Pages

Thursday 14 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 15


எட்டு வருடங்களுக்கு முன் ஆண்மையில்லாத தன் கணவன் கட்டிய தாலியை அவன் முகத்தில் கழட்டி எறிந்துவிட்டு, பிறந்த வீட்டுக்கு காமாட்சி கையில் ஒரு பெட்டியுடன் வந்து நின்ற போது, அவள் தந்தை பொதுவில் ஒரு விஷயத்தை அவளுக்கு சொல்லிக்கொடுத்திருந்தார். காமூ... ஒரு காரியத்தை பண்றதுக்கு முன்னாடி நீ செய்யறது சரிதானான்னு... நாலு கோணத்துலேருந்து பாக்கணும்மா. உன்னுடைய கோணத்துலேருந்து நீ பண்ற காரியத்தோட விளைவு உனக்கு சரின்னு தோணலாம். நீ செய்யும் அந்தக் காரியத்தின் உடனடி விளைவு உனக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் அதே காரியம் உன்னை சார்ந்திருக்கும் இன்னொருத்தனுக்கு பலசமயங்களில் பாதகமாக போகலாம். உன் காரியத்தின் விளைவால் பாதிப்படைந்தவன் எந்த நேரத்திலும் உனக்கு எதிரியாக மாறலாம்.

"அப்பா நீங்க சொல்றபடி பாத்தா யாருமே எப்பவுமே எந்தக்காரியத்தையுமே தனக்குன்னு சாதகன்னு நெனைச்சு செய்யவே முடியாது போல இருக்கே?" "உண்மைதான்... சுயநலமே இல்லாமல், லோகத்தோட ஷேமத்துக்காக வாழறதைத்தான் வழிவழியா நம்ம பெரியவா நமக்கு சொல்லிக் கொடுத்துகிட்டு வர்றாம்மா..." காமாட்சியின் தந்தை தன் பெண்ணின் தலையை பாசத்துடன் கோதிவிட்டார். தன் தந்தை சொன்ன இந்த அறிவுரையை, அவளால் முடிந்தவரை கவனமாக கடைபிடித்து வந்தாள். ஒரு விஷயத்தை செய்வதற்கு முன் ஒன்றுக்கு நாலுமுறை அந்தக்காரியத்தின் சாதக பாதகத்தை யோசித்தப்பின்னரே அதைச்செய்வதை தன் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். முதல்நாள் பஸ்ஸில் எதையுமே யோசிக்காம நான் ஏன் ரமணியை என் மாரால உரசினேன்? உரசினதோட நின்னேனா? வெக்கம் கெட்டுப்போய் "நகுமோமு கனலேனி" ன்னு மனசுக்குள்ள பாடிக்கிட்டு, எலெக்ட்ரிக் ட்ரெய்ன்ல்ல மேலும் கீழுமாக ஏன் அவன் கூட அலைஞ்சேன்? சினிமா தியேட்டர் இருட்டுல, என்னை விட வயசுல எளசோட தோள்ல சாய்ஞ்சுக்கிட்டு, அவன் கட்டி அணைச்சிக்கிட்டப்ப கெடைச்ச ஆண்மை சுகத்தை மனமார ஏன் அனுபவிச்சேன்? நாலு பேரு பாக்கற மார்கெட்டுல ரமணியோட இடுப்புல என் கையை போட்டுக்கிட்டு நடந்து போனேனே அதனால வந்த வம்புதானே இதெல்லாம்? என்னால ரெண்டு பேரை இவன் அடிச்சான். நான் அவனுக்கு குடுத்த ஒரு முத்தத்தால, எனக்காக ரோடுல குடிகாரனுங்க கையில அடிபட்டான். ரத்தம் ஒழுக என் வீட்டுக்குள்ள வந்தான். ஒரே நாள்லே என் பெட்ரூமுக்குள்ள, கிச்சனுக்குள்ளன்னு என் மாரை தொட்டு அமுக்கற அளவுக்கு நான் ஏன் அவனுக்கு இடம் குடுத்தேன்? என்னாலத்தானே இப்ப அவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயாகணும்..? எல்லாத்தையும் பண்ணது நான்? எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப எதுக்கு போலீசை கண்டு பயந்து சாகறேன்? காரியத்தை பண்ணிட்டு விளைவுகளை சந்திக்க முடியாத கோழையா நான் ஏன் குழம்பறேன்? ஒருத்தனோடு பட்டு பட்டுத்தான் அவனை ஒதறிட்டு வந்து எட்டு வருஷமா ஆம்பிளை வாசனையே வேணாம்ன்னு இருந்தேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு இப்படியே இருந்துட்டு போகாம, என் உடம்பு அவஸ்தையை, அரிப்பை, தீத்துக்கற ஆசையிலே, இச்சையிலே புத்தி கெட்டு போயிட்டேனே? உடம்பு; உடம்பு; அதனுடைய சுகம்ன்னு அதுக்கு மேல எதையுமே யோசிக்காம, இவனை ஏன் என் வீட்டுக்கு இழுத்துக்கிட்டு வந்தேன்? இது சரிதானா? அப்பா இப்ப நான் என்ன பண்ணணும்ப்பா...? நிமிர்ந்து சுவரில் மாட்டியிருந்த தன் தந்தையின் படத்தை பார்த்தாள் காமாட்சி காமூ... ஆனானப்படா அர்ஜுனனே சண்டை போட வேண்டிய சமயத்துல கையில இருந்த ஆயுதத்தை கீழே போட்டுட்டு ஓடினான்ம்மா... அர்ஜுனன்கிட்ட ஆயுதம் இருந்திச்சிப்பா... அவனுக்கு தேர் ஓட்ட ஒரு ஆள் இருந்தாம்பா... எனக்கு யாரும் இல்லையேப்பா... உன் சண்டையை நீதான் போடணும். உன்னைவிட எளசுன்னு சொன்னே? நேத்து அவன் என்னப்பண்ணான்? ரோடுல பிரச்சனைன்னு வந்ததும் உன்னை விட்டுட்டு ஓடினானா? இல்லேப்பா... அந்த நேரத்துல ரமணிக்கு சரின்னு தோணினதை அவன் பண்ணான்... அதைத்தான் நீயும் இப்ப செய்யணும்... சரிப்பா... காமாட்சி தன் கூந்தலை இறுகி முடிந்தாள். எனக்கு தெரிஞ்சு எனக்கு வழிகாட்டறதுக்கு ஒருத்தர் இருக்கார்ன்னா அது ராமனாதன்தான். நம்ம குடும்பத்துக்கு நெருக்கமானவர். எனக்கு இன்னையத் தேதிக்கு வேலை கொடுத்து சோறு போடற எஜமானர். சமூகத்துல நல்ல செல்வாக்குல இருக்கிறவர். என் பிரச்சனையை நான் அவருகிட்ட சொல்லப் போறேன். என் உயிரே போனாலும் ரமணியை நட்டாத்துலே நான் விடமாட்டேன். அவனோட ஸ்டேஷனுக்கு நான் போகத்தான் போறேன். முந்தானையை இழுத்து தீர்மானத்துடன் இடுப்பில் செருகிக் கொண்டாள். செல்லை எடுத்து பெரியவரின் நம்பரை நிதானமாக அழுத்த ஆரம்பித்தாள் காமாட்சி. ராமனாதன் ஹியர்..." கம்பீரமான குரல் மறுபுறத்திலிருந்து வந்தது. "குட்மார்னிங் மாமா.. நான் காமாட்சி பேசறேன்..." ராமனாதன் படியளப்பவர் ஆதலால் அலுவலகத்தில் அவரை நேரில் பார்க்கும் போது 'சார்' என அழைப்பாள். மற்ற நேரங்களில் அவள் குடும்பத்தின் மேல், அவள் மேல் பெற்ற தந்தையைப் போல் அக்கறை காட்டும் அன்பானவர் அவர். நெஞ்சில் உண்மையான பாசத்துடன் அவரை மாமா என கூப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தாள் அவள். "சொல்லுடா கண்ணு..." ராமனாதனுக்கு பெண் குழந்தை பிறக்கவில்லை. காமாட்சியை பார்க்கும்போதெல்லாம் இப்படி ஒரு பெண் குழந்தை தனக்கில்லையே என்ற எண்ணம் எழுவதை அவரால் எப்போதுமே தவிர்த்துக் கொள்ள முடிந்ததில்லை. "ஒரு அவசரமான பிரச்சனை... உங்களை டிஸ்டர்ப் பண்றேன் மாமா..." "என்னை நீ டிஸ்டர்ப் பண்ணுன்னுதான் சொல்றேன்... நீதான் என்னை அன்னியமா நெனைச்சுக்கிட்டு இருக்கே... மனசு விட்டு என்னை எதுவும் கேக்கமாட்டேங்கறே... சாகறதுக்குள்ளே உன் தாத்தாவுக்கு பட்ட கடனை நான் எப்படி அடைக்கப்போறேன்னு தெரியலை..." "மாமா... நீங்க பெரியவா.. எல்லாம் தெரிஞ்சவர்... ப்ளீஸ்... இப்படீல்லாம் பேசாதீங்க... சரியான நேரத்துல, நான் ஒடைஞ்சு போய் நின்னபோது, நீங்க காட்டின ஆதரவாலத்தான் பசி பட்டினியில்லாம என் வயித்தை ரொப்பிக்கிட்டு மானத்தோட வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்." "நீ நாள் பூரா என் ஆஃபீசுல உழைக்கறதுக்குத்தாம்மா நான் உனக்கு சம்பளம் குடுக்கறேன்..." "போங்க மாமா.. உழைக்கறதுக்கு சம்பளம் எங்க வேணா கிடைக்கும்... ஆனா நீங்க என் மேல வெச்சிருக்கற பாசம்... அக்கறை... இதெல்லாம் வேற யாரால எனக்கு குடுக்க முடியும்?" "ம்ம்ம்.. சரிடா கண்ணு.. உன் சித்தி எப்படி இருக்கா?" "நல்லாருக்காங்க....