Tuesday 31 March 2015

சுகன்யா... 85

"சுகு... நான் செல்வா.." அவன் குரலில் எல்லையற்ற பரிவும், கனிவும் வழிந்தோடியது.

சுகன்யாவின் வீட்டு ஹாலில் நடராஜனும், மல்லிகாவும், தங்களுடைய வருங்கால சம்பந்தியிடம் மனம் விட்டு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். சுகன்யா மல்லிகாவின் பக்கத்தில் உட்க்கார்ந்திருந்தாள்.

"அத்தே.. ஒரு செகண்ட்.. இப்ப வர்றேன்..." மல்லிகாவிடம் சொல்லிக்கொண்ட சுகன்யா, செல்வாவின் நம்பரை தன் செல்லில் பார்த்ததும் எழுந்து மாடிக்கு வேகமாக ஓடினாள்.

"தேங்க் யூ... தேங்க் யூ... செல்வா" படிகளில் தாவிக்கொண்டே பேசினாள். மூச்சிறைக்க கட்டிலில் படுத்துக்கொண்டாள். செல்லுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.

ஒரு வாரமா இவனை என் வழிக்கு கொண்டு வரணும்ன்னு தவிச்சிக்கிட்டு இருக்கேன். இந்த மீனா நிஜமாவே கில்லாடியா இருக்கணும். ஒரு மணி நேரத்துல இவனை எனக்குப் போன் பண்ண வெச்சுட்டாளே? சுகன்யாவின் மனது துள்ளியது.



"சாரிம்மா சுகு... அயாம் ரியலி சாரி.." செல்வாவின் குரல் கரகரத்தது.

"பரவாயில்லேப்பா. நீ சாரில்லாம் சொல்ல வேண்டாம். நீ எங்கிட்ட பேசிட்டியே அதுவே போதும் எனக்கு." சுகன்யாவின் குரல் கம்மியது

"ஹேய்... அழறியாம்மா...? சுகா ப்ளீஸ்... என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்காதே. என்னை மன்னிச்சிட்டேன்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லு."

"எனக்கு இப்பவே உன்னைப்பாக்கணும்.. அர்ஜெண்டா ஒரு விஷயம் இன்னைக்கு நான் உங்கிட்ட பேசியே ஆகணும்பா.." சுகன்யாவுக்கு மூச்சு சீராகிக்கொண்டிருந்தது.

"நாளைக்கு எங்க வீட்டுக்கு வரத்தானே போறே நீ?"

"ஆமாம் வரத்தான் போறேன்..."

"பின்னே?"

"செல்வா பிளீஸ்.. நான் சொல்றதைக் கேளு. திஸ் மேட்டர் இஸ் அல்ரேடி டிலேய்ட் பை எ வீக் நவ்."

"இப்ப என் அப்பா... அம்மா அங்கே இருக்காங்களா?"

"ம்ம்ம்.. கீழே ஹால்லே பேசிக்கிட்டு இருக்காங்க."

"சுகு... நான் பத்து நிமிஷத்துல உன் வீட்டுக்கு வர்றேன்.. நீ ரெடியா இரு..."

"தேங்க் யூ செல்வா."

***

செல்லை அணைத்து விட்டு, கட்டியிருந்த புடவை, பாவாடையை உருவி எறிந்தாள். பிரா, பேண்டீஸுடன் பாத்ரூமுக்குள் நுழைந்து முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டாள். புதிதாக வாங்கியிருந்த, நீல நிற ஜீன்சையும், வெள்ளை நிற டாப்ஸையும் எடுத்து போட்டுக்கொண்டாள். முகத்தில் இலேசாக பவுடரை அடித்துக்கொண்டாள். அவளுடைய இளமைகள் ஊஞ்சலாடாத் தொடங்கின.

"தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லே" வாய்விட்டு பாட ஆரம்பித்தாள்.

