப்படுத்த கூடுதல் வெறியுடன் செயல்பட்டான் . தனது செயல்கள் உவ்வொன்றையும் மெல்ல நிதனாமாக செய்தான் . ஒவ்வொரு முத்தமும் புவனாவின் தயக்கத்தை தவிப்பை போக்கிகொண்டே இருக்க ... தனது ஆடை அனைத்தும் இழந்து விட்டாள் . புவனாவின் கைகள் ராஜிவை அணைக்க தேடி தோற்றது . அவனோ அவளின் தொடை இடுக்கில் முகம் புதைத்து அவளின் யோனியை நொங்கை சுவைப்பது போல ருசித்து கொண்டு இருக்கிறான் .. புவனா வெடித்து அலறினாள் ..சென்ற முறை இருந்த மிருக வெறி இல்லை ராஜிவிடம் அணு அணுவாக ரசித்து புவனாவின் தொப்புள் முலைகள் தொடை கால் விரல்கள் கை விரல்கள் கண் காத்து மூக்கு நெற்றி கழுத்து என்று ஒவ்வொரு பாகத்தையும் நல்லி எலும்பை உறிந்து உண்ணுபவன் போல நக்கி சுவைதான் ... புவனா இதற்க்கு மேல் போருக்க முடியாது என்று சொல்லாமல் சொல்ல அவள் கால்களை அகட்டி காட்டினாள் .. ராஜீவ் அவள் யோனியில் இருந்து வழியும் இன்ப நீரை பருகிவிட்டு .. அவன் தடியை சொருகி ஆட்டத்தை தொடங்க புவனாவின் இடுப்பு இன்னும் இன்னும் என்று கேப்பது போல தூக்கி தூக்கி கொடுத்தாள் ... அவளுக்கும் இடுப்பு வலிக்க தொடங்க புவனா தூக்கி கொடுப்பதில் களைத்துவிட ராஜுவும் எந்த கவலையும் இன்றி அவள் யோனியில் விந்தை செலுத்தினான் ...ஆண்குறி உராய்ந்து உழுத யோனியில் அவனின் வெதுவெதுப்பான விந்து உள்ளே புகுவதும் ஒரு சுகமா இருந்தது புவனாவுக்கு .. ராஜீவ் இன்னும் அவள் மேல தான் இருந்தான் ... வலிச்சதா ம்ம்ம் .. மூச்சு மூட்டுது கொஞ்சம் கிழ இறங்குங்க ஓகே என்று சொல்லி அவளை தூக்கி தன மீது படுக்க வைத்தான் ... என்ன சாப்டற .. கொஞ்சம் நேரம் ஆகட்டும் சீக்கிரம் சொல்லு .. அடுத்த ஆட்டம் இருக்கு போதும் 6 மணிக்கு தான் appointment இப்ப மணி 1 தான் .. நீங்களே ஆர்டர் பண்ணுங்க என்றாள் ...

சிக்கென் தந்தூரி ,egg சண்ட்விச் , ginger chikken masala , watermelon juice , என்று ஆர்டர் செய்தான் ... சாப்பிட்டார்கள் ... கொஞ்சம் உறங்கி எழுந்து மீண்டும் 2 முறை கலவியில் ஈடுபட்டார்கள் .. சரியாக 6 மணிக்கு கிளினிக் சென்று அடைத்தார்கள் ..........................