மாமா" "சந்தோஷம்... என்ன விஷயம் சட்டுன்னு அதைச் சொல்லு..." எதற்கும் போன் பண்ணாதவள் தனக்கு போன் பண்ணி இருக்கிறாளே என்ற அக்கறையும், அதே சமயத்தில் அன்று முற்பகலுக்குள் தன் கம்பெனி பைல் செய்ய வேண்டிய டெண்டர் விஷயம் அவர் மனதை குடைந்து கொண்டிருந்ததால் அவர் குரலில் சிறிது அவசரமும் தொனித்தன. அந்தக்காரணத்துக்காகத்தான் காமாட்சியின் மேலதிகாரி வேணுவும் அவரெதிரில் மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். "மாமா.. நேத்து ஈவினிங் ஆஃபிசுலேருந்து வீட்டுக்குத் திரும்பி போறப்ப... குடிச்சுட்டு இருந்த ரெண்டு காலி பசங்க என்னை கிண்டல் பண்ணி என் புடவையை பிடிச்சு இழுத்து ரொம்பவே அசிங்க அசிங்கமா பேசினானுங்க... " "திஸ் ஈஸ் அட்ராஷியஸ்... " ராமனாதன் கோபமாக உறுமினார். "நேத்து டெண்டர் சம்பந்தமான வேலைக்காக ரமணீன்னு ஒரு அஸிஸ்டெண்ட் ஆஃபீசுக்கு வந்திருந்தார். வேலை முடிஞ்சதும் அவரோடத்தான் நான் வீட்டுக்குப் திரும்பி போய்கிட்டு இருந்தேன். அவரால ஆனமட்டும் அந்தப் பொறுக்கிப் பசங்களை சமாளிக்க டிரை பண்ணார். பட்... அவர் மேல அவனுங்க கை நீட்ட ஆரம்பிச்சதும், தற்காப்புக்காக அவங்களை அவர் திருப்பியடிக்க வேண்டியதாப் போச்சு.." "ஏம்மா...உனக்கு ஆஃபீஸ் கார் குடுன்னு அந்த மடையன் சங்கரன்கிட்ட சொல்லிட்டுத்தானே வந்தேன்? என் எதிர்லே பெரிசா தலையை ஆட்டுக்கடா ஆட்டற மாதிரி நன்னா ஆட்டிட்டு, முட்டாக்கம்மினாட்டி நான் வெளியேப்போனதும் எப்பவும் போல நான் சொன்னதை அவன் காத்துல பறக்கவுட்டுட்டானா?" எதிரிலிருந்த வேணுவை அவர் முறைத்தார். "மாமா.. லஞ்ச் வருது.. சாப்பிட்டு போங்க... கார்ல அனுப்பி வைக்கறேன்னுதான் சங்கரன் சார் சொன்னார். ஆனா நான்தான் கொஞ்சம் அவசரமா கிளம்பிட்டேன்... அது என் தப்புதான்.." காமாட்சி தயங்கி தயங்கி பேசினாள். என் பிரச்சனையை தீரணும்ன்னு நான் ஒண்ணு சொன்னா, அது பிரச்சனையை சங்கரன் பக்கம் திரும்புதே... ஒரு காரியத்தை செய்யும் போது அதனால பல விளைவுகள் ஏற்படும்ன்னு அப்பா சொன்னது இதுதானா? காமாட்சி ஒரு வினாடி மனதுக்குள் குழம்பினாள். "நோ... நோ... நீ ஆயிரம்தான் சொன்னாலும், அந்த சங்கரனுக்கு எங்கே போச்சு புத்தி...? நான் சொன்னதை மீறி அவன் உன்னை எப்படி போகவிட்டான்..? நான் சொன்னதை அவன் ஏன் பாலோ பண்ணலே?" "மாமா..." "எல்லாம் என் புள்ளை இவனுக்கு குடுக்கற இடம்... அதனால வந்த வினை... இவன் கிட்ட நான் கிடந்து பட வேண்டியதா இருக்கு...! என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் மசுரான் அவன்?" "மாமா... ப்ளீஸ்... கோவப்படமா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..." காமாட்சி கெஞ்சினாள். "நீ சும்மா இரும்மா... இன்னைக்கு அந்த சங்கரன் பய பல்லை புடுங்கியே ஆகணும்.." ராமனாதன் தன் திசையிலேயே ஓட ஆரம்பித்தார். தன் பிள்ளை ஊர் மேய்வதற்கு காரணமே சங்கரன்தான் என்ற அசைக்கமுடியாத எண்ணம் அவர் மனதில் சமீப காலத்தில் வலுவாக குடியேறிவிட்டது. சங்கரனை அடித்து துரத்துவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு இது நல்ல வாய்ப்பாக ஆகிப்போனது. ராமனாதனின் முகம் ஏகத்திற்கு சிவந்து அவருக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. பெரியவர் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆவறாரு...? பிரச்சனை என்னன்னு தெரியலியே...? அவரெதிரில் அமர்ந்திருந்த வேணு தன் கைகளைப் பிசைய ஆரம்பித்தார். "சாரி மாமா... தப்பு என் பேர்லேயும் இருக்குல்லே" தனக்கு இருக்கற கோவத்துல ராமு மாமா சங்கரனை பிடிச்சி காய்ச்சினார்ன்னா, நான் வேணும்னே அவருக்கு எதிரா பெரியவர்கிட்ட கோள் மூட்டிட்டேன்னு, என்னை ஆஃபீசுல சமயம் கிடைக்கறப்பல்லாம் கழுத்தறுப்பான். இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இப்ப சங்கரன் பிரச்சனை வேற நான் மடியில கட்டிக்கணுமா? ஈனஸ்வரத்தில் தனக்குள்ளே முனகிக்கொண்டாள் காமாட்சி. "காமூ.. தப்பு ரைட்டு இதெல்லாம் நீ எனக்கு சொல்லாதே... நீ சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சொல்லு...?" "சரிங்க மாமா.. ரமணிக்கு நெத்தியில அடிபட்டு கொஞ்சம் ப்ளட் லாஸ் ஆயிடுச்சி... மயங்கற நிலைமைல அவரை என் வீட்டுக்கு அழைச்சிட்டு போனேன்...." "அடப் பாவமே... நேத்தே நீ எனக்கு போன் பண்ணியிருக்க வேண்டியதுதானே?" "இந்த அளவுக்கு மேட்டர் சீரியஸா போகும்ன்னு நினைக்கலே மாமா..."

"என்னமோ போ.. நீயெல்லாம் படிச்சி என்ன பிரயோசனம்? பொம்பளைங்க நீங்க கையை சுட்டுக்கிட்டதுக்கு அப்புறம்தான் வழிக்கு வர்றீங்க..." "சித்திதான் ஃபர்ஸ்ட் எய்ட் குடுத்தாங்க. ரமணிக்கு ஜூரம் அதிகமானதால டாக்டர் வீட்டுக்கு வந்து ஊசி போட வேண்டியதா போச்சு. ராத்திரி அவர் என் வீட்டுலேதான் இருந்தார்." "ஓ மை காட்..." "ரமணியோட செல் போன் கைகலப்பு நடந்த இடத்துல தவறிப்போச்சு... அதை வெச்சு இப்ப என் வீட்டு வெரண்டாவுல போலீஸ் வந்து உக்காந்திருக்கு... அடிபட்டவனுங்க பெரிய எடம் யாருக்கோ வேண்டியவனுங்களாம்..." "ம்ம்ம்..." "அடிச்சவன் மேலே கேஸ் எழுதுன்னு போலீசுக்கு ப்ரஷர் குடுக்கறாங்களாம்... ரமணியை ஸ்டேஷனுக்கு கூப்பிடறாங்க.. என்ன ஆகுமோன்னு எனக்கு பயமாயிருக்கு அங்கிள்...." "ம்ம்ம்..." "மாமா... ரமணி ரொம்ப நல்லவன்... ஐ லவ் ஹிம்... இப்ப நீங்கதான் எங்க பிரச்சனையை சால்வ் பண்ணணும்.." "என்னம்மா சொல்றே... ரமணியை நீ லவ் பண்றயா?" "ஆமாம் மாமா... ரமணியை நான் மனசார விரும்பறேன்... அவரையே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறேன்... எனக்கு இருக்கறது நீங்கதான்.. இப்ப எங்கப் பிரச்சனையை நீங்கதான் கொஞ்சம் சார்ட் அவுட் பண்ணணும்..." காமாட்சி தழுதழுத்தாள். "காமாட்சி... எனக்குப் புரியுது... நீ காலை கட் பண்ணும்மா.. வேணு இங்கத்தான் இருக்கார்... ரெண்டு நிமிஷத்துல அவர் உங்கிட்ட பேசுவார்..." காமாட்சி நீளமாக பெருமூச்சு விட்டாள். * * * * * "யோவ் வேணு... என் கம்பெனியில என் வார்த்தைக்கு சுத்தமா மதிப்பில்லைய்யா... என்னய்யா நடக்குது அங்கே? இன்னைக்கும் நான் ஆஃபிசுக்கு வர்றேன்... மொதல் வேலையா.... அந்த மாமாப்பய சங்கரனோட சீட்டைக்கிழிச்சி அவனைத் துரத்தியடிக்கணும்.. " "சார்... என்ன சார் ஆச்சு.. ஏன் இவ்வளவு கோவப்படறீங்க...? பிரச்சனை என்ன அதைச்சொல்லுங்க... சங்கரனை நான் என்ன ஏதுன்னு விசாரிக்கறேன்..." "ஐ டோன்ட் வாண்ட் டு சி ஹிஸ் ஃபேஸ்... மூணுமாசம் சம்பளத்தை மூஞ்சியில அடிச்சு அவனை ஒழிச்சு கட்டுய்யா... மானத்தோட ஒழுங்கா வேலை செய்யறவன் ஊர்ல ஆயிரம் பேரு இருக்கான்..." "சார்..." சங்கரன் மேல் பெரியவர் கொஞ்ச நாளாக கடுப்பில் இருப்பது வேணுவுக்கும் தெரியும். இருந்தாலும் தன் நண்பர் சங்கரனை அவர் அந்த நேரத்தில் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. "யாருய்யா அது ரமணீ.." "சுப்பிரமணீன்னு சங்கரன் கீழத்தான் ஒரு ரெண்டு வருஷமா வேலை செய்யறான்... சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம்.... நான் பாத்த வரைக்கும் நல்லப்பையன்... நேரத்துக்கு ஆஃபிசுக்கு வருவான்.... நேரத்துக்கு வீட்டுக்கு போவான்... எப்ப எந்த வேலை குடுத்தாலும்... இது