"ஒரு வாரமா ஒழுங்கா சோறுகூடத் தின்னாமா பொலம்பிக்கிட்டு இருந்தியே... அதுக்கு என்ன பேரு?"

"நீ சும்மா இரு... இப்ப என்னைக் கண்டுக்காதே" எதிர் கேள்வி கேட்ட மனசுக்கு கடுமையான உத்திரவிட்டாள்.

கூந்தலை வேகவேகமாக வாரி ரப்பர் பேண்ட்டுக்குள் இறுக்கிக்கொண்டு, தன் தோள் பையிலிருந்து, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு, ஹாலுக்கு வந்தாள். முகத்தில் ஒரு பிரகாசம் வந்திருந்தது.

"யாரும்மா சுகா போன்ல? உன் அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க... இப்ப வெளியே போறியா என்ன?"

சுந்தரி தன் முகத்தை நிமிர்த்தினாள். தன் பெண் மட்டுமே புரிந்துக்கொள்ளக்கூடிய அளவில் முகத்தில் தன் எரிச்சலைக் காட்டினாள். இப்ப எதுக்குடீ ஒழுங்கா கட்டிக்கிட்டு இருந்த புடவையை அவுத்துப் போட்டுட்டு இந்த ஜீன்ஸ் சனியனைப் போட்டுக்கிட்டு வந்து நிக்கறே? வீட்டுக்கு வந்திருக்கறவங்க என்ன நினைப்பாங்கங்கற புத்தி கொஞ்சமாவது வேண்டாம்? தாயின் மனதில் ஓடும் எண்ணம் சுகன்யாவுக்கும் புரிந்தது.

"அவருதாம்மா..." முகத்தில் கெஞ்சலுடன் தாயை நோக்கினாள்.

"யாரு... நம்ம மாப்பிள்ளையா?" குமாரசுவாமி முகத்தில் புன்னகையுடன் வினவினார்.

"ஆமாம்பா..." முகத்தில் வெட்கம். சட்டெனச் சிவந்தாள் சுகன்யா.

"மாப்பிள்ளை என்ன சொல்றார்..?" அவர் முகத்தில் சிரிப்பு மேலும் விரிந்தது.

"மீனாவுக்கு பர்த் டே கிஃப்ட் வாங்கணும், இந்த ஏரியாவுல நல்ல கடை எங்கேருக்குன்னு கேட்டேன்... நான் வர்றேன்னார்.." கோச்சிக்காதேம்மா... அவருக்கு புது டிரஸ் போட்டுக்காட்டணும்ன்னு ஆசையா இருக்கும்மா... போய்ட்டு சீக்கிரம் வந்துடறேம்மா... தன் மனதிலிருப்பதை தன் கண்களால் அம்மாவிடம் சொன்னாள்.

"குட் ஈவீனிங் அங்கிள்... தாத்தா நல்லா இருக்கீங்களா? எப்ப வந்தீங்க ஊர்லேருந்து?" உதட்டில் புன்னகையுடன், செல்வா கையில் பைக் கீயை விரலில் சுழற்றிக்கொண்டே உள்ளே நுழைந்தான். சிவதாணுவின் காலைத் தொட்டு வணங்கினான்.

"சிவ.. சிவா... நல்லாயிருக்கணும்."

"நீங்க எல்லோரும் வீட்டுக்கு வந்து மீனாவை ஆசிர்வாதம் பண்ணணும்" பொதுவாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டான், செல்வா.

பாத்தீங்களா என் புள்ளை எவ்வளவு புத்திசாலி... மனதுக்குள் மெச்சிக்கொண்ட மல்லிகா, தன் மனதில் எழுந்த எண்ணத்தை முகத்தில் கொண்டு வந்து, தன் கணவர் இடுப்பில் தன் முழங்கையால் உரசி அவரைப்பார்த்து புன்னகைத்தாள் மல்லிகா.