என் வேலை இல்லேன்னு தட்டிக்கழிக்காம.... பட்டு பட்டுன்னு சுத்தமா செய்வான்... நேத்து லீவு நாள்லேயும் கூப்பிட்டதும் ஆஃபிசுக்கு வந்தான்..." "நேத்து நம்ம காமாட்சியை ரெண்டு பொறம்போக்கு பசங்க, ஈவ் டீஸ் பண்ணி, அவ புடவையை ரோட்டுல உருவப் பாத்தானுங்களாம்...." "அய்யோ..." "இந்த ரமணி அவனுங்களை அடிச்சானாம்.... நடந்த சண்டையிலே அவனும் அடிபட்டிருக்கான்... இப்ப போலீஸ் காமாட்சி வீட்டுல நிக்குது...." "இட் ஈஸ் அன்ஃபார்ச்சுனேட்..." "சும்மா இங்கீலீஷ் பேசாதய்யா.... நீ என்னப்பண்ணுவியோ... ஏது பண்ணுவியோ... எனக்குத் தெரியாது... போலீஸ்காரனுக்கு புரியற பாஷையில அவனுங்க கிட்ட பேசு... யாருகிட்ட பேசணுமோ பேசு... என் பேரை சொல்லு... பையன் எனக்கு வேண்டியப் பட்டவன்னு சொல்லு...." "யெஸ் சார்..." "காமாட்சி என் பொண்ணுய்யா... அப்படித்தான் நான் அவளை என் மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு இருக்கேன்... புரிஞ்சுதா... அவ பேரோ... நம்ம கம்பெனி பேரோ பேப்பர்ல வரக்கூடாது.. அரைமணி நேரத்துல இந்த விவகாரம் முடிஞ்சாகணும்... குளிச்சுட்டு வர்றேன்... இன்னைக்கு நீரும் இங்கேயே டிஃபனை முடிச்சுக்கோய்யா... இதுக்காக நீர் உம்ம வீட்டுக்கு ஓடி மெனக்கெடவேண்டாம். "சார்..." "உன்னால முடியலன்னா... முடியலேன்னு என் கிட்ட சொல்லு.. ஆனா விஷயத்தை மட்டும் சொதப்பிடாதே... தேவைன்னா நானே கமிஷனர் கிட்டே பேசறேன்... அந்த பையன் ஆஃபிசுக்கு இன்னைக்கே ஒழுங்கா வந்து சேரணும்..." "யெஸ் சார்..." "ரெண்டாவது அந்த கிறுக்குப்பய சங்கரனை உடனடியா எங்கிட்ட பேச சொல்லு மேன்..." பெரியவர் எரிச்சலுடன் எழுந்தார். "காமாட்சீ... நான் வேணு பேசறேன்... சார் எல்லா விஷயத்தையும் சொன்னாரு... விஷயத்தை நான் ஹேண்டில் பண்ணிக்கறேன்.... செல்லை ரமணி கிட்டே குடு..." காமாட்சி தன் செல்லை எடுத்துக்கொண்டு வெரண்டாவுக்கு ஓடி வந்தாள். "காமூ... அந்த சட்டையை எடு... நான் ஸ்டேஷனுக்கு போய்ட்டு வந்துடறேன்...." ரமணி எழுந்தான். "ரமணீ.. வேணு சார் லைன்ல இருக்கார்.. ஒரு செகண்ட் என்ன சொல்றாருன்னு கேளுங்க..." "சார்..." "உன்னை எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப் போறாங்க?" "பீ 1 ஸ்டேஷனுக்கு சார்...." "தைரியமா போ... அதிகமா எதுவும் பேசாதே... எது கேட்டாலும் என் லாயர் வந்துக்கிட்டே இருக்கார்... அவர் வந்ததும் பேசறேன்னு சொல்லு..." "சரி சார்...." "செல்லை வந்திருக்கற ஆஃபிசர் கிட்ட குடு..." ஏகாம்பரத்திடம் வேணு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தன் கம்பெனியின் பெயரைச்சொன்னார். தன் எஜமானரின் பெயரைச்சொன்னார். அவர் சொன்னப் பெயரைக் கேட்டதும் ஏகாம்பரத்தின் முகம் சட்டென மாறியது. வேணுவுக்கு 'யெஸ் சார்' 'யெஸ் சார்' போட ஆரம்பித்தார். "சார்... தம்பியை கூப்பிட்டுபோய் அவரு கையால ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிக்கிட்டு, அவரு செல்லை திருப்பி குடுக்கற ஐடியாவுலத்தான் இருக்கோம் சார்..." "மேட்டர்ல பிரஷர் யாருய்யா குடுக்கறது?" வேணுவின் சுதி கொஞ்சம் ஏறியது. "நீங்க இன்ஸ்பெக்டர்கிட்ட ஒரு தரம் பேசிடுங்க சார்... அதான் பெட்டர்..." நல்லத்தம்பியின் செல் நம்பர் உடனடியாக வேணுவுக்கு கொடுக்கப்பட்டது. "அப்புறம் சொல்லுங்க ஏகாம்பரம்... நமக்கு எந்த ஊரு ?" வேணு குரலில் மென்மையை சற்று அதிகரித்தார். "நம்ம சொந்த ஊர் சங்கரன்கோவில் பக்கம் மேலூர் சார்..." "நம்ம சுப்ரமணியும் திருநெல்வேலிக்காரன்தான்... அடாவடியா வேணுமின்னே யாருக்கிட்டவும் சண்டைக்குப் போறவன் இல்லே..." வேணு சிரித்தார். "சார்.. நான்தான் சொல்றேனே... தம்பிக்கு எந்த பிரச்சனையும் வராது... காக்கி சொக்கா போட ஆரம்பிச்சி இருவத்தஞ்சு வருஷம் ஆயிடிச்சி... வில்லங்கம் பண்ற ஆளுங்கள மொகத்தைப்பாத்தே கண்டுபிடிச்சிடுவேன் சார்..." "இல்லையா பின்னே... கொஞ்ச நஞ்ச சர்வீஸா.... உங்களுக்கு..." "சுப்ரமணி சின்ன வயசு... இளம் ரத்தம்... மனசுக்கு தப்புன்னு தோணினதும் பட்டுன்னு கையை ஓங்கிட்டான்... நீங்க கவலைப்படாதீங்க... மேட்டரை டிஸ்க்ரீட்டா டீல் பண்ணிடலாம். அப்புறம் ஒரு சின்ன விஷயம்.." "எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க..." வேணு ஆசுவாசமானார். "என் சின்ன மச்சான் உங்க கம்பெனி பைக்தான் வாங்கியிருக்கான் சார்... புதுவண்டி... போனமாசம்தான் வாரண்டி முடிஞ்சுது. வாங்கினதுலேருந்தே திரும்ப திரும்ப கியர் பாக்ஸ்ல சின்னதா பிராப்ளம் வந்துகிட்டேருக்கு... பேமெண்ட் வெச்சாத்தான் ரிப்பேர்தான் பண்ணுவேன்னு பிடிவாதம் பிடிக்கறான் டீலர்... நீங்க மனசு வெச்சா.... " ஏகாம்பரம் இழுத்தார். "நெக்ஸ்ட் வீக் பேப்பர்ஸ்ல்லாம் எடுத்துக்கிட்டு ஒரு தரம் ஹெட்ஆஃபிசுல வந்து என்னை பாருங்க... பேக்ட்ரீல வெச்சு தரோவா செக் பண்ணச்சொல்றேன்.. சரியா வரலேன்னா ஃபிரி ஆஃப் காஸ்ட் கியர் பாக்ஸ்ஸை ரீப்ளேஸ் பண்ணிடலாம்.." "ரொம்ப தேங்க்ஸ் சார்..." ஏகாம்பரம் குஷியானார். அடுத்த நொடி இன்ஸ்பெக்டர் நல்லதம்பியிடம் அவர் பர்சனல் செல்லில் கிசுகிசுத்தார். "மேட்டர் இந்த ரூட்ல போவுதா... தாயோளி சின்னசாமியை ஒரு புடி புடிச்சிடலாம்... சுப்ரமணி என்ன சொல்றான்...?" "நம்மூர்காரன்... தில்லான ஆளு... நேத்து, இன்னும் ரெண்டு நிமிஷம் இவனுக்கு கிடைச்சிருந்தா அவனுங்களை வகுந்துட்டிருப்பான்.. பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆவலே.. மத்தபடிக்கு பொலைட்டா பேசறான்.." "பார்ட்டியைப் பாத்தியா..." "ஊரோட ஒத்து வாழற, ரொம்பவே டீசன்ட்டான ஃபேமிலி.. என்னா... பொண்ணுக்கு பையனை விட கொஞ்சம் வயசு அதிகம்.. என்னப்பிரச்சனையோ தெரியல.. ஏற்கனவே கல்யாணம் ஆகி வூட்டுக்காரனைவிட்டு பிரிஞ்சிட்டாங்களாம்... சீக்கிரமே இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறதா தெரியுது..." * * * * * "என்ன வேய்... பெரிய பெரிய எடத்து சம்பந்தம்ல்லாம் வெச்சிருக்கீரு...” ஏகாம்பரம் ரமணியை நோக்கி கண்ணடித்தார். "அதெல்லாம் ஒண்ணுமில்லே அண்ணாச்சி..." "தேங்க்ஸ் பெரீம்ம்மா... மசாலா டீ சூப்பரா இருக்கு..." ஸ்ஸ்ஸ்ர்ரென ஓசையெழுப்பி டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தார் ஏகாம்பரம். "தேங்க்ஸ்ல்லாம் நேக்கு வேண்டாம்... ஆத்துக்கு வந்தவாளுக்கு தாகத்துக்கு ஏதாவது குடிக்கறதுக்கு கொடுக்க வேண்டாமோ.... அதைத்தான் நான் பண்ணேன்... நீங்க என் மருமானை சட்டுன்னு திருப்பி அனுப்பிடுங்கோ... அது போதும்...” "மேடம்... வேணு சாரை உங்களுக்கு எப்படித் தெரியும்...? ஏகாம்பரம் காமாட்சியிடம் வெகு மரியாதையாக பேசினார். "வேணு சார் என்னோட ஆஃபீசர்... அவரோட ஒண்ணுவிட்ட சித்தப்பா சென்ட்ரல்ல கேபினட் மினிஸ்டர்..." காமாட்சி தன் பின்னலை சுழற்றி மிடுக்குடன் முதுகின் பின் வீசினாள். கீழுதட்டை ஈரமாக்கிக்கொண்டவளின், கைனடிக் ஹோண்டாவின் சாவி, அவள் வலது கை சுட்டு விரலில் ஒரே சீரான வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. "என்ன மேடம்... ஸ்டேஷனுக்கு நீங்களும் வர்றீங்களா ?" கன்னியப்பன் தன் விழிகளில் வியப்புடன் பைக்கை உதைத்து கிளப்பினான். "ஆமாம். இவரை நான் தனியா அனுப்பறதாயில்லே..." ரமணி வண்டியை கிளப்ப அவன் பின்னால் விருட்டென காமாட்சி தொற்றிக் கொண்டாள். காற்றில் முந்தானை விலகியது. கொழுத்த இடது முலை லேசாக துள்ளியது. “சுப்ரமணிக்கு சுண்ணியில மச்சம்... சூப்பர் பிகரை கோத்துக்கிட்டு இருக்கான்...” அவன் வயதையே ஒத்த கன்னியப்பன் தன் மனதுக்குள் சூடானான். "அத்தே... தேனு அத்தே.. உங்களுக்கு கல்யாணம் மாமாவைப் புடிக்கலியா?" அண்ணன் குழந்தை மலர்விழி அவள் முகத்தை தன் புறம் திருப்பினாள். "யாருடீ சொன்னது உனக்கு...?" "எங்கம்மாதான் சாப்பிடும்போது அப்பாக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க..." "அதுக்கு உங்கப்பா என்ன சொன்னாரு?" "என்ன என்னடீ பண்ணச்சொல்றேன்னு எழுந்து போயிட்டாரு...!" "சரி நீ போய் தூங்கறதுதானே...?" தேன்மொழி அவள் கன்னத்தில் செல்லமாக முத்தமிட்டாள். "அத்தே.. நீ எனக்குச் சொல்லேன்... உனக்கு ஏன் அவரை புடிக்கலே?" "ஆமாம்டீ... வந்தவன் பெரிய மன்மதராஜன்... எனக்கு அவனைப் புடிக்கலே... இவ ஒரு பெரிய மனுஷி... ஏன் என்னான்னு என்னை நோண்டறதுக்கு வ்ந்துட்டா.... போய் உன் வேலையைப் பாருடீ...?" மலரை தன் மடியிலிருந்து விருட்டென இறக்கித் தள்ளினாள் தேன்மொழி. "அடியே தேனு... எழுந்து வந்து வேணுங்கறதை ஒரு வாய் தின்னுட்டுப் போய் தூங்கற வழியைப் பாரேன்டீ... இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படியே மூஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு நீ ஆட்டம் காட்டுவே?" வடிவின் குரல் கிச்சனிலிருந்து வந்தது. "எனக்கு பசியில்லேம்ம்மா..." ஹாலிலிருந்தே கத்தினாள் அவள். "சும்மா அடம் பிடிச்சி ஆட்டம் போடாதேடீ... விடிகாலம் நீ டிரெய்னைப் பிடிக்க போயாகணும்... ரெண்டு இட்லியைத் தின்னுட்டு கூடத்துலேயே கட்டையை சாய்க்கற வழியைப்பாரு... உள் ரூம்ல உன் அண்ணியும் கொழந்தை மலரும் படுத்துக்கட்டும்..." அடிக்குரலில் பேசிக்கொண்டே 'ணங்கென' அவள் எதிரில் ஒரு தட்டை கொண்டுவந்து வைத்தாள் வடிவு. எனக்குப் பிடிக்காதவனை உன் இஷ்டப்படி என் தலையில கட்டி வெக்க நினைக்கறேல்லா.... நானும்தான் பாக்கறேன்... இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு... மனதுக்குள் கறுவிக்கொண்டே இரண்டே வாயில் தன்னெதிரில் வைக்கப்பட்ட சூடான இட்லியை விழுங்கிவிட்டு, வாசல் கொடியில், கிச்சன் நடையில், அங்கும் இங்குமென கிடந்த தன் டவல், நைட்டி, பேண்டீஸ் என எல்லாவற்றையும் கிடுகிடுவென சேகரித்து தன் பைக்குள் அடுக்க ஆரம்பித்தாள் தேன்மொழி. காலையில் சென்னைக்கு கிளம்புவதற்கு வேண்டிய வேலைகளை செய்து முடித்துவிட்டு மாடிக்கு வந்தாள். செல்லை எடுத்து கல்யாணத்தின் நம்பரை அழுத்தினாள். தன்னைப் பெண் பார்க்கவந்துவிட்டு, தான் கல்யாணத்திடம் கேட்டுக்கொண்டபடி தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லாமல், தான் சொன்னதற்கு மாறாக, தன்னை பிடித்திருக்கிறதென்று எல்லோர் முன்னிலையிலும் சொல்லிவிட்டுப்போனவனிடம் கோபமாக பேச ஆரம்பித்த தேன்மொழியை அவளுடைய எரிச்சலையும், வேகத்தையும், குறைக்கும் வகையில் கல்யாணம் வெகு நிதானமாக பேசினான். 'நம்ம திருமணத்துக்கு முன்னாடி உங்களை, உங்க மனசை நான் புரிஞ்சுக்க விரும்பறேன்... நீங்களும் என்னை கொஞ்சம் தெளிவாப் புரிஞ்சுக்கணும்ன்னு நான் ஆசைபடறேன்... உங்களுக்கு என் மேல கொஞ்சம் பிரியம் வரணும்... அதுக்கு நம்ம ரெண்டு பேருக்குமே கொஞ்சம் டயம் வேணும்... அதுக்குத்தான் உங்கப்பாக்கிட்ட ஆறு மாசம் கழிச்சு நம்ம மேரேஜை ஃபிக்ஸ் பண்ணச் சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணேன்..." 'ஆறு மாசத்துக்கு அப்புறமும் நான் நினைக்கறப்படி, என் மேல உங்களுக்கு ஒரு பிரியமோ, பிடிப்போ, புரிதலோ, எந்தவிதமான நாட்டமோ வரலேன்னா... நீங்க என்ன சொல்ல சொல்றீங்களோ அதை நான் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உங்க வீட்டுல சொல்லிடறேன்...' தன்னிடம் சிரித்துக்கொண்டே நயமான குரலில் வெகு தெளிவாக பேசிய கல்யாணத்தின் நியாயமான பேச்சைக்கேட்டதும் தேன்மொழிக்கு அவனிடம் அதற்கு மேல் கோபப்பட ஏதும் வழியில்லாததால், திரும்பவும் ஹாலுக்கு வந்தாள். ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்தவாறு தன் செல்லை இலக்கில்லாமல் நோண்டிக்கொண்டிருந்தாள் தேன்மொழி. கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு வந்த வடிவு உம்மென்று உட்கார்ந்திருக்கும் பெண்ணை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, தன் அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தவள் அறைக்கதவை ஒருக்களித்து சாத்தினாள். சோஃபாவிலிருந்து எழுந்த தேன்மொழி ஒரு பாயை உதறி தரையில் விரித்தாள். விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டாள். கண்ணை மூடியதும், 'இது உங்க நம்பருங்களா... இதை நான் சேவ் பண்ணிக்கட்டுமா?" கண்ணுக்குள் கல்யாணம் வந்தான். அதே நேரத்தில் பக்கத்தில் இருந்த செல் வெளிச்சமானது... டிங்க்.. டிங்க்... ஏதோ மெசேஜ்... எடுத்துப் படித்தாள். "குட்நைட் தேன்மொழி..." கல்யாணத்திடமிருந்துதான் மெசேஜ் வந்திருந்தது. சே... இது என்னக்கொடுமை... எரிச்சலுடன் செல்லை அணைத்த தேன்மொழி கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். பத்து நிமிடமாகியும் அவளுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. ஹாலில் இருட்டடித்திருந்தது. வெராண்டாவில் தாத்தா கொறைட்டை விட்டுக்கொண்டிருந்தார். மணி இரவு பத்தரையை கடந்துவிட்டிருந்தது. தேன்மொழி புரண்டு புரண்டு படுத்த போதிலும் அவளுக்கு அன்று சட்டெனத் தூக்கம் வந்தபாடில்லை. பற்றாக்குறைக்கு பக்கத்து அறைக்குள்ளிருந்து மெலிதாக வந்த பேச்சுகுரல்களும், இடை இடையே, இலேசாக ஒருக்களிக்கப்பட்டிருந்த கதவுக்குப் பின்னாலிருந்து வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதும், கிணு கிணுவென விட்டு விட்டு வந்த மெல்லிய சத்தமும், அவள் கவனத்தை சிதறடித்துக்கொண்டிருந்தன. "விடுங்கன்னா..." அம்மா வடிவின் கிசுகிசுப்பான குரல் சற்றே எரிச்சலுடன் வந்தது. "வுடறதுக்குத்தான் டிரை பண்றேன்.. நீ தொறந்து காட்டினாத்தானேடீ விடமுடியும்..." கணபதியின் குரல் ஏக்கத்துடன் வந்தது. தனக்கு வந்த சிரிப்பை வெகுசிரமத்துடன் அடக்கிக்கொண்டாள் தேன்மொழி. "இன்னைக்கு வேணாம்... என் ஒடம்பு அசந்து போயிருக்குன்னு சொன்னாப் புரிஞ்சுக்கணும்..." கணவனின் முடியை தன் விரல்களால் துழாவினாள் வடிவு. "என்னாப் புரிஞ்சுக்கணும்?" கணபதியின் பிடி அவள் இடுப்பில் இறுகியது. பிடிவாதக்குரலுடன் சேர்ந்து வெப்பமாக வந்த மூச்சு அவள் கழுத்தை சுட்டது.