"இருட்டறதுக்குள்ளே வந்துடுங்கோ..." குமாரசுவாமி உத்தரவு கொடுத்தார்.

"அத்தே... போய்ட்டு வந்திடறேன்..."

"சரிம்மா... சந்தோஷமா போய்ட்டு வாம்மா..."

இந்த ஜீன்ஸ்லேயும் டீசண்டா, அம்சமாத்தான் இருக்கா என் மருமவ.. மனசுக்குள் ஒரு சந்தோஷம் கிளம்பியது மல்லிகாவுக்கு.

"சுகா... காசு எடுத்துக்கிட்டியாம்மா..." அப்பா ஃபர்ஸைத் திறந்தார்.

"இருக்குப்பா..."

சுகன்யா பைக்கில் ஏறி உட்கார்ந்ததும், சீறிக்கொண்டு பறந்தான் செல்வா. மெயின் ரோடுக்கு வந்ததும், சுகன்யா தன் மார்புகளிரண்டும் அவன் முதுகில் அழுந்த சாய்ந்துகொண்டாள். தன் இரு கைகளையும் அவன் வயிற்றில் கோத்துக்கொண்டள். அவளுடைய பருத்த தொடைகள் அவன் தொடைகளை உரசிக்கொண்டிருந்தன. செல்வா சூடாக ஆரம்பித்தான்.

"மெதுவா போப்பா..." சுகன்யா அவன் காதைக் கடித்தாள்.

"ப்ஸ்ஸ்ஸ்... சும்மா இருடீ..."

"நான் உன்னை கடிப்பேன்.. ஒதைப்பேன்... என் இஷ்டம்.. என்ன வேணாப் பண்ணுவேன்... ஒரு வாரமா என்னை அழுவ வெச்சியே நாயே.." அவன் முதுகில் ஓங்கி அடித்தாள்.

"உனக்குத்தான் வலிக்கும்.. சொல்லிட்டேன்..." சுகன்யாவின் துள்ளும் முலைகள் அவன் மார்பில் படிந்ததுமே, செல்வா தன் இயல்பான நிலைக்கு வந்துவிட்டான்.

"டார்லிங்... ஜீன்ஸ்ல செமையா இருக்கேடீ..."

"ச்சீ... என்ன செமையா இருக்கு...?"

"உன் பின்னாடி அசையுதே அந்த ரெண்டு புட்பாலையும் தான் சொல்றேன்..." தன் முதுகை அவள் மார்பில் அழுந்த உரசினான் செல்வா. சுகன்யாவின் காம்புகள் விறைக்க ஆரம்பித்தன. வலுவாக இறுக்கிக்கொண்டாள் அவள்.

"சனியனே... அசிங்கமா பேசாதடா... இப்பவே எனக்கு மார்லே கனக்க ஆரம்பிச்சிடிச்சி..."

"வேணாம்டீ... வேணாம்... இப்படி பேசியே நீ சூட்டைக் கிளப்புவே.. அப்புறம் நடு ரோடுல அம்போன்னு விட்டுட்டு போயிடுவே.. ராத்திரிக்கு நான்தான் கையில புடிச்சிக்கிட்டு ஆட்டிக்கணும்..."

"சாரிப்பா... திருப்பியும் பழசை கிளறாதே செல்வா.." மீண்டும் அவன் காது கடிபட்டது.

"மீனாவுக்கு என்ன வாங்கப்போறே நீ?"

"அவகிட்ட புது மாடல்லே ரிஸ்ட் வாட்ச் இல்லேன்னு நினைக்கிறேன்.."

"யெஸ்..."

"அப்ப நல்ல ப்ராண்டட் வாட்ச் கடைக்கு போ... "

"உன் பட்ஜெட் என்னம்மா சுகா...?"

"டென் டு ட்வெல்வ் தவுசண்ட்"

"எதுக்கும்மா இவ்வளவு காஸ்ட்லியா வாங்கறே?"