"என்னை வுட்டுடுங்கோங்கறேன்.." வடிவு தன் கணவனின் மார்பில் கையை வைத்து உந்தித் தள்ளினாள். கணபதி மனைவியின் கைகளை பிடித்து இழுக்க வளையலின் கிணுகிணுப்பு அதிகமானது. ஆனால் தாயின் குரல் இபோது மெல்லிய சிணுங்கலாக மாறியிருந்தது போல் தேன்மொழிக்குப் பட்டது. "ஏன்டீ இப்டீ சண்டித்தனம் பண்றே? கிட்டவாடீன்னா... சட்டுன்னு ரெண்டு குத்து குத்திக்கறேன்டீ..." முணகினார் கணபதி. குத்திக்கறேன்னா... ஓ மை காட்... காதில் வந்து விழுந்த வார்த்தையின் அர்த்தம் மண்டையில் உறைக்க தேன்மொழிக்கு உடலெங்கிலும் ஒரு கிளுகிளுப்பு பரவியது. வலது கரத்தால் அவள் தன் வாயைப் பொத்திக்கொண்டு மீண்டும் சிரித்தாள். "ஹால்லே தேனு தன் துணிமணியெல்லாம் அடுக்கி வெச்சிக்கிட்டு இருக்கா... பக்கத்து ரூம்லே வூட்டுக்கு வந்த மருமவ உங்க புள்ளையோட படுத்திருக்கா..." "இருக்கட்டுமேடீ..." கணபதியின் குரல் ஆதங்கமாக ஒலித்தது. "இந்த நேரம் கெட்ட நேரத்துல வெக்கம் கெட்ட மனுஷன் நீங்க ஆடித்தான் அடங்குவேன்னு அழிச்சாட்டியம் பண்றீங்க..." தன் முடியை அவிழ்த்து உதறினாள் வடிவு. முடியை உதறியபோது அழகாக ஆடி அசைந்த மார்புகளுடன் சேர்ந்து, கைகளிலிருந்த அவள் பொன் வளையல்களும் சிணுங்கின. "தேனுக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பாத்தேல்லா... பையன் ரொம்ப பொறுப்பா மரியாதையா தன்மையா பேசினானே... மனசு சந்தோஷமா இருக்குடீ... ஆம்பிளையோட மூடைப் புரிஞ்சுக்கடீ... கொஞ்சம் கிட்ட வாடீன்னா..." "ஆமாம்.. உங்களுக்கு மூடு நல்லாருந்தாலும் என் புடவை அவுப்பீங்க... மூடு அவுட்டுன்னாலும் அவுத்துடுவீங்க... இப்படி அவுத்து அவுத்தே இடுப்பு வுட்டுப்போவுது எனக்கு..." உடுத்தியிருந்த இறுக்கமான நைட்டியைக் கிழித்து விடுவது போல் வடிவின் முலைகள் விம்மிக்கொண்டிருந்தன. கணபதி மனைவியின் கைகளை தன் கழுத்தில் இழுத்துவிட்டுக்கொண்டு அவள் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டார். "சரி.. சரி.. கெரகம்தான் உங்களைப் புடிச்சி ஆட்டுது... ஒரு நிமிஷம் என்னை விடுங்க...." "ஆமாம்டீ.. கிட்டவாடீச் செல்லம்ன்னா எங்கேயோ கிடக்கற கெரகத்தை கூப்பிடறே? ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறே?" "ஒரு செகண்டு விடுங்களேன்... இந்த வளையளுங்களை கழட்டித்தொலைச்சுடறேன்.. இதுங்க வேற சும்மா கிணுங்க் கிணுங்க்குது... வயசுக்கு வந்த பொண்ணு வெளிய படுத்திக்கிட்டு இருக்கா... கொஞ்சம் புத்தியோட பொறந்து இருக்கு அது..." "அதனால..." "ராத்திரி பூரா இப்படி உங்கக்கூட கூத்தடிச்சா காத்தால அதும் மூஞ்சில எப்படி நான் முழிப்பேன்...?" "ஏன்டீ உன்னை என்னா நான் கர்ப்பமாவா ஆக்கறேன்னு சொல்றேன்.." "அது மாதிரி ஏதாவது ஆகிடப்போவுதுன்னுதான் நான் மெரண்டு போறேன்.. புத்தியிருக்கற மனுஷன்தானே பொம்பளையோட பிரச்சனைங்களைப் புரிஞ்சுக்குவான்..." "சம்மா இருடீ.. ராத்திரி நேரத்துல உங்கப்பனுக்கு புத்தி இருந்திச்சாடீ? எனக்கு புத்தியில்லேங்கறே?" "என்னா உளர்றீங்க? எங்கப்பாரைப்பத்தி இப்ப என்ன பேச்சு...?ரொம்பத்தான் கொழுப்பு ஏறி போயிருக்கு...?" "இந்த விஷயத்துல எவனுக்குடீ புத்தி இருக்குது?" "எங்கப்பாவைப் பத்தி பேசாதீங்க.. சொல்லிட்டேன் நான்.." வடிவு முஞ்சை திருப்பிக்கொண்டாள். "கோச்சிக்காதடீ... உங்கப்பாவுக்கு புத்தி இருந்து... உங்கம்மாகிட்டேருந்து தள்ளியிருந்திருந்தா உன்னை மாதிரி ஒரு அழகானவளை பெத்து எனக்கு கட்டி வெச்சிருப்பாரான்னு சொல்ல வந்தேன்..." கணபதி நமுட்டுத்தனமாக சிரித்தார். "ம்ம்ம்... அம்ம்ம்மா... மெதுவாங்க..." கணபதி மனைவியின் முலைகளை மாறி மாறி முத்தமிட்டு நறுக்கென ஆசையாகக் கடித்தார். அறையிலிருந்து இப்போது வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சத்தம் வருவது நின்றுபோயிருந்தது. தன் மார்புகள் குறுகுறுக்க தேன்மொழி சட்டென கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். அவளுடைய இளமுலைகள் படுத்திருந்த பாயில் அழுந்திக்கொண்டிருந்தன. இருபத்து நாலு வயதில் தேன்மொழியின் ஈரத்தாமரை இன்னும் மொட்டாகத்தான் இருந்தது. அவளுடைய பருத்த செழிப்பான தொடைகளின் நடுவிலிருந்த தேன் கூட்டிலிருந்து மெல்லத் தேன் சுரக்க ஆரம்பித்தது. கவிழ்ந்து படுத்தவள் தன் தொடைகளை இறுக்கிக்கொண்டாள் இருண்டிருந்த அறைக்குள் மனைவியை கட்டிலில் சாய்த்து அவள் மேல் வேகமாக படர்ந்து மெலிதாக வியர்த்திருந்த அவளுடைய புறங்கழுத்தில் முகம் புதைத்தார் கணபதி. கணவனின் வெப்பமான மூச்சுக்காற்று தன் காதுமடலில் பட்டதில் சிலிர்த்த வடிவு அவர் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். தன் மனைவியின் அந்தரங்கமான அந்தச் சிலிர்ப்பு அவருக்கு மிகவும் பிடிக்கும். அவளை சிலிர்க்கவைப்பதில் அவருக்கு ஒரு தாளாத ஆசை. தன் மனைவி சிலிர்ப்பதைப் பார்ப்பதில், உணருவதில், கணபதிக்கு ஒரு தீராத மோகம். தன் கணவனின் இந்த ஆசை, மோகம் பற்றி, அவளுக்கும் நன்றாகத்தெரியும். "என்னை ஏன் இப்படி சிலுக்க வெக்கறீங்க?" தன் கணவனின் அணைப்பில், தழுவலில், தான் சிலிர்க்கும் ஒவ்வொரு தரமும், தன் கணவனிடம் அவன் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் அவள் கேட்பாள். அவன் வாயால் அவன் சொல்லும் பதிலை கேட்பதில் அவள் நெகிழ்வாள். அப்படி நெகிழ்வதனால் தன் அந்தரங்கம் குழைவாள். அந்தரங்கம் குழய அவனை கட்டியணைப்பாள். சுகத்தை அள்ளிக்கொடுப்பாள். அள்ளிக்கொடுப்பதில் அவளும் மகிழ்ந்து போவாள். கூசுதுங்க.. வேணும்ன்னே என்னை சிலுக்க வெக்கறீங்க..." வழக்கம் போல் அவள் சிணுங்கினாள். கணவனை இறுகத்தழுவியதில் வடிவு அணிந்திருந்த தாலி அவர் மார்பில் புதைந்து குத்தியது. "நீ சிலுத்துப்போறது எனக்கு ரொம்ப ரொம்பப்பிடிக்குதுடீ" சொன்ன கணபதியின் கை மனைவியின் மார்பை இதமாக வருடியது. "ஏங்க... உங்களுக்கு நிஜமாவே என்னை பிடிச்சிருக்கா?" கொஞ்சினாள் வடிவு. கொஞ்சியவளின் இதழ்கள் தன் ஆசைக்கணவனின் உதடுகளை தேடி தேடி அலைந்தன. "கல்யாணம் ஆயி இருவத்தஞ்சு வருஷம் ஆச்சு; என்னாண்ட ரெண்டு புள்ளையைப் பெத்துட்டு இப்படி ஒரு கேள்வியை கேக்கறியேடீ?" வடிவின் கன்னம் செல்லமாக கடிபட்டது. கன்னத்தைக் கடித்த கணபதி அவள் இதழ்களையும் தேடிக்கடித்தார். "சொல்லுங்கன்ன்னா..." "உன்னை மாதிரியே ஒரு அழகான பொண்ணை எனக்குப் பெத்து குடுத்திருக்கியே... அதனால உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்குதுடீ..." "ஆமாம் அந்த அழகை நீங்கதான் மெச்சிக்கணும்... பெத்தவ நமக்கு நல்லதைத்தான் சொல்லுவான்னு அவ புரிஞ்சிக்கிட்டாத்தானே... மொரண்டு புடிச்சிக்கிட்டு நிக்கறா" வடிவு கணவனின் கன்னத்தை இதமாகக் கடித்தாள். "தேன்மொழி இன்னும் கொழந்தைடீ... நீதான் எரிச்சல் ஆவாமா, பக்குவமா அந்தப்பையனைப்பத்தி, அவங்க குடும்பத்தைப்பத்தி அவகிட்ட சொல்லணும்..." கன்னத்திற்கு பிறகு நைட்டியுடன் சேர்ந்து அவள் மார்பும் இப்போது கடிபட்டது. மீண்டும் காது மடல் கடிபட்டது. சிலிர்த்தாள் வடிவு. சிலிர்த்தவள் அவர் மீது ஏறிப்படுத்துக்கொண்டு வலுவாக இறுக்கிக்கொண்டாள். இறுக்கியவள் கணவனின் உதட்டைத் திருகி வெறியுடன் முத்தமிட்டாள். "என்னை ஏன் திரும்ப திரும்ப சிலுக்க வெக்கறீங்க..?" "நீ சிலுக்கும் போது என்னை இறுக்கி கட்டிப்புடிச்குறே... கட்டிப்புடிச்சிக்கிட்டு என் ஒதட்டுல முத்தம் குடுக்கறே... அது எனக்கு ரொம்பப் புடிக்குதுடீ?" ஆண்மை பெண்மையைப் புகழ்ந்ததும் பெண்மை மயங்கி ஆணின் மடியில் விழுந்தது. மயங்கிய பெண்மை மீண்டும் மீண்டும் சிலிர்த்தது. சிலிர்த்தவள் தன்னை மறந்து, ஹாலில் படுத்திருக்கும் தன் பெண் தேன்மொழியை மறந்து சிறுகுரலில் சிணுங்கத்தொடங்கினாள். அவள் அணிந்திருந்த நைட்டி பருத்த அவள் இரு தொடைகளுக்கு மேலேறி இடுப்புக்கு நகர்ந்தது. அவளுடைய அழகான அந்தரங்கமும் குழைந்து ஈரமானாது. கணபதி வடிவின் முகத்தோடு முகம் தேய்த்து அவள் மூக்கைக் கடித்து, அவளுடைய அலையும் கண்களில் ஆசையுடன் முத்தமிட்டு சிவந்த உதடுகளில் தன் உதட்டை உரசி உரசி தேன் எடுத்துக்கொண்டிருந்தார். "வர்றீங்களா...?" கணபதியின் லுங்கியை அவிழ்த்து உதறினாள் வடிவு. "ஏன்டீ அவசரப்படறே?" தன் நீளமான சுண்ணியால் அவள் அடிவயிற்றில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார் கணபதி. கணபதியின் தம்பி அன்று இரும்பு கம்பியாக உருமாறியிருந்தான். "விடிகாலம் தேனு ஊருக்கு போறா... வழியில சாப்பிட ஒரு பொட்டலம் இட்லியும், ஒரு பொட்டலம் தயிர்சாதமும் கட்டிக்குடும்மான்னா... சுருக்க எழுந்துக்கணுங்க..." சீறிக்கொண்டிருந்த கணவனின் சுண்ணி மொட்டை அழுத்தி அழுத்தி வருடினாள் வடிவு. "தேனை அனுப்ப நீயும் ஸ்டேஷனுக்கு என் கூட வர்றியாடீ?" கணபதி அவள் மீது படர்ந்து இலேசாக வியர்த்திருந்த அவள் நெற்றியில் முத்தமிட்டார். வடிவின் செழிப்பான உருண்டையான மார்புகளும், வயிறும், கணபதியின் வேர்வையில் நனைந்தன. "ம்ம்ம்.ம்ம்மா... மெதுவாங்க... இன்னக்கு என்னமோ கல்லு மாதிரி இருக்கான் இவன்..." கணபதி வடிவுக்குள் வெகு வேகமாக நுழைந்தார். கொழகொழத்திருந்த வடிவின் புண்டைக்குள் அவர் இடுப்பும், சுண்ணியும் ஒரே தாள கதியில் வெறியுடன் இயங்கத் தொடங்கியது. அடிக்குரலில் முணக ஆரம்பித்தாள் வடிவு.. பத்து பதினைந்து குத்துகளிலேயே கணபதியின் தண்டு விம்ம ஆரம்பிக்க, கணபதிக்கு அவ்வளவு சீக்கிரத்தில் ஒழுக விருப்பமில்லாமல் தன் அசைவை சட்டென நிறுத்தினார். கணவனின் அசைவு நின்றதும், அதுவரை கண் மூடி ஆண் தரும் சுகத்தை மனமார அனுபவித்துக்கொண்டிருந்த வடிவு தன் விழிகளை திறந்து அவர் முகத்தை என்ன என்பது போல் பார்த்தாள்... உடன் அவர் இடுப்பை இருகரங்களாலும் இறுக்கி தன் இடுப்பை தூக்கி இடித்தாள். "செத்த பொறுடி... நீ கொஞ்சம் ஆட்டாம... பேசமா இருடி..." "ஏன்ன்ன்..?" "வர்ற மாதிரி இருக்கு..." கணபதி அவள் கன்னத்தை நாக்கால் வருடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தார். "வந்தா வந்துட்டுப்போவுது..." வடிவு தன் சூடான உறுப்பின் சதையை வேகமாக அழுத்தி அவரை இறுக்கினாள். "கொழந்தை வெளிய படுத்து இருக்காங்கறே... அப்புறம் ஏண்டீ இப்படி அர்த்தமில்லாம கூவறே...?" மனைவியின் மார்புகளை தடவிக்கொண்டே தன் இடுப்பை லேசாக அசைத்தார் கணபதி. "சீக்கிரமா வர்ற தண்ணியை ஒழுவித் தொலைங்களேன்..... எனக்குத் தூங்கனும்ம்ம்..." கணவனின் உதடுகளை கவ்விக்கொண்டாள் வடிவு. மனைவி தன் உதடுகளை உறிஞ்ச ஆரம்பித்ததும், கணபதிக்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது. அவருடைய சுண்ணி மேலும் மேலும் அவள் புண்டையின் ஆழத்தில் நிலையில்லாமல் துடிக்க ஆரம்பித்தது. "ப்ர்ர்ர்...ம்ப்ப்ப்ப்" தெளிவில்லாமல் முனகிய கணபதி ஒழுகிக்கொண்டே வடிவின் மார்பில் விழுந்தார்..." ஹாலில் படுத்திருந்த தேன்மொழிக்கு இன்னமும் தூக்கம் வந்திருக்கவில்லை. அப்பாவும் அம்மாவும் கல்யாணம் ஆகி இருபத்தஞ்சு வருஷம் ஆகியும் இன்னும் அவங்களுக்குள்ள சந்தோஷமா இருக்காங்க... அதை நினைத்தபோது அவள் மனது குதூகலமாகி வெகுவாக தானும் சந்தோஷமானாள். என் அம்மா ரொம்ப நல்லவ. அப்பாவை சந்தோஷமா வெச்சிருக்காங்க. என் அண்ணியை சந்தோஷமா வெச்சிருக்காங்க. ஆனா என் மனசை மட்டும் ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. என் மனசுக்குள்ள முழுசா வராத இந்தக் கல்யாண சுந்தரத்தை என் தலையிலே கட்டிவெச்சிடணும்ன்னு மட்டும் ஏன் இப்படி துடியா துடிச்சி நிக்கறாங்க...? இவனை கட்டிக்கிட்டா என் வாழ்க்கையும் இந்த அளவுக்கு நல்லாயிருக்குமா...? இப்படி நானும் சந்தோஷமா இருப்பேனா? தன் இருகைகளையும் கோத்து மார்பில் அழுத்திக்கொண்டு தன் கண்களை இறுக்கிக்கொண்டாள் தேன்மொழி. அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. இருட்டில் படுத்திருந்த தேன்மொழி கண்களைப் பாதி திறந்தாள். வடிவு அறைக்கதவை மூடிவிட்டு பாத்ரூமை நோக்கி நடப்பது தெரிந்தது. கண்களை மீண்டும் மூடிக்கொண்டாள் தேன்மொழி. "உங்களை நான் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் தேனூ..." மூடிய அவள் விழிகளின் இமைகளுக்குள் உடனே கல்யாணம் வந்து நின்றான். இன்னும் ஏன் இன்னைக்கு இந்தப் பாழாப்போனத் தூக்கம் வந்து தொலைக்க மாட்டேங்குது.... தூக்கம் வந்தா இவனைப்பத்திய நெனைப்பாவது வராது... தனக்குத்தானே அலுத்துக் கொண்டாள் தேன்மொழி. தேன்மொழி ஒருகளித்து சுவரை நோக்கிப் படுத்திருந்தாள். பாத்ரூமிலிருந்த பக்கெட்டில் தண்ணீர் விழும் சத்தம் மெல்ல மெல்ல அடங்கியது. அம்மா நடந்து வரும் சத்தம் அமைதியான அந்த நேரத்தில் தெளிவாக அவள் காதில் விழுந்தது. வடிவு தன் பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தாள். "கண்ணு தேனு... இப்படித்திரும்பேன்..." பாசம் பொங்கி பொங்கி வந்தது வடிவுக்கு. "..." "தேனூ... அம்மா மேல கோவாமாடீ செல்லம்..." "ம்ம்ம்ம்... தூங்கற என்னை ஏன் இப்ப தொந்தரவு பண்றே?" "இத பாரூடீ... மொளைச்சு ரெண்டு இலை வுட்டியே அன்னையிலேருந்து உன்னப் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்... நீ தூங்கிறியா... இல்லே தூங்கற மாதிரி நடிக்கிறியா... ம்ம்ம்... இதெல்லாம் எனக்குத் தெரியாதா?" சொல்லிக்கொண்டே தேன்மொழியை விருட்டென வாரி தன் மடியில் போட்டுக்கொண்டாள் வடிவு." "விடும்ம்மா..." முரண்டியது பெண். அம்மாவின் மடி தந்த சுகம்... அவள் கைகள் தந்த பாதுகாப்பு... தாயின் உடல் வாசம் நாசியைத்துளைத்ததும் தேன்மொழிக்கு மனசு பட்டென நிறைந்து போனது. தேன்மொழியின் வாய்தான் அர்த்தமில்லாமல் முனகியதே தவிர கைகள் தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டன. "சொல்லுடா கண்ணு... வேலை செய்யற எடத்துல யாரையாவது ஆசைப்படறியா?" "அதெல்லாம் ஒண்ணுமில்லேம்ம்மா..." "அப்புறம்... ஏன் இந்த பிடிவாதம் பிடிக்கறே?" தேன்மொழி சட்டென வடிவின் மடியை விட்டு