"என் ஃப்ரெண்ட் அவ... தட்ஸ் ஆல்..."

"ஓ.கே. மேடம்.."

மீனாவின் மெல்லிய மூங்கில் போன்ற கைக்கு ஏற்ற மாதிரி அழகான வாட்ச் ஒன்றை வாங்கிக்கொண்டார்கள். காலியாக இருந்த பேமிலி ரூமில் உட்க்கார்ந்து காஃபி குடித்தார்கள். பேரர் வருவதற்குள் ஒருவரை ஒருவர் வெறியுடன் முத்தமிட்டுக்கொண்டார்கள்.

ஒரு வாரத்திய மனஇறுக்கம் குறைந்தவர்களாக எதிரில் வருபவர்கள் முகம் தெரியாத இருட்டில் சுகன்யாவைத் தழுவியபடி கடற்கரை மணலில், கால்கள் பதிய பதிய நடந்தான் செல்வா.

***

"சுகு... சொல்லும்மா... என்ன பேசணும் உனக்கு..?"

சுகன்யா பதில் பேசாமல் அவனை இழுத்து தன் மடியில் கிடத்திக்கொண்டாள். அவன் கழுத்துக்கு கீழ் தன் கையை கொடுத்து தன் மார்பில் அவன் முகத்தை புதைத்துக்கொண்டு விசும்ப ஆரம்பித்தாள். செல்வா விக்கித்துப்போனான்.

"என்னம்மா சுகு... எதுக்கு இப்ப அழுவறே நீ?"

"எப்ப என் கழுத்துல தாலிக்கட்டப்போறே நீ?" சுகன்யாவின் சூடான கண்ணீர் அவன் கன்னத்தில் விழுந்தது.

செல்வா விருட்டென சுகன்யாவின் மடியிலிருந்து எழுந்தான். அவளைத் தன் மடியில் கிடத்தி அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டான். அவள் உதடுகள் அவன் வாய்க்குள் மெல்லத் துடித்துக்கொண்டிருந்தன. அவளுடைய இதழ்களின் துடிப்பு அடங்கும் வரை அவன் தன் உதடுகளின் அழுத்தத்தை குறைக்காமலிருந்தான்.

"சுகா.. என்னம்மா இது குழந்தை மாதிரி பிஹேவ் பண்றே?"

"என்னால முழுசா ஒரு வாரம் உன்கிட்ட பேசாம இருக்க முடியலே. நீ சீட்லே இருந்துகிட்டே இல்லேன்னு சொல்லி என்னை சாவடிச்சு சுண்ணாம்பா ஆக்கறே."

"முடிஞ்சக்கதையை திரும்பவும் பேசாதேன்னு நான் சொல்றேன்.."

"சரி... நடக்க வேண்டியக் கதையை நான் சொல்றேன். இன்னும் இருபது நாள்லே உன்னை விட்டுட்டு நான் இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் போயே ஆகணும். இந்த நெனைப்பையே என்னாலத் தாங்கிக்க முடியலேடா." சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு பேசினாள்.

"எங்கே போகப்போறே நீ...?"

செல்வாவின் குரலில் அவன் திடுக்கிட்டது தெளிவாகத் தெரிந்தது. தன்னை விட்டு அவள் தூரமாகப் போகவேண்டும் என்று சொன்னதுமே அவன் கரங்களின் இறுக்கம் சுகன்யாவின் முதுகில் அதிகமாகியது. அவளுக்கு மூச்சுத் திணறியது. 




"இப்டியே என்னை இறுக்கி கட்டி, என் கழுத்தை அழுத்தி ஒரே தரமா கொன்னு அந்தக் கடல்லே தூக்கிப் போட்டுட்டு, ஒரு தரம் என் பேரைச்சொல்லி, உன் தலையை முழுகிடு... எனக்கு நிம்மதியாப் போயிடும்..." சுகன்யா முனகினாள்.