எழுந்தாள். தாயின் கழுத்தைக்கட்டிக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள். என்னாச்சு இந்த பொண்ணுக்கு... வடிவு திகைத்துப்போனாள். "என்னடாச் செல்லம்.. எதுக்கு இப்ப அம்மாவுக்கு இந்த முத்தம்..? பெண்ணை தன் மார்போடு இறுக்கிக்கொண்டாள் வடிவு. "ம்ம்ம்... தப்பா நினைக்காதேம்மா... எங்கப்பாவை நீ சந்தோஷமா வெச்சிருக்கியே அதுக்குத்தான்..." "என்னடீ சொல்றே...?" மிரண்டாள் வடிவு. "எல்லாம் எனக்குத்தெரியும்... நீங்க ரெண்டுபேரும் இப்படியே என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்..." பெண் வெட்கத்தில் முகம் சிவந்தது. தாயின் தோளில் முகம் புதைத்துக்கொண்டது. "என்னடி பண்ணச்சொல்றே... வயசுக்கு வந்தது வெளியில கிடக்குதுன்னு என்னால ஆனமட்டும் சொன்னேன்.. உங்கப்பனுக்கு ரெண்டு நாளைக்கு ஒரு தரம் என்னைத் தொட்டே ஆகணும்... இல்லேன்னா ஆடி நின்னுடுவான்..." "சரிம்ம்மா... நீயும்தானே சந்தோஷமா இருக்கே... அப்புறம் என்னா?" "என்னமோ போ... மருமவ வந்தாச்சு... பேத்தியைப் பாத்தாச்சு... இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மனுஷனோட இந்த மாதிரி அவுத்துப்போட்டுட்டு கூத்தடிக்கணுமோ தெரியலே...?" "சும்மா நடிக்காதே... உனக்கு புடிச்ச மாப்பிள்ளையைத்தானே நீ கட்டிக்கிட்டே... இப்ப ஏன் சலிச்சிக்கறே?." "ப்ச்ச்..." வடிவு சூள் கொட்டினாள். "என்னம்மா...?" "உங்கப்பன் என்னை பொண்ணுப் பாக்கவந்தப்ப எனக்கும் இவரை சுத்தமா பிடிக்கலே...?" "நிஜமா சொல்றியா.. இல்லே...?" தேன்மொழி இழுத்தாள். சட்டென பாயில் படுத்துக்கொண்டாள். "உண்மையைத்தான்டீ சொல்றேன்... நீயாவது தைரியாம இந்தப் பையனை புடிக்கலேன்னு எங்கிட்டே சொன்னே... எங்கப்பனை நான் நிமிர்ந்து பாத்து பேசினதுகூட கிடையாது... வாயைத்தொறந்தாலே என் ஆத்தா என் தொடையை புடிச்சு நொருண்டி எடுத்துடுவா... ரத்தம் வந்துடும்... நாலு நாளைக்கு நேரா நடக்கக்கூட முடியாது" வடிவும் தன் பெண்ணுக்கு பக்கத்தில் படுத்துக்கொண்டாள். "அப்பறம் ஏன் எங்கப்பாவை கட்டிக்கிட்டே?" பெண் திரும்பி தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டது. "அந்தக்காலத்துல இதைத்தவிர வேற வழி எதுவும் எங்களுக்கு கிடையாதுடீ... நான் பத்து வகுப்பு படிச்சதே பெரிசு... என் கூடப்படிச்சவன் ஒருத்தன் மேல எனக்கு ஒரு மயக்கம்... ஆனா பள்ளிக்கூடத்தைவுட்டு நின்னதும் மனசுக்குள்ளவே அந்த ஆசைக்கு சமாதி கட்டிட்டேன்.."

"ம்ம்ம்..." "புடிச்சுதோ புடிக்கலியோ கட்டிக்கிட்டவனைத்தான் காதலிச்சாகணும்... கொஞ்சம் கொஞ்சமா உங்க அண்ணனை பெத்து எடுத்ததுக்கு அப்புறம்தான் உங்கப்பா மேல முழுசா ஒரு புடிப்பு வந்திச்சி..." "மனசால ரொம்பக் கஷ்டப்பட்டியாமா...?" "கஷ்டம்தான்... மனசுக்குள்ள வந்தவனை... ரோட்டுல மேட்டுல, கோவுல், கொளத்துலன்னு எப்பாவது நேருக்கு நேரு பாக்கும்போது மனசு ஆன்னு போயிடும்..." "இது தப்பு இல்லியாமா? மனசுல ஒருத்தனை நினைச்சுக்கிட்டு... ஒடம்பால ஒருத்தனோட சந்தோஷப்படறது...?" "தப்புத்தான்ம்ம்மா..." "அப்புறம்..." "அவனுக்கும் கல்யாணம் காட்சின்னு ஆயி... நம்ப ஊரை விட்டே போனான்.. அப்புறம் என் மனசு மாற ஆரம்பிச்சுது.. அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் உங்கப்பனைத் தவிர வேற எவனும் என் மனசுக்குள்ள நொழைஞ்சதில்லே..." "ம்ம்ம்.." "இன்னைக்கும் உங்கப்பன் மேலத்தான் நான் ஆசை வெச்சிருக்கேன்... கட்டிக்கிட்ட நாள்லேருந்து இன்னைய வரைக்கும் எனக்கு எந்தக்குறையும் உங்காப்பாரு எனக்கு வெக்கல" "தெரியும்மா... உங்கம்மா சாப்பிட்டாளா... உங்கம்மா காப்பி குடிச்சிட்டாளான்னு அப்பா உன் மேல உருகி போறது எனக்கும் தெரியும்மா..." வடிவை நெருங்கிப்படுத்துக்கொண்டாள் தேன்மொழி. "உங்கப்பனுக்கு தலைவலின்னா எனக்கு நெஞ்சுல வலிக்கும்... எனக்கு கால்வலின்னா... ராத்திரி பூரா என் காலை தன் மடிலே போட்டுக்கிட்டு தூங்கமா உக்காந்து இருப்பான் என் புருஷன்..." பெண்ணின் தலையை வருடினாள் வடிவு. "ம்ம்ம்..." "ஊர்ல இருக்கற குடிகாரப்பசங்களுக்கு... கூத்திக்கள்ளனுங்க எதிர்ல உங்கப்பனுக்கு நான் கோயில் கட்டித்தான்டீ கும்பிடணும்..." "என்னதாம்மா சொல்ல வர்றே நீ..?" "என் அந்தராத்மா சொல்லுதுடீ... என் கண்ணுக்கு அந்தக் கல்யாணம் நல்லப்பையனாத்தான் தெரியறான்... நல்லக்குடும்பம்டீ... உங்க சித்தப்பன் தீர விசாரிச்சிட்டாரு.. அவங்களுதும் கொழந்தை குட்டின்னு பூத்து குலுங்கற வம்சம்டீ..." "ம்ம்ம்..." "பையனைப் பெத்தவளும் உன்னை மாதிரி வேலை செய்யறவ... நாலு பேரோட பழகறவ... உன் கஷ்ட நஷ்டம் அவளுக்கும் புரியும்.. கல்யாணமும் சென்னையிலத்தானே வேலை செய்யறான்..." "ஆமாம்மா..." "ஊருக்கு போனதும் ரெண்டு தரம் அவன்கிட்ட போன்ல பேசிப்பாருடி.. நாலு நாள் பேசினா பையன் கொணம் உனக்கே புரியும்... கொணம்தான்டீ முக்கியம்..." "சரிம்மா..." "கொஞ்ச நேரத்துக்கு முன்னே சொன்னியே... நான் சந்தோஷமா இருக்கேன்னு..." "ஆமாம்..." "ஆம்பிளை பாக்கறதுக்கு சினிமா நடிகன் மாதிரி இருக்கணும்ன்னு அவசியம் இல்லேடி... " "சொல்லும்மா..." "ஆம்பிளைன்னா... அவனுக்கு தெம்பு ஒடம்புல இருக்கணும்... உங்கப்பனை மாதிரி அம்பத்து ரெண்டு வயசுலேயும் தன்னைக் கட்டிக்கிட்டவளை சந்தோஷப்படுத்தணும்.. இதுக்கு மேல வெளிப்படையா என்னால உங்கிட்ட பேசமுடியாது... இதுதான் வாழ்க்கையில முக்கியம்.." "ம்ம்ம்..." "வர்றவன் ரொம்ப அழகா இருந்தாலும்... எந்த சிரிக்கி முண்டை எப்ப என் புருஷனை பாத்து மினுக்குவாளேன்னு பொம்பளை எப்பவும் வயித்துல நெருப்பைக்கட்டிக்கிட்டுத்தான் நிக்கணும்டீ..." "ம்ம்ம்.." "நீ என்னைக்கொண்டு பொறந்துட்டே... பாக்கா கொஞ்சம் மூக்கும் முழியுமா இருக்கே... உங்கண்ணி உன்னைவிட எந்த விதத்துல கொறைஞ்சவ? அவளுக்கு படிப்பில்லையா... அழகு இல்லையா..." "ம்ம்ம்.." "உங்கப்பனை உரிச்சுக்கிட்டு பொறந்திருக்கான் உன் அண்ணன். அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லையா? தங்க விக்கிரகம் மாதிரி அவங்களுக்கு மலர் பொறக்கலையா?" "...." "என்னடி... நான் பேசிக்கிட்டே போறேன்.. நீ பேசமா இருந்தா எப்படீ..." "நீ சொல்றது சரிதாம்மா... அண்ணனை விட்ட அண்ணி ரொம்ப அழகும்ம்மா..." "எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான்டீ... எனக்குத் தெரிஞ்சதைத்தானே என்னால உனக்கு நான் சொல்ல முடியும்.." "அம்மா..." தாயின் இடுப்பின் மேல் தன் காலை போட்டுக்கொண்டாள் தேன்மொழி. "நான் சொல்லிட்டனேன்னு அவனுக்கு ரொம்பவும் இடம் கொடுத்துடாதே... அவனை புரிஞ்சிக்கறேன் புரிஞ்சிக்கறேன்னு ரொம்பவம் உரசிக்காதே... கொஞ்சம் தள்ளியே நில்லு... இந்த விஷயம் யாருக்கும் தெரியவேணாம்." "சரிம்மா..." "கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்குடி என் செல்லம்.... அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..." தன் இடுப்பில் கிடந்த பெண்ணின் காலை நகர்த்திய வடிவு