"ஏய்.. வாயை மூடுடி சனியனே... இந்த மாதிரி எதாவது இன்னொரு தரம் பேசினே... உன் பல்லுமேலேயே ஓங்கிப் போடுவேன்.. மேட்டரைச் சொல்லுடின்னா... இப்பல்லாம் பேசி பேசியே என்னைக் கொல்றே நீ.." செல்வா தன் பற்களை கடித்தான்.

"நான் டில்லிக்கு போயே ஆகணும்.. ஒரு மாசம் ட்ரெய்னிங் ப்ரீயட் இப்ப மூணு மாசமா ஆயிடிச்சி..." சுகன்யாவின் குரல் நடுக்கத்துடன் வந்தது.

"ஓ மை காட்..." செல்வா முணுமுணுத்தான்.

"மே மாசம் ஃப்ர்ஸ்ட் வீக்ல நான் அங்கே இருந்தாகணும்.. இன்னும் இருபது நாள்தான் பாக்கி இருக்கு... அதுக்குள்ள என் கழுத்துல நீ தாலியைக் கட்டிடு... எனக்கு அது போதும்... அந்த தாலியைப் பாத்துக்கிட்டேன் நான் பொழுதை ஓட்டிடுவேன்." சுகன்யா அவன் கன்னத்தில் வெறியுடன் முத்தமிட ஆரம்பித்தாள்.

"என்னடி பண்றது இப்ப?"

"ஆம்பிளைதானே தாலி கட்டணும்... என்னை ஏன் கேக்கறே..?"

"பின்னே.. யாரைடீ கேக்கறது நான்? குசும்பு ஜாஸ்தியாயிடிச்சிடி உனக்கு.."

"அப்ப நான் சொல்றதை நீ செய்"

"சொல்லு..."

"எழுந்திருச்சி, நேரா என் வீட்டுக்கு போவலாம்.. என் அம்மா ஒரு பிளாஸ்டிக் டப்பா நிறைய தாலிக்கயிறு வெச்சிருக்காங்க... அதுல ஒரு கவுத்தை எடுத்து என் கழுத்துல கட்டிடு.. அப்படியே உன் நேரா உன் வீட்டுக்குப்போய் என் மாமானார், மாமியார் கால்லே விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கறேன்."

"நடக்கற கதையைப் பேசுடீ செல்லம்..." செல்வா அவள் முகத்தில் அழுத்தமாக முத்தமிட ஆரம்பித்தான்.

"உன் வீட்டு மாடிலே... ரூம் நல்ல வசதியாத்தானே இருக்கு... இன்னைக்கு ராத்திரியே ஜாலியா நம்ம ஃப்ர்ஸ்ட் நைட்டை அங்கே கொண்டாடிடலாம். இது உன்னால முடியாதா?" சுகன்யா அவன் வலது கரத்தை எடுத்து தன் இடது மார்பில் அழுத்திக்கொண்டாள்.

"ம்ம்ம்... என்னடீ ரொம்ப சாஃப்டா இருக்கு இன்னைக்கு... உள்ளே ஒண்ணும் போடலியா?" செல்வா முனகிக்கொண்டே அவள் டாப்ஸுக்குள் தன் கையை நுழைத்தான்.

"ப்ளீஸ்... கொஞ்சம் தடவி விடுடா... என்னால பொறுத்துக்க முடியலே... வெட்கத்துடன் சுகன்யா அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். இருட்டு அவர்களுக்கு சாதகமாக இருந்தது. செல்வாவின் வலது கை அவள் முலையை இதமாக தடவிக் கொண்டிருந்தது.

"ம்ம்ம்ம்." முனகினாள் சுகன்யா.

"உங்க வீட்டுல இதைப்பத்தி சொல்லிட்டியா?"

"எதைப்பத்தி.. ஃப்ர்ஸ்ட் நைட் கொண்டாடறதைப் பத்தியா?"