அவள் கன்னத்தில் ஆசையுடன் ஒரு முறை முத்தமிட்டாள். பெண்ணைவிட்டு சற்று நகர்ந்து படுத்துக்கொண்டாள். இரண்டே நிமிடங்களில் வெகு சன்னமாக குறட்டைவிடத்தொடங்கினாள். அந்த நேரத்துக்கு இருண்டிருந்த மனசில் எங்கிருந்தோ ஒரு துளி வெளிச்சம் பாய்வது போலிருந்தது தேன்மொழிக்கு... செல்லை எடுத்து மணியைப்பார்த்தாள்... நேரம் பதினொன்னரை ஆகியிருந்தது. "குட்நைட்..." என கல்யாணத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்பலாமா என யோசித்தாள். யோசித்துக்கொண்டே தூங்கத்தொடங்கினாள். ட்ரெய்ன் மெதுவாக நகர ஆரம்பித்தது. கதவருகில் நின்றிருந்த தேன்மொழி, வலது கை விரல்களில் முத்தமிட்டு, தன் தாயை நோக்கி காற்றில் முத்தத்தை ஊதினாள். பிளாட்பாரத்தில் நின்றிருந்த தன் தாயையும் தந்தையையும் நோக்கி அழகாக கையசைத்து விடை கொடுத்தாள். ட்ரெய்ன் மெள்ள மெள்ள வேகம் பிடித்ததும் தன்னுடைய சன்னோலோர இருக்கைக்கு வந்து அமர்ந்தாள். இடது கை விரல்களால் பறக்கும் தன் தலை முடிக்கற்றைகளை கோதிக்கொண்டாள். மூச்சை நீளமாக இழுத்ததும் மனம் உற்சாகமானது. தன்னைச் சுற்றிலும் பார்வையை ஒருமுறை நிதானமாக ஓடவிட்டாள். தேன்மொழியின் வரிசையில் அவள் பக்கத்தில் ஒரு வயதான தம்பதியர் அமர்ந்திருந்தனர். முகத்தில் மெல்லிய சுருக்கங்களுடன் சப்பணத்தில் தன் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்த முதியவருக்கு எழுபது வயதிருக்கலாம். மெலிதாக உதடுகள் அசைந்து கொண்டிருந்தன. ஓசையெழுப்பாமல் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது புரிந்தது. முதியவரின் மனைவி, முகத்தில் அமைதியுடன், தன் புடவை முந்தானையின் முனையை திருகிக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக்கொண்டிருந்தாள். தேன்மொழி தன்புறம் திரும்பினால் அவளிடம் பேசலாம் என்ற எதிர்பார்ப்பு அவள் முகத்தில் எழுதியொட்டியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. எதிர் வரிசையில் ஜன்னலோர இருக்கையும் அதற்கு பக்கத்து சீட்டும் காலியாக இருந்தன. அதற்கடுத்ததில் நடுத்தரவயதில் ஒல்லியாக நெற்றியில் சந்தனத்துடன் இருந்தவர் அன்றைய தினசரியை புரட்டிக்கொண்டிருந்தார். டிங்க்... டிங்க்... என்ற ஓசையுடன் உயிர்பெற்றெழுந்த தேன்மொழியின் செல் மூன்று நொடிகள் கண்ணை சிமிட்டிவிட்டு அமைதியானது. சோம்பலாக 'யெஸ்' பட்டனை அழுத்தினாள். ‘ஹாய்... தேன்மொழி... குட்மார்னிங்... ஹவ் ஆர் யூ டியர்..." கல்யாணத்திடமிருந்து குறும்செய்தி வந்திருந்தது. 'டியராம்? டியர்...?" எப்போதிலிருந்து இவனுக்கு நான் டியர் ஆனேன்? முழுசா ஒரு அரைமணி நேரத் தொடர்புல இவன் என்னை தனக்கு டியர்ன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டான். அவளுடைய மெல்லிய சிவந்த உதட்டில் ஒரு பெருமிதமான முறுவல். தேன்மொழியின் உள்ளத்தின் ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டிருந்த இனம் தெரியாத ஒரு உற்சாகம் அவள் நெஞ்சின் விளிம்புக்கு வந்து நின்றது. எனக்கென்ன ஆச்சு? எத்தனையோ ஆண்கள் எனக்கு குட்மார்னிங்ன்னு தினமும் விஷ் செய்கிறார்கள். ஆனால் இன்றைக்கு எனக்கு உண்டாகும் உற்சாகத்துக்கு காரணம் என்ன? எனக்கென்னமோ இது ஒரு புது உணர்வா தோணுதே? சந்தோஷமாவும் இருக்கு? சந்தோஷமா? ஆம் எனில் என் சந்தோஷத்துக்கு என்ன காரணம்? இதுவரை "ஐ லவ் யூ" என, எந்த ஆணும் என்னிடம் நேரடியாக உணர்ச்சி பூர்வமாக, மனப்பூர்வமாக என் கையை பிடித்துக்கொண்டு, தன் விழிகளில் பொய்யில்லாமல், போலித்தனமில்லாமல் என் முகம் பார்த்து சொன்னதில்லை. நீ அழகாக இருக்கிறாய் உன்னை நான் காதலிக்கிறேன், உன்னை நான் மணந்து கொள்ள விரும்புகிறேனென்று சொல்லி என் பெண்மையை நேற்று ஒரு ஆண் மதித்ததால் எனக்குள் சந்தோஷம் பொங்குகிறதா? மனதுக்குள் உற்சாகம் தோன்றிய அதே கணத்தில் அவளுள் மிக மிக மெல்லிதாக ஒரு சலிப்பும் உடனே எழுந்தது. சந்தோஷத்தின் மறுபுறம் சலிப்புதானே? இந்த சலிப்பு எனக்கு ஏன் வருகிறது? கல்யாணசுந்தரத்திற்கு என் மேல் உண்டாகியிருக்கும் உணர்வு பூர்வமான ஒரு பிடிப்பு, ஒரு நாட்டம், ஒரு ஆசை, அவன் மேல் எனக்கு இன்னும் வராததால் இந்த சலிப்பா? கல்யாணம் அனுப்பின மெஸேஜுக்கு இப்ப நான் பதில் அனுப்பனுமா? அனுப்பலேன்னா அவன் என்னை தப்பா நெனைச்சிப்பானா? தப்பா நினைச்சா நெனைச்சுட்டு போகட்டுமே? அவன் என்னைத் தப்பா நினைக்கற அளவுக்கு அவனுக்கும் எனக்கும் இடையில அப்படி என்ன பெரிய உறவு முளைச்சிடுச்சி? சொந்த ஊருக்கு வந்துட்டு திரும்பிப் போகும் போது என் மனசு ரெண்டு நாள்வரைக்கும் கனமா இருக்கும். ட்ரெய்ன்ல யாருகிட்டவும் பேசமா ஏதாவது ஒரு புத்தகத்தைத்தான் படிச்சுக்கிட்டே போவேன்... ஆனா இந்த தடவை அது போன்ற ஒரு வெறுமையான ஃபீலிங் இன்னைக்கு எனக்கு நிச்சயமாக இல்லை. வழக்கத்துக்கு மாறுதலா இந்த தடவை என் மனசே நிரம்பியிருக்கற மாதிரி ஒரு உணர்வு இருக்கே? இந்த அளவுக்கு என் மனசு ஏன் பறந்து பறந்து ஒரு இனம் தெரியாத சந்தோஷத்தை அனுபவிக்குது? காரணம் என்னவென்பது தேன்மொழிக்குப் புரியவில்லை. யோசிக்க யோசிக்க தேன்மொழிக்கு இலேசாக தலை வலிப்பது போலிருந்தது. பார்வையை ஜன்னலுக்கு வெளியில் திருப்பினாள்.

ஜன்னல் வழியே நுழைந்த இளம் தென்றல் அவள் தலை முடியை கலைத்து விளையாட, காற்றில் பறந்த முடி நெற்றியில் அடித்து, அடித்த காற்று அவள் அணிந்திருந்த வெளிர் நீல நிற புடவைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தபோது அவளுக்கு உடல் சிலிர்த்தது. செல்லை எடுத்து கல்யாணத்திடமிருந்து வந்த செய்தியை மீண்டும் ஒரு முறை படித்தாள். ஹவ் ஆர் யூ டியர்? அந்த ஒரு சிறிய வார்த்தை அவள் மனதில் மீண்டும் ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது. மனதில் கிளுகிளுப்புடன் அவள் தன் பார்வையை திருப்பியபோது தன்னருகில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி தன்னையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். அப்பா... என்ன மாதிரி களை இவங்க முகத்துல? சதா சிரிச்சிக்கிட்டே இருப்பாங்களா இவங்க? அவளையுமறியாமல் ஒரு இனிமையான புன்னகை அவள் உதடுகளில் மலர்ந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த பெண்மணியின் அமைதியான மனநிலை அவளையும் சட்டெனத் தொற்றிக்கொண்டது. "ஜன்னலை விட்டு கொஞ்சம் நகர்ந்து உக்காந்துக்கோயேன்... காத்து ஜில்லுன்னு அடிக்குதோல்லியோ... ஜலதோஷம் பிடிச்சுக்கும்.." மென்மையாக சிரித்தாள் அந்த பெண்மணி. வேகமாக ஓடிக்கொண்டிருந்த ரயிலின் சன்னல் வழியாக வந்த இலேசான குளிர்க்காற்றில் கட்டுக்கடங்காமல் பறந்த அவள் சேலை முந்தானை, அவள் அணிந்திருந்த ரவிக்கையின் கழுத்து வழியாக விம்மித் ததும்பும் அளவான அவள் மார்பின் வெண்மையான திரட்சிகளை, மறைக்க முடியாமல் தவித்தது. "ம்ம்ம்.. லேசா குளிருது..." சட்டென தன் முந்தானையால் தன் தோளை இழுத்து மூடிக்கொண்டாள் தேன்மொழி.

No comments:

Post a Comment