"ஏண்டீ... ஒரு முடிவோடத்தான் நீ வந்திருக்கியா இன்னைக்கு? செல்வாவின் கை அவள் மார்பை அழுத்தமாக நசுக்கியது.

"எம்ம்மா.. மெதுவாடா... உங்கிட்டத்தானே மொதல்லே சொல்லணும்... ஒரு வாரமா கால் மேல கால் பண்றேன்.. நீ என்னைக் கொல்லாம கொண்ணுக்கிட்டு இருந்தே..."

சுகன்யா அவன் கன்னத்தை ஆசையுடன் கடித்தாள். அவன் கரத்தை தனது அடுத்த மார்புக்கு மாற்றிக்கொண்டாள். செல்வாவின் கை அசையாமலிருந்தது.

"என்னப்பா யோசனை"

"இன்னைக்கு ராத்திரி என் அப்பாக்கிட்டே பேசறேன்... நாளைக்கு நீங்க என் வீட்டுக்கு வரும்போது ஒரு முடிவு எடுத்துடலாம்." சுகன்யாவின் சூடான உதட்டில் அழுத்தமாக ஒரு முறை முத்தமிட்டான் செல்வா.

"தேங்க் யூ செல்வா..." சுகன்யாவின் வலது கரம் செல்வாவின் இடுப்பில் கிடந்தது. செல்வாவின் இடது கை அவள் கழுத்தில் கிடந்தது. இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

"சுகா..."

"ம்ம்ம்ம்..."

"உன் வீட்டிலேயும் இதைப்பத்தி இன்னைக்கு நைட்டே நீயும் இன்ஃபார்ம் பண்ணிடு..."

"சரி..."

தீடிரென கடற்கரை சாலையிலிருந்து விளக்குகள் அணைந்தன. பவர்கட் சனியன்... செல்வா முனகினான். சுகன்யாவுக்கு தீடிரென இனம் தெரியாத ஒரு பயம் அவள் உடலைத் தழுவியது.

"செல்வா... பிளீஸ்... கிஸ் மீ..." சுகன்யா சட்டென நின்று அவனை இறுகத் தழுவிக்கொண்டாள்.

அவர்கள் உதடுகளுக்கு இருட்டு சாதகமாகத்தான் இருந்தது. உதடுகளுக்கு இருட்டைப்பற்றியோ, வெளிச்சத்தைப்பற்றிய கவலையே இல்லை. நான்கு உதடுகள் ஒன்றை ஒன்று ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தன.



சுகன்யாவின் மனதில் எழுந்த பயம் மட்டும் முழுமையாக விலகவில்லை. செல்வா அவளை வீட்டில் ட்ராப் செய்தபின்னும் அவள் மனதில் அந்த பயம் அவளைத் தொடர்ந்தது.

ஹாலில் உட்க்கார்ந்து கொண்டு, தன் வீட்டில் தான் டெல்லிக்குப் போகவேண்டிய விஷயத்தை சொன்னபோதும், உடலில் சிறிய நடுக்கத்துடனேயே அவள் பேசினாள்.

பேத்தி பேசிக்கொண்டிருந்தது அனைத்தும், பக்கத்து ரூமில் படுத்திருந்த சிவதாணுவின் காதில் தெளிவாக விழுந்து கொண்டிருந்தது.

"சிவ... சிவா..." சிவதாணு மனதுக்குள் முனகிக்கொண்டார். பக்கத்தில் படுத்திருந்த தன் மனைவி கனகாவின் மெலிந்த கரத்தை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். அன்புடன் அவள் கரத்தை மெல்ல வருடினார்.

சுகன்யாவின் கட்டங்களும், கட்டங்களில் கிடந்த கிரகங்களும், அவர் மனதில் ஒருவர் பின்னால் ஒருவராக வந்து போனார்கள். கடைசியாக வந்த ராகு அவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான். 



No comments:

Post a Comment